diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0277.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0277.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0277.json.gz.jsonl" @@ -0,0 +1,589 @@ +{"url": "http://desinghraja.blogspot.com/2011/11/sappota-gives-beauty.html", "date_download": "2018-04-22T03:12:13Z", "digest": "sha1:DNMVGHXV5IXE45SWQT2OPAKBABADY2J7", "length": 11171, "nlines": 151, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "Sappota gives Beauty | Trust Your Choice", "raw_content": "\nகொழு கொழு கன்னத்திற்கு 'சப்போர்ட்' தரும் சப்போட்டா\nசத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.\n100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.\nசப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.\nஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.\nகன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.\nஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வ���ய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.\nதூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்\nஇரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.\nசப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.\n'கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது 'சப்போட்டா கொட்டை தைலம்'. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shamilasheriff.blogspot.com/2012/04/blog-post_29.html", "date_download": "2018-04-22T02:48:51Z", "digest": "sha1:CPOCJOMSVXQXNMDJZXCJ7BWOTAPBOB6A", "length": 5436, "nlines": 93, "source_domain": "shamilasheriff.blogspot.com", "title": "சொல்லில் விதை: காதலுடன் நகரும்", "raw_content": "\nஷாமிலா செரிப் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் செம்மன்னோடையில் பிறந்தவர்.தர்கா நகர் தேசிய கல்வியல் கல்லூரியில் (2003/2005)கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவினை தமிழ் மொழிப் பாடத்தில் பயின்று தற்போது கொழும்புல் ஆசிரியராக கடமையாற்றுகிறார் . பேராதனை பல்கலைகழகத்தில்(2006/2010) கலைப்பட்டம் பயின்ற இவர் முதுமானிபட்டத்தை காமராஜ பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார���.அத்துடன் இலங்கை திறந்த பல்கலைகழகத்தில்(2012/2013) பட்ட மேல் டிப்ளோமாவினையும் பயில்கிறார். கொழும்பு பல்கலைகழகத்தில் (2006)பத்திரிகையியல் டிப்ளோமாவினை பயின்ற இவர் திறமை சித்தி பெற்றதுடன் ஊடகத்தில் ஆக்க எழுத்து என்ற பாடத்திற்கு தங்கப்பதக்கம் வென்றார்.இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றும் இவர் 2002 ஆம் ஆண்டுகளில் இருந்து கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதி வருகிறார் ....\nkalasem | News: கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநஷனல் நிறுவனம் 2013 ஆம்...\nமுஸ்டீன் தான் சொல்ல நினைப்பதை இப்படி தன்னுடைய வலைத்தளத்திலே சொல்லி இருக்கிறார்.படித்து விட்டு அபாண்டமா பேசலாமே......\nஉலகின் தலை சிறந்த கல்வியை எங்கள் மகனுக்கு வழங்கவே விரும்புறோம்\nமுஸ்டீன் எழுதிய மௌனப்போரும் புன்னகை ஆயுதமும் நூல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D..._%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E2%80%98%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E2%80%99_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!&id=1677", "date_download": "2018-04-22T02:52:54Z", "digest": "sha1:WT4T7FQ27IOHE5W7SXANXFLD6JLRWFIG", "length": 10356, "nlines": 65, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online | Trending news", "raw_content": "\nநாமே நமக்கான எண்ணெய் எடுக்கலாம்... வீட்டுக்குள் ‘மினி’ செக்கு\nஉடலுக்கு ஆரோக்கியம் கொடுத்துவந்த பல பாரம்பர்ய முறைகள் இன்று பெரும்பாலும் நம்மிடையே இல்லை. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் மரச்செக்கு எண்ணெய்யும் ஒன்று. ஆனால், சமீப காலமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்பு உணர்வின் காரணமாக ஓரளவு மரச்செக்கு எண்ணெய் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் வெளியே கிடைக்கும் எண்ணெய் வகைகளில் பெரும்பாலானவை கலப்படம் செய்யப்பட்டது என்பதுதான்.\nநாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எண்ணெய் கலந்திருக்கும். இந்த அளவுக்கு உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்களை வாங்கும் மக்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால்தான் மரச்செக்கு எண்ணெய் வகைகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. பளபளக்கும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையாகும் எண்ணெய்கள் உடலுக்கு நன்மை தருகிறதா என்றால் கேள்விக்குறிதான். மரச்செக்கு என்று சொல்லி விற்கப்படும் எ���்ணெய்களிலும் போலியானவை கலந்திருக்கிறது. நேரிலேயே வரவழைத்து நம் கண்முன்னே செக்கை ஆட்டிக் கொடுக்கும் மரச்செக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.\nஇந்நிலையில் எண்ணெய் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எண்ணெய் அதிகமாக உபயோகப்படுத்தும் மக்களுக்குத் தூய எண்ணெய் பெறும் வகையிலான இயந்திரம் ஒன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்த வண்ணம் இருந்தன. தமிழ்நாட்டில் இந்த நவீன செக்கை தயாரித்து விற்பனை செய்து வரும் வடிவேல் குமாரிடம் பேசினோம்.\n\\\"நமது முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல அரிய விஷயங்களை இன்று நாம் கைவிட்டுவிட்டோம். ஆனால், அதன் பின்னர்தான் பல நோய்களுக்கு ஆளாகி இருக்கிறோம். அதற்குக் காரணம், பளபளப்பாக உள்ள உணவுப்பொருட்கள் நல்லது என்ற வாசகம் நம்மிடையே திட்டமிட்டு பரப்பட்டது. அதன்படி, ரெடிமேடாக கிடைத்த உணவுகளும், உணவுப் பொருட்களும் நமது வாழ்வை அழிவை நோக்கித் திருப்பியது. அதில் குறிப்பிடத்தக்கது எண்ணெய் வணிகம்தான். அதன் பிடியில் இருந்து தப்பிக்கவே இந்தக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த எண்ணெய் பிழியும் நவீன செக்கில் இருந்து தொடர்ந்து ஐந்து மணிநேரம் வரைக்கும் எண்ணெய் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அதன் பின்னர் சிறிது ஓய்வு கொடுத்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ எள்ளையோ அல்லது தேங்காயையோ 20 நிமிடத்தில் பிழிந்து எண்ணெய்யை எடுத்துக் கொள்ள முடியும். எண்ணெய் அரைக்க ஸ்குரூவிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் எண்ணெய் பிழியும்போது ஏற்படும் வெப்பமும் குறைவாகவே இருக்கும். இதில் வெளிப்படும் வெப்பம் அதிகபட்சமாகவே 25 டிகிரி அளவுக்குத்தான் இருக்கும்.\nஇது ஒரு அத்தியாவசியமான பொருளும் கூட. இந்த இயந்திரம் உபயோகப்படுத்துவதால் நமக்குத் தேவையான எண்ணெய்களை நாமே சொந்தமாக உற்பத்தி செய்ய முடியும். இதற்காகச் செலவிடப்படும் தொகை வாங்கும் தொகை மட்டும்தான். இந்தக் கருவி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கும். இப்போதைக்கு விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பிக்கும்போது விலை குறையும் வாய்ப்பு அதிகம். இதில் எடுக்கும் எண்ணெய்யில் எந்தவிதமான வேதிப்பொருளும் மாறாமல் சுத்தமான எண்ணெய்யாக கிடைக்கிறது. கலப்பட எண்ணெய்க்கு இது மாற்றாக இருக்கும்\\\" என்றார்.\nஇதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையையே 100% பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ஆனால், கலப்படத்தைத் தவிர்க்க நிச்சயம் உதவும் எனச் சொல்லலாம்.\nஇதய நோய் வராமல் தடுக்கும் பதமான டிப்ஸ்...\nஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையி�...\nதலைவலி, எரிச்சலை போக்கும் சிரோ தாரை சிகி�...\nசுற்றுலா குழந்தைக்குள் என்னவெல்லாம் அற�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/f46-forum", "date_download": "2018-04-22T03:00:10Z", "digest": "sha1:2JKRD2WAPZSUKJDWDYVFK32SMQTMGVNM", "length": 25618, "nlines": 502, "source_domain": "www.thagaval.net", "title": "தமிழ் இலக்கியம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின�� நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: தமிழ் இலக்கியங்கள் :: தமிழ் இலக்கியம்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nஒரு பாடலில் ஒரு நாடகம்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஆதி பகவன் - விளக்கம்\nby கவியருவி ம. ரமேஷ்\nமகா பிரபு Last Posts\nகாதல் நினைவுகள் - பாரதி தாசன்\nதிருவாசகம் -I (மாணிக்க வாசகர் அருளியது)\n1, 2, 3by முழுமுதலோன்\nமகா பிரபு Last Posts\nஎதிர்பாராத முத்தம் -பாவேந்தர் பாரதிதாசன்\nதமிழ் விடு தூது-மதுரைச் சொக்கநாதர்\nஉணவு பொருட்களின் தமிழ் பெயர்கள்\n~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட��டுமே~*~\nசமூக வலை தளங்கள் வரமா சாபமா\nமகா பிரபு Last Posts\nஎன்னை குத்திக் காட்டியது - என் தமிழ்.\n\"இருண்ட வீடு\" - பாரதிதாசன்\n\"அழகின் சிரிப்பு\" - பாரதிதாசன்\nதமிழில் 'கை'என்ற வார்த்தை தான் எப்படியெல்லாம் பயன் படுத்தப் படுகிறது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nManik, முழுமுதலோன், ஸ்ரீராம், Moderators, இணை வலைநடத்துணர், மன்ற ஆலோசகர், Amarkkalam, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xtamilnews.com/category/lifestyle/beauty/", "date_download": "2018-04-22T03:10:41Z", "digest": "sha1:WBAHHZFKYQCGZHBE3A4PPM3QPO6UKOFF", "length": 2017, "nlines": 39, "source_domain": "www.xtamilnews.com", "title": "அழகு | XTamilNews", "raw_content": "\nநரை முடியை நிரந்தரமாக போக்க ..இதை முயற்சி பண்ணவும்\nஅழகை கெடுக்கும் இந்த கரும்புள்ளிகளை போக்குவது எப்படி\nநரைமுடியை தவிர்க்க என்ன வழி\nHow to avoid white hair ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக் ‘தல’க்கு வேனும்னா நன்றாக இருக்கலாம். அதாங்க இளநரை…. …\nமார்பகங்கள் அழகாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்\nNatural remedies for breast sagging மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது 10 வழிகள் பெண்கள் அனைவருமே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poyyanpj.blogspot.com/2011/11/blog-post_29.html", "date_download": "2018-04-22T02:42:01Z", "digest": "sha1:IEFWA2ERASBRGIOM2DAAXIG4LOVS53ZV", "length": 13387, "nlines": 91, "source_domain": "poyyanpj.blogspot.com", "title": "PNTJ: 'அண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...", "raw_content": "\n'அண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\nsengiskhanonline இல் உள்ள 'அண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' தங்லிஷில் இருப்பதால் சிலர் விளங்கவில்லை அதை தமிழில் போடலாமே என்றதால் translitration மூலம் அதை அப்படியே மொழி மாற்றம் செய்துள்ளோம்.\nசெத்துடனும்னு இருக்கு ,,,,இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை எனக்கு தேவையான்னு இருக்கு ,,,,,,,கொஞ்ச நாள் நல்லா பேசுறிங்க நு சந்தோஷமா பேசினால் அப்படியே கொஞ்ச நாளில் என் மனசை உடைச்சி உடைச்சி உடைகிரிங்க ,,,,யார் என் மனசை நோகடிசாலும் என் மனசு அவ்வளவா வலிக்கல ,,ஜே ,,,,,,ஆனால் நீங்க என் மனசை உடைக்கும் போது என் மனசு ரொம்ப வலிக்குது ,,ஜே ,,,,,,,,,உலருகிறேன் உலருகிறேன்னு சொல்றிங்களே ,,ஜே ,,,,,2004 il இருந்து 2011 இன்று நாள் வரை உங்க இமேஜ் என் உலரலால் எவ்வளவு கேட்டிருக்கணும் ,,நீங்க உங்க அறிவு கொண்டு யோசிங்க ,,ஜே ,,,,உங்ககிட்ட தான் தைர்யமாக எதுவும் பேசுவேன் ,உளருவேன் ,,வேறு யாரிடமும் நான் அப்படி உளற மாட்டேன் ,,,,நீங்க என் உயிர் , என் சொந்தம்னு நினைப்பதனால் தான் ,,உங்களிடம் ப்ரீ ஆக நிறைய பேசுறேன் ,,,,,,,,,,,என் சொந்த வீடார்களிடமும் சரி மற்றவர்களிடமும் சரி அல்லா மீது ஆணை உலருவதில்லை ,,,,,என் அன்பு உங்களுக்கு எப்பவு���் புரிய போவதில்லை ,,,ஒரு வேளை நான் செத்துட்ட பிறகு என் அன்பு உங்களுக்கு புரிய வரும் ,,,,,,,என் வாழ்கையில் நான் நிறைய சந்தித்தது ,கஷ்டம் ,துக்கம் ,வேதனை ,ஏமாற்றம் ,,,,,நீங்க எப்போ எனக்கு கிடைசிங்கலோ அப்போதில் இருந்து எனக்கு என் ,,ஜே ,, இருக்காங்க நு என் வேதனைகளை லேசாக எடுத்துக்கொள்வேன் ,,,,ஆனால் இப்போ எனக்குன்னு யாரும் இல்லை ,,ஜே ,,,,,,,,,,,,,,உங்க இமேஜ் பற்றி இன்று இல்லை எப்பவும் பயப்படாதிங்க ,,ஜே ,,,,,,,,,,,,உங்க அன்பு , உங்க sunni,,எதுவும் வேண்டாம் ,,ஜே ,,,,,,,,,,,,,உங்க அறிவு ,அது மட்டும் போதும் ,,,,,,நீங்க என்னை நேசிக்க வேண்டாம் ,,,,ஆனால் நான் உங்க மீது உயிரையே வச்சிருக்கேன் ,,உங்களை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் ,,,,என் உயிரையே உங்களுக்கு கொடுப்பேன் ,,,,பதிலுக்கு உங்க அன்பையோ ,,sunniyaiyo கேட்கமாட்டேன் ,,,,,,,,பயப்படவே வேண்டாம் உங்க இமேஜ் பற்றி ,,,,,,,,,எனக்கு வாழ்கையில் நிம்மதி ,சந்தோஷம் இல்லை ,,,அட்லீஸ்ட் என் சாவு ஆவது எனக்கு நிம்மதி தருதான்னு பார்பேன் ,,,,,\nPosted in அண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\n0 Response to \"'அண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\"\nயார் இந்த திண்டுகள் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்\nயார் இந்த திண்டுகல் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் பொய்யான டி.ஜே.வின் இணைய தளத்தில் என்னை சாட்சியாக வைத்து நடைபெற்ற சம்பவத்திற்கு நா...\nஅல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் \nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை சலபி, குழப்பம் செய்வதற்காக, நமக்கு எதிரான இ.மெயில்களை உருவாக்கி அனுப்ப அண்...\n poyyantj எனும் ஆபாச, அவதூறு தளம் த.த.ஜ.வால்தான் நடத்தப் படுகிறது என்பதையும் த.த.ஜ.வின் வெப் மாஸ்டர் எஸ்.எம்.அப்பாஸ் த...\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nஅல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது தன இமெயில்களை கண்காணிக்கும் நபரை கட்டுப் படுத்தவும் ,கண்காணிப்பில் இருந்து தப்பவும் படா...\nகிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்\nஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்ட...\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj பொய்யன் தளத்தினர் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லாமல், அவதூறுகளுக்கு ஆதாரம் கே...\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு அன்பார்ந்த சகோதரர்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் ...\nமேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க சவால்\nபிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மேலாண்மைக...\nதுரை லாட்ஜில் காணாமல் போன துணிப் பை \nஅண்மையில் நம்மைச் சந்தித்த கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பக்கத்தை சேர்ந்த அந்த சகோதரர்... அண்ணனைப் பற்றிய அந்தச் செய்தியை சொன்னபோது நமக்கு வ...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\n'அண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்....\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவ...\nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு....\nகுப்ரா என்கின்றஆற்காடு டீச்சருடன் அந்தரங்க லீலைகள் குறித்தகருத்துக்களை பதியுங்கள்.....,\nசண்முக சுந்தரத்தை வணங்கும் பீஜெ\n10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார்\nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\nஅண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nநபி வழியில் நடந்து நிரூபிப்பாரா \nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவகாரம்\nமைக்கைப் பிடுங்கிய காவல் துறை.\nயார் இந்த திண்டுகல் உமர்\nசுயமாக சிந்திக்கத் தெரியாத நல்ல அடிமைகள் தேவை முகவரி: பொய்யன்சங்கம் 30,அரண்மனைக்காரன்தெரு மண்ணடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhas-adoptive-father-baahubali-15-11-1739487.htm", "date_download": "2018-04-22T02:47:09Z", "digest": "sha1:PNXWT27NWCCWQ3FJ2HU6WYUZ2Z2IJXI2", "length": 7145, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.! - Prabhas Adoptive FatherBaahubali - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nபல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.\nஉலக அளவில் மிக பெரிய சரித்திர சாதனை படைத்தது பிரபாஸ், அனுஷ்கா ஆகியோர் நடித்திருந்த பாகுபலி படம்.\nஇந்��� படத்தில் பிரபாஸின் வளர்ப்பு தந்தையாக நடைத்திருந்தவர் வெங்கடேச பிரசாத். இவர் தற்போது ஹைதராபாத்தில் பிரபல திரையரங்கில் மேனஜராக பணி புரிந்து வருகிறார்.\nஇவர் இந்த தியேட்டரில் பணி புரிந்து வரும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 7 வருடங்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.\nஇதனால் அந்த பெண் இருமுறை கர்ப்பமாகி உள்ளார். இதனால் அந்த பெண் போலீசில் புகார் அளிக்க அந்த நடிகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n▪ படப்பிடிப்பில் இயக்குனருடன் சண்டை போட்ட பிரபாஸ்\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பாகமதி அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்\n▪ இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார் - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.\n▪ அட்லீயின் அடுத்த படத்தில் விஜயா பிரபாஸா - வெளிவந்த உண்மை தகவல்.\n▪ பிரபாஸுடன் கூட்டணி போடும் அட்லீ - எப்போ\n▪ பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/health-beauty-products", "date_download": "2018-04-22T02:40:10Z", "digest": "sha1:DC6XW5MAC6KJTTJ3SSBMRJWPVPUXGSFN", "length": 5136, "nlines": 102, "source_domain": "ikman.lk", "title": "காலி யில் ஆரோக்கிய அழகுசாதன பொருட்கள் விற்ப��ைக்கு", "raw_content": "\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nசீராட்டுதல் / உடல் பராமரிப்பு2\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nகாலி உள் சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாலி, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாலி, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாலி, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாலி, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாலி, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாலி, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/malabe/tv-video-accessories", "date_download": "2018-04-22T02:39:52Z", "digest": "sha1:JXUO7O3F2JCRW2YQWASEJ27FWIYACAXW", "length": 8464, "nlines": 176, "source_domain": "ikman.lk", "title": "புதிய மற்றும் பாவித்த vedio,DVD player மாலபேயில் விற்பனைக்கு", "raw_content": "\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாட்டும் 1-25 of 40 விளம்பரங்கள்\nமாலபே உள் TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-04-22T03:16:58Z", "digest": "sha1:FHXABSIC7OFZOFFOGT557WUYOMRPEPR2", "length": 30305, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீபாவளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nதீபாவளியன்று வழக்கமாக ஏற்றப்படும் விளக்குகள்\nதீபத் திருநாள் / தீப ஒளித்திருநாள்\nஇந்துக்கள்,சீக்கியர்கள், சமணர்கள் சமய ரீதியாகவும் ஏனைய இந்தியர்கள் காலாச்சார ரீதியாகவும் கொண்டாடுகின்றனர்.\nபாரத நாட்டின் மிகப்பெரும் திருவிழா\nவீடுகளை விளக்குகளால் அல ங்கரித்தல், வெடி வெடித்தல், பரிசு பரிமாரல்\nசதுர்தசி நோன்பு,கேதார கௌரி விரதம்(அமாவாசை)\nஐப்பச��� அமாவாசை நவம்பர் 06/07 , 2018\nதீபாவளி ({{langvage- sa|दीपावली}}) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப் பெறுகின்ற ஓர் இந்துப் பண்டிகையாகும்.\nஇப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலானஆண்டுகளில் தீபாவளி ஐப்பசி அமாவாசை தினத்தன்றே வரும்.கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.[1]\nஇந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.\n4 பிற நாடுகளில் தீபாவளி\n'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.\nதீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.\nஇராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.\nபுராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனது திறமையால் அந்த நரகாசுரனை இற���்க வைக்கிறான்.[2]\nகிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.\nஇராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.\nஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.\nநமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது.\nஇரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார்.அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.\nபிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.\nநரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்��� சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.\nநரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.\nதீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.\n1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.\nமகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.\nசீறிப் பாயும் ராக்கெட் வெடி\nதீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.\nதீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.\nதீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்க���யும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் \"கங்கா தேவி\" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.\nதீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவைகளின் நலன் கருதி வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வழக்கத்தை தடை செய்து பட்டாசு இல்லா திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.\nமேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.\nவிட்டு விட்டு ஒளிரும் ஜில் ஜில் வெடி\nஒளிரும் கம்பி மத்தாப்புடன் ஒரு சிறுவன்\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nகாணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2018, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gst-collection-graph-decreasing-continuously-306560.html", "date_download": "2018-04-22T03:06:04Z", "digest": "sha1:44BXCEWNGPA5MXA323KJ5PKILU3XDNKY", "length": 10511, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டி விதித்தும் வரி வசூலாகவில்லை.. மத்திய அரசு அதிர்ச்சி | GST Collection graph decreasing continuously - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஜிஎஸ���டி விதித்தும் வரி வசூலாகவில்லை.. மத்திய அரசு அதிர்ச்சி\nஜிஎஸ்டி விதித்தும் வரி வசூலாகவில்லை.. மத்திய அரசு அதிர்ச்சி\nஜிஎஸ்டி அடுத்த அதிரடி - மாதச் சம்பளதாரர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கப்போகிறதா\nஇ-வே பில் அமல்படுத்தியதால் சரக்கு பரிமாற்றத்தில் கடும் சரிவு\nசீனாவுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் வளர்ச்சி கம்மிதான்-ரகுராம் ராஜன்\nஜிஎஸ்டி வரி மூலம் ஜூலையில் ரூ92,283 கோடி வருவாய்- அருண் ஜேட்லி\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்து வருவதால் மாதத்திற்கு மாதம் ஜிஎஸ்டி சேவை வரி வசூல் குறைந்து வருவதாக கருதப்படுகிறது.\nஜிஎஸ்டி வரி கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டியின் வசூல் ஆரம்பத்தில் உச்சத்திலிருந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் அது குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த ஜூலை மாதம் 94ஆயிரம் கோடியாக இருந்த வசூல், அடுத்த மாதம் 90ஆயிரம் கோடியாக குறைந்தது. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடந்த நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் 80ஆயிரம் கோடியாக குறைந்து விட்டது. இது தற்போது மத்திய அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.\nஜிஎஸ்டிக்கு நாடு முழுவதும் பல வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி 200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்களித்தது. இந்த முடிவு தான் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து சரிந்து வருவதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள் அடுத்தாண்டு ஜனவரி முதல், வரி வசூல் ஒழுங்குமுறையாக நடைபெறும் என்றும், அதன் பின் சீராக ஜிஎஸ்டி வரி வசூலின் அளவு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ngst collection decrease ஜிஎஸ்டி வசூல் குறைவு ஆய்வு மத்தியஅரசு\nநிர்மலா தேவி சிக்கியதால் பயம்.. காமராஜர் பல்கலைக்கழக 2 பேராசிரியர்கள் திடீர் தலைமறைவு\nதிருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை\nமோடிக்கு எதிரான போராட்டத்தின் போத�� இந்தியக் கொடி கிழிப்பு... மன்னிப்பு கேட்டது பிரிட்டன் அரசு\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/congress/", "date_download": "2018-04-22T02:55:24Z", "digest": "sha1:K5HGQJAHUPS2UHIR6S2OAKV2NJGF7QON", "length": 13689, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "Congress | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"congress\"\nகர்நாடகாவில் எடுபடாமல் போனதா அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரம்\nகர்நாடகாவில் ஏப்.29ஆம் தேதி முதல், பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் ஏப்.24ஆம் தேதியுடன்...\n#CashCrunch: ’நிலைமை இன்னும் சீராகவில்லை’; 5 தகவல்கள்\nதற்போதைய பணத்தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.1. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, புழக்கத்திலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை...\n’அதிமுக ஆட்சி ஓர் இருண்ட பக்கத்தை உருவாக்கி விட்டது’\nபுதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பொறுப்புள்ள அரசு நிர்வாகத்தை அதிமுக அரசு அளித்திட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர், ”பலவீனமான தலைமையின் கீழ் செயல்படும் அதிமுக அரசால்,...\nபாஜகவுக்கு வரிசைக் கட்டி வரும் பிரச்சினைகள்\nபாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசுக்கு அடுத்தடுத்து வரும் பிரச்சினைகளால் அக்கட்சியின் தலைமை அதிருப்தியடைந்துள்ளது.பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது. தற்போது...\nகாங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டது ஏன்\nகர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது அக்கட்சியினரே தாக்குதல் நடத்தியுள்ளனர்.கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ஆம்...\n’போலீசார் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்’\nகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் த��ிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர், ”காவிரி நதிநீர் உரிமையில் மத்தியில்...\nகர்நாடக தேர்தல்: வெல்வது யார்; மாறும் கருத்துக் கணிப்பு முடிவுகள்; முந்துகிறதா பாஜக\nகர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என இந்திய டுடே நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது....\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு; கறுப்புப் பலூன்களைப் பறக்கவிட்ட போராட்டக்காரர்கள்\nதமிழகத்தில் எழுந்துள்ள பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், காஞ்சிபுரம், திருவிடைந்தைப் பகுதியில் நடைபெற்றுவரும் ராணுவக் கண்காட்சியில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர்...\n#IPL: போட்டிகள் இந்த நகரங்களில் நடைபெறவுள்ளன\nசென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதையடுத்து டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய...\n’மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்; சீமானைக் கைது செய்ய விடமாட்டோம்’\nஅடுத்த ஐபிஎல் போட்டியின்போது நடக்கவுள்ள போராட்டம் வேறுவிதமாக இருக்கும் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன....\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக���கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-04-22T03:10:43Z", "digest": "sha1:YZWJ6OXADENAYSSHL4U5V77ELAZWRHXW", "length": 8404, "nlines": 55, "source_domain": "ohotoday.com", "title": "“நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு” ஒரு எச்சரிக்கை – ரிப்போர்ட் | OHOtoday", "raw_content": "\n“நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு” ஒரு எச்சரிக்கை – ரிப்போர்ட்\nநிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா\nஅகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.\n‘இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா.\nஇந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nநூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது.\nஇதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.\nசோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.\nஅனைத்து நூடுல்ஸ்களிலும்அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.\n100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.\nஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது.\n���னால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில் மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.\nஇதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.\nப்ரீத்தி ஷா சொல்கிறார் ”ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.\nஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை.\nகம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.\nபெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.\nநாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது” என்றார் அக்கறையுடன். உண்மைதான்.\n ஒரு நடிகையின் போட்டோவை அதிகம் ஷேர் செய்யறோம் .தயவு செய்து இதை அதிகம் பேருக்கு ஷேர் செய்யுங்கள்…\nஉங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharutamil.blogspot.com/2010/03/blog-post_457.html", "date_download": "2018-04-22T02:47:08Z", "digest": "sha1:RV46B2AIN5HXVDRW3UFEEQDUFSABR6EE", "length": 3836, "nlines": 74, "source_domain": "sharutamil.blogspot.com", "title": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!: உன்னை பார்த்த போது", "raw_content": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nஎன் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே\nஎன் சந்தோச நாட்களில் நான் சிரித்திருந்த போது\nஎன்னைச் சுற்றி பல சிரிப்பொலிகள்.\nஎனக்காய் இத்தனை பேர் என்று பூரித்திருந்தேன்.\nசோகத்தில் நான் துவண்டு அழுத\nஎன்னைச் சுற்றி சில அழுகுரல்கள்\nவிழியோர நீர் துளியுடன் நீயும் நின்றாய்\nஅந்த சோகத்தில் கூட சுகமான\nமகிழ்வு கிடைத்தது உன்னை பார்த்த போது.\nகாதலித்து பார்த்தேன் அஸ்தமனங்கள் கசத்தன பிரிய வ...\nஇது தான் காதல் அன்பே.......\n. மரணத்தின் வேதனையை மறுபடியும் உணரவைத்தாய் நீ\nஉன் நினைவுகள் அனைத்தும் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே\nநீ என் வாழ்வில் இன்னோர் உள்ளத்தை ஏற்க முடியாதளவிட்கு நிறைந்து இருக்கிறாய்...\nதுரோகச்செடிகளின் இடையே.... இந்த வஞ்சியின் காதல்\nஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்.. இன்று உன் பிரிவினால்.. சொந்தமானது எனக்கு கண்ணீர்..\nஎன் மௌனம் சொல்லாத காதலையா என் வார்த்தைகள் சொல்லிவிட போகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?display=tube&filtre=random", "date_download": "2018-04-22T03:06:05Z", "digest": "sha1:EK2NWTFL4FTE25KWHOGTIDT6IIUGL6JN", "length": 3951, "nlines": 104, "source_domain": "tamilbeautytips.net", "title": "சமையல் குறிப்புகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஅவதானம்: மீண்டும் சூடாக்கினால் நஞ்சாக மாறும் உணவுகள்: உடனே பகிருங்கள்\nஅசைவ உணவை அதிகமாக சாப்பிட்டு விட்டீர்களா\nஅனைத்து நோய்களையும் போக்கும் அதிசய எண்ணெய்.\nஎந்த மீனில் மாசு கலந்திருக்கிறது தெரியுமா\nவெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் – foods make you happier\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் – veg foods that increase stamina tamil\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/announcements/public-announcements/394-2013-05-15-09-33-47", "date_download": "2018-04-22T02:42:59Z", "digest": "sha1:CC3ZH5LEAKSHZRADVH3TSCYCM25ZOW6C", "length": 10515, "nlines": 124, "source_domain": "www.karaitivu.org", "title": "ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி சடங்கு மரபுப்பட்டை அழைப்பு ஊர்வலம்", "raw_content": "\nஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி சடங்கு மரபுப்பட்டை அழைப்பு ஊர்வலம்\nஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி சடங்கு மரபுப்பட்டை அழைப்பு ஊர்வலம்\nஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சியை முன்னிட்டு எதிர்கால சந்ததிகளின் நன்மை கருதியும்இ இந்து மதத்தின் மரபுகள்இ சம்பிரதாயங்கள்இ பண்பாடுஇ கலாச்சாரம்இ விழுமியங்களை பேணிப்பாதுகாக்கும் முகமாக எதிர்வரும் 18-05-2013 ம் திகதி சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் ஆலயத்தில் சம்பிரதாய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி தேரோடும் வீதி வழியாக திருக்குளிர்ச்சி சடங்கு மலவுப்பட்டையம் இடம்பெறவுள்ளது\nபதவி வெற்றிடங்கள் - பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு..\nதொழில் வாய்ப்புகள் - கமத்தொழில் அமைச்சு..\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்..\nபதவி வெற்றிடங்கள் - (NAITA) தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகாரசபை..\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு \nபதவி வெற்றிடங்கள் - நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு..\nஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான அறிவித்தல்\nவிவசாய கல்லூரிகளில் பயில விண்ணப்பம் கோரல்\nகலாசார விளையாட்டு விழாவில் கல்வி சாதனையாளர் பாராட்டு விழா\nவெற்றிகரமாக இடம்பெற்ற 2018 கலாசார விளையாட்டுப்போட்டியின் மாலை நிகழ்வுகள்\nமரண அறிவித்தல் அமரர். திருமதி.நாகேஸ்வரி முருகேசபிள்ளை\nவெற்றிகரமாக இடம்பெற்ற 2018 கலாசார விளையாட்டுப்போட்டியின் மரதன் ஓட்டம்\nசிறப்பாக இடம்பெற்ற 2018 கலாசார விளையாட்டுப்போட்டியின் காலை நிகழ்வுகள்...(இணைப்பு 2)\nகாரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம்\nஸ்ரீ விளம்பி வருஷப் பிறப்பும் அதன் சிறப்பும்.\nஉயர்தர கல்விக்கான ஒன்றியத்தின் 2018 இற்கான வினாவிடை போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை சாம்பியன் இடத்தை வெற்றி கொண்டது.\n26அடி உயரமான கொடித்தம்பம் திருக்கோவிலில் சுபநேரத்தில் நடப்பட்டது\nகாரைதீவூ விளையாட்டுகழகத்தின் 22 வது மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா\nகாரைதீவு RAGU Entertainmet நிறுவனத்தால் மாபெரும் மலிவு விற்பனை\nநாட்டின் சில கடலோரங்களில் மாலையில் மழை பெய்யலாம்...\nநாளை காரைதீவு சத்திய சாயி சேவா நிலையத்தில் இரத்த தான நிகழ்வு\nபுன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்\nஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை இன்று \nகாரைதீவு விபுலானந்தாவில் பழைய மாணவர் சங்க கூட்டம்..\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய வேலை நேர மாற்றத்திற்கான சுற்றுநிரூபம்\nஅவசர திருத்த வேலை காரணமாக ஒன்பது மணிநேர மின்வெட்டு\nசுவாமி நடராஜானாந்தா ஜீயின் 110வதுஜனன தின நிகழ்வு\nகலாசார விளையாட்டு விழாவில் கல்வி சாதனையாளர் பாராட்டு விழா\nசிறப்பாக இடம்பெற்ற 2018 கலாசார விளையாட்டுப்போட்டியின் காலை நிகழ்வுகள்...(இணைப்பு 2)\nசித்தர் கல்வியக மாணவர்களின் கலாசார விளையாட்டுப்போட்டி-2018\nவெற்றிகரமாக இடம்பெற்ற 2018 கலாசார விளையாட்டுப்போட்டியின் மாலை நிகழ்வுகள்\n2018 மாபெரும் கலாசார விளையாட்டு விழாவில் படகு ஓட்டம்\n2018 கலாசார விளையாட்டுப்போட்டியின் சதுர்ப்பு நில ஓட்டம்\n2018 மாபெரும் கலாசார விளையாட்டு விழாவில் சைக்கிள் ஓட்டம்\nவெற்றிகரமாக இடம்பெற்ற 2018 கலாசார விளையாட்டுப்போட்டியின் மரதன் ஓட்டம்\nகாரைதீவு ஒர்க் இணைய குழுவின் சித்திரை புத்தாண்டு வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t30111-topic", "date_download": "2018-04-22T02:38:05Z", "digest": "sha1:UQEGAUFPGP4L5LN3LDQ3UZOZAY25ZFCG", "length": 13508, "nlines": 149, "source_domain": "www.thagaval.net", "title": "விவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nவிவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nவிவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே\nபிரச்சினைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. பிரச்சினையின் தொடக்கம் விவாதம். அந்த விவாதத்தின் மூலம் அந்த செயலுக்கு முற்றுப்புள்ளிவிழுந்துவிட்டால் அது சாதாரண விஷயமாகிவிடுகிறது. அந்த விவாதம், வாக்குவாதமாகிவிட்டால் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினையாகிவிடுகிறது.\nசமீபகாலங்களில் அதிகரித்து வரும் மனமுறிவுகளுக்கு கணவன்-மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களே காரணமாக இருக்கின்றன. தம்பதிகளிடையே ஏற்படும் வாக்குவாதம், இருவரையும் வேண்டாத வார்த்தைகளை பேசவைத்துவிடுகின்றன.\nஅத்தகைய கடுமையான வார்த்தைகள் இருவரில் யாருக்கும் எந்த பலனையும் கொடுத்துவிடாது என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் அத்தகைய வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த, அவர்களிடம் ஏற்படும் ஆத்திரமே காரணம் சில தம்பதிகளில் யாராவது ஒருவர் கடுமையான வார்த்தையை பிரயோகித்து விடும்போது, இன்னொருவர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்து விடுகிறார்.\nகடைசியில் பிரச்சினை முற்றிப்போக அந்த ஒரே ஒரு வார்த்தைதான் காரணமாக இருக்கும். ‘பேசியவரை நான் மன்னித்துவிடுகிறேன். ஆனால் பேசிய வார்த்தையை என்னால் காலம் முழுக்க மறக்கவே முடியாது’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.\nஅதனால் வார்த்தைகளை நிதானித்து, கவனமாக பேசுங்கள். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, நண்பர்கள் என்ற பெயரில் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களிடம் விவாதிப்பது இன்று அதிகரித்துவருகிறது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: விவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே\nபல விவாதங்கள் வாக்குவாதத்தில் தான் முடிகின்றன\nRe: விவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே\n@முரளிராஜா wrote: பல விவாதங்கள் வாக்குவாதத்தில் தான் முடிகின்றன\nRe: விவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே\nRe: விவாதம் வாக்குவாதம் ஆக வேண்டாமே\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t32135-topic", "date_download": "2018-04-22T02:46:57Z", "digest": "sha1:B7KP5LYSTYLYHKRJHEMELKEXRB4QV7OD", "length": 11467, "nlines": 133, "source_domain": "www.thagaval.net", "title": "உங்களுக்கு தெரியுமா ?அதிக நேரம் தூங்கினால், எடை குறையும்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nஅதிக நேரம் தூங்கினால், எடை குறையும்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nஅதிக நேரம் தூங்கினால், எடை குறையும்\nஅதிக நேரம் தூங்கினால், எடை குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் சர்வதேச டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் நடத்திய ஆய���வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவால்டர் ரீட் மருத்துவமனையை சேர்ந்த நர்ஸ்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில், நன்றாக தூங்குவோரை விட, குறைந்த நேரம் தூங்குவோருக்கு எடை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.\nகுறைந்த நேரம் தூங்குவோருக்கு, பசி அதிகரித்து, அதிகளவில் உட்கொள்கின்றனர். வளர்சிதை மாற்றத்தின் போது, அவர்களின் எடை அதிகரிக்கிறது என்பது நிரூபணமானது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nஅதிக நேரம் தூங்கினால், எடை குறையும்\nஅப்ப நான் தினமும் நன்றாக தூங்குறேன்.\nசிறப்பான கட்டுரை பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t34038-topic", "date_download": "2018-04-22T02:41:05Z", "digest": "sha1:HTODTTZAWPFKQVVYW36WULMFFOWCRLDE", "length": 17558, "nlines": 138, "source_domain": "www.thagaval.net", "title": "தீவிரமுள்ள திறமைதான் ஜொலிக்கிறது", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nஎல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் இருக்குமா என்ன இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எல்லோருக்கும் ஏதாவது ஒரு திறமையாவது நிச்சயம் இருக்கும். இந்த உலகம் திறமைகளால் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் தீவிரமுள்ள திறமைதான் ஜொலிக்கிறது.\nகுழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுப்பது பொதுவாக வீடுகள்தோறும் இருக்கிற விஷயம். பள்ளி ஆண்டு விழா, குடியிருப்புப் பகுதியின் புத்தாண்டுக் கொண்டாட்டம், இங்கெல்லாம் பிள்ளைகளைப் பாட வைப்பார்கள். அப்புறம் இருக்கவே ��ருக்கிறது, வீட்டுக்கு விருந்தினர்கள் வருகிற நேரம். சங்கீத வாசனையே இல்லாத சொந்தங்கள் முன்னால் பாடவிட்டு, அவர்களின் செயற்கையான புன்னகை’ பாராட்டுடன் சந்தோஷப்பட்டுக் கொள்பவர்கள் ஏராளம்.\nஆனால், குழந்தைகளின் இசைத் திறமையை தீவிரமாக எடுத்துக் கொள்பவர்கள் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற ஊடகங்கள் வழியே பிள்ளைகளை உலக அரங்குக்கு அறிமுகம் செய்கிறார்கள். தீவிரமான பயிற்சிகளிலும் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்கிறார்கள். இதன் விளைவு என்ன விடுமுறையில் பிள்ளைகளை மற்றவர்கள் வெளியூர் கூட்டிச் செல்கிற போது, இந்த சாதனைப் பிள்ளைகள், நிகழ்ச்சிகளுக்காக தங்கள் பெற்றோர்களை வெளி நாடுகளுக்குக் கூட்டிப் போகிறார்கள்.\nஇது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பொருந்தும். தீப்பொறியை ஊதித் தீவிரமாக்கும்போதுதான் அது பெரு நெருப்பாய் பிரகாசிக்கிறது.\nகடந்த மாதம் நமது நம்பிக்கை இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றில், பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் பற்றிய குறிப்பு இருந்தது. அவருடைய பன்முகத் திறமைகள் பற்றிய விஷயம் அது. அவரைப் பற்றிய இன்னொரு விஷயம், ஒரியா, குஜராத்தி, மராட்டி உட்பட இந்திய மொழிகளில் எந்த மொழியில் பாடினாலும் தன் சொந்த மொழியில் பாடுவதுபோல் சரளமாகப் பாடுவாராம்\nபாடுவது திறமையென்றால், தனித்து நிற்கிற தீவிரம் அந்தத் திறமையை ஒளிவீசச் செய்கிறது. எத்தனையோ பேர், அடிப்படைப் பயிற்சிகளை மட்டுமே தங்கள் அடித்தளங்களாய் வைத்துக்கொண்டு, தொழிலில் ‘ கலையில் ‘ வேலையில் தீவிரமான அடுத்த கட்டம் நோக்கி நகராமல் தேங்கி நின்றுவிடுகிறார்கள். தொடர் பயிற்சியும் தீவிரமான பயிற்சியுமே நிபுணத்துவம் நோக்கி நகர்த்தும்.\nமைக்கேல் ஏஞ்சலோ ஒருமுறை சொன்னார், ”என் இடைவிடாத பயிற்சிகளை ஒருவர் தொடர்ந்து கண்காணித்து வந்தால் சாதிப்பது எவ்வளவு சாதாரண விஷயம் என்று அவருக்கும் தெரியும்” என்று.\nநிபுணர்கள் என்பவர்கள் முழுமனதுடன் ஈடுபடுபவர்கள். கவனம் சிதறாமல் செயல் படுபவர்கள். தங்கள் முழு சக்தியையும் கொடுத்து செயல்படுபவர்கள். ரிட்ஸ் காரிட்டன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹார்ஸ்ட்ங் கல்ஸ் இதையே இன்னும் கொஞ்சம் பகிரங்க மாகவும் ‘பளீர்’ என்றும் சொன்னார்.\n‘உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து செய்ய வில்லையென்றால் நீங்கள் எதை���ுமே செய்ய வில்லை என்று அர்த்தம். செய்ய வேண்டியதை மட்டுமே செய்தால் நீங்கள் வெறும் இயந்திரம் என்று அர்த்தம். உணர்ச்சியுடனும் தீவிரத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படும்போதுதான் நீங்கள் நிபுணராகும் பாதையில் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம்\nதிறமை இருப்பவர்கள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை. ஏனென்றால் திறமை என்பது சராசரிக்கும் சற்றே மேலானது. அவ்வளவுதான். அவ்வளவேதான். திறமை தீப்பற்றும்போது, சிந்தனையிலும் செயலிலும் சூடுபறக்கும்போது, விருப்பங்களுக்காகவே வாழ்க்கை என்கிற வெறி பிறக்கும்போது, திசைகள் உங்களைத் திரும்பிப் பார்க்கும். வரலாறு உங்கள் பெயரைச் சேர்க்கும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: தீவிரமுள்ள திறமைதான் ஜொலிக்கிறது\nசிறப்பான கட்டுரை பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/", "date_download": "2018-04-22T02:39:02Z", "digest": "sha1:SCQORQRNHGMJN67N72O5TSLP46PGRC6S", "length": 13049, "nlines": 205, "source_domain": "www.v7news.com", "title": "V7NEWS", "raw_content": "\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nகத்துவா, உன்னாவ் சம்பவங்களை அடுத்து உ.பி-யில் 6 வயது சிறுமி பாலியல்...\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nநடிகர் ரஜினியுடன் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nகத்துவா, உன்னாவ் சம்பவங்களை அடுத்து உ.பி-யில் 6 வயது சிறுமி\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nசென்னையில் ”பார்ன் டு வின்” அமைப்பினர் சார்பாக\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nபெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து\nஇந்தியா, கலை, சு���்றுலா, செய்திகள், தமிழ்நாடு\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nகீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் குறித்த நான்காம் கட்ட ஆய்வை\nஅரசியல், இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nநடிகர் ரஜினியுடன் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு\nசென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்\nகொள்ளையனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசென்னை அண்ணாநகர் டி பிளாக் பகுதியை சேர்ந்த மருத்துவரான\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nகத்துவா, உன்னாவ் சம்பவங்களை அடுத்து உ.பி-யில் 6 வயது சிறுமி\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nநடிகர் ரஜினியுடன் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nகத்துவா, உன்னாவ் சம்பவங்களை அடுத்து உ.பி-யில் 6 வயது சிறுமி\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nநடிகர் ரஜினியுடன் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nநடிகர் ரஜினியுடன் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு\nசென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர்...\nகொள்ளையனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசென்னை அண்ணாநகர் டி பிளாக்...\nதேவாங்கர் கல்லூரியில் விசாரணை -ஓய்வுபெற்ற IAS அதிகாரி சந்தானம் பேட்டி\nநிர்மலா தேவி விவகாரம் குறித்து...\nநிர்மலா தேவி விவகாரத்தில் உண்மையை மறைக்க முயற்சி : மு.க.ஸ்டாலின்\nதமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தல் :...\nதேவாங்கர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜனிடம் CBCID விசாரணை\nIPL கிரிக்கெட் போட்டிக்காகச் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள்...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nஇந்தியா, கலை, சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=163455", "date_download": "2018-04-22T03:23:27Z", "digest": "sha1:GK4ZL56AAHYHYFZMMSE3D7ACOR3UMLO6", "length": 4204, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Daley: U.S. a 'country of whiners'", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/film/R2xJVTUtaVNENms=", "date_download": "2018-04-22T03:06:26Z", "digest": "sha1:CEXCRE3PRSOHWKO7L7266EYFMVVHRAVH", "length": 8835, "nlines": 65, "source_domain": "xitkino.ru", "title": "MOST KILLS EVER?!?! 218 KILL DOUBLE \"NUCLEAR MEDAL\" (Black Ops 3 200+ KILL GAME) онлайн бесплатно | Бесплатное видео, сериалы и фильмы онлайн", "raw_content": "\n14 வயது சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் செய்த வெறிச்செயல்\nஆண்களுக்கும் பெண்களும் கட்டாயம் இந்த விழிப்புணர்வு தேவை கண்டிப்பாக பார்க்கவும்\nகுப்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் குமுறல் ஆண்கள் கண்டிப்பாக பார்க்கவும் Tamil Cinema News Latest\nபள்ளி செல்லும் வயதிலேயே மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பெற்றோர்களை உஷார்\nதவறுதலாக உடைந்த பிரேஸ்லெட்... 68 லட்ச ரூபாயாம் மயங்கி விழுந்த பெண். ஒரு ஆச்சரியத் தகவல்.\nதலைவரே பொதுக்குழு கூட்டியாச்சி நீங்க வரலாம் கவுண்டமணி செந்தில் காமெடி கலாட்டா\nசற்றுமுன் ஸ்ரீதேவி கடைசியாக போனில் பேசிய மர்ம நபர் போலீசிடம் சிக்கியது ஆதாரம் sridevi's call\nதல 59 படத்துக்கு இதனை இயக்குநர்களா ஆடிப்போன பிரபலம் அஜித் என்ன செய்தார் தெரியுமா Thala Ajith\nபரபரப்பு இறப்பதற்க்கு முன் ஸ்ரீதேவி தலையில் பின்புறம் காயம் தெடாரும் மா்மம் sridevi head injury\nதினமும் காலையில் ஆப்பிள்சிடர் வினிகர் குடிப்பதால் என்ன நடக்கும்னு தெரியுமா\nபச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிய தாய் இந்த கொடுமையை ஒரு நிமிடம் பாருங்க இந்த கொடுமையை ஒரு நிமிடம் பாருங்க \nசென்னை விமானம் மூலம் சிங்கப்பூருக்கு 55 லட்சம் ஹவாலா பணம் கடத்த முயன்ற 3 பேர் கைது\nமுருகன் ஜி மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைப்பதற்கான போராட்டத்தில்\nஎன் கணவரை எப்படியாவது காப்பாற்றுங்கள்-கண்ணீர்மல்க கையெடுத்து கும்பிட்ட சசிகலா Tamil Breaking News\nரஜினி தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது, கமல் தான் வர வேண்டும்\nநோன்புக்கஞ்சி குடிக்க மறுத்த இந்துவை முஸ்லிம்கள் அடித்தே கொலை செய்தார்களா.\nகேரளக்கிளிக்கும் காதலருக்கும் அப்படி - நம்பர் நடிகை ஓட்டல் அறையில் புகுந்து அடியோ அடி\nஇந்த பெண் சொல்வதை ஒரு தடவை கேட்டு தான் பாருங்களேன் உங்களுக்கே சரி என்று தோன்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2008/09/09/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:09:11Z", "digest": "sha1:B3MC3NW4UV22AZSUH7UHR6IKJGH5C255", "length": 19629, "nlines": 189, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீர் மரணம் | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, இசை\t> வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீர் மரணம்\nவயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீர் மரணம்\n2008/09/09 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nபிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீரென காலமானார். பிரபல இசைக்கலைஞர்சென்னையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். வயலின் இசையில் தனது விரல் லாவகத்தினால் தனக்கென தனி பாணியை உருவாக்கி மக்களை மயக்கியவர். மகுடி எடுத்து ஆடும் ஆடு பாம்பே என்ற பாடலை அனைவரையும் கவர்ந்திழுத்தவர்.\nதொண்டு போற்றத்தக்கது: இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். வயலின் இசையில் மட்டுமால்லாமல் பல படங்களுக்கு திரை இசை அமைத்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் கர்நாடக இசைக்கும் அவர் ஆற்றிய தொண்டு போற்றத்தக்கது. இவர் திரை உலகில் பின்னணி பாடலும் பாடியுள்ளார்.\nபெரும் இழப்பு: கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற சோக்கிலே என்று இவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது. வயலின் என்றாலே குன்னக்குடி என்ற அளவிற்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்ற இவரது மறைவு இசை உலகம் மற்றும் திரையுலகத்திற்கு பெரும் இழப்பு.\nகுன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் பற்றிய சிறு கண்ணோட்டம் கர்நாடக இசையிலும், திரையிசை, மெல்லிசை என பல்துறைகளிலும சிறந்து விளங்கினார்.\nவயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.\nதமிழகத்தின் தென்பகுதியில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடி எனும் சிற்றூரில் ராமசாமி சாஸ்திரி மீனாஷி அம்மாள் தம்பதியனருக்கு மகனாக பிறந்தார் வைத்தியநாதன்.\nஅவரது இசைப் பயணம் குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயத்தில் இசைக்கபடும் பக்தி இசையை பயின்று அதை ஆலய அர்ச்சகர்களுடன் இணைந்து பாடுவதிலிருந்து தொடங்கியது.\nபின்னர் காரைக்குடியில் ஒரு இசை நிகழ்ச்சியில் மறைந்த இசை மேதை அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரது அரங்கேற்றமும் அதுவே.\nசிறு வயதிலேயே அந்நாளில் பிரபலமாக இருந்த மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், சாத்தூர் சுப்பிரமணியம் உட்பட பல பிரபல இசை விற்பன்னர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.\nகர்நாடக இசையின் பல பரிமாணங்களையும் ஆழ்ந்து உணர்ந்த அவர், மரபு ரீதியாக வயலினுடன் மிருதங்கம் இசைக்கப்பட்டு வந்த நிலையில், தவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகள் நடத்தி, கர்நாடக இசையினை மக்களிடம் எடுத்துச் சென்றார்.\nபின்னாளில் ராக ஆராய்ச்சி மையம் எனும் அமைப்பை நிறுவி சில நோய்களுக்கு இசை மூலம் குணம் காண முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.\nதிரையிசையிலும் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது. தியாகராஜ பாகவதர் அவர்களின் கச்சேரிக்கு வைத்தியநாதன் வயலின் இசைத்திருக்கிறார். தமது 16 ஆவது வயதில் மறைந்த ஜி. இராமநாதனின் திரையிசைக் குழுவில் வயலின் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த அவருக்கு 54 திரைப்படங்களுக்கு இசையமைத்த பெருமையும் உண்டு.\nவயலின் மூலம் நுட்பமான சாஸ்திரீய இசையை மட்டுமல்லாமல், மிருகங்கள் மற்றும் பறவைகளின் ஒலிகள், இயற்கை ஓசைகள் போன்ற பல ஒலிகளை வாசித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர்.\nபிரிவுகள்:ALL POSTS, இசை குறிச்சொற்கள்:இசைக்கலைஞர், குன்னக்குடி வைத்திய\nபின்னூட்டங்கள் (1) பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுஷ் மகளின் திருமண படங்கள் ஒபாமாவின் தம்பி கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்டார்\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப���பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bibleintamil.com/ecu-tamil/u_txtn_mathew.htm", "date_download": "2018-04-22T03:03:28Z", "digest": "sha1:YK5SPVYMCZXVS2MCDDYKKN5KLOPBSCWD", "length": 385523, "nlines": 1133, "source_domain": "bibleintamil.com", "title": "திருவிவிலியம் Bible in Tamil", "raw_content": "\nஇயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்துhதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நுhல் ஒரு மொழிபெயர்ப்பு நுhலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருததுhதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நுhலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ,குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்கவேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.\nஎருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில்இந்நுhல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நுhல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.\nகிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக்கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக்கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நுhல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நுhல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூத���் கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நுhல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள. இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.\nஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநுhலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத் 28:20) இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது. இந்நுhலில் கிறிஸ்தியல், திருச்சபையி;ல், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.\nதிருச்சட்ட நுhலில் ஐந்து நுhல்கள் அமைந்திருப்பதுபோல் இந்நுhலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன.\nஇயேசுவின பிறப்பும் குழந்தைப் பருவமும் 1 - 2\nபகுதி 1. விண்ணரசு பறைசாற்றப்படல் 3 - 7\n2. அறிவுரை (5-7) (மலைப்பொழிவு)\nபகுதி 2. விணணரசுப் பணி 8 - 10\n2.அறிவுரை (10) (திருத்துhதர் பொழிவு)\nபகுதி 3. விண்ணரசின் தன்மை 11:1 - 13:52\n2.அறிவுரை (13:1-52) (உவமைப் பொழிவு)\nபகுதி 4 விண்ணரசின் அமைப்பு 13:53 - 18:52\n2.அறிவுரை (18) (திருச்சபைப் பொழிவு)\nபகுதி 5. விண்ணரசின் வருகை 19 - 25\n2. அறிவுரை (24,25) (நிறைவுகாலப் பொழிவு)\nஇயேசு துன்புற்று இறத்தலும் உயிர்தெழுதலும் 26 - 28\nஇயேசுவின் மூதாதையர் பட்டியல் (லூக் 3:23-28)\n1-2 தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோப்பு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.\n3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.\n4 இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன்.\n5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூயஅp;த்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபெதின் மகன் ஈசாய்.\n6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.\n7 சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா.\n8 ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா.\n9 உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா.\n10 எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமொன்; ஆமொனின் மகன் யோசியா.\n11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.\n12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.\n13 செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர்.\n14 அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது.\n15 எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு.\n16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.\n17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.\nஇயேசுவின் பிறப்பு (லூக்காஸ் 2:1-7)\n18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்; அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.\n19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.\n20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, \"யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.\n21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயே���ு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்\"; என்றார்.\n கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்.\n24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.\n25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.\n1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,\n2 யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்.\n3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.\n4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.\n5 அவர்கள் அவனிடம் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.\n6 ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் என்றார்கள்.\n7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.\n8 மேலும் அவர்களிடம். நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.\n9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.\n10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.\n11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.\n12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\n13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் என்றார்.\n14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.\n15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.\n16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.\n17 அப்பொழுது\" ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்;\n18 ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள்; ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.\n19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,\n20 நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் என்றார்.\n21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.\n22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்��ே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.\n23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிருந்தார். இவ்வாறு, 'நசரேயன்' என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.\n1 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,\n2 மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று பறைசாற்றி வந்தார்.\n3 இவரைக் குறித்தே, \"பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்\"; என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார்.\n4 இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.\n5 எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள்.\n6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.\n7 பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, \"விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்\n8 நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.\n9 ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.\n10 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.\n11 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.\n12 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை ���ணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்\" என்றார்.\n13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.\n14 யோவான், \"நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்\" என்று கூறித் தடுத்தார்.\n15 இயேசு, \"இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை\" எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.\n16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.\n17 அப்பொழுது, \"என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் ப+ரிப்படைகிறேன்\" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.\n1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.\n2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.\n3 சோதிக்கிறவன் அவரை அணுகி, \"நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்\" என்றான்.\n4 அவர் மறுமொழியாக; \"'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே\" என்றார்.\n5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,\n6 \";நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது\" என்று அலகை அவரிடம் சொன்னது.\n7 இயேசு அதனிடம்: \"'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே\" என்று சொன்னார்.\n8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,\n9 அவரிடம், \"நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்\" என்றது.\n10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, \"அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது\" என்றார்.\n11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.\n12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.\n13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.\n14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது;\n பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே\n16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.\"\n17 அதுமுதல் இயேசு, \"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது\" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.\n18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.\n19 இயேசு அவர்களைப் பார்த்து, \"என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்\" என்றார்.\n20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.\n21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.\n22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.\n23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.\n24 அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார்.\n25 ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அ���ரைப் பின்தொடர்ந்தனர்\n1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.\n2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை;\n3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.\n4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.\n5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.\n6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.\n7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.\n8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.\n9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.\n10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.\n11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே\n12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.\n13 நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும் அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.\n14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.\n15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.\n16 இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.\n17 \"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.\n18 \"விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.\n20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.\n21 \"கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்\" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.\n22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; \"தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ \"முட்டாளே\" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; \"அறிவிலியே\" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.\n23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,\n24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.\n25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.\n26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.\n27 \" 'விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.\n28 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.\n29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.\n30 உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.\n31 \"தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்\" எனக் கூறப்பட்டிருக்கிறது.\n32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.\n33 மேலும், \"பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்\" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.\n34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை.\n35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்.\n36 உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.\n37 ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.\n38 'கண்ணுக்குக் கண்', ' பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.\n39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.\n40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.\n41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.\n42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.\n43 உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக \", \"பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.\n44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.\n45 \"இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.\n46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா\n47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா\n48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்\n1 மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.\n2 நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n3 நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.\n4 அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.\n5 நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n6 ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தைய�� நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.\n7 மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.\n8 நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.\n9 ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்;\" விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக\n10 உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக\n11 இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.\n12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.\n13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். (\"ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.\")\n14 மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.\n15 மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.\n16 மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n17 நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.\n18 அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.\n19 மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே ப+ச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.\n20 ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே ப+ச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.\n21 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.\n22 \"கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.\n23 அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக. உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்\n24 எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.\n25 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா\n26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா\n27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்\n28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.\n29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா\n31 ஆகவே, எதை உண்போம் எதைக் குடிப்போம்\n32 ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.\n33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.\n34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும.; அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போ���ும்\n1 பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.\n2 நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.\n3 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்\n4 அல்லது அவரிடம், \"உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா\" என்று எப்படிக் கேட்கலாம்\" என்று எப்படிக் கேட்கலாம் இதோ உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே\n5 வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.\n6 தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.\n7 கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.\n8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.\n9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா\n10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா\n11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா\n12 ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.\n13 இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.\n14 வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.\n15 போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.\n16 அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்ப+ண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா\n17 நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.\n18 நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.\n19 நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.\n20 இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.\n21 என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.\n22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா\n23 அதற்கு நான் அவர்களிடம், \"உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்\" என வெளிப்படையாக அறிவிப்பேன்.\n24 ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.\n25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.\n26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.\n27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.\"\n28 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர்.\n29 ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்\n1 இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.\n2 அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, \"ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்\" என்றார்.\n3 இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, \"நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக\" என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.\n4 இயேசு அவரிடம், \"இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையை;ச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்\" என்றார்.\n5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.\n6 \"ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்\" என்றார்.\n7 இயேசு அவரிடம், \"நான் வந்து அவனைக் குணமாக்குவேன்\" என்றார்.\n8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, \"ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.\n9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் \"செல்க\" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்\" வருக\" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து\" இதைச் செய்க\" என்றால் அவர் செய்கிறார்\" என்றார்.\n10 இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, \"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.\n11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.\n12 அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்\" என்றார்.\n13 பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, \"நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்\" என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.\n14 இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.\n15 இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்ச���் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.\n16 பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினர்.\n17 இவ்வாறு, \"அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்\" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.\n18 இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.\n19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, \"போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்\" என்றார்.\n20 இயேசு அவரிடம், \"நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை\" என்றார்.\n21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, \"ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்\" என்றார்.\n22 இயேசு அவரைப் பார்த்து, \"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்\" என்றார்.\n23 பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள்.\n24 திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.\n25 சீடர்கள் அவரிடம் வந்து, \"ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்\" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.\n26 இயேசு அவர்களை நோக்கி, \"நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்\" என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.\n27 மக்களெல்லாரும், \"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே இவர் எத்தகையவரோ\n28 இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்.\n29 அவர்கள், \"இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர் குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்\n30 அவர்கள��டமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.\n31 பேய்கள் அவரிடம் , \"நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்\" என்று வேண்டின.\n32 அவர் அவற்றிடம், \"போங்கள்\" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.\n33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள்.\n34 உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.\n1 இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார்.\n2 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், \"மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன\" என்றார்.\n3 அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், \"இவன் கடவுளைப் பழிக்கிறான்\" என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.\n4 அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, \"உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்\n5 \"உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன\" என்பதா, \"எழுந்து நட\" என்பதா, எது எளிது\n6 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்\" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, \"நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ\" என்றார்.\n7 அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.\n8 இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.\n9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், \"என்னைப் பின்பற்றி வா\" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.\n10 பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.\n11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், \"உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்\n12 இயேசு இதைக் கேட்டவுடன், \"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.\n13 \"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்\" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்\" என்றார்.\n14 பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, \"நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை\n15 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, \"மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.\n16 மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும்.\n17 அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா\" என்றார்.\n18 அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, \"என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்\" என்றார்.\n19 இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.\n20 அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.\n21 ஏனெனில் அப்பெண், \"நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்\" எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.\n22 இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, \"மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று\" என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.\n23 இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார்.\n24 அவர், \"விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்\" என்றார். அவர்களோ அ��ரைப் பார்த்து நகைத்தார்கள்.\n25 அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார் அவளும் உயிர்பெற்று எழுந்தாள்.\n26 இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.\n27 இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், \"தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்\" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்.\n28 அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, \"நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா\" என்று கேட்டார். அதற்கு அவர்கள், \"ஆம், ஐயா\" என்றார்கள்.\n29 பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, \"நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்\" என்றார்.\n30 உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. \"யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்\" என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.\n31 ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.\n32 அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.\n33 பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, \"இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை\" என்றனர்.\n34 ஆனால் பரிசேயர், \"இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்\" என்றனர்.\n35 இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.\n36 திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.\n37 அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, \"அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.\n38 ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்\" என்றார்.\n1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.\n2 அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு; முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் ��கன் யாக்கோப்பு, அவருடைய சகோதரர் யோவான்,\n3 பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோப்பு, ததேயு,\n4 தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.\n5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது; \";பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.\n6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.\n7 அப்படிச் செல்லும்போது \"விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது\" எனப் பறைசாற்றுங்கள்.\n8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.\n9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.\n10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.\n11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.\n12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.\n13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.\n14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.\n15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.\n17 எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.\n18 என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.\n19 இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, \"என்ன பேசுவது, எப்படிப் பேசுவது\" என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.\n20 ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.\n21 சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள்.\n22 என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.\n23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.\n24 சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல.\n25 சீடர் தம் குரவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செப+ல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா\n26 \"எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.\n27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.\n28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.\n29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.\n30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.\n31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதி���ுங்கள்.\n32 \"மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.\n33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.\n34 \";நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.\n35 தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.\n36 ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.\n37 என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.\n38 தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.\n39 தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.\n40 \"உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.\n41 இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.\n42 இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n1 இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.\n2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.\n3 அவர்கள் மூலமாக, \"வரவிருப்பவர் நீர் தாமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா\n4 அதற்கு இயேசு மறுமொழியாக, \"நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.\n5 பார்வையற்றோர் பார்��ை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.\n6 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்\" என்றார்.\n7 அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்;\" நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்\n8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள் மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.\n9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள் இறைவாக்கினரையா ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்\" என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.\n11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.\n13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.\n14 உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.\n15 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.\n16 \"இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன் இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, \"நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை.\n17 நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீ;ங்கள் மாரடித்துப் புலம்பவில்லை\" என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.\n18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ \"அவன் பேய்பிடித்தவன்\" என்கிறார்கள்.\n19 மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, \"இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்\" என்கிறார்கள். எனினும் ஞானம் மெ��்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.\"\n20 இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.\n21 \"கொராசின் நகரே, ஐயோ உனக்குக் கேடு ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் ப+சி மனம் மாறியிருப்பர்.\n22 தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n23 கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே\n24 தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\"\n25 அவ்வேளையில் இயேசு, \"தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.\n26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.\n27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்\" என்று கூறினார்.\n28 மேலும் அவர், \"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.\n29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.\n30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது\" என்றார்\n1 அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.\n2 பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், \"பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்\" என்றார்கள்.\n3 அவரோ அவர்களிடமும், \"தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா\n4 இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா\n5 மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா\n6 ஆனால் கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n7 \"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்\" என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.\n8 ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே\" என்றார்.\n9 இயேசு அங்கிருந்து அகன்று அவர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார்.\n10 அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், \"ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா\n11 அவர் அவர்களிடம், \"உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா\n12 ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை\" என்றார்.\n13 பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி, \"உமது கையை நீட்டும்\" என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது.\n14 பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.\n15 இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார்.\n16 தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.\n17 இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின;\n18 \"இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் ப+ரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார்.\n19 இவர் சண்டைசச்சரவு செய்யமாட்டார்; கூக்குரலிடமாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றி பெறச் செய்யும்வரை,\n20 நெ���ிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார்.\n21 எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.\"\n22 பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும் பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது.\n23 திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், \"தாவீதின் மகன் இவரோ\n24 ஆனால் இதைக் கேட்ட பரிசேயர், \"பேய்களின் தலைவனாகிய பெயல் செப+லைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்\" என்றனர்.\n25 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம் கூறியது;\" தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் வீடும் நிலைத்து நிற்காது.\n26 சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்\n27 நான் பெயல்செப+லைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள் ஆகவே அவர்களே உங்கள் கூற்றுத் தவறு என்பதற்குச் சாட்சிகள்.\n28 நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா\n29 முதலில் வலியவரைக் கட்டினாலன்றி எப்படி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களைக் கொள்ளையிட முடியும் அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.\n30 என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.\n31 எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்.\n32 மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.\n33 \"மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.\n34 விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை ���ேச முடியும் உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.\n35 நல்லவர் நல்ல கருவ+லத்திலிருந்து நல்லவற்றை வெளிக் கொணர்வர். தீயவரோ தீய கருவ+லத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர்.\n36 மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்\n37 உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்.\"\n38 அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, \"போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்\" என்றனர்.\n39 அதற்கு அவர் கூறியது; \"இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.\n40 யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.\n41 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா\n42 தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா\n43 \"ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல்,\n44 \"நான் விட்டு வந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்\" எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டு யாருமின்றி இருப்பதைக் காணும்.\n45 மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும். இத்தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்.\"\n46 இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்கள���ம் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.\n47 ஒருவர் இயேசுவை நோக்கி, \"அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்\" என்றார்.\n48 அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, \"என் தாய் யார் என் சகோதரர்கள் யார்\n49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, \"என் தாயும் சகோதரர்களும் இவர்களே.\n50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்\" என்றார்.\n1 அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.\n2 மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.\n3 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்;\" விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.\n4 அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.\n5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;\n6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.\n7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.\n8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.\n9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்\" என்றார்.\n10 சீடர்கள் அவரருகே வந்து, \"ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்\n11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது; \"விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.\n12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.\n13 அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.\n14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது; \"நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.\n15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.\"\n16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.\n17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.\n18 \"எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்;\n19 வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.\n20 பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.\n21 ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.\n22 முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்.\n23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.\"\n24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை; \"விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.\n25 அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்\n26 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்���ன.\n27 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, \"ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர் அதில் களைகள் காணப்படுவது எப்படி அதில் களைகள் காணப்படுவது எப்படி\n28 அதற்கு அவர், \"இது பகைவனுடைய வேலை\" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், \"நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா உம் விருப்பம் என்ன\n29 அவர், \"வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்.\n30 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், \"முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்\" என்று கூறுவேன்\" என்றார் .\"\n31 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை; \"ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது.\n32 ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.\n33 அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை; \"பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.\"\n34 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.\n35 \";நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்\" என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.\n36 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, \"வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்\" என்றனர்.\n37 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்; \"நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;\n38 வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;\n39 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.\n40 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவா���்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.\n41 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;\n42 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.\n43 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.\"\n44 \"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.\n45 \"வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.\n46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.\n47 \";விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.\n48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.\n49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;\n50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.\"\n51 \"இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா\" என்று இயேசு கேட்க, அவர்கள், \"ஆம்\" என்றார்கள்.\n52 பின்பு அவர், \"ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவ+லத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்\" என்று அவர்களிடம் கூறினார்.\n53 இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.\n54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், \"எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்\n55 இவர் தச்சருடைய மகன் அல்லவா இவருடைய தாய் மரியா என்பவர்தானே இவருடைய தாய் மரியா என்பவர்தானே யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆக��யோர் இவருடைய சகோதரர் அல்லவா\n56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன\n57 இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.இயேசு அவர்களிடம், \"தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்\" என்றார்.\n58 அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.\n1 அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான்.\n2 அவன் தன் ஊழியரிடம், \"இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்\" என்று கூறினான்.\n3 ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.\n4 ஏனெனில் யோவான் அவனிடம், \"நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல\" என்று சொல்லிவந்தார்.\n5 ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.\n6 ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள்.\n7 அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான்.\n8 அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே, \"திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்\" என்று கேட்டாள்.\n9 இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர் முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்;\n10 ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்.\n11 அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.\n12 யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.\n13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.\n14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.\n15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, \"இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்\" என்றனர்.\n16 இயேசு அவர்களிடம், \"அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்\" என்றார்.\n17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, \"எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை\" என்றார்கள்.\n18 அவர், \"அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்\" என்றார்.\n19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.\n20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.\n21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.\n22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.\n23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.\n24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.\n25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.\n26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, \"ஐயோ, பேய்\" என அச்சத்தினால் அலறினர்.\n27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். \"துணிவோடிருங்கள் ; நான்தான், அஞ்சாதீர்கள்\" என்றார்.\n28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, \"ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்\" என்றார்.\n29 அவர், \"வா\" என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக��� கடல்மீது நடந்து சென்றார்.\n30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, \"ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்\" என்று கத்தினார்.\n31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, \"நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்\n32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.\n33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, \"உண்மையாகவே நீர் இறைமகன்\" என்றனர்.\n34 அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள்.\n35 இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப் புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.\n36 அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.\n1 அதற்குப்பிறகு பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து,\n2 \";உம்சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன் உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே\" என்றனர்.\n3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக, \"நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்\n4 கடவுள், \"உன் தந்தையையும் தாயையும் மதித்து நட\" என்றும், \"தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்\" என்றும் உரைத்திருக்கிறார்.\n5 ஆனால் நீங்கள், \"எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து, \"உமக்கு நான் தரக் கடமைப்பட்டிக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று\" என்றால்,\n6 அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.\n7 வெளிவேடக்காரரே, உங்களைப்பற்றிப் பொருத்தமாகவே எசாயா இறைவாக்கு உரைத்திருக்கிறார்.\n8 அவர், \"இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது.\n9 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்\" என்கிறார்\" என்றார்.\n10 மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, \"நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.\n11 வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும் என்றார்.\n12 பின்பு சீடர் அவரை அணுகி, \"பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா\n13 இயேசு மறுமொழியாக, \"என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.\n14 அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்\" என்றார்.\n15 அதற்குப் பேதுரு அவரை நோக்கி, \"நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும்\" என்று கேட்டார்.\n16 இயேசு அவரிடம், \"உங்களுக்கு இன்னுமா புரியவில்லை\n17 வாயினுள் செல்வது அனைத்தும் வயிற்றினூடே சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரியாதா\n18 வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.\n19 ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன.\n20 இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. கை கழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது\" என்றார்.\n21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.\n22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, \"ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்\" எனக் கதறினார்.\n23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, \"நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்\" என வேண்டினர்.\n24 அவரோ மறுமொழியாக, \"இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்\" என்றார்.\n25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, \"ஐயா, எனக்கு உதவியருளும்\" என்றார்.\n26 அவர் மறுமொழியாக , \"பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல\" என்றார்.\n27 உடனே அப்பெண், \"ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே\" என்றார்.\n28 இயேசு மறுமொழியாக, \"அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்\" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.\n29 இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலில���யக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.\n30 அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.\n31 பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.\n32 இயேசு தம் சீடரை வரவழைத்து, \"நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்\" என்று கூறினார்.\n33 அதற்குச் சீடர்கள் அவரிடம், \"இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்\n34 இயேசு அவர்களைப் பார்த்து, \"உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன\" என்று கேட்டார். அவர்கள், \"ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன\" என்றார்கள்.\n35 தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்.\n36 பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.\n37 அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.\n38 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக நாலாயிரம் ஆண்கள் உண்டனர்.\n39 பின்பு அவர் மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டுப் படகேறி மகத நாட்டு எல்லைக்குள் சென்றார்.\n1 பரிசேயரும் சதுசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்து வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைத் தங்களுக்குக் காட்டும்படி கேட்டனர்.\n2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, (\" மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால்\" வானிலை நன்றாக இருக்கிறது\" என நீங்கள் சொல்வீர்கள்.\n3 காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால், \"இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும்\" என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ���னால் காலத்தின் அறிகுறிகளை அறிய உங்களால் முடியாதா\n4 \"இந்தத் தீய, விபசாரத் தலைமுறையினர் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளமேயன்றி வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது\" என்றார். பின் அவர் அவர்களை விட்டு விலகிப் போய்விட்டார்.\n5 சீடர்கள் மறு கரைக்குச் சென்ற போது அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள்.\n6 இயேசு அவர்களிடம்\" பரிசேயர், சதுசேயரின் புளிப்பு மாவைக்குறித்துக் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள்\" என்றார்.\n7 \"நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார்\" எனத் தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.\n8 இதை அறிந்த இயேசு, \"நம்பிக்கை குன்றியவர்களே, அப்பமில்லை என்று உங்களிடையே ஏன் பேசிக் கொள்கிறீர்கள்\n9 உங்களுக்கு இன்னுமா புரியவில்லை நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்\n10 அல்லது நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தளித்த ஏழு அப்பங்களைப்பற்றி நினைவில்லையா அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்\n11 நான் உங்களிடம் கூறியது அப்பங்களைப் பற்றியல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாதது எப்படி பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளிப்பு மாவைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்\" என்றார்.\n12 அப்பொழுதுதான் அப்பத்திற்கான புளிப்பு மாவைப் பற்றி அவர் சொல்லவில்லை; மாறாகப் பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் போதனையைப்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவே அவர் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.\n13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, \"மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்\n14 அதற்கு அவர்கள், \"சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்\" என்றார்கள்.\n15 \"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்\" என்று அவர் கேட்டார்.\n16 சீமோன் பேதுரு மறுமொழியாக, \"நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்\" என்று உரைத்தார். அதற்கு இயேசு, \"யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.\n17 ஏனெனில் எந்த மனிதரு��் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.\n18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.\n19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்\" என்றார்.\n20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.\n21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.\n22 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, \"ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது\" என்றார்.\n23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, \"என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்\" என்றார்.\n24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, \"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.\n25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.\n26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்\n27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.\n28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்\" என்றார்.\n1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் த���ிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.\n2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.\n மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.\n4 பேதுரு இயேசுவைப் பார்த்து, \"ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா இது உமக்கு விருப்பமா\n5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, \"என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் ப+ரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்\" என்று ஒரு குரல் ஒலித்தது.\n6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.\n7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, \"எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்\" என்றார்.\n8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.\n9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, \"மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது\" என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.\n10 அப்பொழுது சீடர்கள் அவரிடம், \"எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி\n11 அவர் மறுமொழியாக, \"எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.\n12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; \"எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்\" என்றார்.\n13 திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.\n14 அவர்கள் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு,\n15 \"ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான்.\n16 உம் சீடர்களிடம் அவனைக் கொண்டுவந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை\" என்றார்.\n17 அதற்கு இயேசு, \"நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும் எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும் எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும் அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்\" என்று கூறினார்.\n18 கொண்டுவந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனைவிட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.\n19 பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, \"அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை\n20 இயேசு அவர்களைப் பார்த்து, \"உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து\" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ\" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் \"\n21 (\"இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது\") என்றார்.\n22 கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், \"மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்.\n23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்\" என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.\n24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, \"உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா\n25 அவர், \"ஆம், செலுத்துகிறார்\" என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, \"சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள் இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள் தங்களுடைய மக்களிடமிருந்தா\n26 \"மற்றவரிடமிருந்துதான்\" என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், \"அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.\n27 ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து\" என்றார்.\n1 அ���்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, \"விண்ணரசில் மிகப் பெரியவர் யார்\n2 அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,\n3 பின்வருமாறு கூறினார்;\" நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n4 இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.\n5 இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.\n6 \"என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது.\n பாவத்தில் விழச்செய்யும் உலகுக்குக் கேடு பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ அதற்குக் காரணமாய் இருப்போருக்குக் கேடு\n8 உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கையுடனோ இரு காலுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதைவிடக் கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.\n9 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். இரு கண்ணுடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக்கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.\n10 \"இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள் இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n11 (ஏனெனில் மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார், \")\n12 இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா\n13 அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்கு��் சொல்லுகிறேன்.\n14 அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.\n15 \"உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.\n16 இல்லையென்றால்\" இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்\" என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.\n17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.\n18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.\n20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\"\n21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி, \"ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும் ஏழு முறை மட்டுமா\n22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது; \"ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.\n23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.\n24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.\n25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.\n26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணி���்து, \"என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்\" என்றான்.\n27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.\n28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, \"நீ பட்ட கடனைத் திருப்பித் தா\" எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.\n29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்\" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.\n30 ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.\n31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.\n32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, \"பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.\n33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா\n34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.\n35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.\n1 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.\n2 பெருந்திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் அங்கே குணமாக்கினார்.\n3 பரிசேயர் அவரை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், \"ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா\n4 அவர் மறுமொழியாக, \"படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்\" ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்\" என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா\n5 மேலும் அவர், \"இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.\n6 இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். \"என்றார்.\n7 அவர்கள் அவரைப் பார்த்து, \"அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்\n8 அதற்கு அவர்\" உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.\n9 பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்\"என்றார்.\n10 அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, \"கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது\" என்றார்கள்.\n11 அதற்கு அவர், \"அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.\n12 சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்\" என்றார்.\n13 சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.\n14 ஆனால் இயேசு, \"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது\" என்றார்.\n15 அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.\n16 அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் வந்து, \"போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்\n17 இயேசு அவரிடம், \"நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர் நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்\" என்றார்.\n\" என்று கேட்டார். இயேசு, \"கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே;\n19 தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக\" என்று கூறினார்.\n20 அந்த இளைஞர் அவரிடம், \"இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்துவந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன\n21 அதற்கு இயேசு, \"நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்\" என்றார்.\n22 அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.\n23 இயேசு தம் சீடரிடம், \"செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்.\n24 மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது\" என்றார்.\n25 சீடர்கள் இதைக் கேட்டு, \"அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்\" என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.\n26 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, \"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்\" என்றார்.\n27 அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, \"நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்\n28 அதற்கு இயேசு, \"புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n29 மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.\n30 ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்\" என்று அவர்களிடம் கூறினார்.\n1 \"விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.\n2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.\n3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.\n4 அவர்களிடம், \"நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்\" என்றார்.\n5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.\n6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், \"நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்\n7 அவர்கள் அவரைப் பார்த்து, \"எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை\" என்றார்கள். அவர் அவர்களிடம், \"நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்\" என்றார்.\n8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், \"வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்\" என்றார்.\n9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.\n10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.\n11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,\n12 \"கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே\" என்றார்கள்.\n13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, \"தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா\n14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.\n15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா\n16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்\" என்று இயேசு கூறினார்.\n17 இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,\n18 \"இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.\n19 அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்\" என்று அவர்���ளிடம் கூறினார்.\n20 பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.\n21 \"உமக்கு என்ன வேண்டும்\" என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், \"நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்\" என்று வேண்டினார்.\n22 அதற்கு இயேசு, \"நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா\" என்று கேட்டார். அவர்கள் \"எங்களால் இயலும்\" என்றார்கள்.\n23 அவர் அவர்களை நோக்கி, \"ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்\" என்றார்.\n24 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.\n25 இயேசு அவர்களை வரவழைத்து, \"பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள்.\n26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்கு விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.\n27 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.\n28 இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்\" என்று கூறினார்.\n29 அவர்கள் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.\n30 அப்பொழுது வழியோரத்தில் உட்கார்ந்திருந்த பார்வையற்றோர் இருவர் இயேசு அவ்வழியே கடந்து செல்கிறார் என்று கேள்விப்பட்டு, \"ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்\" என்று கத்தினர்.\n31 மக்கள் கூட்டத்தினர் அவர்களைப் பேசாதிருக்குமாறு அதட்டினர். ஆனால் அவர்கள், \"ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்\" என்று உரக்கக் கத்தினார்கள்.\n32 இயேசு நின்று, அவர்களைக் கூப்பிட்டு, \"நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்\n33 அதற்கு அவர���கள், \"ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்\" என்றார்கள்.\n34 இயேசு பரிவு கொண்டு அவர்களுடைய விழிகளைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றினார்கள்.\n1 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி,\n2 \"நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.\n3 யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், \"இவை ஆண்டவருக்குத் தேவை\" எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்\" என்றார்.\n4 \"மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்;\n5 கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்\" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.\n6 சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.\n7 அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள்.\n8 பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.\n9 அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், \"தாவீதின் மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக உன்னதத்தில் ஓசன்னா\" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.\n10 அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, \"இவர் யார்\" என்னும் கேள்வி எழுந்தது.\n11 அதற்குக் கூட்டத்தினர், \"இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்\" என்று பதிலளித்தனர்.\n12 பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார்; கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.\n13 \"என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்\" என்று அவர்களிடம் சொன்னார்.\n14 பின்பு பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார்.\n15 அவர் வியத்தகு செயல்கள் செய்வதையும் \"தாவீதின் மகனுக்கு ஓசன்னா\" என்று கோவிலுக்குள் சிறு பிள்ளைகள் ஆர்ப்பரிப்பதையும் கண்டு தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் கோபம் அடைந்தனர்.\n16 அவர்கள் அவரிடம், \"இவர்கள் சொல்வது கேட்கிறதா\" என, இயேசு அவர்களிடம், \"ஆம்\" என, இயேசு அவர்களிடம், \"ஆம் \"பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்\" என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா \"பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்\" என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா\n17 பின்பு அவர் அவர்களை விட்டு அகன்று நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று அன்றிரவு அங்குத் தங்கினார்.\n18 காலையில் நகரத்திற்குத் திரும்பி வந்தபொழுது அவருக்குப் பசி உண்டாயிற்று.\n19 வழியோரத்தில் ஓர் அத்தி மரத்தை அவர் கண்டு அதன் அருகில் சென்றார். அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணாமல், \"இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்\" என்று அதைப் பார்த்துக் கூறினார். உடனே அந்த அத்தி மரம் பட்டுப் போயிற்று.\n20 இதனைக் கண்ட சீடர்கள் வியப்புற்று, \"இந்த அத்தி மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று\n21 இயேசு அவர்களிடம் மறுமொழியாக, \"நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் அத்தி மரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அது மட்டுமல்ல, இந்த மலையைப் பார்த்து, \"பெயர்ந்து கடலில் விழு\" என்றாலும் அது அப்படியே நடக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n22 நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்\" என்று கூறினார்.\n23 இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, \"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்\n24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, \"நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச��� செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.\n25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது விண்ணகத்திலிருந்தா\" என்று அவர் கேட்டார். அவர்கள் \";விண்ணகத்திலிருந்து வந்தது\" என்போமானால், \"பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை\" எனக் கேட்பார்.\n26 \"மனிதரிடமிருந்து\" என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்\" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.\n27 எனவே அவர்கள் இயேசுவிடம், \"எங்களுக்குத் தெரியாது\" என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம் \"எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்\" என்றார்.\n28 மேலும் இயேசு, \"இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், \"மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்\" என்றார்.\n29 அவர் மறுமொழியாக, \"நான் போக விரும்பவில்லை\" என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.\n30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, \"நான் போகிறேன் ஐயா\" என்றார்; ஆனால் போகவில்லை.\n31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்\" என்று கேட்டார். அவர்கள் \"மூத்தவரே\" என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், \"வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை\" என்றார்.\n33 \"மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.\n34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.\n35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.\n36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.\n37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.\n38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், \"இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்\" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.\n39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.\n40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்\" என இயேசு கேட்டார்.\n41 அவர்கள் அவரிடம், \"அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோடடத்தைக் குத்தகைக்கு விடுவார்\" என்றார்கள்.\n42 இயேசு அவர்களிடம், \"கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று\" என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா\n43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n44 \"இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார் \" என்றார்.\n45 தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர்.\n46 அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.\n1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது;\n2 \"விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.\n3 திருமணத்திற்கு அழைப்புப் பெற��றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.\n4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், \"நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்\" என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.\n5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.\n6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.\n7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.\n8 பின்னர் தம் பணியாளர்களிடம், \"திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.\n9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்\" என்றார்.\n10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.\n11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.\n12 அரசர் அவனைப் பார்த்து, \"தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்\" என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.\n13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், \"அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்\" என்றார்.\n14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.\"\n15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.\n16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, \"போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.\n17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்\" என்று அவர்கள் கேட்டார்கள்.\n18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந��து கொண்டு, \"வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்\n19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்\" என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.\n20 இயேசு அவர்களிடம், \"இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை\n21 அவர்கள், \"சீசருடையவை\" என்றார்கள். அதற்கு அவர், \"ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்\" என்று அவர்களிடம் கூறினார்.\n22 இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.\n23 அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,\n24 \"போதகரே, ஒருவர் மகப்பேறின்றி இறந்து போனால் அவருடைய மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே உரைத்திருக்கிறார்.\n25 எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் திருமணம் செய்து மகப்பேறின்றிக் காலமானதால் அவருடைய மனைவியை அவர் சகோதரர் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று.\n26 அப்படியே இரண்டாம் மூன்றாம் ஏழாம் சகோதரர் வரை அனைவருக்கும் நடந்தது.\n27 அவர்கள் அனைவருக்கும் பின்பு அப்பெண்னும் இறந்தார்.\n28 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாய் இருப்பார் அவர்கள் யாவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே\" என்று கேட்டனர்.\n29 இயேசு மறுமொழியாக, \"உங்களுக்கு மறைநூலும் தெரியாது; கடவுளின் வல்லமையும் தெரியாது. எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.\n30 ஏனெனில் உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை; அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.\n31 இறந்தோர் உயிர்த்தெழுதலைப் பற்றிக் கடவுள் உங்களுக்கு உரைத்துள்ளதை நீங்கள் வாசித்ததில்லையா\n32 \"ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே\" என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்\" என்று கூறினார்.\n33 அவருடைய போதனையைக் கேட்ட கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயினர்.\n34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.\n35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,\n36 \"போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது\n37 அவர், \"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.\"\n38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.\n39 \"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக\" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.\n40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன\" என்று பதிலளித்தார்.\n41 பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது இயேசுவும் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்.\n42 அவர், \"மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அவர் யாருடைய மகன்\" என்று கேட்டார். அவர்கள், \"தாவீதின் மகன்\" என்று பதிலளித்தார்கள்.\n43 இயேசு அவர்களிடம், \"அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி\n44 \"ஆண்டவர் என் தலைவரிடம், \"நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்\" என்று உரைத்தார் என அவரே கூறியுள்ளார் அல்லவா\n45 எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி\n46 அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை. அந்நாள் முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.\n1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது;\n2 \"மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.\n3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.\n4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.\n5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.\n6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;\n7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.\n8 ஆனால் நீங்கள் \"ரபி\" என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.\n9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.\n10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.\n11 உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.\n12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.\n13 \"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ\n14 மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை;\n15 \"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ உங்களுக்குக் கேடு ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.\n16 \"குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ உங்களுக்குக் கேடு யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.\n18 யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.\n20 எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார்.\n21 திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார்.\n22 வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.\n23 \"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ உங்களுக்குக் கேடு நீங்கள் புதினா, சோம்பு, சிரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.\n நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.\n25 \"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ உங்களுக்குக் கேடு ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.\n26 குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.\n27 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ உங்களுக்குக் கேடு ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன.\n28 அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.\n29 \"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ உங்களுக்குக் கேடு ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்;\n30 \"எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்\" என்கிறீர்கள்.\n31 இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.\n32 உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.\n33 பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே, நரகத் தண்டனையிலிருந்து நீங்கள் எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்\n34 எனவே இதைக் கேளுங்கள். நான் உங்களிடையே இறைவாக்கினரையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் அனுப்புகிறேன். இவர்களுள் சிலரை நீங்கள் கொல்வீர்கள்; சிலரைச் சிலுவையில் அறைவீர்கள்; சிலரை உங்கள் தொழுகைக் கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்; நகரங்கள்தோறும் அவர்களைத் துரத்தித் துன்புறுத்துவீர்கள்.\n35 இவ்வாறு நேர்மையாளரான ஆபேலின் இரத்தம்முதல் திருக்கோவிலுக்கும் ���லிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம்வரை இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப் பழியும் உங்கள்மேல் வந்து சேரும்.\n36 இத்தலைமுறையினரே இத் தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n37 \"எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே\n உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்.\n39 எனவே இதுமுதல், \"ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர்\" என நீங்கள் கூறும்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n1 இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட அவரை அணுகி வந்தார்கள்.\n2 அவர் அவர்களைப் பார்த்து, \"இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா இங்கே, கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n3 ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது சீடர்கள் அவரிடம் தனியாக வந்து, \"நீர் கூறியவை எப்போது நிகழும் உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன எங்களுக்குச் சொல்லும்\" என்று கேட்டார்கள்.\n4 அதற்கு இயேசு கூறியது; \"உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\n5 ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, \"நானே மெசியா\" என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.\n6 போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.\n7 நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும்.\n8 இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே.\n9 பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர். என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர்.\n10 அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர்.\n11 பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர்.\n12 நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்.\n13 ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.\n14 உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும்.\n15 \"இறைவாக்கினர் தானியேல் உரைத்த, \"நடுங்கவைக்கும் தீட்டு\" திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். -அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்.\n16 யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.\n17 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கித் தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும்.\n18 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம்.\n19 அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்\n20 குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.\n21 ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.\n22 அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.\n23 அப்பொழுது யாராவது உங்களிடம், \"இதோ, மெசியா இங்கே இருக்கிறார் அதோ, அங்கே இருக்கிறார்\" எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.\n24 ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள்.\n25 இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.\n26 ஆகையால் எவராவது உங்களிடம் வந்து, \"அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்\" என்றால் அங்கே போகாதீர்கள்; \"இதோ, உள்ளறையில் இருக்கிறார்\" என்றால் நம்பாதீர்கள்.\n27 ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும்.\n28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.\n29 \"துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும்.\n30 பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர்.\n31 அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.\n32 \"அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.\n33 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n34 இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n35 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.\n36 \"அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.\n37 நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும்.\n38 வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.\n39 வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும்.\n40 இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.\n41 இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.\n42 விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.\n43 இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.\n44 எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.\n45 \"தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்\n46 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.\n47 அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n48 அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு,\n49 தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.\n50 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.\n51 அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.\n1 \"அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.\n2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.\n3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.\n4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.\n5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.\n6 நள்ளிரவில், \"இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்\" என்ற உரத்த குரல் ஒலித்தது.\n7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.\n8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, \"எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்\" என்றார்கள்.\n9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, \"உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது\" என்றார்கள்.\n10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டப��்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.\n11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து, \"ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்\" என்றார்கள்.\n12 \"அவர் மறுமொழியாக, \"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது \"என்றார்.\n13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.\n14 \"விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.\n15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.\n16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.\n17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.\n18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.\n19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.\n20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, \";ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்\" என்றார்.\n21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், \"நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்\" என்றார்.\n22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, \"ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்\" என்றாhர்.\n23 அவருடைய தலைவர் அவரிடம், \"நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்\" என்றார்.\n24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, \"ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்தில���ம் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.\n25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது\" என்றார்.\n26 அதற்கு அவருடைய தலைவர், \"சோம்பேறியே பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா\n27 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்\" என்று கூறினார்.\n28 \";எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.\n29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.\n30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்\" என்று அவர் கூறினார்.\n31 \"வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.\n32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.\n33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.\n34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, \"என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.\n35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;\n36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்\" என்பார்.\n37 அதற்கு நேர்மையாளர்கள் \"ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது த���கத்தைத் தணித்தோம்\n38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்\n39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்\n40 அதற்கு அரசர், \"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்\" எனப் பதிலளிப்பார்.\n41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, \"சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.\n42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.\n43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை\" என்பார்.\n44 அதற்கு அவர்கள், \"ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்\n45 அப்பொழுது அவர், \"மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" எனப் பதிலளிப்பார்.\n46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.\n1 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு தம் சீடரிடம்,\n2 \"பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது மானிட மகன் சிலுவையில் அறையப்படுவதற்கெனக் காட்டிக்கொடுக்கப் படுவார்\" என்றார்.\n3 அதே நேரத்தில் தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் ஒன்று கூடினார்கள்.\n4 இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்ய அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்.\n5 \";ஆயினும் விழாவின்போது வேண்டாம்; மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்\" என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.\n6 இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார்.\n7 அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த ���றுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார்.\n8 இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, \"இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்\n9 இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே\" என்றார்கள்.\n10 இதை அறிந்த இயேசு, \"ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள் அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.\n11 ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப் போவதில்லை.\n12 இவர் இந்த நறுமணத்தைலத்தை எனது உடல்மீது ஊற்றி எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார்.\n13 உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" என்று கூறினார்.\n14 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து,\n15 \";;இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்\" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.\n16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.\n17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, \"நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்\n18 இயேசு அவர்களிடம், \"நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், \"எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்\" எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்; \"என்றார்.\n19 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.\n20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார்.\n21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், \"உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், \"ஆண்டவரே, அது நானோ\" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.\n23 அதற்கு அவர், \"என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொட���ப்பான்.\n24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்\" என்றார்.\n25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் \"ரபி, நானோ\" என அவரிடம் கேட்க இயேசு, \"நீயே சொல்லிவிட்டாய்\" என்றார்.\n26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, \"இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்\" என்றார்.\n27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, \"இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;\n28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.\n29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n30 அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.\n31 அதன்பின்பு இயேசு அவர்களிடம், \"இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் \"ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்\" என்று மறைநூலில் எழுதியுள்ளது.\n32 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்\" என்றார்.\n33 அதற்குப் பேதுரு அவரிடம், \"எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்\" என்றார்.\n34 இயேசு அவரிடம், \"இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n35 பேதுரு அவரிடம், \"நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்\" என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.\n36 பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், \"நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்\" என்று அவர்களிடம் கூறி,\n37 பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.\n38 அவர், \"எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துய��ம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்\" என்று அவர்களிடம் கூறினார்.\n39 பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, \"என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் \"என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.\n40 அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், \"ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா\n41 உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்\" என்றார்.\n42 மீண்டும் சென்று, \"என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்\" என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.\n43 அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன.\n44 அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.\n45 பிறகு சீடர்களிடம் வந்து, \"இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார்.\n46 எழுந்திருங்கள், போவோம். இதோ என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்\" என்று கூறினார்.\n47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்நது.\n48 அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், \"நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ; என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.\n49 அவன் நேராக இயேசுவிடம் சென்று, \"ரபி வாழ்க\" எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.\n50 இயேசு அவனிடம், \"தோழா, எதற்காக வந்தாய்\" என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.\n51 உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குரவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.\n52 அப்பொழுது இயேசு அவரிடம், \"உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.\n53 நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய் நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே.\n54 அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்\n55 அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, \"கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன் நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே;\n56 இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன\" என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.\n57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள்.\n58 பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்.\n59 தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர்.\n60 பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர்.\n61 அவர்கள், \"இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்\" என்று கூறினார்கள்.\n62 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், \"இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா\n63 ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், \"நீ கடவுளின் மகனாகிய மெசியாவா வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்\" என்றார்.\n64 அதற்கு இயேசு, \"நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n65 உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, \"இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே.\n66 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\" என்று கேட்டார். அதற்கு அவர்கள், \"இவன் சாக வேண்டியவன்\" எனப் பதிலளித்தார்கள்.\n67 பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,\n68 \"இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்\n69 பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, \"நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே\" என்றார்.\n70 அவரோ, \"நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை\" என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார்.\n71 அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண்; அவரைக் கண்டு, \"இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்\" என்று அங்கிருந்தோரிடம் சொன்னார்.\n72 ஆனால் பேதுரு, \"இம்மனிதனை எனக்குத் தெரியாது\" என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.\n73 சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, \"உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது\" என்று கூறினார்கள்.\n74 அப்பொழுது அவர், \"இந்த மனிதனை எனக்குத் தெரியாது\" என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று.\n75 அப்பொழுது, \"சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்\" என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.\n1 பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.\n2 அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.\n3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,\n4 \"பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்\" என்றான். அதற்கு அவர்கள், \"அதைப்பற்றி எங்களுக்கென்ன\n5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.\n6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, \"இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல\" என்று சொல்லி,\n7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.\n8 இதனால்தான் அந்நிலம் \"இரத்த நிலம்\" என இன்றுவரை அழைக்கப்படுகிறது.\n9 \"இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து\n10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்\" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.\n11 இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, \"நீ யூதரின் அரசனா\" என்று கேட்டான். அதற்கு இயேசு, \"அவ்வாறு நீர் சொல்கிறீர்\" என்று கூறினார்.\n12 மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீதும் குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை.\n13 பின்பு பிலாத்து அவரிடம், \"உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா\n14 அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.\n15 மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம்.\n16 அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.\n17 மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், \"நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள் பரபாவையா அல்லது மெசியா என்னும் இயேசுவையா\n18 ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.\n19 பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, \"அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்\" என்று கூறினார்.\n20 ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள்.\n21 ஆளுநன் அவர்களைப் பார்த்து, \"இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும் உங்கள் விருப்பம் என்ன\" எனக் கேட்டான். அதற்கு அவர்கள் \"பரபாவை\" என்றார்கள்.\n22 பிலாத்து அவர்களிடம், \"அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டான். அனைவரும், \"சிலுவையில் அறையும்\" என்று பதிலளித்தனர்.\n23 அதற்கு அவன், \"இவன் செய்த குற்றம் என்ன\" என்று கேட்டான். அவர்களோ, \"சிலுவையில் அறையும்\" என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.\n24 பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, \"இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்\" என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.\n25 அதற்கு மக்கள் அனைவரும், \"இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்\" என்று பதில் கூறினர்.\n26 அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.\n27 ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்;\n28 அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர்.\n29 அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, \"யூதரின் அரசரே, வாழ்க\" என்று சொல்லி ஏளனம் செய்தனர்;\n30 அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்;\n31 அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.\n32 அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.\n33 \"மண்டையோட்டு இடம்\" என்று பொருள்படும் \"கொல்கொதா \"வுக்கு வந்தார்கள்;\n34 இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.\n35 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;\n36 பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்;\n37 அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் \"இவன் யூதரின் அரசனாகிய இயேசு\" என்று எழுதப்பட்டிருந்தது.\n38 அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.\n39 அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, \"கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள்.\n40 நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா\" என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.\n41 அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர்.\n42 அவர்கள், \"பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்.\n43 கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம் அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். \"நான் இறைமகன்\" என்றானே அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். \"நான் இறைமகன்\" என்றானே\n44 அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.\n45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.\n46 மூன்று மணியளவில் இயேசு, \"ஏலி, ஏலி லெமா சபக்தானி\" அதாவது, \"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்\" அதாவது, \"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்\" என்று உரத்த குரலில் கத்தினார்.\n47 அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, \"இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்\" என்றனர்.\n48 உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.\n49 மற்றவர்களோ, \"பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்\" என்றார்கள்.\n50 இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.\n51 அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன.\n52 கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.\n53 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எரு���லேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.\n54 நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, \"இவர் உண்மையாகவே இறைமகன்\" என்றார்கள்.\n55 கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.\n56 அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.\n57 மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார்.\n58 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.\n59 யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி,\n60 தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.\n61 அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.\n62 மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள்.\n63 அவர்கள், \"ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது \"மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்\" என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.\n64 ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, \"இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்\" என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்\" என்றனர்.\n65 அதற்குப் பிலாத்து அவர்களிடம், \"உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்\" என்றார்.\n66 அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.\n1 ஓ���்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.\n2 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.\n3 அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.\n4 அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.\n5 அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, \"நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.\n6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.\n7 நீங்கள் விரைந்து சென்று, \"இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்\" எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்\" என்றார்.\n8 அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.\n9 திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.\n10 அப்பொழுது இயேசு அவர்களிடம், \"அஞ்சாதீர்கள் என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்\" என்றார்.\n11 அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.\n12 அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து,\n13 \"நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்\" எனச் சொல்லுங்கள்.\n14 ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம்\" என்று அவர்களிடம் கூறினார்கள்.\n15 அவர்களும் பணத்தைப் பெற்��ுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.\n16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.\n17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.\n18 இயேசு அவர்களை அணுகி, \"விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.\n19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.\n20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்\" என்று கூறினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24756", "date_download": "2018-04-22T02:53:47Z", "digest": "sha1:JZ5GV7WTCPLUDOI23UOYRXJOGFLVSB6M", "length": 15839, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nவெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்\nமகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: ��ிமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nவிழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nபண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » இலக்கியம் » மலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nசம கால மொழிபெயர்ப்பு ஆசிரியர்களான குளச்சல் மு.யூசுப், குறிஞ்சி வேலன், சிற்பி பாலசுப்ரமணியன் ஆகிய மூன்று மொழிபெயர்ப்பாளர்களின், 55 மொழிபெயர்ப்பு நூல்களை மையமாகக் கொண்டு, கேரள சமூகத்தின் இன்றைய சூழலை ஆராய்கிறது இந்நூல்.\nவைக்கம் முகம்மது பஷீர், அஜிதா, புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றோரின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப்பின், 25 நூல்கள், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், எம்.டி. வாசுதேவ நாயர், சேது, எஸ்.கே.பெற்றேட்காட் போன்ற சிலரின் நூல்களை மொழிபெயர்த்த குறிஞ்சி வேலனின், 21 நூல்கள்.\nஓ.எஸ்.வி.குரூப், கே.சச்சிதானந்தம், கே.ஜி.சங்கரப்பிள்ளை போன்ற சிலரின் நூல்களை மொழிபெயர்த்த சிற்பி பாலசுப்ரமணியனின், ஒன்பது நூல்களும் தனித்தனியே மதிப்புரை செய்யப்பட்டு, அவர்களுடன் நேர்காணலும் செய்யப்பட்டுள்ளது.\n‘பெண்ணியச் சிக்கல், குடிப்பழக்கம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள், விஞ்ஞானத்தின் பிற்போக்குத் தன்மை ஆகியவை, நூற்றுக்கு நூறு கல்வியறிவு பெற்ற கேரளச் சமுதாயத்தில் இன்றும் வேரோடிருப்பது வியப்புக்குள்ளாக்குவதாகவே உள்ளது’ (பக். 263) என்று திறனாய்வாளர் மதிப்பிட்டுள்ளார்.\nமலையாள எழுத்தாளர்கள் பற்றிய படங்கள், குறிப்புகள், மொழிபெயர்ப்பு பற்றிய கண்ணோட்டம் யாவும் புதிய கோணத்தில் அணுகப்பட்டுள்ளது. நூலாசிரியரின் வித்தியாசமான திறனாய்வு முயற்சி வரவேற்கத்தக்கது. இலக்கிய வளர்ச்சிக்கு இது போன்ற ஆய்வுகள் அவசியம் தேவை.\nஉங்கள் கருத்தைப் பதிவு ச��ய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/07/11/1s178913.htm", "date_download": "2018-04-22T03:07:52Z", "digest": "sha1:MSIAESKZI6PEMSIQ6N3ZZABZYIELJYOM", "length": 4880, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "இந்திய பங்கு சந்தையில் பங்கு விலை குறியீடுகள் உயர்வு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஇந்திய பங்கு சந்தையில் பங்கு விலை குறியீடுகள் உயர்வு\nலாபம் மீது இந்தியத் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரிப்பின் காரணமாக, 10ஆம் நாள் அந்நாட்டின் பங்கு சந்தையின் நிலவரம் ஏறுமுகமாக இருந்தது. இரண்டு முக்கிய பங்கு விலை குறியீடுகள் முறையே 1 விழுக்காடு உயர்ந்துள்ளன.\nஅன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 30 குறியீடு, 31715.64 புள்ளிகளை எட்டி, முந்தைய நாளை விட 355.01 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதிகரிப்பு விகிதம் 1.13 விழுக்காட்டாகும்.\nஇன்னொரு முக்கிய பங்கு விலை குறியீடு Nifty50, 1.06 விழுக்காடு அதிகரித்து, 9770.45 புள்ளிகளை எட்டியுள்ளது. (மீனா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t35623-topic", "date_download": "2018-04-22T02:41:41Z", "digest": "sha1:TNNMVYCGG4CGG33D7EXFVJAG42BHD6FS", "length": 21369, "nlines": 126, "source_domain": "www.thagaval.net", "title": "காகிதம் உருவான வரலாறு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சி��்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nஎழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உள்ள வரவு செலவு கணக்குகளும், வணிகப்பரிமாற்றத்தின் பரிவர்த்தனைகளும் மனித நினைவாற்றலின் எல்லையை தாண்டி வளர்ந்தபோது அந்த கணக்குளை குறித்து வைத்துக்கொள்ள தோன்றியது தான் எழுத்து.\nஅன்றைய ஆதிமனிதன் முதன் முதலில் எழுத்துக்களை பதித்து வைத்தது கற்களின் மீதுதான், எழுதப்பட்ட கற்களை தேவை ஏற்பட்டபோது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் துவங்கினான். நாளடைவில் இதிலும் ஏற்பட்ட portability குறைபாடு அவனை களிமண் தகடுகளின் மீது எழுதச் செய்தது. களிமண் தகடுகளை கையாள்வது சுலபமாக இருந்தாலும், அவற்றை வைத்து பராமரிக்க அதிக இடம் தேவைப்பட்டதால், இதுவும் தோல்வியுற்றது.\nஇன்று நாம் எழுதுவதற்க்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேப்பர்களின் தோற்றத்தையொத்த பொருளில், உலகில் முதன் முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்கள் தான். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த, இரெண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் பாப்பிரஸ் (Cyperus Papyrus ஆகும். ���ந்த பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுபகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களை சேர்த்து பதப்படுத்தி பின்பு அதனை சூரிய ஒளியில நன்றாக உலரவைத்து, பின்பு அதனை எழுதுவதற்கென்று பயன்படுத்தி வந்தனர் அன்றைய எகிப்தியர்கள். இதுதான் மனிதன் முதன் முதலில் பேப்பெரில் எழுதிய அனுபவம் ஆகும். மேலும் பேப்பர் (Paper) என்ற சொல்லும் பாப்பிரஸ் (Papyrus) என்ற சொல்லில் இருந்து பிறந்ததே ஆகும்.\nஎகிப்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதிவந்த அதே கால கட்டத்தில் சீனர்கள் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதிவந்திருக்கிறார்கள். பண்டைய சீனாவில் கி.மு.206-ஆம் ஆண்டு முதல் கி.பி.220-ஆம் ஆண்டுவரை சங்கனை (Changan) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த ஹான் வம்சத்தினர் (Han Dynasty) காலத்தில் குய்யங்கில் (Guiyang – தற்போது இந்நகரம் லேய்யங் (Leiyang) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) நீதிமன்ற ஆவன காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் கைய் லுன் (Cai Lun). அவரது காலத்தில் நீதிமன்ற குறிப்புகள் அனைத்தும் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதப்பட்டு வந்தது. இவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமத்தை தொடர்ந்து கைய் லுன் மாற்று வழி பற்றி ஆராய ஆரம்பித்தார்.\nகைய் லுன், கி.பி. 105-ல் மரநார்கள், தாவரத்தின் இலைகள், மீன்பிடி வலைகள், மற்றும் துணி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு பேப்பேர் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். கைய் லுனின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அப்போதைய அரசாங்கம் அவருக்கு பதவியுயர்வும், பொற்கிழியும் வழங்கி கெளரவித்தது. இம்முறையில் கண்டறியப்பட்ட காகிதம் சற்று தடிமனாக இருந்தது அதாவது சற்றேறக்குறைய 5mm வரை தடிமனாக இருந்தது.\nசிறிது காலத்திற்கு பிறகு கைய் லுன் தற்செயலாக ஒரு காட்சியை காண நேரிட்டது அது என்னவென்றால் ஒரு வகை குளவி (Wasp) மரத்தை துளையிட்டு அதம் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களை கொண்டு தனது கூட்டை வலிமையாக கட்டிக்கொள்வதை கண்டார், அப்போதுதான் மரத்தை கூழ்மமாக அரைத்தால் பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார். அதனை தொடர்ந்து மரத்தை அரைக்கும் ஆலை நிறுவப்பட்டு பேப்பர் தயாரிக்கப்பட்டது. கி.பி. 105-ல் பேப்பர் தய���ரிக்கும் முறை கண்டறியப்பட்டுவிட்டாலும் உலகிற்கு பகிரங்கமாக பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பமுறை அறிவிக்கபடவில்லை. சீனர்கள் ஏறக்குறைய அத்தொழில்நுட்பத்தை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாகவே வைத்து பாதுகாத்துள்ளனர்.\nகி.பி.751-ல் சீனர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே தற்போதைய உஸ்பெகிஸ்தானில் டாலஸ் (Battle of Talas) என்ற போர் ஏற்பட்டது. கிர்கிஸ்தானுக்காக நிகழ்ந்த இந்த டாலஸ் போரில் (Battle of Talas) சீனப்படைகள் அரேபிய படைகளிடம் தோல்வியை தழுவியது, அப்போது அரேபியர்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு சீனவீரர்களிடம் இருந்து பேப்பர் தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை அரேபியர்கள் அறிந்துகொண்டனர். அத்தொழில்நுட்பத்தை கொண்டு உஸ்பெகிஸ்தானிலுள்ள சமர்கண்ட் (Samarkand) என்ற நகரில் அதிகாரப்பூர்வமான முதல் பேப்பர் தயாரிக்கும் ஆலையை அரேபியர்கள் நிறுவினார்கள், அதனை தொடர்ந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் ஒரு ஆலை நிறுவப்பட்டது. பாக்தாத்திலிருந்துதான் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பம் பரவியது.\nபதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பேப்பர் கடும் நிறம் (கால்நடைகளின் சான நிறம்) கொண்டதாகத்தான் இருந்தது, 1844-ஆம் ஆண்டு சார்லஸ் (Charles Fenerty) மற்றும் கெல்லர் (Gottlob Keller) ஆகியோர் இணைந்து வெள்ளை நிற பேப்பரை உருவாக்கும் தொழில் நுட்பத்தினை கண்டறிந்தார்கள். அன்றுமுதல் வெள்ளை நிற காகிதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு மரத்தின் உயிர் வீணடிக்க படுகிறது என்பதை மனதில் கொண்டு பேப்பர்களை மிக சிக்கனமான உபயோகித்து சுற்றுசூழலுக்கு நம்மால ஆன நன்மையை செய்திடுவோம்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t36118-topic", "date_download": "2018-04-22T02:32:22Z", "digest": "sha1:XMWRJVMRHNXCFQCRIMGXBYOFWZJH5PDR", "length": 12285, "nlines": 149, "source_domain": "www.thagaval.net", "title": "சந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்து��ளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nசந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nசந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே\nமக்கு போல வந்த வாய்ப்பை நழுவ விட்டவன் ஏமாளி\nகொக்கு போல வரும் வாய்ப்புக்கு தவம் இருப்பவன் அறிவாளி\nஅலைகள் கூட ஆற்றல் உள்ளவன் பக்கமே\nஅதிட்டம் கூட அறிவு உள்ளவர் அருகிலே\nவாய்ப்பு வரும் போது வாய் திறந்து பேசாதவர் மனாதுக்குள் அழுவார்\nவாய்ப்பு வரும் போது கை நீட்டி பிடிக்காதவர் காலத்துக்கும் அழுவார்\nவாழ்வென்பது விளையாட்டு எதிர் வரும் துயரை பலமாக அடி\nவாழ்வென்பது விளையாட்டு வாய்ப்பு வரும் போது இலாவகமாக பிடி\nவல்லவனுக்கு பதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு பதவி தரும் தலைவனாவான்\nநல்லவனுக்கு உதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு உதவி தரும் அறிஞனாவான்\nஅதிட்டம் கண்ணடித்த போது உறங்கினான்\nஅவள் அடுத்தவனுடன் போய் விட்டாள்\nஅதிட்டம் கதவை தட்டிய போது உறங்கினான்\nஅவள் அடுத்த வீட்டுக்குப் போய் விட்டாள்\nதிறமையுள்ளவர் புறக்கணிக்கப்பட்டால் தீமை வளரும்\nவறுமையுள்ளவர் வஞ்சிக்கப்பட்டால் வன்முறை வளரும்\nவாங்காமல் வருவது வம்பு மட்டுமே\nகேட்காமல் கிடைப்பது வசை மட்டுமே\nநிர்ப்பந்தங்கள் வரும் போது முதுகு வளைந்து விடாதே\nசந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: சந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே\nசிறப்பான கட்டுரை தகவலுக்கு மிக்க நன்றி\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/08/blog-post_14.html", "date_download": "2018-04-22T03:05:02Z", "digest": "sha1:TDPLJDVWZAMW2VOVFQGNPEP2XEYL4LI7", "length": 12388, "nlines": 239, "source_domain": "www.ttamil.com", "title": "கவித்துளிகள்....[அகிலன்] ~ Theebam.com", "raw_content": "\nமலர் மீது முத்தம் இட்டு நிக்கிறது\nபிறவி கடவுள் தந்த கொடை\nகானல் என அறியா பருவத்தில்\nஎன் உயிர் என வந்தவளே\nகனவு போல கலைந்தது ஏனோ\nவிழி திறந்து கண்ணீர் செறிந்தால்\nகருகி போகும் பயிர்கள் உயிர்ப்பு அடைந்து\nநெஞ்சை அன்பினில் நீந்தி அதில்\nஉலகுக்கு எப்படி உணவு கிடைக்கும்\nமழை தரையை நனைக்கும் போதே\nவிவசாயி உணவை உலகிற்கு கொடுக்கிறான்\nஇன்று சிந்தித்து கொண்டு இருக்கிறேன்\nஏன் அவளை நேசித்தேன் என\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு 81, தமிழ் இணைய சஞ்சிகை -ஆடிமாத இதழ்[2017]\nபெண்களைத் தீட்டு என்று ஒதுக்கலாமா\n(விடுப்பும் நடப்பும்) கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2017''\nதின்றதனை எச்சில் என்று...{சிவவாக்கியர் -சிவவாக்கிய...\nகுழந்தைகள் சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nமுக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளல...\nபக்கத்து வீடு வாழ்ந்தால்..கனடாவிலிருந்து ..\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் 'திருநெல்வேலி ' போலா...\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளை��்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=99704", "date_download": "2018-04-22T03:03:08Z", "digest": "sha1:4N3XYZAL5SSWHBPWA3J7BRSE4XZE5XXM", "length": 4112, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Brown '100 per cent' for 200th", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-04-22T03:15:34Z", "digest": "sha1:MUDYCF4ZYZ72RNJROIU7W2QH6RCEBHEM", "length": 14669, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓ.எல்.எக்ஃசு (நிறுவனம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n100% இலவச வரி விளம்பரங்கள்\nஃபேப்ரிஸ் க்ரிண்டா, இணை நிறுவனர்/இணை-CEO மற்றும் அலெக் ஆக்ஸென்ஃபோர்ட், இணை நிறுவனர்/இணை-CEO\nஓ.எல்.எக்சு (OLX) என்பது நியூயார்க், புயெனோசு ஏரீசு(Buenos Aires), மாசுக்கோ, பெய்ச்யிங் (Beijing) மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அமைந்திருக்கும் ஒரு இணைய நிறுவனமாகும். இது விளம்பரங்களைத் தரும் நிறுவனம். வீடு-மனை தொடர்பான (நிலைச்சொத்து) வேலைகள், தானுந்துகள், விற்பனைக்கு, சேவைகள், சமுதாயம் மற்றும் தனிநபர் தேவைகள் போன்ற பல வகைப்பிரிவுகளில் உலகெங்கிலுமுள்ள ஏராளமான இடங்களில் பயன்படுத்துபவர்களால் உருவாக்கப்படுகிற இலவச வகைப்படுத்தபட்ட (clssified) விளம்பரங்களை ஓ.எல்.எக்ஃசு (OLX) வலைத்தளம் அளிக்கிறது.\nஇணையத் தொழில் முனைவோரான ஃவப்ரீசு கிரிண்டா (Fabrice Grinda) மற்றும் அலெக் ஆக்ஃசன்போர்டு (Alec Oxenford) ஆகியோரால் மார்ச் 2006 –ல் இந்த நிறுவனம் இணைந்து நிறுவப்பட்டது. ஃவப்ரீசு கிரிண்டா, இதற்குமுன், சிங்கி , என்ற ஒரு அலைபேசி அழைப்புமணி (ரிங்ட்டோன்கள்) நிறுவனத்தினை நிறுவினார்; அது, மே 2004-ல் 8 கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஃபார்-சைடு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. [1][2] அலெக் அவர்கள், முன்னதாக டி ரீமேட்[4], என்ற லத்தீன் அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் ஏல வலைத்தளம் ஒன்றினை நிறுவினார். டி ரீமேட் நிறுவனம் , நவம்பர் 2005-ல் இ பே இணை நிறுவனமான MercadoLibre.com-க்கு விற்கப்பட்டது\n2009 ஏப்ரல் மாதவாக்கில், 91 நாடுகளில் 39 மொழிகளில் OLX கிடைக்கப்பெறுகிறது. [3]. நாடுகள்: அல்ஜீரியா, அர்ஜெண்டைனா, அருபா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹாமாஸ், பங்களாதேஷ், பெலாரஸ், பெல்ஜியம், பெலீஸ், பொலிவியா, ப்ரேசில், பல்கேரியா, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, கோஸ்ட்ட ரீக்கா, குரொயேஷியா, செக் குடியரசு, டென்மார்க், டோமினிகா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், எஸ்டோனியா, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கிரெனடா, குவாடமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், ஹாங்காங், ஹங்கேரி, இந்தியா, இந்தோனேஷியா, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், ஜோர்டான், கஜக்ஸ்தான், லாட்வியா, லீச்டென்ஸ்டைன், லித்துவானியா, லக்ஸம்பர்க், மலேசியா, மால்ட்டா, மெக்ஸிகோ, மோல்டோவா, மொனாகோ, மொராக்கோ, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நிக்காரகுவா, நார்வே, பாகிஸ்தான், பனாமா, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ். போலந்து, போர்ச்சுகல், போர்ட்டோ ரீக்கோ, ரோமானியா, ரஷ்யக் கூட்டமைப்பு, செர்பியா, சிங்கப்பூர், ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்ஜர்லாந்து, தைவான், தாய்லாந்து, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, டுனீசியா, துருக்கி, டர்க்ஸ் மற்றும் காய்க்கோஸ் தீவுகள், உக்ரேன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பிரிட்டன், அமெரிக்கா, உருகுவே, வெனிசுலா, வியட்நாம்\nமொழிகள்: பெங்காளி, காட்டலான், சீனம் (மரபுவ��ி), சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), டச்சு, ஆங்கிலம், பல்கேரியன், குரொயேஷியன், செக், டேனிஷ், எஸ்ட்டோனியன், ப்ரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், ஹீப்ரூ, ஹிந்தி, ஹங்கேரியன், இந்தோனேஷியன், இத்தாலியன், ஜாப்பனீஸ், கொரீயன், லாட்வியன், லித்துவானியன், நார்வேஜியன், போலிஷ், போர்த்துகீஸ், ரோமானியன், ரஷியன், ஸெர்பியன், ஸ்லோவாக், ஸ்லோவீன், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டாகலோக், தாய், டர்க்கிஷ், உக்ரேனியன், உருது, வியட்நாமீஸ்.\nOLX –ன் சிறப்பு அம்சங்களில் உட்படுபவை:\nசெறிவான HTML விளம்பரங்கள் அமைக்கும் திறம்\nவிற்பனை செய்தல், வாங்குதல் மற்றும் சமுதாய நடவடிக்கைகளின் மீதுள்ள மத்திய கட்டுப்பாடு\nஃபோட்டோலாக், ஃபேஸ்புக் மற்றும் ஃரெண்ட்ஸ்டர் போன்ற பிற வலைத்தளங்களில் விளம்பரங்களைப் பிரபலப்படுத்தும் திறம்\nஆர்வமுடைய பிற பயனாளர்களுடன் விளம்பரங்களைப் பற்றி விவாதிக்கும் திறம்\nநீங்கள் எங்கு வசிப்பவராயினும் உங்களுக்கு அருகாமையிலுள்ள பொருள்களை/உருப்படிகளைத் தேடுகிற திறம்\nமொபைல் தொலைபேசியிலிருந்து வலைத்தளத்தினை அணுகும் வசதி\n↑ வெஞ்சர் வாய்சு பேட்டி[1]\n↑ ஃபோர்ப்ஃசு கட்டுரை 'சிங்கி நிறுவனர் விலகுகிறார்’[2]\n↑ OLX –ன் எங்களைப் பற்றி’ பக்கம் [3]\nஃபேப்ரிஸ் க்ரிண்டா அவர்களின் ப்ளாக் [5]\nஅலெக் ஆக்ஸென்ஃபோர்டு அவர்களின் ப்ளாக் [6]\nமுண்டோ அன்ன்ஷியோ வலைத்தளம் mundoanuncio.com\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/chennaisilks/", "date_download": "2018-04-22T02:36:21Z", "digest": "sha1:7NELLOXNOGGLSMASHPVNWVF2365AUKFX", "length": 12059, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "#ChennaiSilks | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#ChennaiSilks\"\nசென்னை சில்க்ஸ் தீ: 16 நாட்களாக வேலைவாய்ப்பை இழந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்\nhttps://youtu.be/p9yzWZnqrXEஇதையும் படியுங்கள் : எடப்பாடியைச் சந்தித்த டிடிவி ஆதரவாளர்கள்; 2வது முறையாக சசிகலாவைச் சந்தித்த டிடிவிஇதையும் படியுங்கள் : நீங்கள் ஜாலியான பேர்வழியா மனநல மருத்துவர் ரங்கராஜன் கூறுவதைக் கேளுங்கள்இதையும் படியுங்கள் :...\nசென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணியின்போது ஒர��வர் பலி\nசென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணியின்போது தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி அதிகாலை தீ விபத்து...\n: 7 நாட்களாக திணறும் தி.நகர்\nகடந்த புதன் கிழமை (மே 31, 2017) சென்னை தியாகராய நகரின் தெற்கு உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸை எரித்த தீயின் தாக்கம் ஏழு நாட்களாகியும் மக்களைக் கடுமையாகப் பாதித்து வருகிறது; நான்கு...\nசென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கின\nதீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் மீதமுள்ள பகுதிகளை இடிக்கும் பணிகள் தொடங்கின. சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் புதன்கிழமை (மே.31) அதிகாலை தீ விபத்து...\n7 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவு: சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி ஒத்திவைப்பு\nதீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் மீதமுள்ள பகுதிகளை இடிக்கும் பணிகள் வெள்ளிக்கிழமைக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளன.சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் புதன்கிழமை (நேற்று) அதிகாலை தீ...\nஇதையும் படியுங்கள் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைக் கொண்டாடும் கூகுள்இதையும் படியுங்கள் : ரஜினி படம்… லைக்காவுடன் இணைந்த பிவிஆர்இதையும் பாருங்கள் : அரசியல் அழைக்கிறதுஇதையும் பாருங்கள்...\n32 மணி நேரமாகியும் அணையாத சென்னை சில்க்ஸ் தீ\nhttps://youtu.be/ZbhaNeTeoSwஇதையும் படியுங்கள்: தீயில் அழிந்த சென்னை சில்க்ஸ்இதையும் படியுங்கள்: நேரலையில் பெண் நிருபருக்கு முத்தம் கொடுத்த டென்னிஸ் வீரருக்கு தடைஇதையும் படியுங்கள்: Lalit Modi case exposes Chennai Police Commissioners’...\nசென்னை விமான நிலைய தீயணைப்பு கருவியால் அணைக்கப்படும் சென்னை சில்க்ஸ் தீ\nhttps://youtu.be/GpybyC3Taroஇதையும் படியுங்கள்: பாலிவுட் மசாலா – காதல் சர்ச்சையில் ஸ்ரீதேவியின் மகள்இதையும் படியுங்கள்: நேரலையில் பெண் நிருபருக்கு முத்தம் கொடுத்த டென்னிஸ் வீரருக்கு தடைஇதையும் படியுங்கள்: Lalit Modi case exposes Chennai...\nதீயில் அழிந்த சென்னை சில்க்ஸ்\nhttps://youtu.be/VKtn8SaFh9Aஇதையும் படியுங்கள்: பாலிவுட் மசாலா – காதல் சர்ச்சையில் ஸ்ரீதேவியின் மகள்இதையும் படியுங்கள்: நேரலையில் பெண் நிருபருக்கு முத்தம் கொடுத்த டென்னிஸ் வீரருக்கு தடைஇதையும் பட��யுங்கள்: Lalit Modi case exposes Chennai...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=21220", "date_download": "2018-04-22T02:24:09Z", "digest": "sha1:EPR65VCSBA6VRJ6IDHLFISDL62A66E3V", "length": 9567, "nlines": 72, "source_domain": "metronews.lk", "title": "சிறையில் வைத்து அலோ­சியஸ், பலி­சே­ன­விடம் விசா­ர­ணைகள்: குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கோரிக்­கைக்கு நீதிவான் அனு­மதி! - Metronews", "raw_content": "\nசிறையில் வைத்து அலோ­சியஸ், பலி­சே­ன­விடம் விசா­ர­ணைகள்: குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கோரிக்­கைக்கு நீதிவான் அனு­மதி\nஇலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பேப்­பர்ச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட, மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்­தி­ரனின் மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ், குறித்த நிறு­வ­னத்தின் பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக இருந்த கசுன் பலி­சேன ஆகி­யோ­ரிடம் சிறையில் வைத்து விசா­ரணை நடத்த சி.ஐ.டி. அனு­மதி பெற்­றுள்­ளது.\nஇது தொடர்பில் நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரி­சோ­தகர் நிமல் ஜய­வீர முன்­வைத்த விசேட கோரிக்­கையை ஏற்றே நீதி­மன்றம் இந்த அனு­ம­தியை வழங்­கி­யது.\nஅதன்­படி இன்று 13 ஆம் திக­தியும் நாளை 14 ஆம் திக­தியும் நாளை மறு­தினம் 15 ஆம் திக­தியும் இந்த விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க அனு­ம­தித்த கோட்டை நீதிவான் எழுத்து மூலம் மெகசின் சிறையின் அத்­தி­யட்­ச­க­ருக்கு உத்­த­ரவை அனுப்பி வைத்தார்.\nபிணை முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­���மை, அர­சு க்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்­பிலும் அதில் இது­வரை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பிலும் மேல­திக விசா­ர­ணை­களை செய்ய வேண்டி இருப்­ப­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு கோட்டை நீதி­வானை தெளி­வு­ப­டுத்தி நேற்று இடை­யீட்டு மனு ஊடாக வைத்த கோரிக்­கைக்கு அமை­யவே இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.\nஅதன்­படி குறித்த திக­தி­களில் மெகசின் சிறைக்கு செல்லும் குற்றப் புலா­னய்வுப் பிரிவின் சிறப்புக் குழு மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது .\nகுற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவின் வழி நடத்­தலில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் பி. அம்­பா­வல தலை­மையில் பெண் பொலிஸ் பரிசோதகர் தர்மலதா சஞ்ஜீவனீ, உப பொலிஸ் பரிசோதகர் நிமல் ஜயவீர உள்ளிட்ட சிறப்புக் குழுவினர் இவ்விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅர்ஜூனா மகேந்திரன் சிங்கப்பூரில் காணப்படும் படம் சமூக ஊடகங்களில் வைரல்\nபிணை முறி மோசடி விவகாரம் தொடர்பாக தேடப்படும்...\nசிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை – அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது இந்திய அமைச்சரவை\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை...\n26 வயது பெண்ணை காதலிக்கும் 52 வயது நடிகர் : என்ன ஒரு ரொமாண்டிக் ஜோடி…\nகடல் அலை சீற்றம் அதிகரித்துள்ளது – மக்கள் எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில்...\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மீண்டும் 2 மாத கால அவகாசம் நீடிப்பு…\nபயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில்...\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம ச��ய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amy-jakson-31-10-1739259.htm", "date_download": "2018-04-22T02:41:48Z", "digest": "sha1:XTYWBOCG7WPCZ2EU4ZNI76HTOSUM3JM2", "length": 7910, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "முக்கிய படத்திலிருத்து வெளியேறிய எமிஜாச்சன்! காரணம் இதுதான் - Amy Jakson - எமிஜாச்சன் | Tamilstar.com |", "raw_content": "\nமுக்கிய படத்திலிருத்து வெளியேறிய எமிஜாச்சன்\nஃபிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் செட்டிலானவர் தான் நடிகை எமிஜாக்சன். சமூகவலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவதை வழக்கமாக செய்பவர்.\nதற்போது சங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் இவர் நடித்துள்ள 2.0 வரும் ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தியில் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எடுக்கப்படவுள்ளது. இதில் கன்னடத்தில் கங்கனா ரோலில் பாருல் யாதவ்வையும், லிசா ஹெய்டன் ரோலில் நடிகை எமிஜாக்சனையும், நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்கள்.\nகன்னடத்தில் பட்டர்ஃபிளை என அப்படத்திற்கு பெயர் வைத்திருந்தார்கள். தற்போது எமி, சூப்பர் கேர்ள்ஸ் என்ற டிவி ஷோவில் பிசியாக இருப்பதால், இப்படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லையென கூறிவிட்டாராம். விரைவில் அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் என்ற விரைவில் தெரியவரும்.\n▪ பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா\n▪ பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார் - வெளிவந்த சூப்பர் தகவல்.\n▪ இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.\n▪ காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n▪ பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.\n▪ த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி\n▪ முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.\n▪ சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்���து கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-thaana-serndha-kootam-07-11-1739351.htm", "date_download": "2018-04-22T02:41:28Z", "digest": "sha1:GPQONWEM7IZGUFRKI63IRPWDESO27W2D", "length": 7261, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தானா சேர்ந்த கூட்டம் படத்தில் லேட்டஸ்ட் அப்டேட், குஷியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.! - SuriyaThaana Serndha Kootam - தானா சேர்ந்த கூட்டம் | Tamilstar.com |", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் லேட்டஸ்ட் அப்டேட், குஷியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வரும் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.\nஅனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. இந்நிலையில் தற்போது படத்திற்கு சூர்யா டப்பிங் பேச தொடங்கியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது.\n▪ தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்\n▪ சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா\n▪ தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா நஷ்டமா\n▪ நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா\n▪ சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்\n▪ ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.\n▪ தானா சேர்ந்த கூட்டம் ப���த்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.\n▪ தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.\n▪ காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.\n▪ என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம் – ரசிகர்கள் மத்தியில் சூர்யா உற்சாகம்\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2017/07/14/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-04-22T02:57:08Z", "digest": "sha1:SURYB3HXHJSKGJVCJKHKCVCUXYTRBNWV", "length": 7670, "nlines": 142, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "ஓய்வுபெற்ற படைக்கப்பல் முதல்வர் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி – நன் நடத்தை\nஉபநீதி – நம்பிக்கை, தெளிவான மனப்பான்மை, கடமையுணர்ச்சி\nஒரு ஓய்வுபெற்ற படைக்கப்பல் முதல்வர், பொழுது போக்காக தினமும் பிரயாணிகளை அந்தமான் தீவுகளுக்கு படகில் அழைத்து சென்று வந்தார்.\nஒரு சமயம், படகில் இளைஞர்கள் மட்டுமே இருந்தனர். படகோட்டி கரையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, தினமும் இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு சிறிய பிரார்த்தனை செய்வார். அன்றும் அவர் அப்படிச் செய்வதைப் பார்த்த இளைஞர்கள், “கடல் அமைதியாக தானே இருக்கிறது, எதற்கு இவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்” என்று அவரைப் பார்த்து சிரித்தனர்.\nபுறப்பட்ட சற்று நேரத்திலேயே புயல் வீசி, படகு கடல் அலைகளுக்கேற்ப கொந்தளிக்க ஆரம்பித்தது. இளைஞர்கள் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், படகோட்டியிடம் தங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய���ய அழைத்தனர்.\nஅதற்கு படகோட்டி, “கடல் அமைதியாக இருக்கும் போது நான் பிரார்த்தனை செய்வேன். புயல் வந்தால் என் கவனம் எல்லாம் படகு மேல் மட்டுமே இருக்கும்” என்றார்.\nஅமைதியான நேரங்களில் கடவுளை அணுகாமல் இருந்தால், இடர்ப்பாடுகள் இருக்கும் சமயங்களில் ஒருமுகச் சிந்தனையோடு பிரார்த்தனை செய்வது கடினம்; பிரச்சனையின் மேல் முழுதாக கவனத்தையும் செலுத்த முடியாது. இச்சமயங்களில், பதற்றம் மட்டுமே உண்டாகும்.\nஅதனால், அமைதியான நேரங்களில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, அவர் மேல் நம்பிக்கை வைத்தால், பிரச்சனைகள் ஏற்படும் போது, அதன் மீது கவனத்தை செலுத்தலாம்; கடவுளின் அருளையும் நிச்சயமாக பெறலாம்\nசாதுவைப் போல் நடித்த மீனவன் →\nஉள்ளார்ந்த நோக்குதலும், அனுபவமும் சிறந்த ஆசிரியர்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/gst-impact-hyundai-hikes-prices-after-cess/", "date_download": "2018-04-22T03:00:07Z", "digest": "sha1:T7P3BWY5G27XGRDVLFRP5CK5JXPYAX6U", "length": 12005, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது - ஜிஎஸ்டி", "raw_content": "\nஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி\nஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களின் விலையை ஜிஎஸ்டி செஸ் வரி உயர்வின் காரணமாக ரூ.12,547 முதல் அதிகபட்சமாக ரூ.84,867 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஹூண்டாய் கார்கள் & எஸ்யூவி\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய பிரிமியம் எஸ்யூவி , காம்பேக்ட் ரக எஸ்யூவி மற்றும் நடுத்தர ரக செடான் மாடல்களின் விலையை ஜிஎஸ்டி வரியின் காரணமாக உயர்த்தியுள்ளது. விலை உயர்வு செப்டம்பர் 12 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nதீபாவளிக்கு முன்னதாக 12,000 வெர்னா கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டு���்ள நிலையில், முதல் வாரத்தில் 7,000 முன்பதிவுகளை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரின் விலை வேரியன்ட் வாரியாக விலை உயர்வு மாறுபட்டாலும் அதிகபட்சமாக ரூ.29,090 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nபிரபலமான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.20,900 முதல் ரூ. 55,375 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு எஸ்யூவி மாடலான டூஸான் ரூ. 64,828 முதல் அதிகபட்சமாக ரூ.84,867 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nஎக்ஸ்கூட்டிவ் செடான் ரக மாடலான எலன்ட்ரா ரூ.50,312 முதல் அதிகபட்சமாக ரூ.75,991 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ரக கார் மாடல்களில் எலைட் ஐ20 காரின் ரூ.12,547 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nசமீபத்தில் டொயோட்டா , ஃபியட் கிறைஸலர் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வினை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.\nதொடர்ந்து நமது மொழியில் ஆட்டோமொபைல் செய்திகளை வாசிக்க எங்களுடைய\nGST Hyundai கார்கள் ஜிஎஸ்டி ஹூண்டாய் எஸ்யூவி\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஇந்தியாவில் டொயோட்டா கார்கள் விலை உயரக்கூடும்\nஹோண்டா பைக் 18 மாடல்களை களமிறக்க ரூ.800 கோடி முதலீடு\n18 வருடங்களில் 10 லட்சம் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி நாயகனின் சாதனை\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/01/blog-post_8.html", "date_download": "2018-04-22T03:06:18Z", "digest": "sha1:CRMEYORB4N4N5NWP6T2STGMZO4XPV4TM", "length": 24507, "nlines": 89, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "வித்ரு தொழுகை,பிரயாணத் தொழுகை | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost பிரயாணத் தொழுகை வித்ரு தொழுகை வித்ரு தொழுகை,பிரயாணத் தொழுகை\n“நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுதார்கள். ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதுள்ளார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, நஸயீ\n“இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்\n“உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்\n“வித்ரு தொழுகை அவசியமானது. எவர் ஏழு ரக்அத்கள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஐந்து ரக்கத்துகள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்\nமூன்று ரக்அத் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் அமரக்கூடாது அதாவது மக்ரிப் தொழுகையில் எப்படி இரண்டாம் ரக்அத்தில் அமருகிறோமோ அதைப்போன்று அமரக்கூடாது. மூன்றாம் ரக்அத்தின் இறுதியில் அமர்ந்து ஸலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருக்கூவிற்கு முன்போ, பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.\n“நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ\n“மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்” அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ\nஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் கடைசி ரக்அத்தான ஐந்தாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து சலாம் கூறி முடிக்க வேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.\n“நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nஏழு ரக்அத் தொழும்போது இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் ஏழாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து ஸலாம் கூறலாம். அல்லது ஆறாம் ரக்அத்திலும் ஏழாம் ரக்அத்திலும் அமர்ந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கூறலாம்.\nநபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார்ந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ\nநபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஆறாவது ரக்அத்திலும் ஏழாவது ரக்அத்திலும் மட்டுமே உட்காருவார்கள். ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூத், நஸயீ\nஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் எட்டாவது ரக்அத்திலும் ஒன்பதாவது ரக்அத்திலும் அமர்ந்து ஒன்பதாம் ரக்அத்தில் மட்டுமே சலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக் கொள்ளவேண்டும்.\nநபி صلى الله عليه وسلم அவர்கள் ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து விட்டு ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ\nவித்ரை ஒரு ரக்அத் முதல் ஒன்பது ரக்அத்கள் வரை ஒற்றைப்படையாக விரும்பியவாறு தொழலாம் என்பதையும், அப்படி தொழும்போது கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓத வேண்டுமென்பதையும் பார்த்தோம். இன்றைக்கு குனூத் என்ற பெயரால் சில துஆக்களை ஓதுகின்றனர். ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதிய துஆ:\nஅல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதை(த்)த வஆஃபீனீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்லை(த்)த வபாரிக்லீ ஃபீமா அஃதை(த்)த வகினீ ஷர்ர மாகளை(த்)த ஃபஇன்னக தக்ளீ வலா யுக்ளா அலை(க்)க இன்னஹு லாயதில்லு மன் வாலை(த்)த தபாரக்த ரப்பனா வதஆலை(த்)த அறிவிப்பவர்: ஹஸன் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா, நஸயீ\n நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக நீ ஆரோக்கியம் அளி��்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக நீ பொருப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக நீ பொருப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக நீ எனக்குக் கொடுத்தவற்றில் பரகத்(விருத்தி) செய்வாயாக நீ எனக்குக் கொடுத்தவற்றில் பரகத்(விருத்தி) செய்வாயாக என் விஷயத்தில் நீ விதியாக்கிய தீங்குகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக என் விஷயத்தில் நீ விதியாக்கிய தீங்குகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக எதையும் விதியாக்குபவன் நீயே உனக்கு எவரும் விதியேற்படுத்த முடியாது. நீ எவருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர் இழிவடைய மாட்டார்.\nஇரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ\n“உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்\nகடமையான தொழுகையை குறித்த நேரத்தில் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. எனினும் பிரயாணிகளுக்கு அல்லாஹ் சில சலுகைகளை தந்துள்ளான். இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். அதைப் போன்று நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக சுருக்கி தொழலாம்.\nசுமார் 25 கிலோமீட்டர் தொலைவுக்குப் பிரயாணம் செய்தாலே ஜம்வு (இருநேரத் தொழுகையை சேர்த்து தொழுதல்) கஸ்ர் (நான்கு ரக்அத்கள் தொழுகையை இரண்டு ரக்அத்களாக குறைத்து தொழுதல்) செய்யலாம்.\n“நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் கஸ்ர் செய்வார்கள்” அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்\n என்று அறிவிப்பாளர் சந்தேகம் கொள்கிறார். மைலை விட பர்ஸக் என்பது கூடுதலான தூரமாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் பர்ஸக்கை நாம் எடுத்துக்கொள்வோம். மூன்று பர்ஸக் என்பது 4 மைல்களாகும். அன்றைய அரபியர்களின் கணக்குப்படி இன்றைய அளவு சுமார் 25 கிலோ மீட்டர் ஆகும். எனவே, ஒருவர் 25 கி.மீ பிரயாணம் செய்தால் ஜம்வு-கஸ்ர் செய்யலாம்.\n“தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத் தான் கடமையாக்கப்பட்டது. பிரயாணத் தொழுகை அவ்வாறே நீடித்தது. (சொந்த)ஊரில் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டது.” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்\n“மதினாவில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாக தொழுதேன். நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்கா செல்ல நாடி புறப்பட்டார்கள். (இடயில் உள்ள ஊரான) துல்ஹுவைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்” அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nலுஹர் நேரத்திலேயே லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழலாம். மக்ரிப் நேரத்திலேயே மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழலாம். மேலும் வெளியூர் செல்ல நாடினால் உள்ளூரிலேயே இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழலாம். எனினும், குறைக்காமல் முழுமையாகத் தொழவேண்டும்.\n“சூரியன் சாய்வதற்கு முன் நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும்வரை தமதப்படுத்தி அஸர் நேரம் வந்ததும் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். பிரயாணத்தைத் துவங்கு முன் சூரியன் சாய்ந்துவிட்டால் லுஹரைத் தொழுதுவிட்டு புறப்படுவார்கள்” அறிவிப்பவர்: அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nநபி صلى الله عليه وسلم அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி\nபிரயாணத்திலிருப்பவர்கள் ஜம்வு செய்யும் போது (இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுதல்) இரண்டு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு சொல்லிவிட்டு, ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியே இகாமத் சொல்ல வேண்டும்.\n“ஒரு பிரயாணத்தில் சூரியன் உச்சிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم அவர்கள் பாங்கு சொல்லி பின்னர் இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்\nபய��ியாக இருந்து விரும்பினால் கஸ்ர் செய்யாமல் முழுமையாகவும் தொழலாம்.\n“நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் மதினாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை.. நான் நோன்பு நோற்கிறேன்” என்று நான் கேட்டபோது “ஆயிஷாவே எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை.. நான் நோன்பு நோற்கிறேன்” என்று நான் கேட்டபோது “ஆயிஷாவே சரியாகச் செய்தீர்” என்றார்கள். என்னைக் குறை காணவில்லை சரியாகச் செய்தீர்” என்றார்கள். என்னைக் குறை காணவில்லை” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ\nஒரு பிரயாணத்தில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم அவரகள் பாங்கு சொல்லி இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْ நூல்: முஸ்லிம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-04-22T03:09:48Z", "digest": "sha1:LFVA3BKQDCMVVEZ6NDGEJ7H6ZXWU5WWV", "length": 7446, "nlines": 67, "source_domain": "ohotoday.com", "title": "தமிழின் தொன்மை: | OHOtoday", "raw_content": "\nJuly 18, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nதமிழ் மொழி உலக முதன் மொழியாகும். அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும்.\nதமிழை உலகத்து இருளை அகற்றும் சுடராகச் சொல்லும் பழம்பாடல்.\nஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி\nஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் & ஆங்கவற்றுள்\nமின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது\nமலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.\n(தண்டியலங்கார உரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள பழம்பாடல்)\nஎட்டாம் நூற்றாண்டினதாகச் ��ொல்லப்படும் புறப்பொரும் வெண்பா மாலையின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் இடத்து,\nபொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்\nவையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்\nகற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளடு\nமுற்றோன்றி மூத்த குடி. என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. குறிஞ்சி முல்லை வாணர் மிகப் பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.\nஇனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து, மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேர முனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றிய சிலப்பதிகாரத்துள்\nபஃறுளி யாற்றுடன் பன்மைலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு\nதென்றிசை யாண்ட தென்னவன் வாழி.\nஎன்று பாடியிருப்பது குமரிக்கண்டமே தமிழின் பிறந்தகம் என்பதும் தமிழின் முதுபழன் தொன்மையும் விளக்குகின்றது.\nஅடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையிலும்,\n’அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானெனெ மலிந்த ஏழ்தெங்க நாடும்,\nஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவமெ என்றார் என்று உணர்க’ என்று தொடியோள் பௌவமும் என்ற தொடருக்கு உரையாகச் சொன்ன செய்தியில் இருந்து, குமரிக்கண்டத்தில் இருந்த பஃறுளியாற்றிற்கும் குமரி ஆற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும் நமக்கு இவற்றால் தெரிகின்றன.\nஇவையெல்லாம் தமிழின் தொன்மை குறித்துத் தெளிவாகச் சொல்லும் தமிழ் இலக்கியச் சான்றுகளாம்\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/jan/14/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2844527.html", "date_download": "2018-04-22T02:35:51Z", "digest": "sha1:4L754SYIFMBNDVUTABRZXGEFF6EMDI5W", "length": 10311, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மகர சங்கராந்தி பண்டிகை: கர்நாடக தலைவர்கள் வாழ்த்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nமகர சங்கராந்தி பண்டிகை: கர்நாடக தலைவர்கள் வாழ்த்து\nமகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, கர்நாடக மக்களுக்கு ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகர்நாடகத்தில் மகர சங்கராந்தி பண்டிகை கோலாகலமாக திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி செலுத்தும் இந்தப் பண்டிகையையொட்டி கர்நாடக மக்களுக்குத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஆளுநர் வஜுபாய் வாலா: இயற்கை வளம் நிறைந்த கர்நாடகத்தில் விவசாயிகள் செல்வச் செழிப்போடு வாழ வாழ்த்துகிறேன். சங்கராந்தி விழா கர்நாடக மக்களுக்கு அன்பு, செல்வம், மகிழ்ச்சி, அமைதியை வாரி வழங்கட்டும்.\nகாங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர்: அறுவடையின் மகிழ்ச்சியை வரவேற்கும் சங்கராந்தி திருநாளில் கர்நாடக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி பெருக வாழ்த்துகிறேன். மக்களின் வாழ்வில் வளம் பெருகி, நல்வாழ்வு கிடைக்க வாழ்த்துகிறேன்.\nஎதிர்க்கட்சித்தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர்: உழவர்களின் உழைப்பால் விளைந்த அறுவடையைக் கொண்டாடிமகிழும் மகர சங்கராந்தி பண்டிகையின் நல்வாழ்த்துகளை கர்நாடகமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉழவுத் தொழிலில் இணைந்து உழைக்கும் சூரியன், இயற்கை, கால்நடைகளுக்கு நன்றி செலுத்த உழவர்கள் சங்கராந்தி பண்டிகையை கொண்டாடிவருகிறார்கள்.\nஇயற்கையோடு இணைந்து வாழ்ந்திருக்கிறோம் என்பதற்கு சான்றாக இன்றைக்கும்கடைபிடிக்கும் மிகச்சிறந்த பண்டிகையாகும். உற்சாகம், மகிழ்ச்சியை தங்கள் சொந்தங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக வீடுவீடாக சென்று எள் வார்க்கும், எள்ளும் வெல்லமும் வழங்கும் மரபு காலம்காலமாக பின்பற்றப்படுவது மனித உறவுகளை மேம்படுத்துவதற்காகும் என்பதை இந்த பண்டிகை நினைவூட்டிசெல்கிறது.\nஉறவுகளுக்கு இடையே அன்பை பரிமாறிக்கொள்வதன் மூலம் உறவை பலப்படுத்துவது மனிதச்சமூகத்தை சீரியவாழ்க்கைக்கு இட்டுச்செல்லும் நடைமுறையாகும். இது போன்றவிழாக்கள் தரும் நட்புறவு காலத்திற்கும் மறக்க ���யலாத அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. மாநில மக்களின் வாழ்வில் குறிப்பாக விவசாயிகளின் குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கிபெருகட்டும் என்று விரும்புவதோடு, அனைவருக்கும் சங்கராந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமற்ற தலைவர்களின் வாழ்த்து: இதேபோல், மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா, அனந்த் குமார், முன்னாள் பிரதமர் தேவே கௌடா, சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, சட்ட மேலவைத்தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/09/blog-post_22.html", "date_download": "2018-04-22T02:34:22Z", "digest": "sha1:GRG6XI5TMWWPYSHXGMCODC3RJSSYS26N", "length": 12534, "nlines": 103, "source_domain": "www.gunathamizh.com", "title": "ஒரு துளி கண்ணீர். - வேர்களைத்தேடி........", "raw_content": "Thursday, September 23, 2010 குறுந்தகவல்கள் , சிந்தனைகள்\nஒரு துளி கண்ணீர். ² உலகில் மிகப்பெரிய செல்வம்………………. நமக்காக ஒருவர் சிந்தும் கண்ணீர் நமக்காக ஒருவர் சிந்தும் கண்ணீர் அடுத்தவருக்காக நாம் சிந்தும் கண்ணீர் அடுத்தவருக்காக நாம் சிந்தும் கண்ணீர்\n² உலகில் மிகப்பெரிய செல்வம்……………….\nநமக்காக ஒருவர் சிந்தும் கண்ணீர்\nஅடுத்தவருக்காக நாம் சிந்தும் கண்ணீர்\nஉண்மையான அன்பிருந்தால் மட்டுமே இந்தச் செல்வம் கிடைக்கும்.\nபோகவேண்டிய நாளில் போக மனமில்லை\nபோகமுடியாத நாளில் போகத்துடிக்கிறது மனம்\nபேச்சின் ஒலி அளவை அதிகரிப்பதைவிட,\nபேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் மதிப்பு உயரும்.\n“நாணயங்கள் தான் ஓசை எழுப்பிக் கொண்டேயிருக்கும்\nரூபாய் நோட்டுகள் அதிகம் ஓசை எழுப்புவதில்லை\nஇன்று பசியால் வாடும் மக்களுக்கு\nபேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் மதிப்பு உயரும்.\nநீங்கள் சொல்வது எல்லாம் உண்மை\nகடவுளும் கண்ணீரும் அசத்தல் குணா...புது வகை பதிவு உங்க பதிவில் ரொம்ப அழகாயிருக்கு..\nசகலருக்குமானதாக நம் கண்ணீரும் புன்னகையும் இருப்பதுவே பெரும்பேறு\n@தியாவின் பேனாகருத்துரைக்கு நன்றி தியா.\n@தமிழரசி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.\n@நிலா மகள் உண்மைதான் தோழி..\nநானும் ஆமோதிக்கிறேன் நண்பா அனைத்தும் அருமை . குறிப்பாக அந்த கண்ணீர் படம் மிக அருமை.\nகுணா....ஒலி அளவின் இரகசியம் உண்மைதான்.\nகடவுளும் கண்ணீரும் அசத்தல் குணா.\nபடைப்பு நன்றாக இருக்கிறது நண்பரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/10/blog-post_29.html", "date_download": "2018-04-22T03:08:09Z", "digest": "sha1:DJMDOREDBIKZET5CMQRJ3XLPK7RXKAGE", "length": 24984, "nlines": 239, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - சென்னை \"மண் வீடு\" உணவகம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - சென்னை \"மண் வீடு\" உணவகம்\nசமீபத்தில் சென்னை சென்று இருந்தபோது எனது நண்பர்களுடன் நேரம்\nசெலவிட முடிந்தது, நிறைய பேசினோம். பேசினால் மட்டும் போதுமா, வயிறும் நிறைய வேண்டுமே. வெகு காலத்திற்கு பிறகு சந்திப்பதாலும், நன்கு சாப்பிட வேண்டும் என்பதாலும், தேடி பார்த்தபோது இந்த பெயரே\nஎங்களை ஈர்த்தது. ஆனால், பெயருக்கு ஏற்றார்போல சாப்பாடும்\nவித்தியாசமாக, சுவையாக, சுத்தமாக இருந்தது \nஇந்த உணவகத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்...\"மண் வீடு\" உணவகம்\nஉள்ளே நுழைவதற்கு முன்னரே உங்களது புருவங்களை உயர்த்த வைக்கும் வகையில் எல்லாம் மண்ணால் செய்யப்பட்ட அலங்காரங்கள்...\nகோலங்கள், மாட்டு வண்டி என்று புதுமையாக இருந்தது. பார்கிங் செய்வதற்கு அவ்வளவு இடம் இல்லை இங்கு, ஆனால் ஒரு காவலர் இருப்பதால், அவர் இடம் ஏற்படுத்தி தந்து விடுகிறார். உள்ளே நுழைந்தவுடன் உங்களை ஒரு இடம் பார்த்து அமர்த்தி விட்டு கையில் மெனு கார்டை கொடுத்தவுடன்தான் நாம் சாப்பிடலாமா, அல்லது எழுந்து சென்று விடலாமா என்று தோன்றியது...அவ்வளவு காஸ்ட்லி நாங்கள் பசியோடு இருந்ததாலும், வேறு இடம் தேட மனம் இல்லாததாலும், சரி என்று மெனு கார்டை மேய ஆரம்பித்தோம்.\nநான் எனது பார்வையை மெனு கார்டிலிருந்து திருப்பி நோட்டம் விட ஆரம்பித்தேன், இடம் விசாலமாக இருந்தது, நல்ல உள் அமைப்பு, உங்களது டேபிள் விரிப்பில் கூட ஒரு கலை வண்ணம் என���று அருமையாக இருந்தது, ஆனால் உள்ளே வெளிச்சம் ரொம்ப கம்மி, நாங்கள் சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது வெளிவெளிச்சம் ஒத்துக்கொள்ளவில்லை\nநான் மேடு கார்டை பார்த்து கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு வார்த்தை என்னை நிறுத்தியது....ஜமீன் விருந்து. நமது படத்தில் எல்லாம் ஜமீன் என்றால் பிரமாதமாக காண்பிப்பதால், ஒரு ஆர்வத்தில் நானும் எனது நண்பனும் வெஜ் ஒன்றும், நான்-வெஜ் ஒன்றும் என்று ஆர்டர் செய்தோம். மற்ற இருவரும் பிரியாணி, வைட் ரைஸ், நாகப்பட்டினம் கருவாட்டு குழம்பு, சிக்கன் இடிச்சது என்று ஆர்டர் செய்ய நாங்கள் அவர்களை நக்கலாக பார்த்தோம் என்ன இருந்தாலும் ஜமீன் விருந்து என்றால் சும்மாவா \nஜமீன் விருந்தில் முதலில் உங்களுக்கு சூப், ஸ்டார்ட்டர் வகையில் சிறிது பிங்கர் சிப்ஸ், இரண்டு பீஸ் வறுத்த இறைச்சியோ / பேபி கார்ன் வகையோ முதலில் வரும். நாங்கள் இதுதானே ஆரம்பம் என்று திமிராகவும், நக்கலாகவும் எங்களது நண்பர்களை பார்த்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தோம். அவர்கள் நண்டு சூப்பும், கோழி இடிச்சதும் வந்தவுடன் சாப்பிட ஆரம்பித்தனர்.\nஎல்லாம் முடித்தவுடன், ஒரு தட்டில் கீழே காண்பித்து போல ஒரு இடியாப்பம், பீஸ் புலாவ், வறுத்த கறி, மற்றும் நான்கு வகை மசாலாக்கள் வந்தன, பின்னாலேயே நான், குல்ச்சா, ரோட்டி என்று ஒரு சின்ன கூடையில் நாங்கள் ஒவ்வொன்றாக, ஆனால் ஜாக்கிரதையாக குறைவாக சாப்பிட்டோம், ஏனென்றால் ஜமீன் விருந்தல்லவா...இன்னும் நிறைய வரும்போது வயிற்றில் இடம் வேண்டும் அல்லவா. ஒரு ஜமீன் சமஸ்தானத்தில் விருந்து என்பது எவ்வளவு முக்கியம், போதும் போதும் என்ற அளவுக்கு அவர்களை உணவினுள் ஆச்சர்யபடுதினால்தானே ஜமீனுக்கு பெருமை \nநான் - வெஜ் ஜமீன் விருந்து\nஎங்களுக்கு கொடுத்த சைடு டிஷ் என்னவென்று கண்டுபிடிக்கவே நாங்கள் திணற வேண்டி இருந்தது, சரி சர்வரையே கேட்போம் என்றால் அவர் தலையை சொறிந்தது கண்டு கலங்கி விட்டோம். மெனு கார்டில் தேடலாம் என்றால் அதில் மொட்டையாக ஜமீன் விருந்து என்று மட்டும் இருந்ததால், யாரிடம் கேட்பது என புரியவில்லை. அட பரவாயில்லை என்று இடியாப்பத்தையும், நான், குல்ச்சாவையும் சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்து என்னவென்று கேட்டால் ஆடு போல எல்லோரும் விழிக்கின்றனர் முடிவில் அவ்வளவுதான் என்றபோது, எங்களுக்கு பக்கத்தில் நாகப்பட்டினம் கருவாட்டு குழம்பு வாசனையோடு கையை நக்கி கொண்டே எனது நண்பன் \"என்ன மச்சி...ஜமீன் விருந்து அட்டகாசம் போல\" என்று வெறுப்பேற்றுகிறான். என்ன சாபிடுவது அடுத்து என்று தெரியாமல், டிசர்ட் கொண்டு வர செய்து சாப்பிட்டோம். அட....இந்த சாப்பாடு கூட பரவாயில்லை, வரும் வழியெங்கும் என்னை ஒட்டி எடுத்து விட்டனர். இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்....இந்த ஜமீன் விருந்து நொடிந்து போய் விட்டது \nஜமீன் விருந்துதான் அப்படி,ஆனால் எனது நண்பர்கள் மற்ற எல்லாவற்றையும்\nகுறையின்றி சாப்பிட்டனர், அதிலும் அந்த கருவாட்டு குழம்பும், இடிச்ச\nகோழியும் மிகவும் அருமை. முடிவில் எங்கள் நான்கு பேருக்கு 2200 ரூபாய் வரை மொய் வைக்க வேண்டி இருந்தது. வீடுதான் மண்ணே தவிர, மற்ற எல்லாம் காஸ்ட்லி இங்கு. ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு\nஇங்கு செல்லலாமே தவிர, சுவைக்காக அல்ல, இதை விட சுவையான\nஉணவு நம்ம சென்னை கையேந்தி பவனிலேயே கிடைகிறது \nசுவை - நன்றாக இருக்கிறது, கண்டிப்பாக ஜமீன் விருந்து ஆர்டர் செய்து விடாதீர்கள் \nஅமைப்பு - பெரிய இடம், பார்கிங் வசதி சற்று குறைவு ஆனால் ஒரு காவலர் இருக்கிறார், அவர் எப்படியாவது ஒரு இடத்தை உங்களுக்கு காண்பிக்கிறார். உள் அமைப்பு உங்களை நிச்சயம் கவரும்...ஆனால் வெளிச்சம் சற்று கம்மி \nபணம் - அதிக விலை, இதை விட நிறைய இடங்கள் சுவையிலும், பணத்திலும் நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து.\nசர்வீஸ் - நன்றாக இருக்கிறது \nகடலயே கலங்க வச்சிருக்காங்க ....ஹீ ஹீ ஹி\nஅறுசுவையின் சிறப்பே அந்த 4 வரி பஞ்ச லைன் தான் அண்ணா ..\nஆம் ஆனந்த், கலங்கிதான் போனேன்...ஒரு இடத்திற்கு சாப்பிட போய் மிரண்டு போய் வந்தது இங்கேதான். ஆனால், நிறைய பிரபலங்கள் இங்கே வருகின்றனர் \nபெங்களூருவில் \"ஹள்ளி மனே\" ஓட்டல்கள் பிரபலம், பார்த்தால் பெயர் உட்பட எல்லாத்தையும் காப்பியடிச்சு இவங்க தமிழ் நட்டு பண்ணிட்டாங்க போல....\nஅட காப்பி அடிச்சதுதான் அடிச்சாங்க, நல்லா அடிக்கலாம் இல்லையா.....பேருதான் மண் வீடு ஆனால் இந்த வீட்டுக்குள் ராஜா மட்டும்தான் உணவு உன்னும்படியாக விலை நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nபோனமாசம் சென்னைக்கு வந்தப்ப இந்தக் கடை பார்த்துட்டு பெயர் நல்லா இருக்கு சாப்பிடப்போகலாமுன்னு தோழிகளைக் கூப்பிட்டேன். தோழ���யை பிக்கப் பண்ணிக்க அவுங்க வீட்டுக்குப் போனால் எல்லாம் சமைச்சு வச்சுட்டு ரெடியா இருக்காங்க நமக்கு சாப்பாடு போட\nஆமாம்...இங்கே வெஜ் சாப்பாடு உண்டா\nஅப்போ நல்லா சாப்பாடு சாப்பிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க வெளிச்சம் கம்மியா சாப்பாடு சாபிட்டா எங்க அம்மா கத்துவாங்க....அவங்க அன்னைக்கு அங்க இல்லை....இருந்திருந்தா அந்த இடம் இப்போ மண் மேடாதான் இருக்கும் :-). ஆமாம், இங்கே வெஜ் சாப்டும் உண்டு. அதுவும் அருமைதான்....\nபடங்கள் எப்போதும் போல அற்புதம்\nநேரடியாகப் பார்ப்பதைப் போல இருக்கிறது\nநன்றி ரமணி சார், நமகெல்லாம் இந்த கையேந்தி பவனில்தான் ஒரு சாபிட்ட திருப்தி வரும். இங்கே என்னதான் நல்லா உணவு கிடைத்தாலும் அந்த மன திருப்தி வரவில்லை என்பதுதான் நிஜம் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - சென்னை \"மண் வீடு\" உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சார்லி டோட்\nசோலை டாக்கீஸ் - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்\nஉலக திருவிழா - ஹாலோவீன்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-2)\nஆச்சி நாடக சபா - பாம்பே ட்ரீம்ஸ்\nஅறுசுவை - திருச்சி கண்ணப்பா செட்டிநாடு ஹோட்டல்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ஷரத் ஹக்சர் (...\nநான் ரசித்த குறும்படம் - சைனா டீ\nமறக்க முடியா பயணம் - சென்னை கிஷ்கிந்தா தீம் பார்க்...\nசோலை டாக்கீஸ் - வேர் தி ஹெல் இஸ் மேட்\nடிவி - தடங்கலுக்கு வருந்துகிறோம் \nஆச்சி நாடக சபா - டேவிட் ப்ளைன் ஷோ\nஅறுசுவை - பெங்களுரு காஜா சௌக் உணவகம்\nநான் ரசித்த கலை - ஜூலியன் பீவர் 3டி ஸ்ட்ரீட் ஆர்ட்...\nபுரியா புதிர் - நர்மதா அணை விவகாரம்\nஊர் ஸ்பெஷல் - மணப்பாறை முறுக்கு\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை தோசை\"\nசோலை டாக்கீஸ் - ஜியா சே ஜியா (A.R .ரஹ்மான்)\nமனதில் நின்றவை - ஷாருக் கான் வசனங்கள்\nநான் ரசித்த குறும்படம் - இன்பாக்ஸ்\nபுரியா புதிர் - மணிப்பூர் இரோம் ஷர்மிளா\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-1)\nஉலக திருவிழா - Albuquerque பலூன் திருவிழா\nஅறுசுவை - சென்னை \"ழ கபே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-shruti-haasan-08-11-1739385.htm", "date_download": "2018-04-22T02:53:38Z", "digest": "sha1:NBS5KAZXN7ETY6QICYK5VS6MGMBTDDNY", "length": 6905, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது? - Kamal Haasanshruti Haasan - ஸ்ருதிஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nபாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கமலின் மகளான ஸ்ருதிஹாசன். இவர் தற்போது வாய்ப்புகள் இல்லாததால் நடிப்புக்கு இடைவெளி விட்டுள்ளார்.\nமேலும் ஸ்ருதிஹாசன் நடிப்பை விட பாடுவதிலும் ஆடுவதிலும் அதிக திறமை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.\nஇதனால் இவர் விரைவில் பாப் பாடகியாக உருவெடுக்க முயற்சி செய்து வருகிறாராம், மேலும் அதற்காக கச்சேரி நடத்தவும் அதற்கு முன் பாடல் ஒன்றை பாடி வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.\nஸ்ருதியின் இந்த முயற்சி அவருக்கு கை கொடுக்குமா என்பதை பருத்திருந்த தான் பார்க்க வேண்டும்.\n▪ உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...\n▪ கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.\n▪ ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை சங்கமித்ரா பற்றி திஷா பதானி\n▪ உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் - லீக்கான புகைப்படம்.\n▪ கிரிஷ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன், ரசிகர���கள் கொண்டாட்டம்\n▪ இந்தியன்-2 படத்திற்காக கெட்டப்பை மாற்றிய கமல் - வைரலாகும் புகைப்படம்.\n▪ கமலுடன் கை கோர்க்கும் விஷால்\n▪ கமலுடன் சந்தித்தது குறித்து விஷால் விளக்கம்\n▪ நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்\n▪ விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ் இதுக்கு தான் இந்த பிளானா\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/06/blog-post_16.html", "date_download": "2018-04-22T03:08:32Z", "digest": "sha1:BA6NCGETEM67BG6DE54H34ABS5EFIFNM", "length": 8418, "nlines": 170, "source_domain": "www.ttamil.com", "title": "கேலிச்சித்திரம்:ஊருக்குத்தான் உபதேசம்,உனக்கில்லையடி! ~ Theebam.com", "raw_content": "\nதமிழ் வளர்ப்போரில் பலருக்கு நல்ல தலையடி\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nநலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா\nகடவுள் என்பவர் ஒரு அஃறிணைப் பொருளா\nகுழந்தை பிறந்துவிட்டால்: முதல் வருடத்தில் செவிகொடு...\nசினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்...\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/08/blog-post_1524.html", "date_download": "2018-04-22T03:06:48Z", "digest": "sha1:ZHXIV22N2NMPSYE3QKPDLUM3TVOYWDL3", "length": 14531, "nlines": 184, "source_domain": "www.ttamil.com", "title": "பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை ~ Theebam.com", "raw_content": "\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nமலேசியா (Malaysia) தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. இந்த நாடு தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு. மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மா மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர்.\nமலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் மலாய் மக்கள் பெரும்பான்மையானவர். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள். இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.\n1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது.\n19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர்.\nமலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன.மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். ஆங்கிலம் இரண்டாவது மொழியாக தொடர்ந்து உள்ளது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும்.\nமலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாக காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், போர்க் கலை, குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன உள்ளன.இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன.\nமலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைநெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது. 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nமலேசியா பொதுவாக திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாக தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது.பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாக குறைத்து வருகிறது. ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக்கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது.2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400 பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3வது மிகப்பெரிய மதிப்பாகும்.உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசங்க கால மக்களின் மறுபக்கம்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nபண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/Constituency/Mayiladuthurai", "date_download": "2018-04-22T02:54:00Z", "digest": "sha1:BIRQAFIKU3OKZTDMRHMHEQIRZZUI6G67", "length": 9469, "nlines": 95, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை", "raw_content": "\nதொகுதி மறு சீரமைப்பில் இருந்து நீக்கப்பட்ட தொகுதியான குத்தாலம் ஒன்றியத்தில் இருந்து 6 ஊராட்சிகளும், குத்தாலம் பேரூராட்சியும் மயிலாடுதுறை தொகுதியில் இணைக்கப்பட்டது. மேலும் மயிலாடுதுறை நகராட்சியில்...\nதொகுதி மறு சீரமைப்பில் இருந்து நீக்கப்பட்ட தொகுதியான குத்தாலம் ஒன்றியத்தில் இருந்து 6 ஊராட்சிகளும், குத்தாலம் பேரூராட்சியும் மயிலாடுதுறை தொகுதியில் இணைக்கப்பட்டது. மேலும் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளும், மயிலாடுதுறை பேரூராட்சியும் இந்த தொகுதியில் உள்ளது. தற்போ��ு சட்டசபை தொகுதிகளின் வரிசையில் மயிலாடுதுறை தொகுதி 161-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தொகுதியின் முக்கிய தொழில் விவசாயமாக உள்ளது. நெல், கரும்பு, தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த தொகுதியில் பல்வேறு தொழில் தொடங்குவதற்குரிய வாய்ப்புகள் இருந்தபோதிலும் தொழில்முனைவோர் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை. இதனால் குளிச்சாறு கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க இடம் ஒதுக்கியும் செயல்படவில்லை. இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதி திராவிடர்கள், பிள்ளைமார், நாயுடு, செட்டியார், முஸ்லிம்கள் என பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.\nமயிலாடுதுறை தொகுதியில் நீடூர், மணக்குடி போன்ற இடங்களில் துணை மின்நிலையம் கொண்டுவரப் பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறைக்கு 2 பாலங்கள், கலைக்கல்லூரி, வணிகவரி அலுவலகம், குத்தாலம் தாசில்தார் அலுவலகம் கொண்டு வரப்பட்டுள்ளன. மயிலாடுதுறைக்கு ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் வாங்கி முன்நுழைவு அனுமதியும் வாங்கப்பட்டுள்ளது.. வரதம்பட்டு பாலம், தாழஞ்சேரி இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. அலுவலகம் தினந்தோறும் மக்கள் குறைகேட்க திறந்து வைக்கப்பட்டுள்ளது. குமாரமங்கலம் கிராமத்திற்கு மின்வசதி செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. அருள்செல்வன்\nதி.மு.க. 4 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது\nபா.ஜனதா 1 முறை வென்றுள்ளது\nகாங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது\nதே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது\nபாமக வரவேண்டும் என்பதே எனது விருப்பம் , மாற்றத்தை கொண்டு வருவோம் என்று பிரசாரம் செய்துவரும் அன்புமணியின் பேச்சு முயற்சித்து பார்த்தால் தான் என்ன என்று நினைக்க தோன்றுகிறது. எங்கள் தொகுதியின் நீண்ட நாள் கனவான புதிய பேருந்துநிலையம் அமைக்க வாக்குறுதி கொடுக்கும் நபர் வெற்றி பெறுவார் என்ற உணம்புகிறேன்\nமயிலாடுதுறை தொகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து உள்ளனர். மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிசாலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/12/blog-post_9306.html", "date_download": "2018-04-22T02:42:57Z", "digest": "sha1:C33NHHGOBVTAY3BR3A7LEI76X4K6PAJE", "length": 13422, "nlines": 100, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : ஐயப்பனுக்கு அறுபடை வீடுகள்", "raw_content": "\nமுருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதைப் போல ஐயப்பனுக்கும் 6 கோயில்கள் உள்ளன. இவற்றை ஐயப்பனின் \"அறுபடை வீடுகள்' என்கின்றனர்.\n1. சபரிமலை: சபரிமலையில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக அருள்புரிகிறார்.\n2. எருமேலி: கைகளில் வில், அம்பு ஏந்தி வேட்டைக்கு செல்லும் திருக்கோலத்தில் எருமேலியில் காட்சி தருகிறார் ஐயப்பன்.\n3. ஆரியங்காவு: நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில் ஆரியங்காவு அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் ராஷ்ட்ரகுல தேவி புஷ்கலையுடன் அரசராகக் காட்சி தருகிறார் ஐயப்பன்.\n4. அச்சன்கோவில்: செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அச்சன்கோவில். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. இங்குள்ள ஐயப்பன் விக்ரகம் மிகுந்த பழைமை வாய்ந்தது. இங்கே வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திக் காட்சி தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை \"கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். இவரை வழிபட திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.\n5. பந்தளம்: பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்ட பகுதியே பந்தளம். அந்த மன்னன் கட்டிய கோயில் இங்குள்ளது. இங்குதான் ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.\n6. குளத்துப்புழா: செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது குளத்துப்புழா. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் \"பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டுள்ளத���. சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், இந்த ஆறு ஆலயங்களையும் வழிபட, எண்ணிலடங்கா பலன் கிடைக்கும்.\n18 படிகளில் தெய்வங்கள்: சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் உள்ள 18 படிகளிலும் 18 தெய்வங்கள் அருள்புரிவதாக வரலாறு.\nவிநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதர், காளி, எமன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவையே அந்த தெய்வங்கள்.\nமாளிகை புரத்தம்மன்: ஐயப்பன் கோவிலில் மாளிகைப் புரத்தம்மனின் தனி சந்நிதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது. உருட்டி வழிபட வேண்டும். இங்கு மஞ்சள் பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும். பேச்சுத் திறன் வளரும் என்பது நம்பிக்கை.\nதங்க அங்கி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றது. 41 நாள் மண்டல காலத்தின் நிறைவு பூஜைதான் மண்டல பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இதைக் காணக் கண் கோடி வேண்டும்.\nஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியின் எடை 420 பவுன். திருவிதாங்கூர் மகாராஜாவினால் ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது இது. இந்த அங்கி மண்டல பூஜைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு ஆரன்முழா அருள்மிகு பார்த்தசாரதி கோயிலில் இருந்த ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை கோயில் மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விசேஷ அலங்காரத்துடன் இதை சந்நிதானத்துக்கு கொண்டு வருகிறார்கள். சபரி மலை செல்ல முடியாதவர்கள் இந்த அங்கியை தரிசித்துப் பலன் பெறுகிறார்கள்.\nLabels: பொதுத் தகவல்கள் - அறிவோம்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் ச���தத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி) குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் செஞ்சு குடுப்பாங்க குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/03/blog-post_31.html", "date_download": "2018-04-22T03:07:48Z", "digest": "sha1:V76G4BRU5UWMWHN7TZ2JHBNGDLVAIMRA", "length": 13400, "nlines": 249, "source_domain": "www.ttamil.com", "title": "தற்கொலையா?-: அழ.பகீரதன் ~ Theebam.com", "raw_content": "\n( \"எப்படி எனினும்....\" கவிதைத் தொகுப்பிலிருந்து.)\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா—எச்சரிக்கை\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nபறுவதம் பாட்டி[கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை]\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/04/16095006/1157194/kamal-haasan-travels-to-Coimbatore-on-next-month.vpf", "date_download": "2018-04-22T02:29:38Z", "digest": "sha1:XY4ZAZWGL3HC72KLRX546JO2QS2AW36O", "length": 7174, "nlines": 70, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nகமல்ஹாசன் அடுத்த மாதம் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்\nபதிவு: ஏப்ரல் 16, 2018 09:50 காலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nகோவையில் கமல்ஹாசன் அடுத்த மாதம் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 13-ந்தேதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.\nமக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் தொடங்கினார். இதையடுத்து மாவட்ட வாரியாக பொதுகூட்டங்கள் மூலம் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டார்.\nஅதன்படி கடந்த 3-ந்தேதி திருச்சியில் மக்கள் நீதி மய்யம் ��ட்சி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. உலக மகளிர் தினத்தையொட்டி சென்னையிலும் பொதுக்கூட்டம் நடந்தது.\nஇந்தநிலையில் கமல்ஹாசன் தனது அடுத்த பொதுக்கூட்டத்தை கோவை மாவட்டத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார்.\nஇதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-\nகோவை மாவட்டத்தில் மே மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய இடங்களுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். நெசவாளர்களிடம் குறைகளை கேட்க உள்ளார்.\n13-ந்தேதி பொதுக்கூட்டத்துக்கு நடைபெற உள்ளது. மதுரை, திருச்சி பொதுக்கூட்டத்தை போன்று கோவையிலும் பிரமாண்டமாக கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.\nகோவை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nபா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம்- கனிமொழி\nதிருத்தணியில் ரூ. 70 லட்சம் செலவில் திருமண மண்டபம் - எடப்பாடி பழனிசாமி திறந்து...\nஎஸ்வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்\nபாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்- மத்திய மந்திரி...\nதமிழகத்தில் ஆளுனரும் சரியில்லை, அரசாங்கமும் சரியில்லை - தினகரன்\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T02:45:54Z", "digest": "sha1:JBYZOQFRVYXKG4RM5BGE3USXJYEPJEZU", "length": 6788, "nlines": 157, "source_domain": "ithutamil.com", "title": "விக்ரம் | இது தமிழ் விக்ரம் – இது தமிழ்", "raw_content": "\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nவெல்வெட் நகரம் – பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி\nஹெச்.ரா���ாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா\nஇசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்\nமிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை\nசோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்\nசிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்\nதலைப்பிலிருந்தே படத்தின் கதையை யூகிக்கலாம். சேட்டுக்கு வட்டி...\nலவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும்...\n10 எண்றதுக்குள்ள எதையும் சாதித்து முடிக்கக் கூடியவர் படத்தின்...\nஇயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ...\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nட்ரூத் ஆர் டேர் விமர்சனம்\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nநடிகையர் திலகம் – டீசர்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nநடிகையர் திலகம் – டீசர்\nராஜா ரங்குஸ்கி – நா யாருன்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=21223", "date_download": "2018-04-22T02:55:11Z", "digest": "sha1:4VFO3CPWUPK7Q3BAKLY5MQGWW26HPBX7", "length": 9398, "nlines": 88, "source_domain": "metronews.lk", "title": "1931: புதுடில்லி இந்தியாவின் தலைநகராகியது - Metronews", "raw_content": "\n1931: புதுடில்லி இந்தியாவின் தலைநகராகியது\n1633 : கலி­லியோ கலிலி தன் மீதான விசா­ர­ணை­களை எதிர்­கொள்­வ­தற்­காக ரோம் நகரை அடைந்தார்.\n1668 : போர்த்­துக்­கலை ஸ்பெய்ன் தனி­நா­டாக அங்­கீ­க­ரித்­தது.\n1755 : ஜாவாவின் மட்­டாரம் பேர­ரசு “யோக்­ய­கர்த்தா சுல்­தா­னகம்” மற்றும் “சுர­கர்த்தா சுல்­தா­னகம்” என இரண்­டாகப் பிரிக்­கப்­பட்­டது.\n1880 : எடிசன் விளைவை தோமஸ் அல்வா எடிசன் அவ­தா­னித்தார்.\n1914 : பொன்­னம்­பலம் அரு­ணா­சலத்­துக்கு சேர் பட்டம் பிரிட்­டனின் பக்­கிங்ஹாம் அரண்­ம­னையில் வழங்­கப்­பட்­டது.\n1931 : புது­டில்லி இந்­தி­யாவின் தலை­ ந­க­ர­மா­கி­யது.\n1945 : இரண்டாம் உலகப் போர் சோவியத் படைகள் ஹங்­கே­ரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்­லரின் நாசிப் படை­க­ளிடம் இருந்து மீட்­டன.\n1960 : பிரான்ஸ் தனது முத­லா­வது அணு­குண்டை பரி­சோ­தித்­தது.\n1971 : வியட்நாம் போரில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் உத­வி­யுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்­கி­யது.\n1975 : நியூயோர்க் நகரின் வர்த்­தக மையத்தில் தீ பர­வி­யது.\n1978 : சிட்­னிய��ல் ஹில்டன் உண­வ­கத்தின் முன் குண்டு வெடித்­ததில் ஒரு காவற்­படை உத்­தி­யோ­கத்தர் உட்­பட 2 பேர் கொல்­லப்­பட்­டனர்.\n1983 : இத்­தா­லியில் திரை­ய­ரங்கு ஒன்றில் ஏற்­பட்ட தீயினால் 64 பேர் உயி­ரி­ழந்­தனர்.\n1990 : மேற்கு ஜேர்­மனி, கிழக்கு ஜேர்­மனி ஆகி­யன இணை­வது குறித்த இரண்­டு-­கட்டத் திட்டம் அறி­விக்­கப்­பட்­டது.\n1991 : ஈராக்கில் பதுங்கு குழி­யொன்றின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் சுமார் 400 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.\n1996: நேபாள மக்கள் புரட்சி மாவோ­யிஸ போரா­ளி­களால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.\n2001: எல் சல்­வ­டோரில் இடம்­பெற்ற பூகம்­பத்தில் 400 பேர் வரை கொல்­லப்­பட்­டனர்.\n2008 : அவுஸ்­தி­ரே­லிய பழங்­குடி இனத்­த­வர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்­காக அந்­நாட்டு பிர­தமர் கெவின் ரூட் மன்­னிப்பு கோரினார்.\n2010 : இந்­தி­யாவின் புனே நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 17 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 60 பேர் காய­ம­டைந்­தனர்.\n2012 : ஐரோப்­பாவின் வேகா ரொக்கெட், ஐரோப்­பிய விண்­வெளி முக­வ­ரகத்­தினால் முதல் தட­வை­யாக ஏவப்­பட்­டது.\n2014 : இலங்­கையில் பிறந்து இந்­திய திரை­யு­லகின் மிகப் பெரிய இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ராக விளங்­கிய பாலு மகேந்திரா தனது 74 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.\n2017 : வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் மூத்த சகோதரர் கிம் ஜோங் நாம், மலேஷியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார்.\n1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.\nவரலாற்றில் இன்று…. ஏப்ரல் 20 நிகழ்வுகள் 1534 –...\n1971 – முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது\nவரலாற்றில் இன்று…. ஏப்ரல் 19 நிகழ்வுகள் 1587 –...\n1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.லம் பாதிப்பு அடைந்து இறந்தார்.\nவரலாற்றில் இன்று…. ஏப்ரல் 18 நிகழ்வுகள் 1025 –...\n2004 – இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.\nவரலாற்றில் இன்று…. ஏப்ரல் 17 நிகழ்வுகள் 69 –...\n1998 – அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.\nவரலாற்றில் இன்று…. ஏப்ரல் 05 நிகழ்வுகள் 1614 –...\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t43081-topic", "date_download": "2018-04-22T02:53:17Z", "digest": "sha1:33M2IXGDY2ZMTCZGMXTYGNLVLNQ3BDSQ", "length": 18188, "nlines": 180, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் அம்னீஷியா..!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபெண்களுக்கு மட்டுமே ஏற்படும் அம்னீஷியா..\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nபெண்களுக்கு மட்டுமே ஏற்படும் அம்னீஷியா..\nஉலகில் மேலும் பல கோடி ஆண்கள் இருக்கிறார்கள்\nஎன்பதே காதலில் விழும் பெண்ணிற்கு மறந்து\nஇது பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் அம்னீஷியா..\nதிருமணம் ஆகாமலேயே, குழந்தை பெற்றுக்\nஅப்பா ஸ்தானம் வந்து விடுகிறது குடும்பத்தின்\nஒரே தொகுதிக்கு ரெண்டு வேட்பாளர்களை\nநிறுத்திய கூட்டணீயை பார்த்த கடைசி\nஆனா லெக் பீஸோட சிக்கன் பிரியாணி பார்சல்ல\nநன்றி: முக நூல் (குங்குமம்)\nRe: பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் அம்னீஷியா..\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_43.html", "date_download": "2018-04-22T02:49:34Z", "digest": "sha1:Y7GF4BH6VUKNF2QJEJ2QBV3PUPSI5LS7", "length": 43025, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஸ்ரீரங்கா சிக்குகிறார் - பொலிஸ் உத்தியோகஸ்தரின் மனைவி, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஸ்ரீரங்கா சிக்குகிறார் - பொலிஸ் உத்தியோகஸ்தரின் மனைவி, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.\nஇது குறித்து சிங்களம் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற வாகனம் ஏற்படுத்திய விபத்தில் அவரது பாதுகாப்பாளரான பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்தார்.\nஇதன் பின்னர், உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட சில பொலிஸ் அதிகாரிகள், விபத்தை மறைத்த குற்றத்திற்காக ஸ்ரீரங்காவை கைது செய்ய பொலிஸார், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.\nகைது செய்ய போதுமான சாட்சியங்கள் இருந்தும் சம்பவம் ந��ந்து 5 வருடங்கள் கடந்துள்ளதால், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தீர்மானித்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஇந்த விபத்துச் சம்பவம் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி நடந்தது. இதில் ஸ்ரீரங்காவின் பாதுகாப்புக்கு இணைக்கப்பட்டிருந்த புஷ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் பலியானார்.\nஉயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே வாகனத்தை செலுத்தியதாகவும் விபத்துக்கு அவரது தவறு காரணமாக ஏற்பட்டதாகவும் பொலிஸ் அப்போது கூறியிருந்தனர்.\nசம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு சிராய்வு காயம் கூட ஏற்படவில்லை.\nஉயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் மனைவி தனது கணவர் வாகனத்தை ஓட்டிச் செல்லவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே வாகனத்தை ஓட்டியதாகவும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.\nகணவர் இறந்ததன் காரணமாக தனக்கும் பிள்ளைக்கும் வசிக்க வீடு ஒன்றை கட்டித் தருவதாக ஸ்ரீரங்கா உறுதியளித்த போதிலும் அதனை நிறைவேற்ற வில்லை எனவும் அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.\nஇந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துமாறு கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாட்டை அனுப்பியிருந்தார்.\nஇதன் பின்னர், இந்த முறைப்பாடு வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தை ஓட்டியது பொலிஸ் உத்தியோகஸ்தர் அல்ல என தெரியவந்துள்ளது.\nவாகனத்தை ஸ்ரீரங்காவே ஓட்டி சென்றதாகவும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.\nவிபத்துச் சம்பவத்தை அடுத்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பாலசூரியவின் உத்தரவின் பேரில், ஸ்ரீரங்காவை பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் சென்றதாக செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் அன்றைய பொறுப்பதிகாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nவிபத்து நடந்த நேரத்தில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மேலும் சில அதிகாரிகள் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். ஸ்ரீரங்காவே வானத்தை ஓட்டியதாக இவர்களும் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசன் அன்று அருப்பான் , தெய்வம் நின்று அருப்பான் ஆனால் இந்த நூர் நிசாமோ டெய்லி அருப்பான்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை ���ார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2006/03/blog-post_17.html", "date_download": "2018-04-22T02:34:32Z", "digest": "sha1:MMD2DCGIWNLHO7PRB6TQEROW2KSID7C4", "length": 52485, "nlines": 590, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: மாதா வழிபாடு", "raw_content": "\nகிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் யேசுவின் தாயாகிய மரியாளை வழிபடுகிறவர்களாக உள்ளனர் (மேரி மாதா) .தங்கள் பிரார்த்தனைகளில் மரியாளை வாழ்த்துவதுடன் வணங்கவும் செய்கின்றனர்.இது தவறல்லவா என கேள்வி எழுப்பினால் நமக்கு கிடைக்கும் விடை \"யேசுவை நேரடியாக வேண்டிக்கொள்வதற்கு பதிலாக அன்னை மேரி வழியாக யேசுவை வேண்டிக்கொள்கிறோம்.பொதுவாக எந்த தாய் பேச்சையாவது கேட்காத மகன் உண்டோ எனவே உடனே எங்கள் பிரார்த்தனை கேட்க்கப்படும்\"என்கிற ரீதியில் பதில் கிடைக்கும்.\nஇதை சரியா��� புரிந்து கொள்ள யேசு செய்த முதலாம் அற்புதமாகிய கானாவூர் கல்யாண வீட்டு சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.\nரசம் குறைந்து போனபோது கல்யாண வீட்டுக் காரர்கள் மேற்க்கண்ட பிரிவினர் செய்யும் தவறு போன்றே யேசுவை வேண்டிக்கொள்ளாமல்,மேரியை வேண்டிக்கொண்டனர்.அதற்கு அந்த அம்மா அளித்த பதில் \"அவர் (யேசு) உங்களுக்குஎன்ன சொல்கிறாரோ அதன் படி செய்யுங்கள்\"என்பது தான்.\nஉண்மையில் மரியாள் இந்த பிரிவினர் நம்புவது போலவே யேசுவை கல்யாண வீட்டுக்காரர்களுக்காக வேண்டிக்கொண்டாள்.அதற்கு யேசுவின் பதில் \" ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை\" என்பதாக இருந்தது.\nஆக இந்த சம்பவம் சொல்வது போல மரியாள் யேசுவிடம் பிறருக்காக வேண்டிக்கொள்ள முடியாது என்பதுடன் மரியாள் சொல்லும் புத்திமதி \"யேசுவின் வார்த்தை படி செய்யுங்கள்\" என்பதே.அதை விட்டு விட்டு அந்த அம்மாவையே வாழ்த்துவது வழிபடுவது விக்கிரக வழிபாட்டுக்கு சமம்.\nமேலும் ஒரு பைபிள் சம்பவம்.\n(லூக்கா:11:27-28) யேசுவை பார்த்து ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு பெண் \"உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகள்\"என்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு யேசுவின் பதில்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.\nஅதாவது சாதாரண மனிதனும் மேரியைவிட பாக்கியவான்கள் ஆகலாம் எப்படி என்றால் இறைவன் வார்த்தைபடி நடப்பதன் மூலம் என்பதே அவர் கருத்து.\nயோவான் 14:13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.\n14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.\nஅதனால் யேசுவின் வழியாய் பிதாவை வேண்டிக்கொள்ளுங்கள்.அதுவே சரியான கிறிஸ்தவ வழிபாடு.இடையே எவரும் தேவையில்லை.\nஉங்கள் தீவிர வாதம் சரியானதாகத் தெரியவில்லை. மேரி பற்றி பைபிளில் சொல்லியிருப்பதெல்லாவற்றையும் சொல்லவில்லையே\nஏசு கானா கல்யாணத்தில் உதவி செய்கிறாரே.\nதிருவெளிபாட்டில் பல குறிப்புக்கள் மேரி பற்றியிருக்கிறது.\nபைபிளை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம், அதை நாம்தான் எழுதின மாதிரி சொல்வது நல்லா படல. பைபிள் தமிழில் எழுதப் படல ஆங்கிலத்திலுமல்ல மொழிபெயர்ப்ப���ல் தொலைந்துபோன உண்மைகள் பல.\nஅடுத்தவர் நம்பிக்கையை குறத்துத் தான் உங்கள் நம்பிக்கையை வளர்க்க வேண்டுமா\nமரியாளை ஏன் போற்றவேண்டும் (வழிபட வேண்டுமென்று கத்தோலிக்கம் கூறுவதில்லை) என்பதற்கி பைபிளை விட பெரிய நூல்களெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன, அவையும் பைபிளிலிருந்துதான் தொகுக்கப்பட்டுள்ளன.\nஅருள் நிறந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே.. பெண்களில் பேறு பெற்றவள் நீ என கடவுளின் தூதன் சொல்லுவது பைபிளில் படித்ததில்லையா\nவீணான இந்த மாதிரி விவாதங்களை தவிருங்கள்.\nநீங்க Protestant என்று நினைக்கிறேன் :).\nயேசு நமக்காக தன் தந்தையிடம் கேட்டுப் பெற்றுத்தருகிறார். அப்ப எதற்காக யேசுவை வேண்டி வணங்க வேண்டும், அவர் (நம்) தந்தையையே கேட்கலாமே அது இன்னும் லாஜிக்கலாக இருக்குமே. இல்ல அந்த பிதாவுக்கு நாம் கேட்பது காதில் விலாதா\nBottomline - ஆன்மீகம்ன்னு வந்துட்டா ஆராயக்கூடாது\nCyril அலெக்ஸ் மற்றும் டைனோ-\nஉங்கள் comment-களுக்கு மிக்க நன்றி.\nஉங்கள் மேலான கருத்துக்களை மதிக்கிறேன்.பாராட்டுகிறேன்.\nயாரையும் புண்படுத்துவது என் நோக்கமாய் இருக்கவில்லை.\nயேசு நமக்காக தன் தந்தையிடம் கேட்டுப் பெற்றுத்தருகிறார். அப்ப எதற்காக யேசுவை வேண்டி வணங்க வேண்டும், அவர் (நம்) தந்தையையே கேட்கலாமே அது இன்னும் லாஜிக்கலாக இருக்குமே. இல்ல அந்த பிதாவுக்கு நாம் கேட்பது காதில் விலாதா\nநீங்க RC என்று நினைக்கிறேன்\n>>>>நீங்கள் முக்கடவுள் கொள்கையை எதிற்ப்பவற்கள் எண்று நினைக்கிறேன்\nஉங்களுக்கு பிதா,குமாரன்,பறிசுத்தஅவியைவிட மெரி உயந்தவறாகதொண்றுகிறதொ.\nபைபிளின் வசனங்களை மேற்கோள் காட்டி சில பிரிவினர் கிறிஸ்தவ மத த்தினுள் பிரிவினையையும் வேண்டாத விவாதங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பது மிகவும் வருந்துதற்குரியது. வீண்விவாதங்களை அன்றைய கால பரிசேயர்களும், இயேசுவை சோதித்த சாத்தானும் திரு வசனங்களை மேற்கோள் காட்டி விவாதித்த விதம் இன்றைய சில குழுக்களிடமும் காண முடிகிறது. இயேசு போதித்த அன்பு, உண்மை, இறைபக்தி போன்ற இன்றியமையாத காரியங்கள் புறந்தள்ளப்பட்டு அவரின் குடும்ப பின்னணி என்ன அவரின் சொந்த பந்தங்கள் யாரெல்லாம் என்ற விவாதங்கள் எதற்க்கு இவையெல்லாம் மத த்தின் பெயரால் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிப்பவற்களுக்கும் வீணான குழப்பவாதிகளுக்கும் உரிய அணுகு முறையாகும். இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடுபவர்கள் தங்கள் சுய நலத்திற்காக மக்களை குறிப்பாக கிறிஸ்தவ விசுவாசிகளை தங்களின் வலையில் வீழ்த்த நடத்தும் மிக கேவலமான போராட்டம் மட்டுமே இது. உண்மையான் கிறிஸ்தவ விசுவாசிகள் இதை நன்கு அறிவர். அனைத்தையும் உருவாக்கி காத்து வழி நடத்தும் எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன் தூய ஆவியானவரின் பெயரால் அனைத்து மக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் ஆகுக. ஆமென்.\n/////நீங்க Protestant என்று நினைக்கிறேன் :).\nயேசு நமக்காக தன் தந்தையிடம் கேட்டுப் பெற்றுத்தருகிறார். அப்ப எதற்காக யேசுவை வேண்டி வணங்க வேண்டும், அவர் (நம்) தந்தையையே கேட்கலாமே அது இன்னும் லாஜிக்கலாக இருக்குமே. இல்ல அந்த பிதாவுக்கு நாம் கேட்பது காதில் விலாதா\nBottomline - ஆன்மீகம்ன்னு வந்துட்டா ஆராயக்கூடாது\nஅன்பு சகோதரர்களே மரியாள் வழிபாட்டிற்கு சாதகமாக உங்களால் ஒரு வசனத்தையும் கூறமுடியாது. ஏனென்றால் அவர் ஒரு சாதாரண பெண். மரித்தவர்களில் இனி ஒரு பயனும் இல்லை. பிரசங்கி 9:5 இல் சொல்லப்பட்டிருக்கிறது மரித்தவர்களால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் பேர் முதலாய் மறுக்கப்பட்டிருக்கிறது. மரியாளாக இருக்கட்டும் அன்தோனியாராக இருக்கட்டும். எல்லோரும் மரித்தவர்கள் தானே. பிதாவும் இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் வேறு வேறில்லை. பிதாவாகிய தேவன் ஒரே நேரத்தில் இயேசு கிறிஸ்துவாகவும் பரிசுத்த ஆவியானவராகவும் இருக்க கூடியவர். அவர் இருக்கிறவராகவே இருக்கிறார். சிலர் கூறுவார்கள் மரியாள் இல்லையென்றால் இயேசு கிறிஸ்து பிறந்திருக்க மாட்டாராம். யோவான் 1 -. 1 .2 . 3 ஆதியிலே அந்த வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாக்கவில்லை. அதாவது அவர் ஆதியும் அந்தமுமாயிருகிறார். அவரை ஒருவராலேயும் உருவாக்க முடியாது. அவரேயல்லாமல் வேறொருவராலும் நாம் பிதாவினிடத்தில் செல்ல முடியாது. இயேசு கிறிஸ்து ஒருவரே மத்தியஸ்தராக இருக்கிறார். அவர் என்றென்றும் அரசாளுகிறார்.\nமரியா சாதாரண பெண் என்று கூறும் என் அன்பு நண்பர்களிடம் ஒன்றே ஓன்று கேட்கிறேன். இந்த உலகில் பிறந்த பரிபூரண மனிதர் ஒருவர் உண்டு. அவரே நம் ஆண்டவராகிய இயேசு. இதை எல்லாக் கிறிஸ்தவர்களும் விசுவாசிகிறார்கள். உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே தாயின் உணர்வுகளை புரிந்து கொள்கிறான். தாயின் குணங்களே குழந்தைகளிலும் பிரதிபலிக்கிறது. இதற்கு மருத்துவ உலகம் சான்று பகர்கிறது. அப்படியானால் பரிபூரண ஆளுமை உடைய ஒருவரை பெற்ற அன்னையும் பரிபூரணம் பெற்றவள் அல்லவா\nஇதை வாசிக்கும் என் அன்பு ஆன்மீக நண்பர்களே, நம் அன்னையை அழுக்கான வார்த்தைகளால் போது நம் மனம் வேதனை அடைகிறது. கவலை வேண்டாம். நம் அன்னையிடம் ஜெபியுங்கள். ஜெப மாலை கையில் எடுங்கள். இவர்கள் இப்படி தவறான கருத்துகளை பரப்பும் போது தான் சில ஆன்மீக உண்மைகளை அன்னையை நேசிக்கும் மக்களுக்கும் உலகுக்கும் எடுத்து கூற முடியும். நம்பினால் நம்புங்கள்....\nஇங்கே சிலர் இந்த பதிவினால் வருத்தப்பட்டிருப்பது தெளிவாக புரிகிறது. இதில் வேதாகமத்திலுள்ள விஷயம்தான் பகிரப்பட்டதேயன்றி சொந்த கருத்தை சொல்லவில்லை.\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nசிலுவையில�� இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\n\"இயேசு கிறிஸ்து மனித குலத்தின் மிகப்பெரிய போதகர்களில் ஒருவர்\" . மகாத்மா காந்தி.\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.ப��ஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/coolest-waterfalls-tamilnadu-000017.html", "date_download": "2018-04-22T02:55:37Z", "digest": "sha1:MJ6BOYLJUPJOL4JNDZSBA247H2TFGK2X", "length": 17233, "nlines": 167, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Coolest Waterfalls of Tamilnadu - Tamil Nativeplanet", "raw_content": "\nதமிழக - கர்நாடக எல்லையில் இப்படி ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சி இருக்கு தெரியுமா\nஇந்தியாவில் இத்தனை அருவிகள் இருந்தும் தண்ணீர் பஞ்சம் ஏன்\nபிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது\nகர்நாடகாவில் மிகப் பழமைவாய்ந்த சிருங்கேரியின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா\nஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது\nமலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவியின் அழகையும், ஓங்காரமிட்டு கொட்டும் ஓசையையும் நாள் பூராவும் ரசித்துக்கொண்டிருக்கலாம்.\nஅந்த வகையில் பார்த்த மறு வினாடி உங்களை சொக்கவைக்கவும், பாறைகளில் விழுந்து சிதறும் சாரலில் உங்களை குளிரூட்டவும் எண்ணற்ற அருவிகள் தமிழ்நாட்டில் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.\nநவராத்திரி - 9 இடங்களில் 9 விதமான கொண்டாட்டம்\nசில அருவிகளில் நீராடி மகிழலாம், ஆனால் சில அருவிகளை தூரத்திலிருந்து மட்டும்தான் பார்த்து ரசிக்க முடியும். அதேபோல சில அருவிகள் பயமூட்டும், சில அருவிகள் குளிரூட்டும்.\nதமிழ்நாட்டில் அருவிகள் அவ்வப்போது பயமுறுத்தினாலும், பயணிகளை குளிரூட்டவும், களிப்பூட்டவும் சில அருவிகள் தவறுவதில்லை. இந்தப் பட்டியலில் என்னென்ன அருவிகள் தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதை பற்றி காண்போம்.\nஅகஸ்தியர் அருவி திருநெல்வேலியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. அதோடு பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் இருப்பதால் கோயிலிலிருந்து இந்த அருவியை நடந்தே சென்றடைய முடியும். இந்தப் பகுதியில் மூலிகைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் அருவி நீரில் சரும வியாதிகளை போக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் வெயில் காலம் வந்துவிட்டால் அகஸ்தியர் அருவியில் கூட்டம் அலைமோதும்.\nகிளியூர் அருவி ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா வர ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலங்களே மிகவும் ஏற்றவை. ஏனெனில் பருவமழையின் காரணமாக நல்ல நீர்வரத்து காணப்படுவதுடன், 300 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியின் அற்புத காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அருவியில் குளித்து பொழுதை கழிக்கலாம். மேலும் மழைக்காலத்தில் மலையேற்றம் செய்யும்போது இங்குள்ள பாதைகள் வழுக்கும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.\nமங்கீ ஃபால்ஸ் ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் குழந்தைகளோடு பொழுதை கழிக்க ஏற்ற இடமான மங்கீ ஃபால்ஸ் செல்வதற்கு நுழைவுக்கட்டணமாக வெறும் 15 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.\nதேனியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளி அருவி தேனியின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த அருவியில் நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படுவதால் இந்த காலங்களில் இங்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் 18 குகைகள் காணப்படுகின்றன. இவ்வருவியின் அருகே சுருளி வேலப்பர் கோயில், கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. இதில் லிங்கபர்வதவர்த்தினி கோயிலில் கோடி லிங்கங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது சிறியதும் பெரியதுமாக மொத்தம் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nதீர்பரப்பு அருவி கன்னியாகுமரியிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், திருவட்டாறுக்கு அருகில் 10 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி வருடத்தில் 4 மாதங்கள் தவிற பிற மாதங்களில் வழிந்து ஓடுகின்றது. எனவே வளமை குறையாத இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பணை அறையையும் இங்கு உருவாக்கி இருக்கிறது. இவ்வருவிக்கு அருகில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்று உள்ளது.\nதமிழ்நாட்டில் குற்றாலம் அருவிக்கு அறிமுகமே தேவையில்லை. குற்றால அருவிகள் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பாலருவி என்று ஒன்பது அருவிகளாக அறியப்படுகின்றன. இதில் பிரதான அருவியான பேரருவி 60 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவிகளில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் நீர்வரத்து அதிகமாகும். எனவே ஜூன் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலும் குற்றாலம் வருவதற்கு ஏற்ற காலங்களாகும்.\nஒகேனக்கல் அருவி தர்மபுரியிலிருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 3 மணி நேர பயண தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த அருவிப்பகுதியில் காணப்படும் கார்பனைட் பாறைகள் ஆசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன. இங்கு கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும் போது இந்த பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல் சவாரி செய்வது அற்புதமான அனுபவம். மேலும் அருவிக்கு அருகிலேயே அப்போதே நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக பயணிகளுக்கு பொரித்து தரப்படுவது மற்றொரு சுவாரசியம்.\nதிருமூர்த்தி அருவி கோயம்புத்தூருக்கு 86 கிலோமீட்டர் தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக எழுப்பப்பட்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: அருவிகள் இயற்கை\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/01/16.html", "date_download": "2018-04-22T03:03:46Z", "digest": "sha1:AT6HPYGOODYPD5VLEEGSPUH2FLAGGSV2", "length": 12747, "nlines": 63, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "இந்தியாவில் இஸ்லாம்16,தோப்பில் முஹம்மது மீரான் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost இந்தியாவில் இஸ்லாம் இஸ்லாம் தோப்பில் முஹம்மது மீரான் வரலாறு இந்தியாவில் இஸ்லாம்16,தோப்பில் முஹம்மது ம��ரான்\nஇந்தியாவில் இஸ்லாம்16,தோப்பில் முஹம்மது மீரான்\nசேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் ‘இராஜசேகர வர்மா’ என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள ‘வாழப்பள்ளி’ என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த செம்பேட்டில் அரபி நாணயமான ‘தினாரை’ சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். “திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடி கட்டு நூறுதிநாரத்தண்டப்படுவது….” (T.A.S. Vol.11 Page 13 செப்பேட்டின் 3வது வரி) “…மேனூற்றைம் பதி தூணி நெல்லு மூன்று தினாரமும் – ஐயன் காட்டு\nமற்றத்திலிரண்டு வேலி உந்தாமோ” (T.A.S. Vol. 11 Page 14 செம்பேட்டின் 10வது வரி)\nசேரமான் பெருமாள் என அறியப்படும் ராஜசேகர வர்மா, முதல் சேர வம்சத்தில் கடைசிப் பெருமாள். இவர் எழுதிக் கொடுத்த முதல் செப்பேட்டில் மேற்குறிப்பிடப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த செம்பேடு “வாழப்பள்ளி சாசனம்” என்ற பெயரில் அறியப்படுகிறது. அரபி நாணயமான ‘தினார்’ இந்த செப்பேட்டைத் தவிர வேறு எதிலும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. எட்டாவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக (என்று கூறப்படுகிறது) கூறப்படும் இந்த செப்பேட்டில் அரபி நாட்டு நாணயமான ‘தினாரை’ குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.\nகோயிலில் வழக்கமாக நடைபெறும் ‘பலி’ எனும் வழிபாட்டை நிறுத்துவதாக இருந்தால் அரசருக்கு (அல்லது இறைவனுக்கு) ‘நூறு தினாரம்’ பிழை செலுத்தவேண்டும் என்று பொருள்படும்படி முதல் சாசனத்தில் காணப்படுகிறது.\nகோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட சில நிலங்களைப் பற்றியும், அந்நிலங்களில் கிடைக்கும் வருவாயைப்பற்றியும் குறிப்பிடுகையில், ஊரகத்திலுள்ள இரு நிலங்களிலிருந்து 1,500 (துணி) நெல்லும் மூன்று தினாரமும் வருவாய் உள்ளன என்று இரண்டாவது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசர் ஒருவர் கோயிலுக்கு எழுதிக் கொடுத்த மானியமொன்றில் தண்டனையைக் குறிக்குமிடத்திலும், வருவாயை குறிக்குமிடத்திலும் தினாரம் என்ற அரபி நாட்டு நாணயத்தை ��னியாக எடுத்துக் கூறுகிறார். அப்படியானால் ‘தினாரம்’ இங்கு நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.\n8வது நூற்றாண்டில் அரேபியா முழுவதும் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது கடல் தாண்டியுள்ள சேரநாட்டில் தினாரம் செல்வாக்குப் பெறவேண்டுமேயானால், அரேபியர்களான முஸ்லிம்களின் செல்வாக்கு இங்கு அதிக அளவில் இருந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சேரநாட்டு மக்கள் தொகையில் கணிசமான அளவில் எண்ணிக்கை உள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படி கணிசமான எண்ணிக்கை உள்ள குடிமக்களாக முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருப்பார்களேயானால், அந்த அளவிற்கு வளர்ச்சிப் பெற நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலேயே முஸ்லிம்கள் இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது.\nஇந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆராய்வோமேயானால், சுலைமான் என்ற பாரசீக வணிகரின் கூற்று உண்மைக்கு மாறானது என்று புலனாகிறது.\nசிலர் ‘தினாரம்’ என்ற தங்க நாணயத்தை ‘தங்க நாணயம்’ என்ற பொருளிலும், வேறு சிலர் அது ரோமானியருடைய நாணயம் என்றும் திசை திருப்பி விடுகின்றனர். தினார் அரேபியர்களிடையே பழக்கத்திலிருந்த தங்க நாணயமாகும்.\nஉலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் தினார் என்ற சொல்லுக்கு ஒரு பழைய அரபி தங்க நாணயம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னை பல்கலைக்கழக வெளியீடான ஆங்கில தமிழ் அகராதியிலும் ‘தினாரம்’ என்பதற்கு பழைய அரேபிய தங்க நாணயம் என்றே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.\nதினாறும் திர்ஹமும் எப்படி முத்திரை அடித்து வெளியிடப்படுகின்றன என்பதைப் பற்றி இபுனு கல்தூன் தம்முடைய ‘முகத்திமா’ என்ற பேர் பெற்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இது அரபி நாட்டு நாணயம் என்றுதான் 14-வது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கல்தூனும் குறிப்பிடுகிறார். மேற்கு கடற்கரை துறைமுகமான கொடுங்கல்லூரில், கப்பலில் இறங்கிய முதல் இஸ்லாமிய பிரச்சாரக் குழுவின் தலைவருடைய பெயரும் ‘மாலிக் இபுனு தீனார்’ என்றாகும்.\nஅரேபியர்களிடையே ‘தினார்’ என்ற பெயர் பழக்கத்தில் இருக்கையில் ‘தினார்’ என்பதை ரோமானிய நாணயம் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும். வணிகத்தில் முன்னணியில் நின்றிருந்த அரேபியர்களுடைய நாணயம் ரோம் நாட்டிலும் செல்வாக்கைப் பெற்றிருக்கலாம்.\n��தினார்’ என்ற சொல் அரபி சொல்லாகும். இன்று உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாட்டு நாணயமான ‘டாலர்’ எவ்வளவு செல்வாக்கைப் பெற்று பேசப்படுகிறதோ அதுபோன்று அன்றைய பொருளாதாரத்தில் தினாரும் செல்வாக்கு பெற்றிருந்தது.\nநன்றி: மக்கள் உரிமை வாரஇதழ்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=43&sid=8b83cd6374cac8bf7ebe70aacc78d77a", "date_download": "2018-04-22T02:53:29Z", "digest": "sha1:2Y6PUKVDPOEGCUDHRHTFOVGCHD4UDLSD", "length": 37374, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "நிழம்புகள் (Photos) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ நிழம்புகள் (Photos)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநி��ைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅறிய சில நிழம்புகள் ஒரு அலசல்...\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nபென் ஹெய்னின் நிழம்போவியம் (Photo drawing) உங்கள் பார்வைக்கு - பாகம் -2\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபென் ஹெய்னின் நிழம்போவியம் (Photo drawing) உங்கள் பார்வைக்கு - பாகம் -1\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுள்ளிகள் வரையும் மூணம்(3d) நிழம்புகள் ...\nநிறைவான இடுகை by பூவன்\nயாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களின் நிழம்பு காட்சிகள்(40 நிழம்புகள்) பாகம் -1\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்திய மல்யுத்தம் நிழம்புகள் (Photos)\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஎரியும் மலை, உமிழும் உயிர் படைக்கும் பரவசம் நிழம்புகள் (Photos)\nநிறைவான இடுகை by பூச்சரண்\n களைகட்டுது காவிரிக் குளியல் (46 நிழம்புகள் தொகுப்பு)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசென்னையின் பல்வேறு இடங்களின் 65 உயர்தர நிழம்புகள்(HD Photos) தொகுப்பு\nநிறைவான இடுகை by பூச்சரண்\n2014 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிழம்புகள் தொகுப்பு - 43 படங்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஎங்க ஊரு திருச்சி - 53 நிழம்புகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகொடைக்கானலின் இயற்கை காட்சிகள் தொகுப்பு (55 HD நிழம்புகள்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉலகில் சில நகரங்களின் நிழம்புகள்(Photos) தொகுப்பு (50 படங்கள்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\n1955-2006: கடந்த அரை நூற்றாண்டில் [49 நிழம்புகள்] சிறந்த செய்தி நிழம்புகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவாள் விழுங்கும் 15 வயது சிறுமியின் சாதனை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉலக கின்னஸ் சாதனை படைத்த மிகப்பெரிய சிப்பி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த இரட்டைப் பிறவிகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nடூ வீலரைக் கொஞ்சம் கவனி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமே தினம் விடுமுறையை யொட்டி, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசென்னையில் ஒரு தாஜ்மகால் ..\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபவல் கொசன்கி (Pawel Kuczynski) போலந்து நாட்டு கேலிச்சித்திர தொகுப்பு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇன்றைய சிறந்த படம் - தொடர்பதிவு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஆத்தி...இது என்னாது இப்படி...இ��ோ மேலும் பல படங்கள் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/blog-post_17.html", "date_download": "2018-04-22T02:58:50Z", "digest": "sha1:PAGXZWMNGXY22DPE4P3KWOGWGACXMDSW", "length": 15625, "nlines": 191, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nபொதுவாக பஞ்சாபி உணவுகள் என்றால் ரோட்டி, கறி, டால் என்றும் அதில்\nதாபா என்றும்தான் இருக்கும், இப்படி நான் எண்ணிக்கொண்டு இருக்கும்\nபோது பளிச்சென்று மேல்நாட்டு உள் அமைப்புகள், சிறந்த சர்வீஸ் என்று\nஇந்த பஞ்சாபி உணவகம் கண்ணில்பட்டது. தாபா போன்ற இடங்களில் நல்ல சுவையான உணவுகள் இருந்தாலும், அங்கு இருக்கும் உள் அலங்காரங்கள் ஒரு லாரி நிறுத்தகம் அருகே இருக்கும் உணவகம் போலவே அமைக்கப்பட்டதாக இருக்கும், சற்று அமைதி குறைவாகவும் இருக்கும், இதனால் குடும்பத்துடன் வருபவர்கள் ஒரு நல்ல பஞ்சாபி உணவை அமைதியாக உண்ண முடியாது, அதில்தான் இந்த உணவகம் வித்தியாசபடுகிறது.\nபெங்களுருவின் ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில், இப்போது புதிதாக வந்திருக்கும் கோபாலன் சிக்நேச்சர��� மால் எதிரில் உள்ள RMZ Infinity உள்ளே அமைந்துள்ளது இந்த பஞ்ச்-ஆப் உணவகம். உள்ளே நன்கு அலங்கரிக்கப்பட்டு, மிகுந்த அமைதியுடன் கூடிய இடம். இவர்களது சர்வீஸ் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.....எனது மகன் இங்கும் அங்கும் ஓடி கொண்டு, எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு இருந்தான், இதனால் எங்கள் இருவருக்கும் பேசிக்கொண்டு சாப்பிட முடியாமல் இருந்தது, இதை கவனித்த அவர்கள், உடனே அங்கு கட்டியிருந்த பலூன் ஒன்றை அவனிடம் கொடுத்து விளையாட ஆரம்பித்தனர், இதை நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை செய்தனர்....இதை நான் எந்த உணவகத்திலும் இதுவரை பார்த்ததில்லை. சிறு குழந்தைகளை சமாளிப்பது பெற்றோரின் கடமை என்று மட்டுமே எல்லோரும் எண்ணுவார்கள், ஆனால் இந்த உணவகத்தில் மட்டுமே நாம் நன்றாக சாப்பிட அதை பார்த்து பார்த்து செய்கின்றனர்.\nநாங்கள் ஆர்டர் செய்ததில் இந்த தல்லே முர்க் என்பது இந்த வறுத்த சிக்கனில் தந்தூரி மசாலா தடவியது, தந்தூரி முஷ்ரூம் என்பது நன்கு மசாலா தடவி தந்தூரி அடுப்பில் வைத்து எடுத்த முஷ்ரூம், இவை இரண்டும் நாங்கள் இதுவரை சாப்பிட்ட தந்தூரி வகைகளில் அருமையானது எனலாம். அது போல இந்த காஸ்டா ரோட்டி மற்றும் மக்கி டி ரோட்டி என்பதை ஆர்டர் செய்து விட வேண்டாம்....அது ஒரு வகை கோதுமையில் செய்வதால் மொற மொரவென்று இருக்கிறது \nநல்ல காரமான பஞ்சாபி உணவை உண்டுவிட்டு முடிவில் நல்ல குலாப் ஜாமூன் ஒன்றை வாயில் வைக்கும்போது அட என்று தோன்றுகிறது ஒரு வெள்ளியன்று மாலை இங்கு சென்றோம்....ஒரு நல்ல இரவு உணவு உண்டுவிட்டோம் என்ற திருப்தியுடன் திரும்பினோம் எனலாம். உணவும், அவர்களின் அருமையான சர்வீசும் அருமை, அதுவே இங்கு மீண்டும் செல்ல தூண்டுகிறது.\nசுவை - நன்றாக இருக்கிறது, இன்னும் சிறிது வெரைட்டி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nஅமைப்பு - சரியான இடத்தில் அமைந்திருகிறது. நல்ல பார்கிங் வசதி, அமைதியான உள் அமைப்பு.\nபணம் - சற்று காஸ்ட்லி, ஆனால் சுவைக்கும் அவர்களது\n இருவர் நன்கு சாப்பிட்டால் 1500 வரை வரும்.\nசர்வீஸ் - ரொம்பவே நல்ல சூப்பர் சர்வீஸ் \nகோபாலன் சிக்நேச்சர் மால் எதிரில்,\nம்ம்ம்...பதிவு சுவையை கூட்டுகிறது....அந்த அளவுக்கு வசதி இல்லீங்கோ நமக்கு....\n இங்கு அம்மணிகள் நிறைய பேர் இருக்கிறார்கள், நீங்கள் வந்தால் உங்களது உணவகம் பக்கம் இன்னும் ஜிலுஜிலுக்கும் அப்புறம் என்ன சொன்னீங்க...உங்களுக்கு வசதியில்லையா, சரி நம்பிட்டேன் சார் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிக...\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/08/blog-post_9710.html", "date_download": "2018-04-22T02:41:17Z", "digest": "sha1:RX3Y5ZQNXKEXZUOG7EQ26G3MHPA4FAUQ", "length": 5602, "nlines": 34, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க அரசு முடிவு", "raw_content": "\nஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க அரசு முடிவு\nஅமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நிர்வாகம் தனது ராணுவத்தில் பணிபுரியும் ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு பிற ராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகஸ்டு மாத இறுதியில் இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது.\nஇதற்கு முன்பு அமெரிக்க ராணுவத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் அரசு சலுகைகளை பெற்று வந்தனர். தற்போது இந்த சலுகைகளை நிறுத்த பென்டகன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் ஓரின சேர்க்கை யாளர்கள் சேர்ந்து வாழ்ந்தால் அவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது என்று அறிவித்தது.\nஓரின சேர்க்கையாளர்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இதற்கான அனுமதியை இந்த வார இறுதியில் ராணுவ அமைச்சகம் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇதில் ஓரின சேர்க்கை தம்பதிக்கு குடியிருக்க வீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். மேலும் மற்ற தம்பதிக்கு வழங்கப்படுவதைப் போலவே இவர்களுக்கும் 10 நாட்கள் ஹனிமூன் விடுமுறைகளும் உண்டு என்று அந்த அறிவிப்பின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nராணுவத்தில் திருமணம் செய்து கொண்ட ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கும் சலுகைகள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்பையொட்டி புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ செயலாளர் சக் ஹெகல் தெரிவித்தார். இதன் மூலம் சேர்ந்து வாழும் ஓரின சேர்க்கையாளர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டு அதனை சட்ட ரீதியாக பதிவு செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-22T02:47:55Z", "digest": "sha1:PVU2PAYA3JFOA6XSHEHQSCURDEIAWHTG", "length": 6521, "nlines": 151, "source_domain": "ithutamil.com", "title": "லட்சுமி ராமகிருஷ்ணன் | இது தமிழ் லட்சுமி ராமகிருஷ்ணன் – இது தமிழ்", "raw_content": "\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nவெல்வெட் நகரம் – பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி\nஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா\nஇசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்\nமிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை\nசோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்\nசிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்\nHome Posts tagged லட்சுமி ராமகிருஷ்ணன்\nTag: Aruvi movie, அருவி திரைப்படம், இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், தினேஷ் ராம், லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅருவி படம் அற்புதமானதொரு உணர்வைத் தந்தது என்பதில் எந்த...\nசினிமாத்தனங்கள் அற்ற மீண்டும் ஓர் ஆரோகணத்தைத் தந்துள்ளார்...\nஇயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படமான...\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nட்ரூத் ஆர் டேர் விமர்சனம்\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nநடிகையர் திலகம் – டீசர்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nநடிகையர் திலகம் – டீசர்\nராஜா ரங்குஸ்கி – நா யாருன்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/vijay/page/20/", "date_download": "2018-04-22T03:07:44Z", "digest": "sha1:R4BIIORAFDDJU5GOURXNZABDECTV4ME7", "length": 18894, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "vijay Archives - Page 20 of 26 - New Tamil Cinema", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் ரசிகர்களை வளைக்க விஜய் போடும் புதிய திட்டம்\nசிம்பு அஜீத் ரசிகனாக நடிப்பதும், ஆர்யா அஜீத் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், அஜீத் தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொள்வதும்.... துண்டு துக்கடா நடிகர்கள் எல்லாம் தன்னை விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதும், ஏதோ பீறிட்டு வரும் அன்பினால் அல்ல\nகுள்ள அப்பு ஃபார்முலாவே இன்னும் வௌங்கல… அதற்குள் விஜய்\nதமிழ்சினிமாவில் தனக்குத் தானே பரீட்சை வைத்துக் கொண்டு பாசா பெயிலா கணக்கு பார்ப்பதில் கமலுக்கு நிகர் அவரே பெரும்பாலும் ஏண்டா எழுதி தொலையுறாரு பெரும்பாலும் ஏண்டா எழுதி தொலையுறாரு என்கிற அளவுக்கு இம்சையை தரும் அவர், சில நேரங்களில் மொத்த மாநிலமும் உச்சி முகர்ந்து…\nஅவரு ந���்லவருன்னு சொன்னா, அப்ப நான் கெட்டவனா என்று கேட்கிற காலம் இது. நீயும் நல்லவன்தான் என்றொரு பதில் வரும் வரைக்கும் மனப்போராட்டமும், மானப் போராட்டமுமாக அல்லாடி தள்ளாடி செத்தே போய்விடுகிற குணம் தமிழனுக்கு உண்டு. அப்படிதான் கடந்த இரண்டு…\nபுலி படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nபுலி ஆடியோ வெளியீட்டு விழா\nஇப்போதெல்லாம் நன்றாக பேசவும் கற்றுக் கொண்டார் விஜய். (அரசியல் ஆசை மனசுக்குள்ள வந்தாச்சு, அப்புறம் இது கூட இல்லேன்னா எப்படி) நேற்று மகாபலிபுரத்தில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இந்த விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து பல கி.மீட்டர்கள்…\nபுலி படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஸ்டில்கள்\nபாகுபலி மாதிரி எடுத்துருக்கோம்னு எழுதாதீங்க… அது வேற இது வேற\nஅபீஷியலான ஃபர்ஸ்ட் லுக், அநியாயத்துக்கு களவாடப்பட்டு தவிர்க்க முடியாமல் செகன்ட் லுக் ஆகிப் போனது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது புலி பட டீம் பின்னால் வைத்திருந்த வினைல் போர்டில் வைக்கப்பட்டிருந்த அத்தனை ஸ்டில்களும் கண்டிப்பாக…\n ஹிட்டை தொடர்ந்து அதிகரிக்கப்படும் தியேட்டர்கள்\nஊரே சேர்ந்து ஒண்ணா குலவை போடணும்னா, படத்துல கலவை நல்லாயிருக்கணும் இதுதான் விஜய் பட பாணி. எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் குறைந்த பட்ச பொழுதுபோக்கு அம்சம் இல்லாமல் அவருடைய படங்கள் எதுவும் வந்ததில்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே ‘ஸ்மால் சூப்பர்…\nடேய்… எவளை கேட்டுகிட்டு இப்படி பண்ணினே புலி ஷுட்டிங்கில் ஸ்ரீதேவி அலறல் புலி ஷுட்டிங்கில் ஸ்ரீதேவி அலறல்\n‘புடவை முந்தானையில பூட்டி வச்சுக்க வேண்டியதுதானே என்னத்துக்கு வெளியில கூட்டிட்டு வரணும்... வேதனைய மத்தவங்களுக்கு தரணும் என்னத்துக்கு வெளியில கூட்டிட்டு வரணும்... வேதனைய மத்தவங்களுக்கு தரணும்’ இப்படி கடும் கோபத்தோடு திட்டிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் மூக்கழகியும், எந்நாளும் இந்திய திரையுலகத்தின்…\nஇப்போதெல்லாம் இசையமைப்பாளர்களுக்கு அவர்கள் இசையமைக்கும் படத்தின் ஹீரோக்களை விடவும் பெரிய பாபுலாரிடி கிடைத்து விடுகிறது. எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜீனியஸ்களுக்கு கிடைத்த புகழ் வேறு. அதற்கப்புறம் வந்த சின்ன சின்ன…\nஎம்.எஸ்.வி மறைவு அஜீத் அலட்சியம்\nஒரு சகாப்தம் முடிந்தது. இனியொரு எம்.எஸ்.வி இந்த மண்ணில் பிறப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனதாலும், நினைவாலும், பழக்கத்தாலும் ஒரு குழந்தையாகவே இருந்தவர் அவர். கவிஞர் வைரமுத்து சொன்னதை போல, அவருக்கு செல்போன் இயக்கத்…\n இது புலி பட ரகசியம்\nபுலி படம் குறித்த சின்னஞ்சிறு செய்திகளை கூட மிக மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமாச்சாரத்தையே கூட தடபுடலாக நாள் நட்சத்திரம் பார்த்துதான் ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தார்களாம். பட்...\nரொம்ப நல்ல கம்பெனி… அது மேல பழி போடறதா விஜய் பட வில்லங்கம் குறித்து கோடம்பாக்க ‘ டாக்கு விஜய் பட வில்லங்கம் குறித்து கோடம்பாக்க ‘ டாக்கு\nசமீபத்தில் டைரக்டர் சிம்புதேவனுக்கு முன்னணி நாளிதழ் நிருபர் ஒருவர் போன் அடித்தார். ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்ஸ் க்கு பிறகு எதிர்முனையில் சிம்புதேவன் யெஸ் சொல்ல, நான் இன்னாரு பேசுறேன் என்றுதான் துவங்கினார் நிருபர். அதற்கப்புறம் அங்கிருந்து…\nபுலி படத்தை ஷேர் பண்ணினா ‘போலீச கூப்பிடுவேன்… ’ -கடும் கோபத்தில் சிம்பு தேவன்\nஇன்று அவசரம் அவசரமாக பிரஸ்சை சந்தித்தார்கள் புலி படத்தின் தயாரிப்பாளர்களும், அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனும். என்னவாம் ‘இதுவரை நாங்க அஃபிசியலா புலி படத்திலேர்ந்து ஒரு ஸ்டில்லையும் வெளியிடல. ஆனால் எங்கு பார்த்தாலும் அந்த ஸ்டில்கள்…\nஎவ்வளவு நல்ல கதையாக கூட இருக்கட்டுமே... ‘சார். இந்த படத்துல நீங்க உங்க எல்.கே.ஜி பையனை நீங்க ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது....’ என்று எந்த டைரக்டர் கதை சொல்ல ஆரம்பித்தாலும், ‘நான் அடிக்கறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து கிளம்பிடுறீங்களா\nஅஜீத் விஜய்க்கு ஒரு அவசர போன் சிம்புவுக்கு அவர்களின் ரிப்ளை என்ன\n‘நாங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான். ரசிகர்கள் அநாவசியமா சண்டை போட்டுக்க வேணாம்’ என்று கத்தி நறுக்கினார் போல சொல்லியிருந்தால் கூட, தலைவரே சொல்லிட்டாரு. கேட்போம்னு அமைதியாகி விடுவார்கள். ஆனால் அஜீத்தோ, விஜய்யோ அப்படியொரு அழுத்தம் திருத்தமான…\nஇதுதான் புலி படத்தின் கதை\nஏழைகளின் ‘பாகுபலி’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது விஜய்யின் ‘புலி’. இந்த படத்தை இயக்கியிருப்பவர் சிம்பு தேவன் என்பதால், அவரது முந்தைய படங்களோடு முடிச்சு போட்டு இந்த கதை என்னவாக இருக்கும் என்று குழம்பி தவிக்கிற��ர்கள் விஜய்யின் லட்சோப லட்சம்…\n ரஜினி வருவார்னு சொன்னாங்க… ஆனா\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று ஈசிஆர் சாலையிலிருக்கும் ஷுட்டிங் பங்களா ஒன்றில் ஏக அமர்க்களமாக நடந்தது. இந்த படத்துவக்க விழாவுக்கு ரஜினி வருவார் என்று நேற்றிலிருந்தே அரசல் புரசலாக தகவல்கள். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை.…\nசூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி பாராட்டு மழையில்… விஜய்யின் “புலி” டீசர்\nதென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.…\nஅதென்னவோ தெரியவில்லை. ‘யாதும் ஊரே யாவரும் பாரீர்’ என்கிற விஷயத்தில் கன்னட, தெலுங்கு ரசிகர்களை விட, தமிழ் ரசிகர்கள் ரொம்ப மோசம். நம்ம ஊர் ஹீரோக்களை அங்கு சர்வ சாதரணமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அசலூர் ஹீரோக்களை நாம்தான் அவ்வளவு சீக்கிரம்…\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajshan1208.blogspot.com/2012/12/blog-post_12.html", "date_download": "2018-04-22T02:37:07Z", "digest": "sha1:O3TGGTKJ3CA7XMXA3DF2EMZNWXQTUEID", "length": 9259, "nlines": 57, "source_domain": "rajshan1208.blogspot.com", "title": "ரோஜா தோட்டம் : மணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை", "raw_content": "\nமணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை\nமலர்களில் மணம், நிறம் மட்டும்தான் உண்டு என்று பலர் நினைக்கின்றனர். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் பூக்கள்.\nஇதனால்தான், நம் முன்னோர்கள் இறைவனை பூஜிப்பதற்கும், பெண்களின் தலைக்கு சூடவும் மலர்களை பயன்படுத்தினர்.\nமலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கிறது. அதுபோல் மருத்துவத்திற்கு சிறந்ததாக பயன்படுகிறது.\nஇதை மலர் மருத்துவம் என்கின்றனர். தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.\nதற்பொழுது, ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.\nபெரும்பாலான நோய்களுக்கு முக்கிய காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டுபிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப்பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார்.\nஅப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன என்பதை உணர்ந்தனர்.\nஅதனால் நோய்கள் குணமாவதையும் உணர்ந்தனர். இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.\nமலர்களிலே அவள் மல்லிகை என்று கவிஞன் பாடிவைத்தான்.\nஅதன்படி மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம். மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.\nமல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.\nமல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.\nமல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.\nமல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.\nகண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.\nதலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.\nமல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.\nமல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.\nமணத்திற்கு மருத்துவத்திற்கும் சிறந்தது மல்லிகை\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5590/", "date_download": "2018-04-22T02:36:33Z", "digest": "sha1:LN26OXJMVTHWLO3XNJ65ENYIO75U7LGR", "length": 10183, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "12 ஆண்டுகளாக ஜகநாதர் தேரோட்டபாதையை சுத்தம்செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\n12 ஆண்டுகளாக ஜகநாதர் தேரோட்டபாதையை சுத்தம்செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்\n400 ஆண்டுகால பழமைவாய்ந்த அகமதாபாத் ஜகநாதர் ஆலயதேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பாரம்பரிய மரபுகளின் படி, யானைகள் முதன் முதலாக ஜகநாதரை பார்வையிட்ட பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர் செல்லும் பாதையை சுத்தம்செய்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது ; உலகப் புகழ்பெற்ற அகமதாபாத், ஜகநாதர், சகோதரர் பாலதேவர் மற்றும் சகோதரி சுபத்ராவுடன் நகரவீதிகளில் தேரில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கடந்த 136 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தின் மிகமுக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\n12 ஆண்டுகளாக ஜகநாதர் தேரோட்டபாதையை சுத்தம்செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை வாழ்நாளின் பெரியஅதிர்ஷ்டமாக கருதுகிறேன்.\nமழைக் காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. ஜகநாதரின் அருளால் நாடுமுழுவதும் நல���ல மழை பொழிந்து, விவசாயிகள், கிராமங்கள், ஏழைமக்கள் ஆதாயமடைந்து நலமாக வாழ ஜகநாதரை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்’ என மோடி கூறினார்.\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்க ளித்தார் பிரதமர் நரேந்திரமோடி December 14, 2017\nவெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் July 25, 2017\nநாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை, ஜப்பான் பிரதமருடன் இணைந்து திட்டம் தொடக்கம் September 12, 2017\nவெங்கய்யா நாயுடு அவர்களின் தலைமையில் மாநிலங்களவை மிகவும் சிறப்பாக செயல்படும் August 11, 2017\nநான் ராணுவ வீரர்களை எனது குடும்பமாக கருதுகிறேன் October 19, 2017\nஒடிஸாவில் பாஜக ஆட்சி மலர வேண்டும் November 26, 2016\nமாற்றத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் December 18, 2017\n66வது பிறந்த நாளை முன்னிட்டு தாய் ஹிராபாவிடம் ஆசிபெற்றார் September 17, 2016\nஅமித்ஷா சமரசம்: மனம் மாறினார் குஜராத் துணைமுதல்வர் December 31, 2017\nமோடி பிறந்த இடமான வட்நகர் விரைவில் பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகமாக உருவாகவுள்ளது April 22, 2017\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/jan/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2843855.html", "date_download": "2018-04-22T02:42:45Z", "digest": "sha1:26DWNTNQLMT62VX5LEAS54PW7OJM4VBR", "length": 6391, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக விவசாய அணி சார்பில் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதிமுக விவசாய அணி சார்பில் பொங்கல் விழா\nதிமுக விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி சார்பில் ஒ.எம்.மங்கலம் பகுதியில் தமிழ்புத்தாண்டு, பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு, விவசாயத் தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை தலைமை வகித்தார். விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ஞானபிரகாசம் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர்கள் ந.கோபால், கருணாநிதி, விவசாயத் தொழிலாளர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் சிவபாதம், ஒ.எம்.மங்கலம் ஊராட்சி செயலளர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏவும், வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன், விவசாயத் தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் மதிவாணன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் கு.ப.முருகன், ரவி, ஜார்ஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் பால்ராஜ், ராமமூர்த்தி, ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=12", "date_download": "2018-04-22T02:29:10Z", "digest": "sha1:RLK4HT6IPV4NODLCGGFDX2WVCM5VQE2H", "length": 7170, "nlines": 121, "source_domain": "www.v7news.com", "title": "இந்தியா | V7 News", "raw_content": "\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nஇந்தியா, கலை, சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஅரசியல், இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nநடிகர் ரஜினியுடன் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nதமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தல் :...\nஇந்தியா, செய்திகள், தமிழ்நாடு, விளையாட்டு\nIPL கிரிக்கெட் போட்டிக்காகச் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nஆளுநர் பன்வாரிலால் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nபெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது மனவேதனையை தருகிறது – தமிழிசை\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, விளையாட்டு\nதமிழ்மண் பாதுகாப்பு பேரவை சார்பில் விழிப்புணர்வு பயணம்- போராட்டம்\nதமிழ் மண் பாதுகாப்பு பேரவை...\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nஆஷிபா பாலியல் வன்கொலை- பாஜகவை கண்டித்து காங்.மகிளர் போர்க்கோலம்\nசிறைச்சாலையில் நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பேட்டி\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-04-22T03:09:04Z", "digest": "sha1:IQ5XDMBSPEK5P65UA3H2IVJLGT66WYAH", "length": 10070, "nlines": 67, "source_domain": "ohotoday.com", "title": "பஞ்ச ரோடு – பெயர் காரணம் – என்ன தெரியுமா .? | OHOtoday", "raw_content": "\nபஞ்ச ரோடு – பெயர் காரணம் – என்ன தெரியுமா .\nJuly 19, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான பஞ்சத்தின் போது அப்போதைய வெள்ளைக்காரன் தோராய கணக்குப்படி சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் …\nஅந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக் கொண்டானாம் …\nவெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாய் உணவு தானியங்களை கொண்டுவந்து இறக்கியும் பஞ்சம் தீரவில்லை\nஎங்கு பார்த்தாலும் பசி பட்டினி …\nஅந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும் மக்களை வைத்தே அந்த சாலையை அமைத்தானாம்.\nரோடு போட போறவங்களுக்கு கூலியாக ஒரு குவளை அரிசி கஞ்சி குடுப்பானாம் ….\n(திருச்சி – சென்னை) ரோட்டுக்கு…. பஞ்ச ரோடு…. அப்புடின்னு பேரு வந்துச்சாம் ….\nஅப்போதைய மக்கள் தொகை பதினேழு கோடி மட்டுமே … இப்போ நூத்தி இருபது கோடிக்குமேல் …\nஅதே பஞ்சம் இப்போ வந்தா என்ன ஆகும் … \nஅப்போ இருந்த வெள்ளைக்காரன் வெளிநாடுகளில் இருந்து தானியங்களை கொண்டு வந்து இறக்கினான் …\nஇப்போ நமக்கு எந்த நாட்டுக்காரன் தானியம் குடுப்பான்\nசீனா காரன் காசு வாங்கிகிட்டு பிளாஸ்டிக் சாமான் குடுப்பான்.\nஅமேரிக்கா காரன் காசு வாங்கிகிட்டு கோகோ கோலா குடுப்பான்.\nமுகநூலில் நண்பர்கள் எல்லாரும் பசி பட்டினி பஞ்சம் என்றால் சோமாலியாவைதான் சுட்டி காட்டுகின்றனர்…..\nவெளிநாட்டுகாரன்…. பசி, பட்டினி, ஏழை, பஞ்சம் …. இவைகளுக்கு இந்தியாவை மட்டுமே உதாரணமாக சொல்கிறான்… என்பது உங்களுக்கு தெரியுமா… \nஇப்போது உங்கள் கண்களுக்கு கோமாளிகளாக தெரியும் விவசாயிகள் ஒவ்வொருவரும் அப்போது தெய்வமாக தெரிவார்கள்.\nநம் நாட்டில் பசுமை அழிக்கப்படுகிறது என்று சொல்வதை விட….\nநம் நாடு அழிக்கப்படுகிறது என்றே சொல்லலாம் ….\nஅரசு விதி முறைகளின்படி குறிப்பாக தஞ்சை மாவட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படக்கூடாது.\nஅப்படியே மாற்றினாலும், வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலங்கள் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலங்களாக பல வருடங்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படாமல் இருந்திருக்க வேண்டும்….\nஅப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்கு முன் நெல், கரும்பு, எள், வாழை, உளுந்து முதலியன சாகுபடி செய்யப்பட விவசாய நிலங்கள் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள …\nதஞ்சை மாவட்டம், திருவையாறு, திரு அய்யாறு அப்பர் கோவிலுக்கு வடக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் விலாங்குடிக்கு அருகில், தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் சாலையை ஒட்டி, நெல், கரும்பு சாகுபடி செய்யும் விவசாய விளை நிலங்களில் திடீரென தோன்றியுள்ளது …..ஹாஜீரா நகர்…..\nதமிழ்நாட்டின் நெற்களஞ்சியம், தஞ்சை மாவட்டத்தில் அதுவும் ஐந்து ஆறுகள் பாய்ந்து முப்போகம் நெல் விளைச்சலில் முதலிடமாக இருக்கும் திருவையாறு பகுதியில், பொன் விளையும் பூமியில் வீட்டுமனை போட வேண்டிய அவசியம் என்ன …. \nமுக்கிய அரசியல் பிரமுகரின் பினாமி ஒருவரால், ஒரு ஏக்கர் ஒரு கோடி ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டு சுமார் இருநூறு ஏக்கருக்கு மேல் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.\nதிருவையாறு தாலுக்கா ஆபீசில் உள்ள அரசு அதிகாரிகள் கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அரசு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியுள்ளனர்…\nஇது போன்ற நிகழ்வுகள் உடனடியாக தடுக்கபடவில்லை எனில் அடுத்த பஞ்சத்தின்போது பசி பட்டினியால் சாகும் மக்களின் எண்ணிக்கை பத்து கோடியாக இருக்கும் …\nபஞ்சம் என்று ஒன்று வந்துவிட்டால் நம் பிள்ளைகள் நம் முன்னே பசியால் செத்து மடியும் கோரக்காட்சிகள் அரங்கேறும் என்பதை மறவாதீர்….\nநாட்டையே கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், அவர்களுடைய பினாமிகளும் அப்பொழுது வெளிநாட்டில் செட்டில் ஆகி ஒய்யாரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ….\nஅந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை மனதில் வைக்கவும் …\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poyyanpj.blogspot.com/2012/01/blog-post_31.html", "date_download": "2018-04-22T02:41:43Z", "digest": "sha1:TOP6YRPXGUVXHFET37SMQF3MCI7V7KAE", "length": 19017, "nlines": 113, "source_domain": "poyyanpj.blogspot.com", "title": "PNTJ: கிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்?", "raw_content": "\nகிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்\nசமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்டுவதற்காக நடத்தப்படுவதை நாமும் வரவேற்கிறோம். ஆனால் அண்ணனின் விவாதங்கள் அவரது இருப்பைக் காட்டுவதற்காகவும், வார்த்தைகளால் வளைத்து தான் வெற்றி பெற்றதாக காட்டுவதாகவும் தான் இருக்கும் என்பதை அவரது தம்பிகள் நீங்கலாக அனைவரும் அறிவர்.\nஅந்த அடிப்படையில் தனக்கு நேரம் போகாத போது வழக்கமாக விவாத விளையாட்டுக்கு பயன்படுத்தும் ஜமாலியை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு யார் என்றே அறிமுகமில்லாத ஜெர்ரி தாமஸ் என்பவரோடு விவாத வியையாட்டை நடத்தி முடித்துள்ளார். அந்த விவாதத்தில் பைபிள் இறைவேதம் அல்ல என்று நிரூபிக்க ஆயரம் சான்றுகள் இருந்தும் அதையெல்லாம் புறந்தள்ளி தனது வழக்கமான ஆபாச மசாலாவை அரைத்திருக்கிறார். அதன் மூலம் தனது தம்பிகளை உச்சகட்ட கிளுகிளுப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த விவாதத்தின் 'ஹைலைட்' என்று அண்ணன் வர்ணிக்கும் விஷயத்தை இப்போது பார்ப்போம்.\nகிறித்தவ பாதிரிமார்களுக்கு அவர்களுடைய உண்மை விசுவாசத்தைச் சோதிப்பதற்காக பைபிளில் இருந்து பீஜே அவர்கள் வைத்த விஷப்பரீட்சைதான் கிறித்தவ விவாதத்தில் மிக மிக பரபரப்பாக்கிய மற்றும் ஹைலைட் ஆன விஷயம்\nபைபிள் புதிய ஏற்பாடு பகுதியில் மாற்கு 16வது அதிகாரத்தில்,\n17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;\n18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.\n19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.\n நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் இதோ விஷபாட்டில் இங்கே உள்ளது.\nஇந்த விஷத்தை இப்போதே நீங்கள் குடித்து, பைபிள் இறைவனுடைய வேதம் என நிரூபியுங்கள் என்று சொல்லி அவர்கள் கையில் விஷத்தை கொடுக்க, ஆடிப்போன எதிர்தரப்பினர் இப்படியெல்லாம் கர்த்தரை பரீட்சை பார்க்கக் கூடாது என்று சொல்லி அசடு வழிந்தனர்.\n என்று கேட்கலாம். அவர்களின் அறியாமையை விளக்கி கூறலாம். ஆனால் அதை செயல்படுத்திக் காட்டுங்கள் என்று விஷத்தையே தருவது தவறான அனுகுமுறாகும். அண்ணனின் இந்த அணுகுமுறையால் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை பொய்யாக்கியுள்ளார். அஜ்வா பேரீத்தம்பழம் குறித்த ஹதீஸ்,பேரீச்சம்பழத்தையும், விஷபாட்டிலையும் நமக்குக் கொடுக்க, இப்படி, “யார் அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு விஷமோ சூனியமோ ஒன்றும் செய்யாது” என்று வரக்கூடிய செய்��ி பொய்யான செய்தி. என்று கூறியுள்ளார். இந்த ஹதீஸ் பொய்யானது என்பதற்கான சான்றை அண்ணன் வைக்க வேண்டும்.\nமேலும் கிறிஸ்தவர்களிடம் விஷம் கொடுத்து பரீட்சித்தது சரிதான் என்று அண்ணன் சொல்வாரானால், அவரால் பைபிளில் உள்ள ஆபாசம் என பட்டியலிட்ட கீழ்கண்ட விசயங்களையும் தனது முன்னால் கிறிஸ்தவர்கள் செய்து காட்டவேண்டும் என்று சொல்லாதது ஏன்\nஅண்ணனும் தங்கையும் உடலுறவு கொண்ட அசிங்கம்,\nதன் மகளை திருமணம் முடித்துத்தர 100 நுனித்தோலை தனது மகளுக்காக மஹர் கேட்ட சவுல் ராஜாவின் அசிங்கம், அதற்கு தாவீது ராஜா 200 நுனித்தோல்களை கொண்டு வந்தக் கொடூரம்.\nஆண்களின் மர்ம உறுப்புகளின் அளவுகளை பற்றியே விதவிதமாக விளக்கும் பரிசுத்த() வேதாகமத்தின் பரிசுத்த(\nமாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே நடைபெற்ற அசிங்கங்களை புனித பைபிள் விவரிக்கும் அசிங்கம்,\nபெற்ற தகப்பனோடு மகள்கள் உடலுறவு கொண்ட கேவலம்,\nமகளுக்கு திருமணம் முடிக்க ஆளில்லாவிட்டால் பெற்ற தகப்பனே மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம்;\nசந்தேகப்படும் மனைவியைக் கண்டுபிடிக்க அற்புதமான(\nகர்த்தர் யாகோபுடன் சண்டை போட்ட போது யாகோபுடைய தொடைச்சந்துக்குள் கையைவிட்ட ஆபாசம் கர்த்தர் தீர்க்கதரி ஒருவரை அம்மணமாக நடக்க சொன்ன ஆபாசம்,\nகர்த்தரே அம்மணமாக ஓடிய கேவலம்,\nபாவாடையை தூக்கிக் காட்டுவதாக பைபிள் விவரிக்கும் விபரீத வர்ணனை\nநல்லவேளை இதையெல்லாம் செய்து காட்ட சொல்லி' பரபரப்பான விற்பனையில்' என்று சீடி போடாமல் விட்டாரே அதுக்காக அண்ணனுக்கு கிறிஸ்தவர்கள் நன்றி சொல்லணும்.\n0 Response to \"கிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்\nயார் இந்த திண்டுகள் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்\nயார் இந்த திண்டுகல் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் பொய்யான டி.ஜே.வின் இணைய தளத்தில் என்னை சாட்சியாக வைத்து நடைபெற்ற சம்பவத்திற்கு நா...\nஅல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் \nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை சலபி, குழப்பம் செய்வதற்காக, நமக்கு எதிரான இ.மெயில்களை உருவாக்கி அனுப்ப அண்...\n poyyantj எனும் ஆபாச, அவதூறு தளம் த.த.ஜ.வால்தான் நடத்தப் படுகிறது என்பதையும் த.த.ஜ.வின் வெப் மாஸ்டர் எஸ்.எம்.அப்பாஸ் த...\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nஅல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது தன இமெயில்களை கண்காணிக்கும் நபரை கட்டுப் படுத்தவும் ,கண்காணிப்பில் இருந்து தப்பவும் படா...\nகிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்\nஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்ட...\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj பொய்யன் தளத்தினர் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லாமல், அவதூறுகளுக்கு ஆதாரம் கே...\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு அன்பார்ந்த சகோதரர்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் ...\nமேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க சவால்\nபிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மேலாண்மைக...\nதுரை லாட்ஜில் காணாமல் போன துணிப் பை \nஅண்மையில் நம்மைச் சந்தித்த கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பக்கத்தை சேர்ந்த அந்த சகோதரர்... அண்ணனைப் பற்றிய அந்தச் செய்தியை சொன்னபோது நமக்கு வ...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nகிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் ச...\nலப்பைக்குடிகாடு TNTJ இன் மோசடி\nஇதை சொல்லும் தகுதி பி.ஜே க்கு இருக்கிறதா....\nதுரை லாட்ஜில் காணாமல் போன துணிப் பை \nபொய்யன் டி ஜே விற்கு கலிமுல்லாஹ்வின் பகிரங்க அழைப்...\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj\nதனக்கு தானே மெயில் அனுப்ப அண்ணன் என்ன மென்டலா\nஅல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல ஒரு நொடி கூட ஆ...\nகுப்ரா என்கின்றஆற்காடு டீச்சருடன் அந்தரங்க லீலைகள் குறித்தகருத்துக்களை பதியுங்கள்.....,\nசண்முக சுந்தரத்தை வணங்கும் பீஜெ\n10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார்\nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\nஅண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nநபி வழியில் நடந்து நிரூபிப்பாரா \nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவகாரம்\nமைக்கைப் பிடுங்கிய காவல் துறை.\nயார் இந்த திண்டுகல் உமர்\nசுயமாக சிந்திக்கத் தெரியாத நல்ல அடிமைகள் தேவை முகவரி: பொய்யன்சங்கம் 30,அரண்மனைக்காரன்தெரு மண்ணடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=486", "date_download": "2018-04-22T03:00:20Z", "digest": "sha1:5YDBAVZUVGZTOXDXY3WUXZJLI3FYCNTS", "length": 4095, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "கருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (19)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » கருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள்\nகருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள்\nநூல்: கருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள்\nTags: கருநாடக சங்கீதம் தமிழிசை - ஆதி மும்மூர்த்திகள், மு. அருணாச்சலம், கட்டுரைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/08/11/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-04-22T02:45:53Z", "digest": "sha1:BMF7TWBYFRLJH4EHRUVGQF2U332J5PBN", "length": 6664, "nlines": 64, "source_domain": "tamilbeautytips.net", "title": "உடலை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சி பலன் அளிக்காது | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஉடலை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சி பலன் அளிக்காது\nஉடற்பயிற்சிக்குள் நுழையும் முன் உடலை உடற்பயிற்சிக்கு ஏற்பத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். கைகள், கால்கள், கழுத்து, எலும்பு மூட்டுகள், தோள்பட்டை என உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தயார்படுத்திய பிறகே, உடற்பயிற்சியில் இறங்க வேண்டும். இது, தசைப்பிடிப்பு, எலும்பு மூட்டுப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உடலைக் காத்து உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வத்தை மேம்படுத்துகிறது.\nசிக்ஸ் பேக் வைக்க வேண்டும். கட்டுமஸ்தான உடல் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்கூட தங்கள் கால்களைக் கவனிப்பது இல்லை. ஓடுவது, சைக்கிளிங் செய்வது, ஜாகிங் போவது போன்ற உடற்பயிற்சிகள் கால்களை முழுமையான வலுவாக்காது. எனவே, கால்��ளை வலுவாக்க, செய்ய வேண்டிய பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். கால்கள் வலுவாகும்போது முழு உடலையும் தாங்கும் திறன் மேம்படுவதால், மேல் உடல் வலுவாவது எளிதாகிறது.\nஉடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.\nஉடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது(கஷ்டப்படுத்துவது) அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும், ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யத் தொடங்குங்கள். அதற்காக உடல் சோர்ந்துபோகும்படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்துகொண்டு இருக்காதீர்கள்.\nஎந்தப் பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம். வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=13", "date_download": "2018-04-22T02:32:15Z", "digest": "sha1:FIJF4A4E5ZKN5TXTNORUOPCLOTPJ6JWK", "length": 6868, "nlines": 121, "source_domain": "www.v7news.com", "title": "உலகம் | V7 News", "raw_content": "\nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள், தமிழ்நாடு\n#GOBACKMODI வலை தளங்களில் ட்ரெண்டாகிறது\nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள், தமிழ்நாடு\nமெட்ரோ ரயில் நிலையம் எதிரே கருப்புக் கொடி போராட்டம்\nசென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில்...\nஇந்தியா, உலகம், செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக நவீன ஹைடெக் டயக்னோஸ்டிக் கோபாஸ் e801 தொடக்கம்\nகாமென்வெல்த் போட்டியில் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்\n132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கார் நம்பர் விற்பனை\nதூத்துக்குடியில் இந்தோனேஷிய கப்பல் ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை\nஇந்தியா, உலகம், செய்திகள், தமிழ்நாடு, வணிகம்\nவைப்ரன்ட் தமிழ்நாடு உணவு திருவிழா மதுரையில் பிரமாண்ட ஏற்பாடு\nஇந்தியா – நேபாளம் இடையே ரயில் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து\nஅரசியல், இந்தியா, உலகம், கல்வி, செய்திகள்\nஇலங்கை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கருணாஸ் அழைப்பு\nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள், விளையாட்டு\nஐ.பி.எல். தொடரை புறக்கணியுங்கள் ; டிடிவி தினகரன் வேண்டுகோள்\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=2042", "date_download": "2018-04-22T02:31:24Z", "digest": "sha1:5ETCGMAW4VYJ2HVEA2EUVJZD35L2SNWD", "length": 11356, "nlines": 101, "source_domain": "www.v7news.com", "title": "சிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி தகவல் | V7 News", "raw_content": "\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி தகவல்\nJuly 13, 2017 Comments (5) அரசியல், செய்திகள், தமிழ்நாடு Like\nசசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்ச���யலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக டி.ஐ.ஜி. ரூபா பதவி ஏற்றார். இந்த நிலையில் அவர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் இந்த திடீர் சோதனை தொடர்பாக டி.ஐ.ஜி. ரூபாவிற்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையிலும் சோதனையின்போது தெரிய வந்த விவரங்கள் குறித்தும் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு டி.ஐ.ஜி. ரூபா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் கூறப்பட்டு இருப்பதாவது:– ‘‘பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. இந்த புகாரை தொடர்ந்து கடந்த 10–ந் தேதி சிறையில் ஆய்வு செய்தேன். சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.சிறை விதிமுறைப்படி இது தவறு. இந்த சலுகை இன்னும் தொடருவதாக உள்ளது. இதற்காக தங்களுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் ஆய்வு செய்ததை எதிர்த்து எனக்கு நோட்டீசு அனுப்பி உள்ளீர்கள். சிறைத்துறை டி.ஐ.ஜி. என்ற முறையில் சிறையில் ஆய்வு செய்ய எனக்கு உரிமை உள்ளது. அதன்படி ஆய்வு செய்துள்ளேன். இதுபற்றி விசாரணை நடத்தி பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன்மூலம் தங்கள் மீது சுமத்தப்பட்டு உள்ள களங்கத்தை போக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nLike அரசியல், செய்திகள், தமிழ்நாடு சிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி தகவல்\n5 Responses to சிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி தகவல்\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23764&page=0&str=0", "date_download": "2018-04-22T03:10:47Z", "digest": "sha1:SI2BR2JBI57BSDZQSUEMPYJM3TC2ZIN6", "length": 6098, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதில்லை: பாக்., காமெடி\nமூனிச்: பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதில்லை என அந்நாட்டின் ராணுவ தளபதி கமர்ஜாவீத் பேசினார்.\nஜெர்மனியின் மூனிச் நகரில் நடந்த உலக பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியது: ஆப்கனில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.\nபயங்கரவாதிகளுக்கு எப்போதுமே பாகிஸ்தான் புகலிடம் அளித்ததில்லை. எங்கள் மீது குற்றம்சாட்டுவதை தவிர்த்து ஆப்கனில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதற்கு என்ன காரணம் என சிந்திக்க வேண்டும்.ஆப்கனில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண���டுபிடித்து பாகிஸ்தான் அழித்துள்ளது. 27 லட்சம் ஆப்கன் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து உள்ளது, என்றார்.\nமாநில நிதி இழப்புக்கு தீர்வு கிடைக்குமா துணை முதல்வர் டில்லியில் இன்று ஆலோசனை\nதெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்\nநீதிபதி லோயா மரண வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு\nவாய் திறந்து பேசுங்கள் மோடி: மன்மோகன் சிங்\nதவறான கணக்கை தாக்கல் செய்தால் நடவடிக்கை : வருமான வரித்துறை\nஏர்டெல் நெட்வொர்க் 'ஜாம்': வாசகர்களே எழுதுங்கள்\nஎஸ்சி எஸ்டி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தவறான முடிவு: முன்னாள் நீதிபதி\nதெலுங்கானா: வாரிசுகளுக்கு சீட் பெற தலைவர்கள் தீவிரம்\nபயங்கரவாதிகள் கார் கடத்தல்: எல்லை பகுதிகளில் உஷார் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/medical-college/", "date_download": "2018-04-22T03:07:42Z", "digest": "sha1:FVAHHKKS2KCE3N5PBAUG5OYI762Z76QK", "length": 4184, "nlines": 38, "source_domain": "ohotoday.com", "title": "Medical college | OHOtoday", "raw_content": "\nவியாபம் ஊழல் – ⛔️ சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ⛔️\n‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் 👉 மத்தியப் பிரதேச அனைத்து அரசுப்பணி நியமனங்களிலும், 👉 மருத்துவம், 👉 இன்ஜீனிரிங், 👉 சட்டம், 👉 காவல்துறை, 👉 ஐடி, 👉 கலை மற்றும் அறிவியல், ஆகிய அனைத்து கல்லுரிகள் மற்றும் பல கல்லூரி அட்மிஷன்களில் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக 10 – 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல் (பா.ஜ.க […]\n‘வியாபாரம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது.\nகேள்விப்பட்ட வகையில் “ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் பணிநியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல். இந்த ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள் இவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய “ஆஷிஷ் சதுர்வேதி ” என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம��பெறலாம் ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF?&id=2242", "date_download": "2018-04-22T02:47:39Z", "digest": "sha1:W7UFUE63EYA42NUXK5XSNWHFRTC7ABXM", "length": 6167, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online | Trending news", "raw_content": "\nஆண்ட்ராய்டில் கூகுள் தேடல்களை அழிப்பது எப்படி\nஉலகின் பிரபல தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனமான கூகுள், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அதன் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் தேடல்களை சேவை மேம்பாட்டு காரணங்களுக்காக சேமித்து வைக்கும். முன்னதாக கூகுள் சர்ச் செயலியை மேம்படுத்திய கூகுள் உங்களது தேடல்களை ஸ்கிரீன்ஷாட் முறையில் சேமிக்க துவங்கியுள்ளது.\nசெயலியை திறந்ததும், கடிகாரம் போன்ற ஐகான் திரையின் கீழ் காணப்படும் இதனை கிளிக் செய்ததும், உங்களது தேடல்கள் ஸ்கிரீன்ஷாட் முறையில் சேமிக்கப்பட்டிருப்பதை காண முடியும்.\nஇந்த செயலி உங்களது அனைத்து தேடல்களையும் காண்பிக்கும். இங்கு வலது புறமாக ஸ்வைப் செய்து, தேடல்களை முழுமையாக பார்க்க முடியும். இந்த அம்சம் சிலருக்கு பயனுள்ளதாக தெரிந்தாலும், சிலர் பயனற்றதாக நினைக்கலாம். அவ்வாறானவர்கள் தங்களது தேடல்களை அழிக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.\n- ஸ்கிரீன்ஷாட்களை அழிக்க கூகுள் செயலியை திறந்து, அதில் காணப்படும் ஹிஸ்ட்ரி ஐகான் கிளிக் செய்ய வேண்டும். இனி உங்களது சாதனத்தில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொண்ட தேடல்கள் காணப்படும். இதில் ஸ்வைப் செய்து ஸ்கிரீன்ஷாட்களை அழிக்க முடியும்.\n- ஸ்கிரீன்ஷாட்களை அழிப்பது மட்டுமின்றி இந்த அம்சத்தையும் முழுமையாக டிசேபிள் செய்ய முடியும்.\n- இதை செயல்படுத்த மெயின் ஸ்கிரீன் சென்று இடது புறத்தின் மேலே காண்பிக்கப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். இனி செட்டிங்ஸ் சென்று அக்கவுண்ட்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன் செல்ல வேண்டும். இவ்வாறு செய்தபின் மற்றொரு திரையில் காணப்படும் எனேபிள் ரீசன்ட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின் ஸ்கிரீன்ஷாட்கள் சேமிக்கப்படாது.\nஇந்தி���ாவில் ஜியோபோன் முன்பதிவு நிறுத்த�...\nபித்தப்பையில் ஏற்படும் நோய்களுக்கு சிக�...\nடெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்பட�...\nகாஷ்மீரி ஸ்டைல் மட்டன் ரோகன் ஜோஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=14", "date_download": "2018-04-22T02:30:54Z", "digest": "sha1:NJYLGZR4NYL7VKD4LVPKKQHTZF5AH3ER", "length": 7213, "nlines": 121, "source_domain": "www.v7news.com", "title": "சினிமா | V7 News", "raw_content": "\nஅரசியல், இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nநடிகர் ரஜினியுடன் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு\nகொள்ளையனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசென்னை அண்ணாநகர் டி பிளாக்...\nஇந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nகாவிரி பிரச்சினை : அரசியல் கட்சிகள் தோல்வி – பிரகாஷ்ராஜ்\nஅரசியல், இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nஇயக்குனர் களஞ்சியத்தை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல்\nஅரசியல், இந்தியா, சினிமா, செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு ஐபிஎல் போட்டியின்போது ரஜினி ரசிகர்கள்...\nஅரசியல், இந்தியா, கலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்- பாரதிராஜா, சத்யராஜ்\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nகாவிரி விவசாயி பிரச்சனை மட்டும் அல்ல தமிழ் இனத்தின் பிரச்சனை:...\nஅரசியல், இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nதமிழ்த் திரையுலகம் சென்னையில் போராட்டம்\nஅரசியல், இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nரஜினியும் கமலும் அரசியல் காமெடியர்கள் – எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற...\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\n அ.இ.எம்.ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள��� ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahasakthipeetam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-22T03:00:40Z", "digest": "sha1:C63VTKS2QWNJTO5XSPCNKBSFAXKFN3BS", "length": 7799, "nlines": 46, "source_domain": "mahasakthipeetam.wordpress.com", "title": "கணபதி | ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam", "raw_content": "\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\nஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:\nக ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்\nமுந்தய பதிவில் வாலை வணக்கம் பற்றி பார்த்தோம், அது ஒரு ஆராதனை பாடலாக இருந்தது.\nஇன்று, மந்திர ரஹஸ்யத்தை கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் (March 24, 1775 – October 21, 1835) எப்படி மத்யமாவதி ராகத்தில், ரூபக தாளத்தோடு அருளியிருக்கிறாரெனில்…\nஆராதயாமி ஸ்ததம்; கம் கணபதிம்; ஸௌ: சரவணம், அம் ஆம் ஸௌ: த்ரைலோக்யம், ஐம் க்லீம் ஸௌ: ஸர்வாஸாம்; ஹ்ரீம் க்லீம் ஸௌ: ஸ்ங்க்ஷோபணம், ஹைம் ஹக்லீம் ஹ்ஸௌ: ஸௌபாக்யம், ஹ்ஸைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸௌ: ஸர்வார்த்தம்; ஹ்ரீம் க்லீம் ப்லேம் ஸர்வ ரக்ஷாம்; ஹ்ரீம் ஸ்ரீம் சௌ: ரோக ஹரம், ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்ல்ரீம் ஹ்ஸ்ரௌ: ஸர்வ ஸித்திதம், க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம் – ஸர்வானந்தம்; ஸ்ரீ நாதானந்த குரு பாதுகம் பூஜயே சதா: சிதானந்த நாதோஷம், காமேஷ்வராங்க நிலயாம், வைஸ்ரவண வினுத தனினீம் கணபதி குருகுஹ ஜனனீம் நிரதிஸய ஸுப மங்களாம், மங்களாம் ஜய மங்களாம் என்று சமஷ்டி சரணத்திலும்,\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம், மஹா த்ரிபுர ஸுந்தரீம் லலிதா பட்டாரிகம் பஜே | விதேஹ கைவல்யம் ஆஸு ஏஹி தேஹி மாம் பாஹி || என்று பல்லவியிலும் சொல்கிறார்\nஆதி ஸ்ங்கர பகவத்பாதாள் எப்படி இவற்றை உறைத்தார் என அடுத்த பதிவில் பார்ப்போமா\nஇதுபோன்று இன்னமும் எவ்வளவோ என் ஊனக்கண்ணிற்கு புலப்படுகின்றன.\nநம்மால் இயன்றவரை நம்மவர்க்கெல்லாம் இவ்வொளியை பரப்புவோமே, அதன் காண் பிற மத ஆதிக்கத்திற்கு அணை போடுவோமே.\nஎண்ணத்திலும் எழுத்திலும் உள்ள பிழை அடியேனையே சாரும். இந்த சேவை முயற்ச்சியை, ஆஸ்தீக சான்றோர் ஆதரிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.\nThis entry was posted in SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயணம், Uncategorized and tagged Adhi Parasakthi Arul Sakthi Peetam – Research Centre, Adhiparasakthi Peetam, Agama, Ambal, Ambikai, அபிராமி, அம்பிகை, ஆதிபராசக்தி அருள் சக்தி பீடம் – ஆய்வகம், ஆதிபராசக்தி பீடம், கணபதி, காமாட்சி, காமேஷ்வர மஹிஷி, காமேஷ்வரி, குண்டலினி யோகம், சரவணம், ஜல்பம், ஜல்பம் – 4, திரிபுரசுந்தரி, திருவலம், திருவலம் ஆதிபராசக்தி பீடம், திருவலம் சக்தி பீடம், திருவலம் மஹா சக்தி பீடம், த்ரைலோக்யம், பாலா திரிபுரசுந்தரி, முத்துஸ்வாமி தீக்ஷிதர், வில்வநாதீஸ்வரர், ஸர்வ ரக்ஷாம், ஸர்வ ஸித்திதம், ஸர்வானந்தம், ஸர்வார்த்தம், ஸர்வாஸாம், ஸௌபாக்யம், ஸ்ங்க்ஷோபணம், ஸ்ரீ வித்யா பாராயணம், ஹைந்தவ திருவலம், Bala Thripura Sundhari, Haindava Thiruvalam, kamakshi, kameshvara Mahishi, Kameshvari, Kundalini Yogam, MUSINGS, MUSINGS – 4, SRI VIDHYA PARAYANAM, Thiruvalam, Thiruvalam Adhi Parasakthi peetam, Thiruvalam maha sakthi peetam, Thiruvalam sakthi peetam, Thripura Sundhari on September 20, 2012 by Thiruvalam Sivan.\nCategories Select Category குண்டலினி யோகம் (3) மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் (2) மாந்த்ரீகம் (2) ஸர்வ ஸமர்ப்பணம் (2) ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம் (1) ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸான்னித்ய ஸ்தவம் (1) ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமம் (1) SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயணம் (10) Uncategorized (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/mahindra-gusto-rs-limited-edition-launched-in-india/", "date_download": "2018-04-22T03:07:44Z", "digest": "sha1:HFDF3MEMCCCMGYEDJZNTYTQSZ7ETNJ26", "length": 11354, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா கஸ்டோ RS லிமிடெட் எடிசன் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nமஹிந்திரா கஸ்டோ RS லிமிடெட் எடிசன் விற்பனைக்கு வந்தது\nரூ.51,510 விலையில் தோற்ற அமைப்பில் மாற்றங்களை பெற்ற மஹிந்திரா கஸ்டோ RS என்ற பெயரில் லிமிடெட் எடிசன் பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஇருசக்கர வாகன சந்தையில் பெரிய அளவில் பங்களிப்பை பெறாத நிலையிலும், மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய மாடல்களில் உள்ள கஸ்டோ 125 ஸ்கூட்டர் மாடலில் தோற்ற அமைப்பில் பாடி கிராபிக்ஸ், புதிய நிறம் மற்றும் ஆர்எஸ் பேட்ஜிங் ஆகியவற்றை பெற்றுள்ளது.\n8.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 124.6சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 10.5 Nm ஆகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.\nஇருசக்கரங்களிலும் 130மிமீ டிரம் பிரேக் , முன்சக்கரத்தில் டெலிஸ்கோபிக் ஏர் ஸ்பிரிங் , பின்சக்கரத்தில் காயில் ஹைட்ராலிக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. சிவப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.\nகஸ்டோ 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்களாக சுசூகி ஆக்செஸ் 125 , ஆக்டிவா 125 போன்ற ஸ்கூட்டர்கள் விளங்குகின்றது. மேலும் கஸ்ட்டோ 110சிசி பிரிவிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஆர்எஸ் பேட்ஜ் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.\nமஹிந்திரா கஸ்டோ RS விலை ரூ.51,510 (தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம்)\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/08/2013-65.html", "date_download": "2018-04-22T02:46:17Z", "digest": "sha1:2Y6CPTF5HMGUBOJHUSUGBKPNXDMFMK7C", "length": 60525, "nlines": 613, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: 2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்!", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (197)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (85)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர��� (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nகடந்த மூன்று வருடங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு என்றைக்குமில்லாத அளவுக்கு குறைந்து வருகின்றது. இன்று (9.8.13) ல் டாலர் ஒன்றிக்கு ரூ 61 க்கும் ரூ 62 க்கும் ஊசல்லாடிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்வதற்காக பலவித நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது இன்று மேடைகளில் முழங்கியும், மீடியாக்களில் பேட்டியும் பல அரசியல் தலைவர்கள் தருகின்றனர். இதில் கூத்து என்னவென்றால் ஒவ்வொரு முறை அவர்கள் இந்த மாதிரி பேசுகின்றபோது ரூபாயின் மதிப்பு சல்லென்று குறைந்து விடுகின்றது. இதோ கடந்த ஐந்து வருட புள்ளிவிவரம்..\nஜனவரி 2009 - ரூ 43 (ஒரு டாலருக்கு)\nஜனவரி 2010 - ரூ 45 (ஒரு டாலருக்கு)\nஜனவரி 2011 - ரூ 46 (ஒரு டாலருக்கு)\nஜனவரி 2012 - ரூ 52 (ஒரு டாலருக்கு)\nஜனவரி 2013 - ரூ 55 (ஒரு டாலருக்கு)\nஆகஸ்ட் 2013 - ரூ 61 (ஒரு டாலருக்கு) ***** இப்படியே போனால்\nஜனவரி 2020 - ரூ 100 (ஒரு டாலருக்கு)\nஅதாவது இதோ ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும் அதோ ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும் அதோ ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும் என்று போக்கு காட்டி வருகின்றார்கள் ஒழிய உண்மையில் ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு தான் வருகின்றது. அவர்களின் பேச்சு பொய் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டும், மக்களை ஏமாற்றிக்கொண்டும் வருகின்றனர். இதற்கு காரணம் அவர்களிடத்தில் ரூபாயின் மதிப்பு உயர்த்துவதற்கு எந்தவிதமான திட்டமோ அதை செய்து முடிக்கும் செயலோ இல்லை. அதனால் எல்லா பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி நிற்கின்றது.\nரூபாயின் மதிப்பு குறைய குறைய உள்நாட்டு தொழில் நசிந்துகொண்டிருக்கின்றது என்றே பொருள் கொள்ளவேண்டும். இந்த இறக்குமதி மூலம் இந்திய நாட்டில் புதிய புதிய கோடீஸ்வரர்கள் உருவாகிக்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே உள்ள கோடீஸ்வரர்கள் உலக பணக்காரர்களாக உயர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அரசு நடவடிக்கை எடுக்கும்போது டக் டக் கென்று ரூ 5 குறைந்து சில மாதங்களில் குறைந்து விடுகின்றது. அதன் உண்மை காரணம் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுவதற்கு முன் மீண்டும் அடுத்த குறைவு வந்துவிடுகின்றது. இதைப் பார்க்கும்போது ரூபாயின் உண்மை நிலையும் அதன் மதிப்பும் போலியாக கணகிடுகிறார்களோ என்று கருதத் தோன்றுகின்றது. ஏனெனில் உண்மையாக கணக்கு எப்படி கிடைகின்றது காட்டும் கணக்குகள் எப்படிப்பட்டது என்று அனவருக்கும் தெரிந்ததே. சிலர் லோன் வாங்கும்போது அதிக லாபம் காட்டுவதும், பணம் கொடுக்கும்போது நஷ்டம் காட்டுகிறார்களோ என்கிற சந்தேகம் வருகின்றது. மேலும் உலகளவில் நஷ்டம் அடைந்த பல நிறுவனங்களில் முதலீடும், வியாபார காண்டிராக்ட்ம், வியாபார பங்களிப்பும் ஏன் வைத்துவருகிறார்கள் என்று புரியாத புதிராக இருக்கின்றது.\nஅப்படி ரூபாயின் மதிப்பு உயர்த்த வேண்டுமென்றால் அரசு உள்நாட்டு தொழில் பெருக்க முனைப்பு வேண்டும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிஜத்தில் அன்னிய முதலீடு ஊக்குவிப்பால் தொழில்கள் பல நசிந்து விட்டன. விவசாயம் இன்னும் மோசமடைந்து வருகின்றன. ஜனத்தொகை அதிகமாகின்ற காரணம் மற்றும் தொழில் பாதிப்பினால் பெட்ரோல், எண்ணெய், பருப்பு, தானியம், தங்கம் போன்றவைகள நாம் இறக்குமதி செய்தே தீரவேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறோம். காரணம் உள்நாட்டில் தொழில் உற்பத்தி செய்து கிடைக்கும் லாபம் விட இறக்குமதி செய்யும்போது கிடைக்கும் லாபம் மிக மிக அதிகம். மேலும் யார் வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்கிற சட்டம் இருக்கும்போது பணமுதலைகள் பல பொருட்களை இறக்குமதி செய்து பதுக்கி பிறகு கிராக்கி ஏற்படும் போது அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாத்தித்து வருகின்றனர்.\nநாம் விவசாயப் பொருட்கள் உற்பத்தி செய்தால் விலைவாசியை வெகுவாக குறைக்கலாம். ஆனால் அதற்கான திட்டமோ செயல்பாடோ கொஞ்சம் கூட இல்லை. தொழில் ஊக்கிவிப்பு, விவசாயக் கடன் எல்லாமே பெயரளவில் தான் இருக்கின்றது. 'பட்ஜெட்' போடும்போது வரிகளை உயர்த்துகிறார்கள். ஆனால் அவ்வரிகள் யாருமே சரியாக செலுத்துவதாகத் தெரியவில்லை. யார் வரி செலுத்தியவர்கள் யார் செலுத்தாதவர்கள் என்கிற விவரம் தெரியாமலே இருக்கின்றது. கிடைக்கும் தகவல்கள் , காட்டும் புள்ளிவிவரம் எல்லாமே பொய் போலத் தோன்றுகின்றது. பல திட்டங்கள், கொள்கைகள் திடீர் திடீரென்று மாற்றுகிறார்கள்.ஆனால் சிறிது கூட அதில் பலனில்லை. உதாரணமாக தங்கம் இறக்குமதி தவிர்த்தால் ரூபாயின் மதிப��பு உயரும் என்று வரியை உயர்த்தினார்கள். ஆனால் உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகின்றதே தவிர குறைந்தபாடில்லை. அதோடில்லாமல் தேசிய நதிநீர் இணைப்பு கொஞ்சம் கூட சாத்தியமே இல்லாமல் இருக்கின்றது. அதனால் வடக்கே வெள்ளமும் தெற்கில் வறட்சியும் மாறி மாறி வருகின்றது. வெள்ளநீர் வீணாக கடலில் கலப்பதால் நிலத்தடிநீர் உயராமல் குறைந்துகொண்டு வருகின்றது.\nமேலும் பங்கு சந்தை கேலிகூத்தாக மாறிவிட்டது. அதாவது சென்செக்ஸ் புள்ளி முக்கிய 30 நிறுவனத்தின் பங்கு மதிப்பு தான் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கலாம். அப்படியென்றால் அதைத் தவிர ஆயிரகணக்கான நிறுவனத்தின் உண்மை மதிப்பு இலைமறை காய்மறையாக இருக்கின்றது. ஆகவே சென்செக்ஸ் புள்ளி 18000 முதல் 20000 வரை அவர்களே மக்களை இழுப்பதற்கு கூட்டி குறைத்து வருகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.\nமியுசுவல் பண்டு என்று படு பில்டப் செய்து இருக்கின்ற இடம் தெரியாமல் செய்துவிட்டார்கள். அதில் முதலீடு செய்தவர்கள் அம்போ தான்.. அதேபோல் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்தவர்கள், ரியல் எஸ்டேட் தொழில்கள் இப்போது போலியான கவர்ச்சியோடு வலம் வந்து கொண்டிருக்கின்றது. எப்போது மக்களை பலிகொள்ளும் என்று தெரியவில்லை.\nமொத்தத்தில் ஏமாளிகள் கிடைக்கின்றவரை சுருட்டுவதும், இளித்தவாயர்கள் ஓட்டு இருகின்றவரை அனுபவித்தும் காலம் தள்ளுவதே அரசியல் ஆகிவிட்டது. இதில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளிடத்தில் முன்னேற்றம் என்பது சந்தேகமே\nஆகவே இந்த சுனாமி அலையில் விழித்துக்கொண்டால் பிழைக்கலாம் இல்லையேல் அதில் சிக்கி தவிக்கவேன்டியாது தான்...\nஇனி ஏற்றம் இறக்கம் எல்லாமே அரசியல் தலைவர்களின் கைகளில் இருக்கின்றது. ரூபாயின் மதிப்பு உயரவேண்டுமென்றால் நல்ல உயர்ந்த நோக்கமுள்ள தலைவர்களை இனியாவது தேர்ந்தெடுத்து நாட்டை பலப்படுத்த முயற்சி செய்வோம்.\nLabels: 2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்ப��க்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற��றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபா��ம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார�� கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இர��க்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\n - 39. வாழ்க்கை என்...\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் ) சிறு...\nமாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வு பயணம் - A JOURNEY ...\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அப...\n - 36. அமைதி எங்கிர...\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்...\n - 31. உங்கள் வெற்ற...\nஉண்மை என்பது ஆமை (சிறுகதை) ���துரை கங்காதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=488", "date_download": "2018-04-22T03:00:00Z", "digest": "sha1:BM4FMGX4LLFET5QBWTVSPAFYSKCHCJAY", "length": 3829, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "கண்ணாடிக் கோடரி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (19)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » கண்ணாடிக் கோடரி\nஆசிரியர்: தொகுப்பு: ஆன்ட்ரூ லாங், தமிழில்: ஹேமா பாலாஜி\nTags: கண்ணாடிக் கோடரி, தொகுப்பு: ஆன்ட்ரூ லாங், தமிழில்: ஹேமா பாலாஜி, சிறுகதைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/11/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-22T02:51:51Z", "digest": "sha1:52STECOBKLVSXKIXSYDHNQJRKNRQKFNJ", "length": 11019, "nlines": 83, "source_domain": "tamilbeautytips.net", "title": "முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது? | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுகத்தில் இருக்கும் கருமையைப் போக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது\nநம் சமையலறையில் உள்ள பல பொருட்கள் சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்கும். அதில் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சளும் ஒன்று. இங்கு சில மஞ்சள் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nதற்போதைய மோசமான காலநிலையால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வெயில் கொளுத்துவதால், பலருக்கு சருமம் கருமையாகிவிடுகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க எத்தனையோ வழிகள் உள்ளன. மேலும் நம் சமையலறையில் உள்ள பல பொருட்களும் சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்கும்.\nஅதில் ஒன்று தான் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள். இந்த மஞ்சள் பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களிலும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியமான பொருளை கண்ட க்ரீம்களுடன் சேர்த்து பயன்படுத்துவதற்கு பதிலாக, நேரடியாக மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் போட்டு வருவது நல்ல பலனைத் தரும். சரி, இப்போது சருமத்தில் இருக்க��ம் கருமையைப் போக்க உதவும் சில மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகள் குறித்து காண்போம்\nஇரவில் படுக்கும் முன் 5-6 பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, பின் அத்துடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைத்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nமஞ்சள் மற்றும் மில்க் க்ரீம்\nமஞ்சள் தூள் மற்றும் மில்க் க்ரீமை சரிசம அளவில் ஒரு பௌலில் எடுத்து கலந்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்\nமஞ்சள், ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம்\n2 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வேண்டுமானால் அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.\nமஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளைக்கரு\n1 முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம், கை, கால், கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்\nமஞ்சள் மற்றும் கடலை மாவு\nமஞ்சள் தூள் மற்றும் கடலை மாவை சரிசம அளவில் எடுத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்\nமஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி\n2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 3 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.\nதயிருடன் மஞ்சள் தூள் கலந்து, முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து, பிறகு கழுவ, கருமைகள் நீங்கி, சருமம் வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.\nதயிர், மஞ்சள் மற்றும் பால்\nதயிர் மற்றும் பாலை ஒன்றாக நன்கு கலந்து, அத்துடன் மஞ்சள் தூள் கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nகற்றாழை, மஞ்சள் மற்றும் தயிர்\n2 ஸ்பூன் தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 ஸ்பூன் கற���றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகம், கை, கால், கழுத்துப் பகுதிகளில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.\nமஞ்சள், தேன் மற்றும் புதினா\n1 ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் காய்ந்த புதினா இலைகள் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவு அதிகரித்து, அழகாக இருக்கும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2014/04/2014.html", "date_download": "2018-04-22T02:37:54Z", "digest": "sha1:TWNSE3T4OZ3HSDH7TII5I6GT5R3YBFWH", "length": 8732, "nlines": 142, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai: பங்குனி உத்திரம் 2014", "raw_content": "\n‪‎பங்குனி‬ உத்திரம் இந்த வருடம் (13.4.2014) அன்று வருகிறது\nபங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு மிக்க விரதமாகும். இவ்விரதமானது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திரத்தில்கடைப்பிடிக்கப்டுகின்றது.\n(தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம்).எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nஇத்தினத்தில் முருகன் கோயில்களில் அநேகமாக வருடாந்த திருவிழாக்கள் (மஹாற்சவம்) நடைபெறும்.\n#பங்குனி ‪#‎உத்திர‬ நன்னாளில் சிறப்புக்கள்.\n1. இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நன்நாள்.\n2. காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது.\n3. பங்குனி உத்தரத்தில் தான் தர்ம சாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்தார்.\n4. சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார்.(ரதியின் பிரார்த்தனைக்குஇணங்க மன்மதனை சிவன் உயர்பித்த நாளும் இதுதான்).\n5. பக்தியுள்ள கணவர் கிடைக்க தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பாவை என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள்.\nபார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்தரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். (இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம்.)\n6. மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள் இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.\n7. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்ததும், ராமர்,லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்ததும், திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்ததும். ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்ததும் சிறப்பு மிக்க பங்குனி உத்தர நன்னாளில்தான்.\n8. பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பிறந்ததும், இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்ததும் பங்குனி உத்தரம் அன்றுதான்.\n9. திருமண மாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்\nபக்தர்கள் தங்களை வருத்திக்கொண்டு நேர்த்திக்கடனை இந்நாளில் செலுத்துவதும் உண்டு.சென்னையில் சென்ற ஆண்டு நடைபெற்ற காட்சியைப்பாருங்கள்.\nநம்முடைய வழிபாடு வழக்கம்போல் செம்பூர் சங்கராலயத்தில் 13.4.2014 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு நடை பெறுகிறது. அழைப்பிதழ் இணைத்துள்ளோம். அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு முருகன் அருள் பெற வேண்டுகிறோம்.\nசெம்பூர் செட்டாநகர் திருப்புகழ் வகுப்பு -வெள்ளி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/jan/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2844016.html", "date_download": "2018-04-22T02:27:40Z", "digest": "sha1:VRLSANNWI7MY5L6K6NDW7NAKIC2QSKMN", "length": 6808, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பெரியார் பல்கலை.யில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nபெரியார் பல்கலை.யில் சமத்துவப் பொங்கல் விழா\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபெரியார் பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.கர்நாடகம், கேரளம், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியரும் பயின்று வரும் நிலையில், தமிழர் பாரம்பரியத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.\nதேர்வாணையர் அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் சூரிய வழிபாட்டுக்குப் பின்னர், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு பொங்கல், கரும்பை துணைவேந்தர் பொ.குழந்தைவேல் வழங்கினார். பின்னர், பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் கூறி மகிழ்ந்தனர். மேலும், அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொங்கலை உண்டனர். இதையடுத்து மாணவ, மாணவியரின் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nநிகழ்ச்சியில், பதிவாளர் மா.மணிவண்ணன், தேர்வாணையர் எஸ்.லீலா, பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவன இயக்குநர் புவனலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/06/blog-post_9.html", "date_download": "2018-04-22T03:07:24Z", "digest": "sha1:RVIB5IMSDBFY3XHLZ2UA25C3K635ZKUB", "length": 10541, "nlines": 179, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - பல் குத்தும் குச்சி", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\n - பல் குத்தும் குச்சி\nரொம்பவே சின்ன விஷயம், ஆனால் அதற்க்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம். எப்போதாவது நாம் கறி சாப்பிடும்போது, நமது பற்களுக்கு இடையில் சிறு துண்டு சிக்கிகொண்டால் அதை எடுக்க நாம் நடத்தும் போராட்டம் இருக்கிறதே என்றாவது எப்படி எல்லா பல் குத்தும் குச்சியும் ஒன்று போல இருக்கிறது, அதை எப்படி செய்கிறார்கள் என்று நீங்கள் யோசித்து உண்டா \nசிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது பழமொழி. அன்றெல்லாம் அம்மாக்கள் தங்களது தாலியில் ஒரு ஊக்கை வைத்திருப்பார்கள். பல் குத்த என்றால் அதைதான் எடுக்க வேண்டும், இன்று பல் குத்தும் குச்சி என்று இருக்கிறது. எந்த குச்சியை எடுத்தாலும் அப்படியே ஒன்று போல இருக்கும், அதை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள கீழே இருக்கும் வீடியோ பாருங்களேன் \nதிண்டுக்கல் தனபாலன் June 9, 2014 at 8:12 AM\nசிறு துரும்பும் பல் குத்த உதவும். ஆனா, பல் குத்தும் குச்சி பதிவு தேத்தவும் உதவும்.\nவாவ்... உருவாக்கும் அழகைப் பார்த்தால் அந்த குச்சியை கடித்துத் துப்பவே தோன்றாது போல...\nபல்லுக்குத்தும் குச்சி செய்வதைப்பார்த்தால்...மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் June 9, 2014 at 9:10 PM\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nஅறுசுவை - நம்ம நாட்டு பர்கர் \nசோலை டாக்கீஸ் - ஜலதரங்கம் \nசாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 2...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ( நிறைவு பகுதி - 4)...\nஅறுசுவை - Half மசாலா தோசை, பெங்களுரு\nசிறுபிள்ளையாவோம் - கடல் மணல் விளையாட்டுக்கள் \nசாகச பயணம் - ஸ்பீட் போட் பயணம் \n - பல் குத்தும் குச்சி\nஅறுசுவை (சமஸ்) - வெள்ளையப்பம், கோபி ஐயங்கார் கடை\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் \nஅறுசுவை - பிங்க்பெர்ரி தயிர்கிரீம், பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/12/25/8805/", "date_download": "2018-04-22T02:32:19Z", "digest": "sha1:IH5IO2CJB47EPMQOT2M4ZE6N44EKBPGF", "length": 8743, "nlines": 181, "source_domain": "sathyanandhan.com", "title": "வார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இங்கிதம் கிலோ என்ன விலை \nஇங்கிதம் கிலோ என்ன விலை \nவார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள்\nPosted on December 25, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவார்தா புயல் வீழ்த்திய மரங்களை நடும் சென்னை இளைஞர்கள்\nமுல்லைவனம் ‘Green Kalam Movement ‘ என்னும் அமைப்பில் நடிகர் விவேக் உடன் இணைந்து செயற்படுகிறார். மரங்களை நடுவது மற்றும் கேட்போருக்கு வழங்குவது இந்த அமைப்பின் பணி. ‘ Tree Bank of India ‘ என்னும் அமைப்பை அவர் தமது அமைப்பாக நடத்தி வருபவர். இருப்பது ஆண்டுக்கும் மேல் இதில் அவர் பல லட்சம் மரங்களை நட்டு சாதனை புரிந்தவர். 2012 முதல் தொடர்ந்து நான் மாதா மாதம் பத்து மரக்கன்றுகளை அவர் அமைப்புக்கு வழங்கி வருகிறேன். இன்று தான் முதல் முறை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள இடுகாட்டில் மரக்கன்றுகளை நடும் இளைஞர்களுடன் சேர்ந்து சில கன்றுகளை நடும் வாய்ப்பு கிடைத்தது.\nமேலே உள்ள புகைப்படத்தில் வலது பக்கம் பச்சை நிற சட்டை அணிந்திருப்பவர் முல்லைவனம். இன்று மரம் நடுவதில் கவனிக்க வேண்டியதை அவர் வழி நேரில் அறிந்தேன்.\nஇடுகாட்டில் பணி புரியும் இளைஞர்கள் மற்றும் மற்றும் மூன்று தன்னார்வ மாணவர்கள் , இவர்களுடன் அங்கே ஈமக்கிரியை புரிய வந்த ஒரு குடும்பத்தினர் மரம் நடும் புகைப்படங்கள் கீழே . விழுந்து இன்னும் அகற்றப்படாத மரங்களும் புகைப்படங்களில் இருக்கின்றன. இளைஞர்கள் பசுமையில் காட்டும் ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பது\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged அப்துல் காலம், நடிகர் விவேக், பசுமை, மரம் நடுதல், முல்லைவனம், வார்தா புயல். Bookmark the permalink.\n← இங்கிதம் கிலோ என்ன விலை \nஇங்கிதம் கிலோ என்ன விலை \nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாள��்கள் – தடம் இதழில் கட்டுரை -3\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2\nஉலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/15/tamilnadu-economy-growth-will-be-at-9-percent-010730.html", "date_download": "2018-04-22T03:06:09Z", "digest": "sha1:GUBBGD6INP4WSFNGZWDOGGCTG46S72HF", "length": 14807, "nlines": 151, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவை விடத் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை அடையும்..! | Tamilnadu economy growth will be at 9 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவை விடத் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை அடையும்..\nஇந்தியாவை விடத் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை அடையும்..\n2018-19 நிதியாண்டுக்கான தமிழ்நாட்டு மாநில பட்ஜெட் அறிக்கையை 3.55 லட்சம் கோடி ரூபாய் கடன் என்னும் மிகப்பெரிய பாதிப்புடன் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்.\nமத்திய அரசு நாட்டின் மறைமுக வரி அமைப்பை முழுமையாக மாற்றி ஜிஎஸ்டியை அமலாக்கம் செய்த காரணத்தால் தமிழகப் பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் கூறினார்.\nமாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் இனி வரும் காலத்தில் அதிகரிக்கும் எனக் கணிப்பதாகவும் கூறினார்.\nகடந்த நிதியாண்டில் ரூ.14,977 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை அளவு 2018-19ஆம் நிதியாண்டில் ரூ. 23,176 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கீட்டை கொண்டுள்ள தமிழ்நாடு 2018-19ஆம் நிதியாண்டில் 9 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை அடையும் எனப் பட்ஜெட்டில் அறிக்கை தாக்கலில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.\n2018-19ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வரையில் உயரும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.\nஆனால் உலக வங்கியோ 7.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டு வளர்ச்சி கணிப்புகளை விடவும் குறைவான அளவாகும்.\nதமிழ்நாட்டின் இன்றைய நிதி நிலைமை.. \nச���லவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும்\n2018-2019 நிதி ஆண்டிற்கான செலவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும்: தமிழ் நாடு பட்ஜெட்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.800 கோடி முதலீட்டில் இஸ்ரோவின் அடுத்தத் திட்டம் தயார்..\nஆதார் ஓடிபி பெறுவதில் சிக்கலா இதோ ஒரு எளிய வழிமுறை..\nஆனந்த் மஹிந்திராவின் அடுத்த டிவிட்.. யார் இந்த ‘ஷூ’ மருத்துவர் இவர் ஐஐஎம்-ல் இருக்க வேண்டியவர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-22T03:04:46Z", "digest": "sha1:TH2XAGZSFJL6GIQFHW32MIUZCBUA37B3", "length": 11019, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "சிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்…!", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»சிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்…\nசிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்…\nசிரியா மீது கடந்த ஏப்.13 ஆம் தேதி இரவு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இணைந்து ராக்கெட் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கூட்டாவில் துமா நகரை கைப்பற்ற சிரியா ராணுவம் அங்கு ரசாயன தாக்குதல் நடத்தியது. அதில் 70 பேர் பலியாகினர்.\nஅதற்கு முடிவுகட்டும் நோக்கத்தில் அதிபர் ஆசார்-அல்-ஆசாத்துக��கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் ரசாயன ஆயுத கிடங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிலைகளை குறிவைத்து 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.\nசிரியா மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நியூயார்க்கில் யூனியன் சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டு குண்டு வீச்சுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்...\nPrevious Articleகாமன்வெல்த் நிறைவு: இந்தியாவிற்கு மூன்றாவது இடம்….\nNext Article நிலவரி ரசீது தராமல் இழுத்தடிப்பு தாலுகா அலுவலகம் முற்றுகை\nபிரதமர் மோடி இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவில் பெண்களின் புரட்சி வெடிக்கும்: ஐஎம்எப் தலைவரும் எச்சரித்தார்…\nமிக்கேல் டியாஸ் கானெல் கியூபாவின் புதிய ஜனாதிபதி:ரால் காஸ்ட்ரோ கட்சிப் பொறுப்பில் நீடிக்கிறார்…\nகியூபாவின் புதிய தலைவராக மிகுவெல் டயஸ் கேனல் தேர்வு\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=21229", "date_download": "2018-04-22T02:34:06Z", "digest": "sha1:WLGNHMGJ5ZNULFV4O7FFFOMHXVM7RF4Y", "length": 10633, "nlines": 75, "source_domain": "metronews.lk", "title": "தமது அனர்த்த நிவாரணப் பணியாளர்கள் ஹெயிட்டியில் விபசாரத்தில் ஈடுபட்டதை ஒக்ஸ்பாம் ஒப்புக்கொண்டது - Metronews", "raw_content": "\nதமது அனர்த்த நிவாரணப் பணியாளர்கள் ஹெயிட்டியில் விபசாரத்தில் ஈடுபட்டதை ஒக்ஸ்பாம் ஒப்புக்கொண்டது\nஹெயிட்­டியில் 2010 ஆம் ஆண்டு ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­தை­ய­டுத்து, அங்கு நிவா­ரண நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த தமது பணி­யா­ளர்கள் பெண்­க­ளுடன் விபசாரத்தில் ஈடு­பட்­டதை அந்த ஒக்ஸ்பாம் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றது.\nஇது தொடர்­பாக பிரித்­தா­னி­யாவின் டைம்ஸ் பத்­தி­ரிகை அண்­மையில் செய்தி வெளி­யிட்­டது. இதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை மூடி­ம­றைக்கப்பட­வில்லை எனக் கூறி­யுள்ள ஒக்ஸ்பாம் அது பற்றி விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.\nநிவா­ரணப் பணி­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்த ஒக்ஸ்பாம் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பணிப்­பாளர் உட்­பட ஏனைய பணி­யா­ளர்கள் தமது நட­வ­டிக்­கை­க­ளுக்கு எடுத்­தி­ருந்த வாடகை வீட்டில் பெண்­க­ளுடன் விபசாரத்தில் ஈடு­பட்­ட­தாக டைம்ஸ் தெரி­வித்­தது.\nஇதனால் ஒக்ஸ்பாம் தொண்டு நிறு வனத்துக்கு அர­சாங்கம் வழங்கும் மில்­லியன் கணக்­கான நிதியை அந் நிறு வனம் இழக்க நேரும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது. தமது ஊழி­யர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­கள், சுரண்டல்களில் ஈடு­ப­டக்­கூ­டாது என்பது ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனத்தின் கொள்­கை­யாகும்.\nஆனால், அந்தக் கொள்­கைக்கு முர­ணான வகையில் ஒக்ஸ்பாம் பணி­யா­ளர்­களின் இந்தச் செயல் அமைந்­தி­ருக்­கி­றது. இது குறித்து டைம்ஸ் பத்­தி­ரிகை திரட்­டிய தக­வல்­களில், இந்தப் பாலியல் சர்ச்­சையில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு அது குறித்து எச்­ச­ரிக்கை செய்­யப்­ப­ட­வில்லை.\nஅவர்கள் வேறு தன்­னார்வத் தொண்டர் அமைப்­பு­களில் தொழில் வாய்ப்பு பெற அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த சம்­பவம் மூடி மறைக்­கப்­பட்­ட­தாக முன்பு ஒக்ஸ்பாம் சர்­வ­தேச நிவா­ரண அமைப்பின் செய­லா­ள­ராக இருந்த பிரீத்தி படேலும் கவலை தெரி­வித்­தி­ருந்தார்.\nஆனால், சம்­பவம் மூடி மறைக்­கப்­ப­ட­வில்லை, அது தொடர்­பாக தமக்கு 2011 ஆம் ஆண்டு தெரி­விக்­கப்­பட்­ட­தாக பிரித்­தா­னிய அறக்­கட்­டளை ஆணை­யகமும் ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றது.\nசம்­பவம் தமது கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதும் உட­ன­டி­யாக விசா­ரணை நடத்­��ப்­பட்­ட­தா­கவும் அதை­ய­டுத்து சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நான்கு பேர் பணி­நீக்கம் செய்­யப்­பட்­ட­தா­கவும் நிவா­ரண உத­வி­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்த பணிப்­பாளர் உட்­பட மேலும் மூவர் இரா­ஜி­னாமா செய்­த­தா­கவும் கடந்த வெள்ளிக்­கி­ழமை அது தெரி­வித்­தது.\nசம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கண்­டு­பி­டித்து அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதே எமது பிர­தான நோக்கம். விசா­ரணை மற்றும் தமது நடவடிக்கைகள் பற்றி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தாக ஒக்ஸ்பாம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.\nஒக்ஸ்பாம் உலகெங்கிலுமுள்ள 90க்கும் மேற்பட்ட நாடுகளில் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅர்ஜூனா மகேந்திரன் சிங்கப்பூரில் காணப்படும் படம் சமூக ஊடகங்களில் வைரல்\nபிணை முறி மோசடி விவகாரம் தொடர்பாக தேடப்படும்...\nசிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை – அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது இந்திய அமைச்சரவை\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை...\n26 வயது பெண்ணை காதலிக்கும் 52 வயது நடிகர் : என்ன ஒரு ரொமாண்டிக் ஜோடி…\nபடுக்கையறையில் ஆண்கள் பெண்களை இந்த மாதிரி திருப்தி படுத்துங்க: அதற்கு அப்புறம் பாருங்க…\nபடுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று...\nகடல் அலை சீற்றம் அதிகரித்துள்ளது – மக்கள் எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில்...\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=489", "date_download": "2018-04-22T03:01:40Z", "digest": "sha1:QLL7HKZZMGT47QEBNSB3CPA5R6OZ3MG2", "length": 4005, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "இந்தியா என்கிற கருத்தாக்கம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (19)\n��ினிமா - திரைக்கதை (9)\nHome » இந்தியா என்கிற கருத்தாக்கம்\nநூல்: இந்தியா என்கிற கருத்தாக்கம்\nஆசிரியர்: சுனில் கில்நானி, தமிழாக்கம்: அக்களூர் இரவி\nTags: இந்தியா என்கிற கருத்தாக்கம், சுனில் கில்நானி, தமிழாக்கம்: அக்களூர் இரவி, மொழிபெயர்ப்பு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t43043-topic", "date_download": "2018-04-22T02:49:21Z", "digest": "sha1:SQJAZDJVX6DYZP2JURFYXZQKNHFKBLWP", "length": 24395, "nlines": 237, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "விமான பயண டிப்ஸ்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nவிமான பயண டிப்ஸ் – கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா\n* விசா நீண்ட காலத்திற்கு வழங்கப்பட்டு\nஇருந்தாலும் கூட, விசா செல்லுபடியாகும்\nகாலமும் ஒன்றோடு ஒன்று பொருந்தி\nஇருக்குமாறு பார்த்துக் கொள்வது பயணியின்\n* ஒவ்வொரு நாட்டிலும் விசா வழங்கும்\nஅதிகாரிகளால் பயணியின் பயண நோக்கம்\nமற்றும் அவருடைய தகுதிகளை ஆராய்ந்து\nஅவர் அந்த நாட்டினுள் நுழைவதற்காக விசா\nசெல்வதற்கு முன் தன்னுடைய பாஸ்போர்ட்\nமற்றும் விசாவை சரி பார்த்துக் கொள்வது\n* பயணிகள் தாங்கள் சென்றடைய வேண்டிய\nஇடத்தை அடைவதற்காக மற்றொரு நாட்டின்\nவழியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால்\nஇறங்கி மற்றொரு விமானம் மாறிச் செல்வது\nபோன்று) அவ்வாறு செல்வதற்கான டிரான்சிட்\nடிரான்சிட் விசா பெற வேண்டுமானால்\nபுறப்படுவதற்கு முன்னதாக அதைப் பெற வேண்டும்.\n* ஒரு சில நாடுகள் பயணிகள், தங்களுடைய\nநாட்டின் நகரத்திற்கு வந்ததும் விசாவைப்\nபெற்றுக் கொள்ளும் வசதியை அளித்தாலும்,\nஇந்தியாவை விட்டு புறப்படும் முன் விசாவைப்\n* ஒவ்வொரு விமான நிறுவனமும் தன்னுடைய\nவாடிக்கையாளர் சேவை திட்டங்களைப் பற்றி\nஅதைப் பார்த்து விமான நிறுவனத்தைத்\n* பயணச் சீட்டுகள் முகவர்கள் அல்லது விமான\nநிறுவனத்தால் வழங்கப்பட்டாலும் கூட, டிக்கெட்டில்\nபெயர், பதவி, பயணத்தேதி, புறப்படும் இடம்,\nசென்று அடையும் இடம் ஆகியவை சரியாக\n என்று சரி பார்த்துக் கொள்ளும்\n* பெரும்பாலான விமான நிறுவனங்கள் இணைய\nதள பயணச்சீட்டுகளை வழங்குகின்றன. இந்த\nபிரிண்ட் செய்யப்பட்ட காகிதமாகவே தோன்றும்.\nஇருந்தாலும் அதில் பயணியின் விவரங்கள்,\nவிமானத்தின் எண், பயணத்தேதி, புறப்படும் இடம்,\nசென்றடையும் இடம், பயண வகுப்பு, டிக்கெட்\nவழங்கப்பட்ட தேதி, வழங்கப்பட்ட இடம், பேக்கேஜ்\nஅலவன்ஸ் ஆகிய விவரங்கள் இருக்கும்.\n* நீங்கள் பயணச்சீட்டை பெற்றவுடன் அதில் உள்ள\nபி.என்.ஆர். என்ற பயணச் சீட்டு எண், டிக்கெட்டில்\nஉள்ள பெயர், விமான எண், பயணத்தேதி, புறப்படும்\nஇடம் மற்றும் ��ென்றடையும் இடம் ஆகியவற்றைக்\nகுறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு செய்வது, அசல் பயணச்சீட்டு பெறுவதற்கு\nஉதவியாக இருக்கும். பி.என்.ஆர். எண்ணை\nகுறிப்பிட்டு எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் பயணச்\nசீட்டின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.\n* பயணச் சீட்டின் நகல் இல்லாமல் பயணிகள்\nவிமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தினுள்\nசெல்ல உரிமை கோர முடியாது.\n* விமான நிறுவனத்தினால் அச்சடிக்கப்பட்டு\nவழங்கப்படும் காகிதம் பயணச் சீட்டு தொலைந்து\nபோய்விட்டால் பயணி காவல் நிலையத்தில் புகார்\nஅளிக்க வேண்டும். அப்புகாரின் நகலை பயண\nமுகவர் அல்லது விமான நிறுவனத்திடம் கொடுத்த\nமாற்று பயணச்சீட்டு நகலைப் பெறலாம்.\n* ஒருவர் அவருடைய டிக்கெட்டை கம்ப்யூட்டரில்\nசேமித்து வத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு பிரதியை\nஅவருடைய ஈமெயிலுக்குள் அனுப்பி சேமித்து வைத்துக்\nகொண்டு தேவைப்படும் பொழுது பிரிண்ட் எடுத்துக்\nகொள்ளலாம் அல்லது தன்னுடைய டிக்கெட்\nவிவரங்களை மொபைல் ஃபோனிலும் காட்டலாம்.\nபிரிண்டில் தேவையில்லை என்பதால் தேவையில்லாமல்\nகாகிதத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதாலும்\nநன்றி: மங்கையர் மலர் செய்திகள்:\nRe: விமான பயண டிப்ஸ்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிரு��்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/03/tamil_18.html", "date_download": "2018-04-22T02:48:02Z", "digest": "sha1:HPLHFW5MZBTCIXC42TEDCF2DDRT2OZAL", "length": 3380, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "29 வயது பெண்ணின் சாதுர்ய திருட்டு..நகைகடைக்கே அல்வா கொடுக்கும் காட்சி!.", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் 29 வயது பெண்ணின் சாதுர்ய திருட்டு..நகைகடைக்கே அல்வா கொடுக்கும் காட்சி\n29 வயது பெண்ணின் சாதுர்ய திருட்டு..நகைகடைக்கே அல்வா கொடுக்கும் காட்சி\nநகைகடையில் 29 வயது நிரம்பிய பெண் வாடிக்கையாளர் ஒருவர் தங்க மோதிரத்தை திருடி பதில் விலைமதிப்பில்லாத மோதிரத்தை சாதுர்யமாக மாற்றும் காட்சி நகைகடையில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.in/2013/11/regular.html", "date_download": "2018-04-22T02:49:00Z", "digest": "sha1:BZ264OZQIYMWF27GKR3PAH7RLJV4LNRM", "length": 9981, "nlines": 137, "source_domain": "www.kalvikural.in", "title": "~ கல்விக்குரல்-அரசாணைகளின் அட்சயபாத்திரம்.", "raw_content": "\nதமிழ் நாடு பள்ளிகல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்த்தல்...\nClick here பள்ளிகல்வி இயக்குநர் செயல்முறைகள் ந .க .எண் 6462/டி2/இ1/2008நாள் 31.07.2013\nclick here பள்ளிக்கல்வி துறை அரசானை எண் 135.dt 23.07.2013\nநேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட்\nபட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்த்தல்...\n(HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு:\nSSA பணியிடம் சம்பளம் பெறுவதற்கான அரசாணைகள்:\nஅரசு ஊழியர்களின் மருத்துவக்காப்பீடு தொடர்பான அரசாணைகள்:\nஆசிரியர் தகுதித் தேர்வு சம்மந்தமான அரசாணைகள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணைகள்:\nஆசிரியர் பொது மாறுதல் அரசாணைகள்\nஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:\nஇணையான படிப்புகள் சம்மந்தமான அரசாணைகள்.\nஇரட்டை பட்டம் சார்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஊதியம் நிர்ணயம் சார்ந்த அரசாணைகள் :\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் விதிமுறைகளை விளக்கும் அரசாணை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள்:\nதமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை சார்ந்த அரசாணைகள்:\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nதற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nதொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :\nநீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்பின் நகல்கள்\nபங்களிப்பு ஒய்வூதியம் பலன் பெறுதல் சார்ந்த அரசாணைகள்:\nபணியிடங்கள் சார்ந்த நீதி மன்ற தீர்பாணைகள்\nபள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக் கல்வித்துறையின் பணபலன் மற்றும் புதிய பணியிடம் சார்ந்த அரசாணைகள்\nமிகவும் பழமையான அரசாணைகள் -OLD IS GOLD\nமுதல் அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:\nமுன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான அரசாணைகள்:\nதமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் ���ொகுப்பு :\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு : 1. G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012 CLICK HERE-ப...\nஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்:\nஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள் 1. G.O.MS No-42-Dated-10.01.62 2. G.O.MS No1...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் ஊதிய உயர்வு விதிகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/174188?ref=home-section-lankasrinews", "date_download": "2018-04-22T03:11:10Z", "digest": "sha1:7JBHILBPGCNVXZFRJME3CBIWUSZS5EVW", "length": 11891, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "நேர்மையுடனும் வெளிப்படையாகவும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்! - home-section-lankasrinews - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநேர்மையுடனும் வெளிப்படையாகவும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்\nமுடிவடைந்துள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் புதிய ஜனநாயக, மாக்சிச, லெனினிசக் கட்சியின் வட பிராந்தியச் செயலாளர் தோழர் கா. கதிர்காமநாதன் (செல்வம்) தலைமையில் வலி. கிழக்கு பிரதேச சபைக்கு வாளிச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவின் சார்பாக நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை, தோழர் கா. கதிர்காமநாதன் (செல்வம்) புத்தூர் மேற்கு 08 ஆம் வட்டாரத்தில் ஆயிரத்து ஐந்நூறு வரையான வாக்குகளைப் பெற்று மக்களின் ஆமோகமான ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளார்.\nதனக்கெதிராகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தினைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளிலும் பார்க்க ஆயிரம் வாக்குகள் வரை அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமலையகத்தில் கட்சியின் மாத்தளை மாவட்டச் செயலாளர் தோழர் டேவிட் சுரேன் தலைமையில் உக்குவளை பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவானது ஒரு பிரதிநிதியைப் பெற்றுக்கொண்டுள்ளது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ் இரு பிரதேச சபைகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியானது தொழிலாளர், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் விழிப்புணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும்.\nஆளும் வர்க்கக் கட்சிகளையும் மேட்டுக்குடி ஆதிக்கக் கட்சிகளையும் நிராகரித்து உழைக்கும் மக்கள் அளித்துள்ள வாக்குகளுக்குப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.\nபல்வேறு நெருக்கடிகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும், இருட்டடிப்புகளையும் மீறி மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றிருக்கின்ற நாம், ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கோ, ஆதிக்க சக்திகளுக்கோ எவ்வகையிலும் துணைபோகப்போவதில்லை.\nசுதந்திரமான முறையில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற நேர்மையுடனும் வெளிப்படையாகவும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்பதனை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅதேபோன்று, மீன் சின்னத்தில் சுயேட்சைக் குழுக்களாக போட்டியிட்ட உழைக்கும் மக்கள் வலி. மேற்கு பிரதேச சபையில் 02 பிரதிநிதிகளையும், காரைநகர் பிரதேச சபையில் 03 பிரதிநிதிகளைப் பெற்று முதன்மை நிலையிலும் உள்ளமையுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் கேடயச் சின்னத்தில் போட்டியிட்டு 15 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டமையானது மக்கள் அதிகாரம் நோக்கிய அரசியல் பாதையில் எமது மக்கள் ஒன்று திரள ஆரம்பித்துள்ளமையைக் கட்டியம் கூறிநிற்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=16", "date_download": "2018-04-22T02:27:57Z", "digest": "sha1:YEPD76JB25XPYTASJZ35A3C7K2KDL3TZ", "length": 7110, "nlines": 121, "source_domain": "www.v7news.com", "title": "பேட்டி | V7 News", "raw_content": "\nகொள்ளையனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசென்னை அண்ணாநகர் டி பிளாக்...\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nகாவிரி விவசாயி பிரச்சனை மட்டும் அல்ல தமிழ் இனத்தின் பிரச்சனை:...\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\n அ.இ.எம்.ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி\nஇந்தியா, கலை, சினிமா, செய்திகள், பேட்டி\nநடிகையின் அரை நிர்வாண போராட்டத்தால் பெரும் பரபரப்பு\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nசசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன், விரைவில் சந்தித்து வாழ்த்து பெறுவேன்...\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nமக்களின் இன்னல் பற்றி கவலை இல்லாத இந்த ஆட்சி நிலைத்து...\nமக்களின் இன்னல் பற்றி கவலை...\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nகல்வி அதிகாரிகளை நான் மிரட்டவில்லை: எச்.ராஜா\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nநவாஸ் ஷெரிப் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை 5 நீதிபதிகள்...\nUncategorized, செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nஇந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் தடை\nஇந்திய தடகள வீராங்கனை 29 வயதான...\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nசி.பா.ஆதித்தனார் சிலையை உடனே நிறுவ வேண்டும்: திருமாவளவன்\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfwednews.blogspot.de/", "date_download": "2018-04-22T02:50:06Z", "digest": "sha1:5KJXSMVP3CTSGINDU3YAE4R2BGY6WBAW", "length": 159294, "nlines": 228, "source_domain": "thfwednews.blogspot.de", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்", "raw_content": "\n86. தமிழ் தொன்மங்களுக்கான தேடுதல்\nஎனது தொடர்ச்சியான தேடலில் நான் பல ஆய்வாளர்களைச் சந்திக்கின்றேன். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்துடன் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள். பலர் எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர்ச்சியாக தம்மை ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுபவர்கள். அப்படி ஒருவர் தான் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பணியில் இருக்கும் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள்.\nதமிழகத்தின் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். ஆரம்பக்கல்வி முதல் தமிழ் வழி பள்ளியில் படித்தவர். தமிழிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வினை எழுதி மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று பின்னர் அரசு அதிகாரியாக இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர்.\nதிரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தின் பேஸ்புக் வழி எனக்கு நட்பு ஏற்பட்டது. வரலாற்று ஆய்வுகள், அதிலும் குறிப்பாக சிந்து சமவெளி ஆய்வுகள் குறித்து அவர் மேற்கொண்டு வரும் மிக ஆழமான ஆய்வுகளின் சிறு செய்தித் துளிகளை அவ்வப்போது என்னுடன் அவர் பகிர்ந்து கொள்வதுண்டு. இது எனக்குள் தமிழ் மொழிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான ஆய்வினைப் பற்றி தமிழகத்தில் மிக விரிவாக திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் விரிவுரைகள் ஆற்றி, இந்த ஆய்வினைத் தமிழக மக்களும் உலக அளவில் ஆய்வாளர்களும் அறிந்து கொள்ள எமது தமிழ் மரபு அறக்கட்டளை வழி நடவடிக்கைகள் மேற்கொள்ள நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பிக் கொண்டிருந்தது.\nமலேசியத் தமிழராய்ப் பிறந்து உள்நாட்டில் ஏனைய சக சீன, மலாய் மக்களால் கலிங்கா, கெலிங்கா என அடையாளப்படுத்தப்பட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் எனக்குக் கலிங்க நாடான ஒடிஷாவிற்குச் சென்று வர திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களது அறிமுகமும் நட்பும் கூடுதல் ஊக்கத்தை அளித்தது. அதன் விளைவாக அண்மையில் ஒரு குறுகிய கால பயணம் மேற்கொண்டு ���டிஷாவின் புவனேஷ்வர் மற்றும் பூரி பகுதிகளில் களப்பணி ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்றுத் தகவல்கள் பல சேகரித்து வந்தேன். இடையில் கிடைத்த நேரத்தில் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் நேரில் சந்தித்து சீரிய தகவல் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.\nதெற்காசிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் ஏனைய இனத்தோரால் கலிங்கர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவதை ஒரு பொருளாக எடுத்துக் கொண்டு அதனை ஆய்வு செய்து ஒரு கட்டுரையாகவே இவர் படைத்திருக்கின்றார் என்ற செய்தி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. The new lights on the Kalinga in Indonesia என்ற தலைப்பில் அமைந்த இந்த ஆய்வுக்கட்டுரை International Linguistics and Dravidian Linguistics Journal ஆய்வேட்டில் வெளிவந்தது.\nதமிழர்கள், தமிழகம், தமிழக அரசியல் என வரும் போது மூவேந்தர்களை முன்வைத்தே தமிழக எல்லையினை விவரிக்கும் போக்கு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை நாம் மறுக்கவியலாது. மூவேந்தர், முக்கொடி, மூன்று அரசியல் சின்னங்கள், மூன்று பேரரசுகள் என்ற விரிவாக்கப்பட்ட ஆளுமைகளை உள்ளடக்கியதாகவே தமிழகம் அடையாளப்படுத்தப்படுகிறது. சோழர்கள் எனும் போது தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், பூம்புகார், உறையூர், என்ற ஊர்களையும், பாண்டியர்களை அடையாளப்படுத்தும் போது மதுரையையும், சேரர்களை அடையாளப்படுத்தும் போது வஞ்சி, தொண்டி போன்ற ஊர்களையும் நாம் குறிப்பிடுகின்றோம். சங்க இலக்கியங்களிலோ சேர சோழ பாண்டிய மூவேந்தரது பங்களிப்புக்கள் நிறைந்திருக்கின்றன. மூவேந்தர்களை அடையாளப்படுத்தும் சங்கத் தமிழ்ப்பாடல்கள் அவர்கள் தமிழால் இணைந்திருந்தமையை உறுதிப் படுத்தும் சான்றுகளாக நம் முன்னே இருக்கின்றன. மூவேந்தர்கள் நில எல்லையின் அடிப்படையில் பிரிந்திருந்தாலும், அவர்கள் தத்தம் நாடுகளைப் பிரித்து ஆண்டிருந்தாலும், தமிழால் இணைந்திருந்தனர் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. இதனைச் சான்று பகரும் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் நமக்கு இன்று ஆதாரங்களாகக் கிடைக்கின்றன.\nஇன்று கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என மாநில வாரியாக எல்லைகள் அரசியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது. நெடுங்காலமாக, நம் இலக்கியச்சான்றோர் பலர் தமிழகத்தின் எல்லையைத் குறிப்பிடும் போது “வட வேங்கடம் முதல் தென் குமரி வரை” என அடையாளப்படுத்தி வைத்���ுள்ளனர். ஆனால் தமிழகத்தின் எல்லை என்பது “வட வேங்கடம் முதல் தென் குமரி வரை தானா” என திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நம் சிந்தனைக்குச் சவாலாக ஒரு முக்கியக் கேள்வியை எழுப்புகின்றார். தனது தொடர்ச்சியான பல்வேறு ஆய்வுகளின் வழி தமிழகத்தின் எல்லை மிகப் பெரிது என்பதையும், அது இன்று நாம் அடையாளப்படுத்தும் சிந்து சமவெளிப்பகுதி, இமயம் என மிக விரிந்ததொரு பகுதி என்றும் தன் கருத்தினை முன் வைக்கின்றார்.\nஒடிஷாவில் நான் இருந்த ஐந்து நாட்களில் ஒடிஷா மக்களுக்கும் வாழ்வியலுக்கும் அதிலும் குறிப்பாக ஒடிஷாவின் ஆதிக்குடிகளுக்கும் தமிழர்களுக்கும் பல ஒற்றுமைக் கூறுகள் இருப்பதை நான் என் களப்பணியின் போது மக்களை அவதானித்தும் உரையாடியும் அறிந்து கொண்டேன். ஒடிஷா மட்டுமல்ல.. இன்றைய இந்தியாவின் எல்லை, அதனையும் தாண்டி சிந்து சமவெளி வரை திராவிட பண்பாடும் நாகரிகமும் வாழ்வியலும் தான் நிறைந்திருந்தன எனத் தனது பல ஆய்வுகளின் வழி தொடர்ந்து கட்டுரைகளை எழுதிப் பதிப்பித்து வருகின்ற திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். இவரது ஆய்வுகள் இன்றைய கல்வியாளர்களையும் ஆய்வாளர்களையும் எட்ட வேண்டும்.\n1988 முதல் இந்தியாவின் பல பகுதிகளுக்குத் தனது பணியின் காரணமாகப் பயணம் மேற்கொண்டிருந்த வேளைகளில் பழங்குடி மக்களிடம் உரையாடும் வாய்ப்பு இவருக்கு அதிகமாகவே கிடைத்திருக்கின்றது. இந்தப் பயணங்களும் கள ஆய்வுகளும் இவரது திராவிட மொழி தொடர்பான ஆய்விற்கு தரவுகளைத் தருகின்ற அருமையான வாய்ப்பாகவும் அமைந்து விட்டது ஒரு அதிசயமான நிகழ்வுதான்.\nதமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஒரியா மொழி மட்டுமல்லாது கோயா போன்ற திராவிட மொழிகளையும் இன்னும் சில பழங்குடி மக்களின் மொழிகளையும் இவர் கற்றுள்ளார் என்பதனை இவரோடு உரையாடும் போது நான் அறிந்து வியந்தேன்.\nதமிழகத்தில் கூட இன்று சங்க இலக்கியம் கூறும் வாய்வியலைக் காண முடிவதில்லை. வளர்ந்து வரும் அதி வேகமான நாகரிக மாற்றங்கள், சமூக அரசியல் பிரச்சனைகள் ஆகியன, இன்று சங்கம் காட்டும் வாழ்வியல் நிலையிலிருந்து தமிழ் மக்கள் நீண்ட தொலைவில் வந்து விட்டதைக் காட்டுகிறது. தமிழகத்தின் பழங்குடி மக்களின் வாழ்வியலும் கூட சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்திற்கும் தேவைக்கும் தீனி போடும் வகையில் தான் ம���ற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவின் ஏனைய பல பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தன் பணிக்காகப் பயணிக்கும் போது அங்கு தான் காண்கின்ற பழங்குடி மக்களின் அன்றாட வாழ்வியல் கூறுகள் தனக்குச் சங்க கால வாழ்க்கையை தன் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாகக் கூறுகின்றார் இவர். ஒரு தமிழ் இலக்கிய மாணவரான தனக்கு, இப்பழங்குடியின மக்களைக் காணும் போது, தொல்காப்பிய பொருளதிகாரம் சுட்டும் அகத்திணையியல் சூத்திரம் தன் கண் முன்னே தென்படுவதும், திடீரென்று குறுந்தொகையில் நற்றிணையில் வருகின்ற செய்யுள் கூறும் காட்சி கண்முன்னே காட்டப்படுவதையும் தாம் உணர்ந்ததாகக் கூறுகின்றார். சங்ககாலத்தை விவரிக்கும் சங்கப்பாடல்களில் சொல்லப்படுகின்ற குறிஞ்சித் திணை வாழ்க்கை என்பதை இன்று தான் இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்திலும், ஒடிஷாவின் கந்தமால், கோராப்பூட் பகுதிகளில் வாழும் டோங்ரியா, கோண்டு பழங்குடி மக்கள் வாழ்வில் உறைந்து கிடப்பதைக் கண்டு அவற்றைப் பதிவாக்கியிருக்கின்றார் இவர். தன் கண்களின் முன்னே சங்க கால வாழ்வியலை இன்று நிகழ்கால வாழ்வியலாகக் காண்கின்றோமே என வியந்ததன் விளைவே இவரது மிகத் தீவிரமான ஆய்விற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன என்பதை அவரோடு உரையாடும் போதே அறிந்து கொள்ள முடிந்தது.\nஇந்தியாவின் மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். அதில் 1990களின் இறுதிகளில் இம்மாநிலத்தின் சிந்துவாரா பகுதிகளில் இன்று நம் தமிழகத்தில் உள்ள மதுரையிலிருந்து கேரளாவின் இடுக்கி செல்லும் பகுதியில் உள்ள தேனீ, கம்பம், தேக்கடி, குமிளி, போன்ற ஊர்களில் இருக்கின்ற ஊர்ப்பெயர்கள் அப்படியே மாற்றங்களின்றி மத்திய பிரதேசத்தின் சிந்துவாரா பகுதியில் இருக்கின்றன என்பது வியப்பல்லவா இப்பகுதிகளில் திராவிடப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்பது இந்த ஊர்ப்பெயர் ஒற்றுமைக்கும் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் இருக்கும் தொடர்பினை காட்டுவதாக அமைகின்றது என்பதை மறுக்கவியலாது.\n”தமிழ் தொன்மங்களுக்கான தேடுதல் தமிழக அரசியல் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது” என்ற உறுதியான கருத்துடன் செயல்படுகின்றார் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள். இக்கருத்துடன் நானும் முழுமையாக உடன்படுகி���்றேன்.\nஇந்தியாவின் பரந்த நிலப்பகுதிகளில் தமிழர் சான்றுகள் நிறைந்திருக்கின்றன. கல்வெட்டுக்களும் ஓலைச்சுவடி ஆய்வுகள் மட்டுமே தமிழர்களின் வாழ்வியலை நிர்ணயித்து விடக்கூடிய முழுமையான சான்றாதாரங்கள் அல்ல. பழங்குடி மக்களின் வாழ்வியல் கூறுகளை ஆராய்வதும், இந்தியா, பாக்கிஸ்தான், வங்கம், ஆப்கானிஸ்தான், போன்ற எல்லை நாடுகளிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பரந்து விரிந்த ஆய்வினைத் தொடர்வதின் வழியே தான் தமிழ்க்குடியின் வரலாற்றுச் செய்திகளை நாம் நிலை நிறுத்த முடியும். தமிழர்கள் காலம் காலமாகத் திரைகடலோடி திரவியம் தேடியவர்கள். தமிழர்களின் வாழ்க்கை என்பது கூலிகளாகவும், அடிமைகளாகவும் வந்தவர்கள் என்று எழுதப்படக்கூடாது. தமிழர்கள் வீரர்களாக, வணிகர்களாக, புதிய நாடுகளைத் தேடி அங்கே தம் ஆளுமைகளைச் செலுத்தும் தைரியம் மிக்கவர்களாக, தமது தத்துவக் கோட்பாடுகளையும் சமய நம்பிக்கைகளையும் புதிய நிலங்களில் வேறூன்றியவர்களாக அறியப்பட வேண்டியவர்கள். இதனைக் கருத்தில் கொண்டு நம் ஆய்வுகள் மிக விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.\nதிரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., சிந்து வெளி கண்டுபிடிப்புக்கள் தொடர்பாகச் செய்து வரும் ஆய்வுகள் தமிழர் தொன்மங்களை நாம் அறியச் செய்யும் சீறியதொரு முயற்சி. வரலாற்று ஆய்வு மட்டுமே என்று தன் பார்வையை குறுக்கிக்கொள்ளாமல் தம்மை ஒரு இலக்கியவாதியாகவும் இவர் அமைத்துக் கொண்டுள்ளார் என்பது இவருக்கிருக்கும் கூடுதல் சிறப்பு. ஒடிஷாவின் மிக உயர்ந்த அரசுப் பதவி, சிந்துசமவெளி ஆய்வுகள், பழங்குடி மக்கள் ஆய்வுகள் மற்றும் ஊர்ப்பெயர் ஆய்வு, என்பதோடு சங்கத்தமிழை ரசித்தும் திருக்குறளை சிந்தித்தும் கவிதைகளை படைத்து வருகின்றார் இவர். பன்முகத்தன்மை கொண்ட இந்த ஆளுமையுடன் நான் செலவிட்ட சில மணி நேரங்கள் எனது ஆய்வுக்கு விருந்தாக அமைந்தன. இந்த ஆய்வுத் தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து வெளியிடுவோம். அவற்றைப் பார்த்தும் கேட்டும், வாசித்தும் தமிழ் ஆய்வுலகம் பயன்பெற வேண்டும் என்பதே எமது அவா\nஒடிஷா இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் ஒன்று. வங்கக்கடலை எல்லையாகவும் மேற்கு வங்கத்தையும், ஜார்கந்த், சட்டீஷ்கர், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களையும் எல்லையாகக் கொண்ட மாநிலம். முதலாம் ராஜேந்திரச் சோழனின் திருப்பதி கல்வெட்டில் ”ஒட்ட விசயா” எனப் பெயர் குறிப்புள்ளது. இன்று ஒடிஷா என அறியப்படும் இந்த மாநிலம் கலிங்கம் என வரலாற்றுப் பெயர்கொண்டு திகழ்ந்த ஒரு நிலப்பகுதியாகும். இன்றும் ”கலிங்கா” என்ற பெயருடன் பல நினைவுச் சின்னங்களும், அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் இந்த மாநிலத்தில் செயல்பட்டு வருவதை பரவலாகக் காண முடிகின்றது.\nமௌரியப் பேரரசை ஆட்சி செய்த அசோக மாமன்னன், தனது ஆட்சிக் காலத்தின் 8ம் ஆண்டில் கலிங்கத்தை நோக்கிப் படையெடுத்தான். இது நிகழ்ந்தது கி.மு.261ம் ஆண்டில். இந்த கலிங்கப் போர் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. இப்போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்தார்கள் என்றும் ஒன்றரை லட்சம் பேர் சிறைக்கைதிகளாக சித்ரவதைக்குள்ளாயினர் என்றும் கல்வெட்டுச் சான்றுகள் சொல்கின்றன. அதே வேளை இந்தப் போர் அசோகமன்னனை போரை கைவிட்டு, பௌத்த மதம் தழுவி, இன பௌத்த அறத்தை இந்தியா முழுமைக்கும் மற்றும் இலங்கை, ஏனையை கிழக்காசிய, தூரக் கிழக்காசிய நாடுகளுக்கும் பரவச் செய்த அரசியல் முன்னெடுப்பை நிகழ்த்திய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.\nநெடு நாட்களாக ஒடிஷா சென்று வரவும், அங்குள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கி ஆராய்ந்து வரவும் எனக்கு ஆழ்ந்த விருப்பம் இருந்தது. எனது இனிய நண்பர் திரு.பாலகிருஷ்ணன் IAS அவர்கள் ஒடிஷா அரசில் மிக உயர்ந்த பதவி வகிப்பவர். அவரது உதவியுடன் நான்கு நாட்கள் ஒடிஷாவின் பல வரலாற்றுப் பகுதிகளுக்குச் சென்று பதிவுகளைச் செய்து வந்தேன். அப்படிச் சென்ற பகுதிகளில் வைணவப் பாரம்பரியத்தின் கூறுகள் கொண்டதாக அடையாளப்படுத்தப்படும் ஸ்ரீ ஜெகநாத் கோயிலுக்குச் சென்று வந்தேன். புவனேஸ்வர் நகரிலிருந்து ஏறக்குறைய 1 மணி நேர கார் பயணம் அது. இக்கோயிலுக்குள் கைப்பேசி புகைப்பட கருவிகள் ஏதும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.\nசாதாரண நாளில் ஒரு நாளுக்கு முப்பதாயிரம் பேர் வந்து செல்லும் ஒரு கோயில் இது. நினைக்கவே மலைப்பாக இருந்தது. நான் உள்ளே செல்ல எனக்கு ஒரு சுற்றுலாத்துறை அதிகாரியும், பெண் போலிஸ் அதிகாரியும் உடன் வந்ததால் எல்லா முக்கியப் பகுதிகளையும் பார்த்து சுவாமி வழிபாடும் செய்து வர முடிந்தது.\nஉள்ளே நுழைந்ததுமே இக்கோயில், அதன் சுற்றுச்சூழல் அனைத்துமே ஒரு எல்லைக்குள் வைத்து ஒப்பிடப்பட முடியாத ஒரு தனி உலகம் என்று புரிந்தது. இக்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். சிறிய கோயில்களாக பல நிறைந்திருக்கின்றன, ஒவ்வொன்றிலும் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஆங்காங்கே சன்னிதிகளில் சிவலிங்கங்கள் வழிபடப்படுகின்றன. நாகர் தெய்வ வழிபாடு, பெண்தெய்வங்களின் வெவ்வேறு வடிவங்களிலான சன்னிதிகள் நிறைந்திருக்கின்றன. இவை பூர்வகுடி மக்களின் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் கூறுகளாக உள்ளன.\nமுதலில் வருவது பெரிய மடப்பள்ளி. இங்கு ஒடிஷாவில் இயல்பாக விளையும் காய்கறிகள் மட்டுமே சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மடப்பள்ளியைச் சுற்றி வருவதே ஒரு கண்காட்சி போலத்தான் இருக்கின்றது. பரங்கிக்காய், மரவள்ளிக்கிழங்கு போன்றவை அதிகம் காணப்பட்டன. உருளைக்கிழங்கு தக்காளி ஆகியவை பயன்படுத்தப்படுவதில்லை. விறகுகளை அடுக்கி அறைக்குள் பெரிய பெரிய அண்டாக்களில் பல அடுக்கு பாத்திரங்களில் சமையல் நடைபெறுகின்றது. தண்ணீரை அங்குள்ள குளத்திலிருந்து ஊழியர்கள் கொண்டு வந்து ஒரு பிரத்தியேக வழி அமைத்து அதன் வழி கொட்டி பாதை அமைத்து அனுப்புகின்றனர்.\nஅங்கு மண்பாண்டங்களில் சமையல் தயாரிப்புக்கள் செய்யப்படுகின்றன. ஒரு நாள் பயன்படுத்திய மண்பாண்டம் மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அன்றே சமையல் முடிந்ததும் மண்பானைகள் உடைக்கப்படுகின்றன. தினம் தினம் ஆயிரக்கணக்கான மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கோயிலுக்கென்றே பிரத்தியேகமாக மண்பாண்டம் செய்ய ஒரு அருகாமை கிராமத்தில் தொழில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்பது வியப்பளிக்கின்றது.\nஇக்கோயில் வளாகத்தில் முதலில் ஒரு புத்த விகாரை இருந்து பின் அது பெர்ஷிய மன்னனின் படையெடுப்பின் போது அம்மன்னனின் படையால் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தப் புத்த விகாரைக்குள் புத்தரின் பல் படிமத்தின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்டதாகவும், புத்த விகாரைக்கு ஏற்பட்ட சிதைவு பாதிப்பினை ஏற்படுத்தும் என பயந்த பூர்வகுடி மக்கள் அவர்கள் வழிபாட்டில் உள்ள ”நீல் மாதவ்” என்ற கடவுளை இங்கு வழிபாட்டிற்காகப் பிரதிட்டை செய்திருக்கின்றனர். சி��ிய கோயிலாக இது இன்றும் வழிபாட்டில் இருக்கின்றது. பழங்குடி இன மக்களின் இக்கடவுள் கருப்பு நிறத்திலான கடவுள். இந்த கடவுள் உருவத்தின் இருதயப் பகுதியில் முன்பிருந்த புத்த விகாரையில் பாதுகாக்கப்பட்ட புத்தரின் உடல் படிமத்தின் பல்லின் ஒரு பகுதி உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இக்கடவுளின் மறு தயாரிப்பு நிகழ்த்தப்பட்டு அந்தப் படிமம் இருதயப் பகுதியில் வைக்கப்பட்டு வழிபாடு தொடர்கின்றது. 12ம் ஆண்டில் மாற்றப்படும் இந்தத் தெய்வச் சிலையின் உருவம் கோயில் வளாகத்தின் ஒரு புறத்தில் உள்ள கல்லறைப்பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதியில் புதைக்கப்படுகின்றது. அதன் எதிர்புரம் இருக்கும் கட்டிடத்தில் புதிய தெய்வ வடிவம் தயாரிக்கப்படுகின்றது. மிக நுணுக்கமான இந்த அமைப்பு வேறு எங்கும் நான் கேட்டிராத, கண்டிராத, அறிந்திராத ஒரு வழிபாட்டு முறை. மர வழிபாடு என்பது மிகப் பழமையான ஒரு வழிபாட்டுக் கூறு. நீல் மாதவ் தெய்வம் வேப்ப மரத்தினால் செய்யப்படுகின்றது என்பது இண்டஹ் மர வழிபாட்டுக் கூறுகள் தொடர்வதைக் காட்டுகின்றன.\nஇப்போதிருக்கும் ஜெகநாதர் ஆலயத்தை அமைத்தவர் கலிங்கமன்னன் இந்திரதியும்மன். இவர் அமைத்த கோயிலின் பிரகாரத்தில் ஸ்ரீ ஜெகநாதர் (கருப்பு வர்ணத்தில்) அவரோடு அவரது சகோதரி சுபத்திரா(மஞ்சள் நிறத்தில்), அவரது சகோதரர் பாலபத்திரன் (வெள்ளை நிறத்தில்) என வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் அமைத்திருக்கின்றார். மூலஸ்தானத்தில் உள்ள மூன்று தெய்வங்களின் வடிவங்களும் வேப்ப மரத்தினால் உருவாக்கப்படுகின்றன. சிறப்பான தகுதிகள் பெற்ற மரங்களே இத்தெய்வ வடிவங்களைச் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. மரத்தினால் சுவாமி வடிவம் அமைக்கப்படுவதால் இது அபிஷேகம் செய்யப்படாத மூலவர் வடிவமாக அமைகின்றது. சுவாமிக்குப் பண்டிகை காலச் சூழலைப் பொறுத்து உடை அலங்காரங்களைச் செய்கின்றனர்.\nஇன்றிருக்கும் கோயில் 11ம் நூற்றாண்டு தொடங்கி கட்டப்பட்டதாகும். கங்கா பேரரசின் கலிங்க மன்னர்கள் கட்டிய கட்டுமானப் பணி இது. வைணவர்களால் ஸ்ரீ ஜெகநாதர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக, 9வது அவதாரமாக இக்கோயிலில் காட்டப்படுகின்றார். விஷ்ணுவின் அதே 9வது அவதாரமாகப் புத்தரும் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றார் என்பது விந்தை. புத்தரின் படிமம் ஒன்று இங்குத் தொடர்ச்சியாக மாதுகாக்கபப்ட்டு வருவதால் இந்த நம்பிக்கை இருக்கலாம் என்று கருதத் தோன்றுகின்றது.\nஇக்கோயிலில் மகாலட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஜெகநாதர் கோயிலில் நிகழ்த்தப்படும் அனைத்துச் சடங்குகளும் மகாலட்சுமி சன்னிதியில் அனுமதி பெற்றே நடத்தப்படுகின்றது.\nஸ்ரீ ஜெகநாதரும்,சுபத்திரா, பாலபத்திரன் ஆகிய மூவரும் இருக்கும் பிரகாரம் தான் இக்கோயிலின் மையப்புள்ளி. இங்கு எறும்பு ஊர்வது போல மக்கள் நெரிசல் அலை மோதுகின்றது. ஒரு சில விநாடிகள் தான் முதலில் சாமி தரிசனம் கிடைக்கின்றது. பின்னர் தூரச் சென்று நின்று இறைவடிவங்களைக் காண முடிகின்றது. கோயில் முழுக்க உள்ளே புடைப்புச் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. முன்னர் வர்ணப்பூச்சுக்கள் இல்லை. ஆனால் இப்போது சுவர் முழுக்க வர்ணச்சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. வைஷ்ணவ தசாவதாரக் கதைகளைச் சித்திரமாகவும் சிற்பங்களாகவும் உருவாக்கியிருக்கின்றனர். இது பிரம்மாண்டக் காட்சியாக இருக்கின்றது.\nமனிதர்கள் சாப்பிடுவது போலவே சுவாமிக்கும் அதி காலை உணவு, காலை 10 மணிக்கு ஒரு உணவு, மதிய உணவு, இடையில் மீண்டும் ஒரு உணவு, மாலை உணவு இரவு உணவு என ஆறு வேளை வெவ்வேறு வகையான உணவு (நைவேத்தியம்) சுவாமிக்கு இங்குத் தயாரிக்கப்படுகின்றது.\nஒவ்வொரு 9,12, அல்லது 19ம் ஆண்டில் குருமார்கள் குறித்துக் கொடுக்கும் நாளில் கருவறையில் உள்ள மூன்று தெய்வ வடிவங்களின் புதிய வடிவத்திற்கான உருவாக்கம் பெரும் நிகழ்வு நடைபெறுகின்றது, இதனை ”நபக்கலேபரா” என அழைக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வேப்ப மரத்தில் புதிய சாமியின் உருவங்கள் தயாரிக்கப்பட்டு அவை பிரகாரத்தில் வைக்கப்படுகின்றன. இப்போது இருக்கும் இந்த மூன்று தெய்வ வடிவங்களும் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வேப்ப மரத்தினாலான வடிவங்களாகும். புதிய வடிவங்கள் தயாரிக்கப்பட்டு பழைய வடிவங்கள் கல்லறை தோட்டத்தில் தக்க சடங்குகளுடன் புதைக்கப்படுகின்றன.\nமூலவர் வடிவங்கள் மூன்றும் ஏறக்குறைய இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.\nபூரி ஜெகநாதர், பௌத்தம்-பழங்குடி இன தெய்வம்-வைணவம் ஆகிய மூன்று வழிபாட்டு அம்சங்களையும் உள்ளடக்கிய வழிபாடு. இந்த ஆலயம் உலகின் வேறெங்கும் இ��்லாத, தனித்துவமிக்க ஒரு வழிபாட்டு மையம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்\nஒரு பெண்ணுக்கு பலம் அவள் பெரும் கல்வியும் அவள் மன உறுதியும் தான். தெளிந்த சிந்தனையும், சீரான கருத்துக்களும், தன்னைப்பற்றிய சரியான புரிதலும் கொண்ட பெண்கள் சாதனைகளைச் செய்தோராகப் பரிமளிக்கின்றனர்.\nபெண்கள் என்றால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பெண்களைப் பற்றிப் பேசினால் அது அவர்களது பலகீனத்தை முன்வைத்து எழுப்பப்படும் நிகழ்வுகளுக்கு எழும்பும் எதிர்வினைகளும் செயல்பாடுகளும் எனக் காண்பது ஒரு வித கண்ணோட்டம். இது இன்றைய அளவில் இன்னமும் தொடர்கின்ற ஒரு தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இக்காலத் தமிழ்ப்பெண்கள் பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்களாக இருக்கின்றனர். வீடு என்ற நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிடுபவர்களாக இவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களல்ல. தன்னையும் வளர்த்துக் கொண்டு, தன் குடும்பத்தையும் அரவணைத்துக் கொண்டு, தன் குடும்ப பொருளாதாரத் தேவைகளையும் முன்னெடுத்துச் செயல்படுத்தும் செயல்திறன் மிக்கோராக இக்காலப் பெண்கள் வளர்ச்சி கண்டிருக்கின்றனர்.\nஅண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாம் உலக ஐயை மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்க வந்த பெண்டிர் பலர் சமூகப் பார்வையைக் கொண்ட ஆளுமைகளாகத் தம்மை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் படைத்த கட்டுரைகள் பெண் இனத்தின் பல்வேறு கோணங்களை ஆய்வுப்பூர்வமாக அலசுவதாக அமைந்திருந்தது. மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு மலரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.\nஐயை சிவசித்ரா “ சின்னப்பிள்ளை – தமிழக கிராமப் புறப்பெண்களின் தன்னெழுச்சி வரலாறு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வழங்கியிருந்தார். எழுதவும் வாசிக்கவும் தெரியாத ஒரு கிராமத்துப் பெண்பிள்ளை தான் சின்னப்பிள்ளை. இவர் தன் முயற்சியால் நட்ட விதை இன்று ஆலமரமாகச் செழித்து வளர்ந்து பல கிராம மகளிருக்கு உதவும் கரமாக விரிந்திருக்கின்றது. “தன்” என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி ஆறு லட்சம் உறுப்பினர்களுடன் இன்று இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் 12 மாநிலங்களில் தற்சமயம் இந்த அமைப்பு கிளைவிட்டுப் பரவி விரிந்திருக்கி���்றது. இந்தக் களஞ்சியத்தின் இன்றைய சேமிப்பு 281 கோடி இந்திய ரூபாய் என்பதைக் கட்டுரை விவரிக்கின்றது.\nசின்னப்பிள்ளை கள்ளந்திரி என்ற கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் திருமணம். புல்லுச்சேரி கிராமத்திற்கு வருகின்றார். சில பண்ணையார்களுக்குச் சொந்தமாக இருக்கும் விளைநிலங்களில் வேலை செய்து கூலித் தொழிலாளியாக அவர் வாழ்க்கை தொடர்கின்றது. 1990 வாக்கில் இத்தகைய கூலித்தொழிலாளிகளின் மேற்பார்வையாளராக இருந்த போதிலும் தன் சக தொழிலாளர்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படத்தொடங்கினார். அந்தச் சூழலில் அந்தக் கிராமத்திற்கு திரு.வசிமலை அவர்கள் வருகின்றார்கள். இவர் கிராமப்புற மேம்பாட்டிற்காகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர். அவரது வழிகாட்டுதலுடன் சின்னப்பிள்ளை சேமிப்புத் திட்டத்தை தொடங்குகின்றார்.\nமுதலில் 20 பெண்கள், மாதம் 20 ரூ முதலீட்டில் ஆரம்பித்த இந்த முயற்சி படிப்படியாக கிராமம் கிராமமாக விரிவடைந்தது. இந்த முயற்சி வெற்றியடைய முக்கியக் காரணமாக இருந்தது சின்னப்பிள்ளையின் நேர்மை, உதவும் மனம், எதிர்காலத்தைப் பற்றிய தூரநோக்குச் சிந்தனை மற்றும் இதில் உறுப்பினர்களாக தம்மை இணைத்துக் கொண்ட பெண்களின் கடும் உழைப்பும் நம்பிக்கையும் தான். இப்படி படிப்படியாக வளர்ந்து இன்று பல கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு நிழல் தரும் குடையாக இருக்கின்றது இந்த “தன்” அமைப்பு. சின்னப்பிள்ளையின் சேவையைப் பாராட்டி இந்தியப் பிரதமர் மத்திய அரசின் விருதான “ஸ்த்ரீசக்திபுஷ்கர்” விருதினை 1999ம் ஆண்டு வழங்கினார் என்பது பெருமையளிக்கும் செய்தி அல்லவா.\nஅடுத்து நாம் காணவிருப்பது கடந்த ஆண்டு மதத்தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ் பற்றிய ஒரு கட்டுரை.\nதமிழகத்தின் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும் ஐயை முனைவர்.கு.உமாதேவி “கௌரி லங்கேஷின் தாய்மொழி தார்மீகம்” என்ற கட்டுரையின் வழி இந்த ஆளுமையின் தன் தாய்மொழி சார்ந்த செயல்பாடுகளை விவரிக்கின்றார்.\nகௌரி கர்நாடகா மாநிலத்தில் 1962ம் ஆண்டு பிறந்தவர். 1985ம் ஆண்டு முதல் 1990 வரை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் பணியாற்றியவர். நவீன கன்னட எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும் லங்கேஷ் என்ற பத்த��ரிக்கையைத் தொடக்கியவருமான ப்ரகதி ரங்காவின் மகள். ஆங்கிலக் கல்வியை கற்றவர். தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு லங்கேஷ் பத்திரிக்கையை நடத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். ஆங்கில வழிக்கல்வி கற்றவருக்குக் கன்னட மொழி பத்திரிக்கையை நடத்துவது, அதிலும் கொள்கை மாறாத வகையில் திறம்பட நடத்துவது என்ற சவால் இருந்தது. விமர்சனங்கள் எழுந்தன. ஆகினும் தன் தாய்மொழி மீது கொண்ட தீவிர ஈடுபாட்டினாலும், சமூக அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாட்டுடனும் தனது பணியைத் தீவிரமாக முன்னெடுத்தார் கௌரி லங்கேஷ். கன்னட மொழியைக் கற்கத் தொடங்கிய இவர், தன் பத்திரிக்கை வாயிலாக 850க்கும் மேற்பட்ட திரை-புத்தக விமர்சனங்கள், சுயவரலாறு கட்டுரைகள், விளையாட்டுத் தொடர்பான கட்டுரைகள் என எழுதியிருக்கின்றார். தாய்மொழிப் பற்று, தாய்மொழி அடையாளம், தாய்மொழி பேணுதல் என்ற வகையில் தனது கருத்துக்களை முன் வைத்து மிகத் தீவிரமாக செயலாற்றியவர் இவர்.\nஇந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதன் பிரதிநிதியாக கௌரி மதச்சார்பற்றவராக, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக தன் செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.\nதாய்மொழியில் கற்கும் போது ஏற்படும் புரிதல் ஆழமானது. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்கும் திறன் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. தாய்மொழியை மறந்தவர்களாக இருப்பது பெருமையல்ல. எனக்குத் தமிழ் தெரியாது என ஆங்கிலத்தில் சொல்லிச்சிரிக்கும் பலரை நாம் இன்று காண்கின்றோம். அது தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய ஒரு வித உளவியல் பிரச்சனையே. எந்த வயதிலும் ஒரு மொழியைக் கற்க விரும்புவோர் முயற்சி செய்தால் நிச்சயம் கற்றுக் கொள்ள முடியும். அதிலும் ஒருவர் தனது தாய்மொழியை இளம் வயதில் கற்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் மனம் தளராது முயற்சித்தால் நிச்சயம் மொழித் திறனைப் பெறலாம். தன் தாய்மொழியில் சீரிய பங்காற்றலாம் என்பதற்குக் கௌரி லங்கேஷ் ஒரு உதாரணமாகத் திகழ்கின்றார் என்பதை இக்கட்டுரையின் வழி ஆசிரியர் முன்வைக்கின்றார்.\nஅடுத்த கட்டுரை மௌனமாகப் பெண்கள் அனுபவித்து வரும் பாகுபாடு, அதனால் ஏற்படும் சமூக வலிகள் பற்றி பேசுகின்றது. ஐயை கி.உமாமகேஸ்வரி “மௌனப் பெருங்கடல்” என்ற தலைப்பில் சமூகப்பார்வையை ஆழமாகத் தன் கட்டுரையில் முன்வைக்க��ன்றார். பெண் சமத்துவம், பாரதி கண்ட புதுமைப்பெண் என்றெல்லாம் நாம் பேசிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம் தமிழ்ச்சமூகத்தில் பெண்களைத் தொடர்ந்து வரும் சில கொடுமைகளின் சுவடுகளை ஒதுக்கித் தெள்ளிவிட்டுச் செல்ல முடியாதல்லவா\nஇந்தக் காலகட்டத்திலும் விதவைகள் என அடையாளப்படுத்தப்பட்டு அவமானங்களையும் இன்னல்களையும் அனுபவிக்கும் பெண்கள் நம்மில் இருக்கவே செய்கின்றனர். அப்படி விதவை என அடையாளமிட்டு அழைக்கப்படுவோர் அனுபவிக்கும் வலிகள் பன்முகத்தன்மை கொண்டவை. தனிமை தரும் வேதனை, பொருளாதாரச் சார்பு நிலை, உலகம் என்ன சொல்லுமோ என எதிலும் பயம், பதற்றம், பாலியல் ரீதியான பிரச்சனைகள், பழமைவாத சமூகம் தரும் தாக்கம், குடும்ப சுமை என இவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சமூகத்தில் மனைவியை இறந்த கணவனை சடங்கு ரீதியாக நம் சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் கணவனை இழந்து விட்டாலோ விதவை என்ற ஒரு பட்டம் தானே கிடைத்து விடுகின்றது. இந்தக் காலத்திலும் கூட மங்கல காரியங்களிலிருந்து விலக்கப்பட்டவளாக அத்தகைய பெண்கள் வாழ்கின்றார்கள். ஆதலால், நம் சமூகத்தில் “விதவை” என்ற சொல்லாடே புழக்கத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றார் கட்டுரை ஆசிரியர்.\nஇப்படி பல்வேறு கோணங்களில் பெண்களின் சமகால சமூக, பொருளாதார சிந்தனைகளை முன் வைத்து கட்டுரைகள் இந்த நிகழ்வில் படைக்கப்பட்டன.\nஅயலகத்திலிருந்து வந்து கலந்து கொண்டு பங்களித்த ஆய்வாளர்களுடன் மலேசியாவின் கல்விக்கழகங்கள் சிலவற்றிலிருந்தும் ஆசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் திரளாகப் பங்கு கொண்டு பயன்பெற்றனர். பல நாடுகளைச் சார்ந்த மகளிர் இதுவரை வாட்சப் குழுமம் வாயிலாக மட்டுமே சந்தித்தவர்கள் நேரிலே சந்தித்து ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி மகிழ்ந்தனர்.\nபெண்கள் எனப் பேசத்தொடங்கினால் பிரச்சனைகள் தானே முன் நிற்கின்றன என்ற கருத்திற்கு மாற்றாக இருந்தது இந்த ஆய்வுக் கருத்தரங்க நிகழ்வு. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் ஒலித்தன. ஆக்கப்புர்வமான நட்புச் சூழல் விதைக்கப்பட்டது இந்த நிகழ்வில். இது வளர்ந்து ஆலமரமாகி விழுதுகள் விட்டு வளரும்.\nமகளிர் மேன்மை காக்கும் இந்த ஐயை குழுமத்திற்கு என் நல்வாழ்த்துகள்\n83. உலக ஐயை ஒன்றுகூடல்\nஅது பெண்களைச் சிறப்பித்த ஒரு மாந���டு..\nஆளுமை நிறைந்த பெண்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்த ஒரு மாநாடு..\nஆய்வுலகில் ஈடுபட்டிருக்கும் பெண்களை மேலும் ஊக்குவித்த ஒரு மாநாடு..\nஆம். முதலாம் உலக ஐயை மாநாடு கடந்த 17.03.2018 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.\nதமிழகம், இலங்கை, மலேசியா, ஜெர்மனி, சுவிஸர்லாந்து, துபாய், வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பெண் ஆளுமைகள் இந்த ஆய்வுக்கருத்தரங்கில் வந்து கலந்து கொண்டனர். இணையத்தின் வழியே நல்ல செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்; திறமையாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனை வெற்றிகரமானதாகச் செயல்படுத்திக் காட்டலாம் என்பதற்கு உதாரணமாக இந்த மாநாடு நடைபெற்றது.\nஈராண்டுகளுக்கு முன்னர் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களால் துவக்கப்பட்டு, இணையவழி ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும் குழு “ஐயை வாட்சப் குழுமம்”. ஆய்வுத் தளத்தில் இயங்கும் பெண்களை ஒருங்கிணைத்து பெண்களின் அளப்பறியச் சக்தி, ஆக்ககரமான செயல்பாடுகளையும் தரமான ஆய்வுகளையும் முன்னெடுக்க ஒரு அமைப்பு தேவை என சிந்தித்து இக்குழுமத்தைத் தொடக்கியதால் இன்று உலகின் 145 நாடுகளிலிருந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுமமாக இக்குழு செயல்பட்டு வருகின்றது. இக்குழுமத்தின் முதல் ஆய்வு மாநாட்டில் பெண் ஆய்வாளர்களே முற்றும் முழுதுமாக வழங்கிய 23 கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் “தீ இனிது” என்ற பெயருடன் ஆய்வுக்கருத்தரங்கம் நடைபெற்ற நாளில் வெளியிடப்பட்டது.\nஇந்த ஆய்வுக்கருத்தரங்கத்தை இந்தியத் தூதரகத்தின் கலை கலாச்சாரப் பிரிவுத் தலைவர் திரு.அய்யனார் அவர்கள் தொடக்கி வைத்தார். தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க.சுபாஷினி வழிநடத்த, பேராசிரியர்.நா.கண்ணன் திறனாய்வு செய்ய, பேராசிரியர் அரங்க மல்லிகா முறைப்படுத்த, திரு.ஒரிசா பாலு நெறிப்படுத்த இந்த ஆய்வுக் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nபெண்கள் தொடர்பான, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெண் ஆளுமைகள் பற்றின, பெண் சாதனைகளை விளக்கும், வரலாற்று, சமூகவியல், மானுடவியல், ஊடகவியல் எனப் பன்முகத்தன்மையில் அமைந்த கட்டுரைகளை ஆய்வாளர்கள் முன் வைத்தனர். அவற்றில் சில கட்டுரைகளைப் பற்றிய சிறிய குறிப்புக்களோடு அவை சொல்லும் செய்திகளைக் காண்போமே\nமுனைவர் அரங்க மல்லிகா ”ஔவையும் பௌத்த மீளாய்வும்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை இந்த ஆய்வு மாநாட்டிற்காக வழங்கியிருந்தார். தமிழகத்தின் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகவும், அக்கல்லூரி மகளிர் மையத்தின் இயக்குநராகவும் பொறுப்பில் இருப்பவர் இவர்.\nதனது கட்டுரையில் இவர், மக்கள் இயற்கையோடும் சமூகத்தோடும் இணைந்து வாழ்வதற்குரிய அறநெறிகளை வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த உலகச் சிந்தனையாளர்களான சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், காண்ட், ஹெகல் முதலிய அறச்சிந்தனையாளர்களோடு வள்ளுவர் சிந்திக்கத்தக்கவர் என்று குறிப்பிட்டு அவர்களூடே பெண்பாற் புலவரான அவ்வையாரும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியவர் எனக் குறிப்பிடுகின்றார்.\nநல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க\nநல்லார்சொற் கேட்பதும் நன்றே நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் நன்றே (மூதுரை-8)\nபௌத்தத்தின் ஐவகை சீலங்களைக் கடைப்பிடித்து வாழும் நெறியை அவ்வையின் இந்த மேற்குறிப்பிட்ட செய்யுள் நன்கு வெளிப்படுத்துகின்றது. தமிழ்ச்சூழலில் புத்தர் கற்பித்த பௌத்த அறக்கருத்துக்கள் அவ்வையின் எழுத்துக்களிலும் பின்பற்றப்பட்டிருப்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை முன் வைக்கின்றது. எவ்வுயிர்க்கும் துன்பம் தராத நினைவுகளும் சொற்களும், செயல்களும் பஞ்ச சீலங்களாகிய பொய்யாமை, களவாமை, கள்ளுண்ணாமை, காமம் கொள்ளாமை, கொலை செய்யாமை என்ற ஐந்தையும் மனதில் கொண்டு அறத்துடன் வாழ வழி வகுத்த பௌத்தக் கருத்துக்களை அவ்வையார் தன் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை எனப் பிரித்து விளக்குவதை இவ்வாய்வுக் கட்டுரை தெளிவு படுத்துகின்றது. அவ்வை தமிழ் இலக்கிய சங்கப்பாடல்களில் 59 பாடல்களைப் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் வழங்கியுள்ளார்.அவற்றில் 33 புறப்பாடல்களும் 26 அகப்பாடல்கலும் அடங்கும்.\n என்ற வாதமும் நவீனத்திறனாய்வுக்கு அடிப்படை தத்துவங்களாகக் காணப்படுகின்றன. இக்கட்டுரையில் ஆசிரியர், அயோத்திதாசர் அவ்வையை அம்பிகாதேவி எனக் குறிப்பிடுவதை விளக்கி அதற்கான சான்றுகளை முன் வைக்கின்றார். அவ்வையின் இலக்கியக் கருத்தியலை அறம் சார்ந்த சிந்தனைகளோடு விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கான விடுதலை வரலாற்றின் மறு உருவாக்கக் கருத்தியலை அயோத்திதாசர் சிந்தனை வழியாக இந்திய வரலாற்றை மாற்ற, இந்தியத் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தை அவ்வையார் தமிழகமெங்கும் எடுத்துச் சென்று அறப்புரட்சியை விதைத்திருக்கின்றார். என தன் கருத்தை இவ்வாய்வுக் கட்டுரையின் வழி பதிந்திருக்கின்றார் முனைவர் அரங்க மல்லிகா.\nகோயம்பத்தூரைச் சேர்ந்த ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சிந்தியா லிங்கசாமி, “பழந்தமிழ்ப் பெண்களின் அரசியல் மற்றும் நிர்வாகத்திறன்” என்ற தலைப்பில் தமிழ் மண்ணிற்கும் கொரியாவிற்கும் உள்ள தொடர்பினையும் அத்தொடர்பு உருவாகக் காரணமாயிருந்த ஒரு பெண்மணியைப் பற்றியும் தனது ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். கடல் பயணம் மேற்கொண்டு ஒரு அரசியாக, நாட்டின் தலைவியாக நிர்வாகம் செய்த ஆய்வேளிர் நாட்டு தமிழ்ப்பெண் செம்பவளத்தின் நிர்வாகத் திறனை ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கின்றது.\nபழந்தமிழ்ப் பெண்களின் வீரத்தை மீட்டெடுத்து, அவர்களின் ஆளுமைத் திறன், விவேகம், துணிச்சல், வீரம், போன்ற குணங்களை இக்கால பெண்கள் கற்றுக் கொண்டு துணிச்சலுடன் செயலாற்ற வேண்டியதை இக்கட்டுரையின் வழி கட்டுரையாசிரியர் முன் வைக்கின்றார்.\nதஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித்துறையின் முனைவர்பட்ட ஆய்வாளர் வே.ரேகா, தொட்டி நாயக்கர் வாழ்க்கை முறை என்ற கட்டுரையை வழங்கினார். தனது கட்டுரையில் இவர் தொட்டி நாயக்கர்கள் எனப்படும் சேலம் அருகே சிற்றூரில் வாழும் ஒரு சமூகத்தில், பெண்களின் நிலையைப் பற்றி விவரித்து இவ்வாய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.\nஇச்சமூக மகளிர் இன்றும் ரவிக்கை அணிவதில்லை. பெண்கள் ரவிக்கை அணிவது ஒரு தெய்வக்குற்றம் என்ற மூட நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களாக இவர்கள் இன்றும் இருப்பதை நேரடி களப்பணி வழியாக இவர் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏனைய சமூகத்தைவர்களிடையே உள்ளது போலவே பெண்களுக்கான சில உரிமைகள் தடை செய்யப்பட்டிருப்பதை இவரது ஆய்வுக் கட்டுரை வெளிச்சப்படுத்துவதாக உள்ளது. அவற்றுள் சில.\nபெண்கள் சைக்கிளில் செல்லும் வழக்கம் இல்லை.\nபெண் பூப்பெய்தியதும் அவளுக்கென்று தனி வீடு வைத்து அங்கு அவள் தனிமைப்படுத்தப்படுகின்றாள். மாதவிடாய் முடிந்த பின்னரே வீட்டிற்குள் வர அப்பெண் அனுமதிக்கப்படுகின்றாள்.\nபூப்பெய்திய பெண் ரவிக்கை அணியத்தடை உள்ளது. இது தெய்வக் குற்றமாகின்றது.\nபெண் தலையைப் பின்னி சடை போட்டுக் கொள்ளக்கூடாது. கொண்டை தான் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபிற ஆடவர்கள் வீட்டிற்கு வந்தால் பெண்கள் அப்போது வீட்டினுள் நுழையக் கூடாது. அவர்கள் சென்ற பின்னரே வீட்டிற்குள் வர வேண்டும்.\nபெண்கள் ரவிக்கை போடாமல் இருப்பதால் பல பொது இடங்களுக்குச் செல்லத் தயங்குகின்றனர். சேலையை சுற்றிக் கொண்டு கூனிக் குறுகி அமர்ந்திருக்கின்றனர்.\nஇச்சமூகத்தில் உள்ள இவ்வகை மூட நம்பிக்கைகளினால் பெண்கள் கல்வி அறிவு இன்றியும் வெளி உலக அனுபவம் இன்றியும் முன்னேற்றம் காண முடியாது தவிப்பதை கட்டுரையாசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருக்கின்றார்.\nதமிழகத்தின் பாத்திமா கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளரான சே.சலோமி இராஜரீகம் “ஜானகி ஆதிநாகப்பனின் ஆளுமைத்திறன்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வழங்கியிருந்தார். பத்மஸ்ரீ ஜானகி அவர்கள் 1925ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் தேதி கோலாலம்பூரில் பிறந்தவர். இந்திய சுதந்திர விடுதலைக்கான போராட்டம் தலைதூக்கியிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் படையில் தன்னை இணைத்துக் கொண்டு அப்படையின் துணைத்தளபதியாகப் பொறுப்பேற்றுக் களமிறங்கி போராடிய பெண்மணியாவார். பர்மா இந்தியா எல்லையில் நிகழ்ந்த போரில் இவர் களத்தில் இருந்து செயலாற்றினார்.\nஇந்தியாவிற்கு வெளியே பத்மபூஷன் விருதுபெற்ற முதல் பெண்மணி இவர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. 1946ம் ஆண்டு மலேசிய இந்தியர் காங்கிரசை அதன் முதல் தலைவர் ஜான் திவி அவர்கள் தொடங்கிய போது அவருடன் இணைந்து செயலாற்றினார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகி மலேசிய இந்தியர் காங்கிரசின் மகளிர் பகுதி சார்பில் மேலவை உறுப்பினராகவும் இவர் சேவையாற்றினார் என்பதை ஆய்வாளர் தமது கட்டுரையில் குறிப்பிடுகின்றார். தமது கணவர் டான்ஸ்ரீ ஆதிநாகப்பனுடன் இணைந்து தமது இறுதி மூச்சு உள்ளவரை இவர் பொதுத்தொண்டாற்றினார்.\nதன் இளம் வயதில் தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜான்சிராணி படையில் துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றவர்; மன உறுதியும் மன வலிமையும் நாட்டுப்பற்ற��ம் கொண்ட பெண்மணியாக உதாரண மகளிராகத் திகழ்ந்தார் என்பதைக் கட்டுரை ஆசிரியர் தமது கட்டுரையில் சிறப்பாக வழங்கியுள்ளார்.\nஇப்படி வெவ்வேறு கோணங்களில் பெண்கள் பற்றின ஆய்வுத் தகவல்களை முன் வைக்கும் வகையில் உலக ஐயை மாநாட்டில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. பெண் என்பவளது உலகம் ஆண் வரையறுக்கும் அல்லது சமூகம் கட்டமைக்கும் எல்லைகளுக்குள் முடங்கி விடுவதல்ல; மாறாக பெண் தன் ஆற்றலை வெளிப்படுத்தி திறமையுடன் செயல்பட்டால் உலகை ஆளலாம் என்ற ஊக்க மந்திரத்தை வழங்கிய நிகழ்வாக இந்த உலக ஐயை மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்த அமைப்பின் அடுத்த மாநாடு ஐரோப்பாவில் நடைபெறும் என்ற நற்செய்தியும் இந்த மாநாட்டில் வழங்கப்பட்டது. இந்த அமைப்பில் இணைந்து மேலும் தம் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மகளிர், ஐயை மலர்விழி பாஸ்கரன் அவர்களை +60166236471 என்ற வாட்சப் எண் வழி தொடர்பு கொண்டு தம்மை இணைத்துக் கொள்ளலாம்.\nசுவடிப்பதிப்பியல் என்பது எளிதானதொரு காரியம் அல்ல என்பது தமிழ் நூல்கள் பதிப்புப் பணியில் ஈடுபட்டோருக்கு நிச்சயமாகத் தெரியும். ஒரு ஓலைச்சுவடியை எடுத்தோம், அதனை அப்படியே அதில் உள்ள எழுத்துக்களை அச்சுக்கோர்த்து நூலாகக் கொண்டு வந்தோம் என்பது தான் அச்சுப் பதிப்பாக்கம் என யாரேனும் நினைத்தால் அது ஒரு கற்பனை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் சுவடி நூலிலிருந்து அச்சுப்பதிப்பாக்கமாகக் கொண்டுவருவதென்பதில் உள்ள பல்வேறு சிக்கல்களை நாம் புரிந்து கொண்டால் தான், ஒரு நூலை ஒரு பதிப்பாசிரியரால் சரியான முறையில் அதனை அச்சு மொழிக்குப் பெயர்த்து மாற்றிக் கொண்டு வர இயலும்.\nஎனது கடந்த பதினெட்டு ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்க முயற்சியில் ஏராளமான ஓலைச்சுவடி நூல்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. பொதுவாகவே ஓலைச்சுவடி எனச் சொன்னவுடன் கேட்போரின் எதிர்பார்ப்பு என்பது, அது சோதிட சுவடியா என்பதாகத் தான் இருக்கும். ஏனெனில் ஓலைச்சுவடி என்றாலே அது சோதிடத்தைப் பற்றித்தான் சொல்லும் என்ற பிழையான கருத்து ஒன்று மிக விரிவாக நம் தமிழ்ச்சூழலில் இருக்கின்றது. நமது சூழலில் பொதுவாகவே மந்திரம். மாயம், சோதிடம், திடீர் அதிசயம் என்பதில் தான் மக்களுக்குப் பெருமளவு ஆர்வமும் ஈர்ப்பும் இருக்கின்றதே தவிர, ஆராய்ச்ச���ப் பூர்வமான செய்திகளிலோ அல்லது சுயசிந்தனையோடு கூடிய செயல்பாடுகளிலோ நாட்டம் என்பது மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றது. இதனால் தான் ’வானத்தில் சிவனும் பார்வதியும் தெரிகின்றார்கள்’ என யாராவது சொன்னால் நம்பிவிடுவதும், ’கர்த்தர் பக்க வாதம் வந்தவர்களை அவர்கள் கிருத்துவ மதம் மாறி நம்பிக்கை கொண்டால் அவர்கள் எழுந்து நடமாடுவார்கள்’ என்று சொன்னால் நம்பி விடுவதும், இந்தச் சாமியாரிடம் சென்றால் பிள்ளை வரம் கிடைக்கும் என நம்பிச் சென்று பின் ஏமாந்துபோய் திரும்பி வந்து அழுது புலம்புவதும் தொடர்கின்றது.\nசுவடி நூல்கள் என்றால் என்ன\nசுவடி நூல்களில் என்ன தான் இருக்கின்றன\nஇப்படியான கேள்விகள் எழுவோருக்காக சில அடிப்படை செய்திகளை வழங்க வேண்டியதும் அவசியமாகின்றது. அதோடு சுவடி பதிப்பாக்கத்தில் சிறந்த பங்களிப்பு வழங்கியோரைப் பற்றி விளக்கம் தருவதும் அவசியமாகின்றது.\nஅச்சு இயந்திரம் கி.பி.14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குட்டன்பெர்க் என்ற ஜெமானியரால் கண்டுபிடிக்கப்படும் வரை, உலகின் எல்லா பகுதிகளிலும் இலக்கியங்களையும். மருத்துவக் குறிப்புக்களையும், வானியல் சாத்திரங்களையும், பாடல்களையும் இலக்கணங்களையும், ஓவியங்களையும், கணிதக் குறிப்புக்களையும். வர்த்தகச் செய்திகளையும் ஏதாவது ஒரு வகையில் பதிந்து வைத்துப் பாதுகாக்கப்படும் முயற்சிகள் நிகழ்ந்தன. சீனாவில் பட்டுத்துணியில் எழுதி வைக்கும் கலை பன்னெடுங்காலமாக இருந்தது. எகிப்திலும் கிரேக்க, ரோமானிய நாகரிகங்களிலும் பாப்பிரஸ் தாளிலும் பாறைகளில் கல்வெட்டுக்களாகப் பொறிக்கும் வழக்கமும் இருந்தது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பனை ஓலைகளைத் தயார் செய்து அவற்றில் எழுத்தாணி கொண்டு எழுதி வைப்பதும், கல்வெட்டுக்களைக் கீறி அவற்றில் செய்திகளைக் கல்வெட்டுக்களாகப் பொறிப்பதும் வழக்கமாக இருந்தது. இப்படிப் பனை ஓலைகளில் தான் தமிழ் மக்களின் பெருவாரியான சிந்தனைக்களஞ்சியம் பதியப்பட்டு வழிவழியாக அவை படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன.\nஇன்று நமக்குக் கிடைக்கின்ற பனை ஓலைச்சுவடிகள் பலதரப்பட்ட செய்திகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில\nமனிதர்களைக் குணப்படுத்தும் மூலிகைகள், உடற்கூறு அறிவியல்\nகட்டிடம், வீடு கட்டும் சாத்தி��ம்\nஅடிமைகள் வாங்கி விற்பது பற்றிய தகவல்கள்\nகோயில் பராமரிப்பு பற்றிய ஆவணங்கள்\nவிலங்குகள், பறவைகளுக்கான மருத்துவக் குறிப்புக்கள்\nசமய தத்துவ, தோத்திர நூல்கள்\nஅச்சு இயந்திரம் தமிழகத்தில் 16ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் தமிழில் வெளியிடப்பட்ட அச்சு நூல் தம்பிரான் வணக்கம் என்னும் கிருத்துவ மறை நூலாகும். இதனைப் போர்த்துக்கீசிய பாதிரியார் ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் அடிகளார், தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு, அச்சுக்கட்டைகளை உள்ளூர் மக்களின் உதவியுடன் தயாரித்து உருவாக்கினார். இன்று கிடைக்கக்கூடிய இந்த நூலில் ஒரே ஒரு படிவம் ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றது. இந்தியாவிலேயே வேறெந்த மொழிகளிலும் அல்லாது, முதன் முதலில் தமிழ் மொழியில் தான் அச்சு இயந்திரம் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் நூல் வெளிவந்தது.\nபடிப்படியாகத் தமிழகம் வந்த ஐரோப்பியர் பலர் அச்சுப்பதிப்புப் பணியில் ஈடுபட்டு தமிழ் நூல்களை அச்சிடும் பணியை மேற்கொண்டனர். கி.பி.18ம் நூற்றாண்டு தொடங்கி அச்சுக்கலை தமிழகத்தில் வளர்ச்சியடையத்தொடங்கியது. 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தமிழ் பழம் நூல்களின் அச்சுப்பதிப்புப் பணியில் முன்னோடிகளாகத் திகழ்ந்தோரில் ஐரோப்பியர் சிலரை குறிப்பிட வேண்டும். குறிப்பாக கொண்ஸ்டாண்டின் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட போர்த்துக்கீசியரான வீரமாமுனிவர், திருக்குறளை ஜெர்மானிய மொழிக்கு மொழி பெயர்த்த ஃப்ரெடெரிக் காமெரர், மற்றும் எல்லிஸ் ஆகியோரை நாம் மறக்கவியலாது. இவர்களை அடுத்து தொடர்ச்சியாக திருநெல்வேலி அம்பலவாண கவிராயர், யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் போன்றோர் மிகச் சிறந்த பதிப்புப் பணியாற்றியிருக்கின்றார். அவருக்கு உதவியாக இருந்து பின்னர் அவருக்குப் பின் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்பாக்கப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள். இவர் உ.வே.சாமிநாதையருக்கு முன் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்புப் பணியை இலங்கையில் தொடங்கி பின்னர் இப்பணிக்காகத் தமிழகம் வந்து தங்கியிருந்து அச்சுப்பதிப்புப் பணியில் தம் வாழ்நாளைச் செலவிட்டவர்.\nஅடிப்படையில் சட்டக் கல்வி முடித்து நீதிபதியாகத் தொழில்புரிந்தவர் யாழ்ப்பாணம் ர���வ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். தமிழ் நூற்கள் அச்சுப்பதிப்புப் பணியில் அவர் 1854 ஆம் ஆண்டில் ஈடுபடத் தொடங்கினார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் 1849-ஆம் ஆண்டில் அச்சுப் பதிப்புத்துறையில் ஈடுபட்டு வரும் போதே இவரும் அவருடன் இணைந்து தமிழ் நூற்கள் பதிப்பிக்கும் துறையில் செயல்பட்டார்.\nஇவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை மொத்தம் பதினொன்று. அவற்றுள் இலக்கண நூல்கள் ஏழு. இலக்கிய நூல்கள் நான்கு. இலக்கண நூல்களின் பட்டியலில் வருபவை:\nதொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையருரை (1868)\nவீரசோழியம் - மூலமும் பெருந்தேவனார் உரையும் (1881)\nஇறையனார் அகப்பொருள் - நக்கீரருரை (1883)\nதொல்காப்பியம் - பொருளதிகாரம் நச்சினார்க்கினியருரை , 3 பகுதிகள் (1885)\nஇலக்கண விளக்கம் - (1889)\nதொல்காப்பியம் - எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியருரை (1891)\nதொல்காப்பியம் - சொல்லதிகாரம் , நச்சினார்க்கினியருரை (1892)\nஇலக்கிய நூல்களின் பட்டியலில் வருபவை\nகலித்தொகை - நச்சினார்க்கினியருரை (1887)\nசூளாமணி (மூலம் மட்டும்) (1889)\nபதிப்புத்துறையில் 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியை ஆறுமுகநாவலர் காலம் என்றும், நாவலரையடுத்து 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியை சி.வை.தாமோதரம்பிள்ளையின் காலம் என்றும் அதனைத் தொடர்ந்து 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தை சாமிநாதையர் காலம் என்றும் குறிப்பிடுகின்றார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.\nஇத்தனை பெருமைகள் கொண்ட யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களின் வரலாற்றை அறிந்து கொள்வது இக்காலத் தலைமுறையினருக்குப் பயனளிக்கும்.\nஇலங்கைத்தீவின் வடக்கில் உள்ள யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரான சிறுப்பிட்டி யில் இவர் 12.9.1832ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் வைரவநாதர், பெருந்தேவியார் என்பதாகும். இவருக்கு ஆறு தம்பிகளும் இருந்தனர். தந்தையார் வைரவநாதர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆக தொடக்கக்கல்வியை தம் தந்தையிடமே இவர் கற்றார். பின்னர் தெல்லியம்பதி அமெரிக்கன் மிசன் கலாசாலையில் பயின்று அதன் பின்னர் யாழ்ப்பாண வட்டுக்கோட்டை பலகலைக்கல்லூரியிலும் கணிதம், தத்துவம், வானவியல் ஆகியன கற்றார். பின்னர் தமிழகத்தின் சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட பி.ஏ. வகுப்பிற்கான தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். பி.ஏ பட்டம் பெற்று பின்னர் சட்டக் கல்வி பயின்று அதிலும் தேர்ச்சி பெற்றார்.\nதனது கல்வியை முடித்து முதலில் யாழ்ப்பாண கோப்பாய் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியரானார். அத்துடன் தினவர்த்தமானி என்ற வார இதழுக்கு துணையாசிரியராக பணியாற்றினார். தமிழகத்தின் சென்னையில் இவருக்கு வரவு செலவு கணக்குத் துறையில் அலுவலகர் பணி கிடைத்தது. அப்பதவி வகித்தபோதுதான் சட்டக் கல்வி பயின்று 1871ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமது ஐம்பதாம் அகவையில் பதவி ஓய்வு பெற்றார். தமிழகத்தின் கும்பகோணம் பகுதிக்கு மாற்றலானார். அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார். இடையில் பல நூல்களை அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டு வரும் பணியையும் மேற்கொண்டு வந்தார். 1887ம் ஆண்டு புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவர்களில் ஒருவராக பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நான்காண்டுகள் இப்பணியையும் இவர் ஆற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழக பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும், தேர்வுத் திட்டம் வகுக்கும் குழுவின் தலைவராகவும் சேவையாற்றினார். இவர் 1901ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் காலை இயற்கை எய்தினார்.\nசி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் இலங்கையிலும் தமிழகத்திலும் ஏடு தேடி பயணித்துப் பல சுவடி நூல்களை வாங்கி ஆராய்ந்து அவற்றை அச்சுப்பதிப்பாகப் பதிப்பிக்கும் பணியைச் செய்தவர். இவரது பணிகளை அறிந்த அன்றைய அரசு அவருக்கு ’இராவ் பகதூர்’ என்ற சிறப்புப் பட்டத்தை அளி த்து கவுரவித்தது.\nதமிழுலகில் அச்சுப்பதிப்பக்கத்திற்குச் சேவையாற்றியோரில் இன்று நாம் அறிந்த உ.வே.சாமிநாதையர், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், வ.உ.சிதம்பரனார், வடலூர் வள்ளலார், புதுவை நயனப்ப முதலியார், மகாவித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முகவை இராமானுசக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை க.சரவணப் பெருமாளையர், திருவேங்கடாசல முதலியார், சந்திரசேகர கவிராச பண்டிதர், காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எஸ். சபாபதி முதலியார் போன்று சிறப்பித்துக் கூறப்படவேண்டியார்களின் பட்டியலில் இடம் பெறும் சிறப்பு, ’பதிப்புச் செம்மல் சி.வை.தா” என அன்புடன் அழைக்கப்படும் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களுக்குமுண்டு. வாழ்க தமிழ் \n81. கருங்காலக்குடி தொல்��ழங்காலக் குறியீடுகளும் சமணற் சின்னங்களும்\nதொல்பழமை பற்றிய தேடல் மிக சுவாரசியமானது. வரலாறு என்பதே இன்றைக்கு முன் சில காலம், அதற்குச் சில பல காலம், எனக் காலத்தால் பின்னோக்கிச் சென்று, அந்த ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்களைச் சேகரித்து அதனை ஆராய்வது எனக் கொள்ளலாம். இவ்வகையில் சேகரிக்கப்படும் தரவுகளைக் கொண்டு வரலாற்றை எழுதும் முயற்சிகள் காலங்காலமாய் நிகழ்ந்து வருகின்றன.\nதொல்லியல் சான்றுகளாய் இன்று உலகம் முழுதும் ஆய்வாளர்கள் கருத்தில் கொள்வதாகச் சிலவற்றைக் கூறலாம். உதாரணமாக, நிலத்தின் அடியில் தோண்டும் போது கிடைக்கின்ற மண்பாண்டங்கள், அவற்றின் மேல் உள்ள கீறல்கள், பல்வகை பொருட்கள், கட்டிட கட்டுமானத்தின் எச்சங்கள் என்பவற்றைக் கூறலாம். மேலும், இன்றும் நமக்குக் காட்சி தரும் வழிபடு தலங்கள், சின்னங்கள், அதில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள் ஆகியனவற்றையும் கூறலாம். இதேபோல, குன்றுகளிலும் மலைகளிலும் பாறைகளின் மேலோ அல்லது அடியிலோ கீறப்பட்ட ஓவியங்களையும் குறியீடுகளையும் இத்தகைய சான்றுகளாகச் சொல்லலாம். இவற்றோடு ஓலைச்சுவடிகள், பட்டுத்துணியின் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள், பாப்பிரஸ் இலைகளைக்கூழாக்கி அவற்றைத் தாளாக்கி அதன் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் போன்றவற்றையும் கூட இவ்வகைச் சான்றுகளாக நாம் கொள்ளலாம்.\nதமிழர் வரலாற்றை ஒரு வரியில் கூறிவிடுவது என்பது இயலாத காரியம். ஏனெனில் தமிழ்ச் சமூகம் இனக்குழுக்களால் பலவாறு தமக்குள்ளே சடங்குகள், சட்டங்கள், பண்பாட்டுக் கூறுகள், வாழ்வியல் நெறிகள், கலைகள் என வளர்ந்தவை. மிகப்பல தனித்துவக்கூறுகளை உள்ளடக்கியவை. இந்த வேறுபாடுகள் தமிழர் நாகரிகத்திற்கு வளம் சேர்ப்பவை.\nஎனது ஒவ்வொரு வரலாற்றுத் தேடல் பயணத்திலும் புதுமையான செய்திகள் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எனது தமிழகத்தின் மதுரைக்கான பயணமும் அமைந்தது.\nமதுரை குன்றுகள் நிறைந்த ஒரு நிலப்பகுதி. இங்குள்ள பாறைகள் மிக உறுதியானவை. இங்கு தான் பல இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக குன்றுகளில் பாறைகளைத் தகர்த்து குவாரி கல் உடைப்பு பல முறை நடந்துள்ளது என்பதையும் வேதனையுடன் பதிய வேண்டியுள்ளது.\nஇந்தக் குன்றுகளும் இயற்கையாக அமைந்த பாறைகளும் ��ருக்கும் பகுதி, இன்றைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வரும் ஒரு நிலப்பகுதியாகும். உண்மையில் சொல்லப்போனால், முழுமையான தொல்லியல் ஆய்வுகள் மதுரையில் முழுமையாக இன்று வரை நிகழ்த்தப்படவில்லை என்றே கூறவேண்டும். கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளே இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரான நாகரிக வளர்ச்சி பெற்ற ஒரு சமூகம் அப்பகுதியில் வாழ்ந்தமையை பிரதிபலிக்கின்றது. இதே போல மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகள் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் தொல்பழங்காலம் தொட்டு சங்ககாலம், சமீபத்திய காலம் வரையிலான பல ஆய்வுகளுக்கான ஆதாரங்களைத் திரட்டக்கூடிய வாய்ப்புக்கள் நிச்சயம் பெருகும்.\nஇப்படி மதுரையில் அமைந்திருக்கின்ற பாறைப்பகுதிகள் பொதுவாகவே மக்கள் வந்து தங்கியிருந்த வாழ்விடப் பகுதிகளாகவே இருந்திருப்பதை அறிய முடிகின்றது. மாங்குளம், அரிட்டாபட்டி, கீலவளவு, மேலவளவு, கீழ்க்குயில்குடி என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அத்தகைய ஒரு பாறை பகுதி ஒன்று கருங்காலக்குடி எனும் சிற்றூரில் இருக்கின்றது. மதுரையிலிருந்து மேற்கே ஏறக்குறைய 40கிமி தூரத்திலுள்ள ஒரு சிற்றூர் இது. எனது வரலாற்றுப் பயணத்தில் இப்பகுதிக்குச் சென்றிருந்தபோது இங்குள்ள புராதனச் சின்னங்களை நான் பதிவு செய்து அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியீடு செய்திருந்தேன்.\nசமணத்துறவிகள் வந்து தங்கியிருந்ததாக அறியப்படும் இடங்களில் சில பொதுக்கூறுகள் உள்ளன. அத்தகைய பகுதிகளில் பாறைப்பகுதியில் தரைப்பகுதியில் படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கும். அதன் மேல்பகுதியில் உள்ள பாறையின் மேல் தமிழி (பிராமி) எழுத்துக்கள் வெட்டப்பட்டிருக்கும். மழை நீர் குகைக்குள் செல்லாதவாறு காடி என அழைக்கப்படும் விளிம்பு பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இன்று தென்படவில்லையென்றாலும் முன்னர் இங்கே பள்ளிக்கூடங்களை அமைத்து சமணத்துறவிகள் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கல்வியைப் புகட்டியமை போன்ற சமூக நடவடிக்கைகளும் இப்பகுதியில் நிகழ்ந்திருக்கும். இந்த அத்தனை கூறுகளும் உள்ள பகுதிதான் கருங்காலக்குடி.\nகருங்காலக்குடிக்கு என்னுடன் தொல்லியல் அறிஞர்கள் டாக்டர்.சாந்தலிங்கம், டாக்டர்.பத்மாவதி, மொழியியல் அறிஞர் டாக்டர்.ரேணுகாதேவி ஆகியோர் உடன்வந்திருந்தனர். நாங்கள் சென்ற நேரம் மதியம். வெயில் மிக அதிகமாகவே இருந்தது. வாகனத்தைத் தூரத்தில் நிறுத்தி விட்டு அப்பாறை பகுதிக்குச் சென்றோம். இப்பகுதி தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு பகுதி என்பதற்கு அடையாளமாக வாசல் பகுதியில் தகவல் குறிப்பு வைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் போது முதலில் நம் கண்ணுக்குத் தென்படுவது ஒரு பாறையின் மேல் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று. முக்குடைகள் இல்லாமல் தனியே தீர்த்தங்கரர் மட்டும் உள்ளது போன்ற வடிவில் அமைக்கப்பட்ட சிற்பம் இது. இதன் கீழ் இரண்டு வரியில் ”ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த சிற்பம்” இது என வட்டெழுத்து தமிழில் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது கி.பி.9-10ம் நூற்றாண்டு வாக்கில் சமணத்திற்கு மறுமலர்ச்சி ஊட்டிய அச்சணந்தி முனிவர் வடித்த சிற்பம். இதே போன்ற ஒரு வடிவம் அரிட்டாபட்டியிலும் இருக்கின்றது.\nஇந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் வரிசை வரிசையாக ஏறக்குறைய முப்பது கற்படுக்கைகள் குகைப்பகுதிக்குக் கீழே செதுக்கப்பட்டுள்ளன. சிறிய தலைப்பகுதி மேடு போன்ற அமைப்புடன் ஒரு நபர் படுத்துறங்கும் வகையில் இக்கற்படுக்கைகள் அமைந்திருக்கின்றன. இதற்கு மேல் உள்ள பாறையில் ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய சமண அறப்பள்ளியைப் பற்றிய கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழி எழுத்தில் எழுதப்பட்டது. இதன் காலம் கி.மு 2ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது.\nஇப்பாறைக்குப் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செதுக்கப்பட்ட படிகள் இருக்கின்றன. அப்படிகளின் வழி ஏறி மேலே பாறை பகுதிக்குச் சென்றோம். அப்பாறை பகுதிக்குச் செல்வது, அதிலும் உச்சி வெயில் கொளுத்தும், போது பாறையில் காலணி இல்லாமலோ அல்லது போட்டுக் கொண்டோ... எப்படி செல்வதென்றாலும் சிரமம் தான். எப்படியோ ஒரு வழியாக வரிசை வரிசையாக இருந்த பாறைகளின் மேல் ஏறி ஒரு பகுதிக்கு வந்து சேர்ந்தோம். இங்கு தான் தொல்பழங்குடிமக்கள் வாழ்விடப்பகுதியாக இது அமைந்திருந்தபோது அவர்கள் எழுதி வைத்த பாறை குறியீடுகள் இருக்கின்றன.\nஇங்குள்ள பாறை குறியீடுகள் வெள்ளை நிறத்தில் பாறை மேல் கீறப்பட்டவை. இந்த வெள்ளை நிறம் என்பது சுண்ணாம்புக் கலவையும், மூலிகையும் குழைத்து உருவாக்கப்படும் ஒரு பொ��ுள். இந்தப் பொருளைக் கொண்டு பாறையில் பண்டைய மக்கள் ஓவியங்களாகவும், கோடுகளாகவும் செய்திகளைப் பதிந்து வைத்துச் சென்றுள்ளனர். இப்பகுதியில் நான் பார்த்து பதிவு செய்த குறியீடுகள் ஏறக்குறைய 4000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் அறிஞர்களால் அடையாளப்படுத்தப்படுபவை. ஆக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குள்ள இன்று கிடைக்கின்ற முக்கியச் சான்றாக இந்தப் பாறை ஓவியங்கள் அமைகின்றன.\nஉலகம் முழுவதுமே பழமையான நாகரிகங்கள் இருந்த பகுதிகளில் பாறைகளின் மேல் தீட்டப்பட்ட குறியீடுகளும் ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிஸர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்து அதிரம்பாக்கம், கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வகை பாறை குறியீடுகளும் ஓவியங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இவை எவ்வகையில் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு ஆய்வுகள் தொடர்கின்றன என்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி.\nகருங்காலக்குடியில் இப்பாறைகள் இருக்கும் பகுதியில் இன்று மக்கள் குடியிருப்பு இல்லை. இப்பகுதி புராதனச்சின்னம் இருக்கும் பகுதியாகப் தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுக்கப்படுகின்றது. இத்தகைய புராதனச் சின்னங்கள் தான் தமிழகத்தில் தமிழர் வரலாற்றை நாம் புரிந்து கொள்ள நமக்கிருக்கும் தரவுகள். இவற்றிற்குச் சேதம் ஏற்படாமல் அங்குச் செல்லும் நாமும் அவற்றை சேதப்படுத்தாமல் இவற்றைப் பார்த்து ரசித்து வரவேண்டும்.\nமதுரையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும் புராதனச் சின்னங்கள் கொட்டிக் கிடக்கும் ஒரு பகுதி. அங்கு நம் வரலாற்றுத் தேடுதலுக்கு இன்னும் பல அதிசயங்கள் காத்திருக்கின்றன\nவணிகப்பாதைகள் உள்ள ஊர்களுக்கெல்லாம் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வணிகர்கள் வந்தார்கள். பலர் வந்து வணிகம் செய்து திரும்பினார்கள். சிலர் தாங்கள் புதிதாக வந்த ஊர்களிலேயே தங்கி விட்டனர். தங்கியவர்கள் புதிய ஊர்களில் உள்ள பண்பாடு மொழி கலை, சமயம் என அனைத்தையும் முற்றும் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதில்லை. எங்கே சென்றாலும் தனது மொழி, பண்பாடு, கலை, சமயம், வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றை தாங்கள் செல்லும் பு���ிய நிலப்பகுதியிலும் பரவச் செய்வதைத் செய்திருக்கின்றனர்; செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் இத்தகைய முயற்சிகளைச் செயல்படுத்துவது எனச் சொல்லி விடமுடியாது. எல்லா இன மக்களும் இதனை இயல்பாகச் செய்வதைத் தான் இன்றைய வரலாறு நமக்கு வெளிச்சப்படுத்துகின்றது.\nநான் பிறந்து வளர்ந்தது பினாங்கு மாநிலத்தில் தான். அங்கு ஜோர்ஜ்டவுன் பகுதில் ஆர்மேனியன் சாலை என்ற ஒரு சாலை இருக்கின்றது. சீன வணிகர்கள் நிறைந்த பகுதியாக இப்பகுதி தற்சமயம் இருக்கின்றது. இதற்கு ஏன் ஆர்மேனியன் சாலை எனப் பெயர் வைத்திருக்கின்றார்கள் என நான் முன்னர் பல முறை யோசித்ததுண்டு.\n19ம் நூற்றாண்டில், அதாவது 1808ம் ஆண்டு வாக்கில் ஆர்மேனிய வணிகர்கள் பலர் வணிகம் செய்யும் பொருட்டு பினாங்குக்கு வந்திருக்கின்றனர். பினாங்கு ஒரு தீவு அல்லவா இங்கே உள்ள பினாங்கு துறைமுகம் கடல் வழிப்பயணத்தின் மிக முக்கிய துறைமுகமாக பல ஆண்டுகளாகப் புகழ்பெற்ற ஒரு பகுதி. இன்றைக்கும் கூட இங்கு வந்து தங்கிச் செல்லும் கப்பல்கள் இக்கடல்பகுதியின் வணிக வளத்தை நமக்கு வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆக, பினாங்குக்கு அன்று வந்த ஆர்மேனியர்கள் பெருமளவில் வீடுகள் கட்டிக்கொண்டு பினாங்கில் தங்கிய சாலைதான் இன்று ஆர்மேனியன் சாலை என அழைக்கப்படும் பகுதி. இங்கே ஆர்மேனிய கிருத்துவ தேவாலயம் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்திருக்கின்றனர். 1937 வாக்கில் இந்தத் தேவாலயம் சிதைத்து அழிக்கப்பட்டது எனத் தெரிகிறது. இங்கு வந்து வாழ்ந்த ஆர்மேனியர்கள் ஹோட்டல்கள் கட்டியிருக்கின்றனர். பினாங்கின் ஜோர்ஜ் டவுன் என்றால் E&O Hotel (The Eastern & oriental Hotel) பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கண்களைக் கவரும் கலை நயத்துடன் பினாங்கில் 1885ம் ஆண்டு ஆர்மேனியர்களான சார்க்கீஸ் சகோதரர்களால் கட்டப்பட்ட ஒரு தங்கும்விடுதிதான் இது. பள்ளி நாட்களில் E&O Hotel அருகாமை பகுதிகளில் செல்லும் போதெல்லாம் இதன் கட்டட அமைப்பை நான் மிக ரசித்துப் பார்ப்பதுண்டு. இதுதான் பினாங்கில் ஆர்மேனியர்கள் பின்னணியோடு இன்றும் தொடரும் வரலாறு.\nதமிழகத்திற்கும் ஆர்மேனியர்கள் வந்திருக்கின்றார்கள். வணிகம் செய்திருக்கின்றார்கள். வீடுகள் கட்டி வாழ்ந்திருக்கின்றார்கள். தேவாலயம் கட்டி வழிபட்டிருக்கின்றார்கள். ஆம். அத்தகைய ஒரு தேவாலயத்���ிற்குக் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகம் சென்றிருந்தபோது சென்று பார்த்து அதன் வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து வந்தேன்.\nமெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் அருகே ஆர்மேனியன் சாலை என்று ஒரு சாலை இருக்கின்றது. நான் ஒரு அலுவலாக அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது, சென்ற இடத்தில் கோப்புக்களைச் சரிபார்க்க நேரம் எடுக்கும் என ஒரு அதிகாரி தெரிவித்ததால் இருந்த நேரத்தில் அப்பகுதியைச் சுற்றி பார்க்கலாம் எனக் கிளம்பியபோது நண்பர் ஒருவர் அப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புடன் ஒரு புராதனச் சின்னமாகிய 18ம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்று இருப்பதைப் பற்றி முன்னர் கூறியது நினைவுக்கு வந்தது. ஆக, அதனைத் தேடிச் செல்வோம் என வழியில் இருந்தோரை ஆர்மேனியன் சாலை எங்கிருக்கின்றது எனக் கேட்டு அப்பகுதிக்குச் சென்று சேர்ந்தேன்.\nஆர்மேனியன் சாலையின் இருபுறமும் கடைகள் நிறைந்திருக்கின்றன. முதலில் என்னால் இந்தத் தேவாலயத்தை அடையாளம் காண முடியவில்லை. தேவாலயத்தைக் காணாது சற்று தூரம் நடந்து சென்று விட்டேன். பின்னர் வழியில் சென்ற ஒருவரைக் கேட்டு மீண்டும் அதே தெருவில் நடந்து வந்து அந்தத் தேவாலயத்தைக் கண்டுபிடித்து உள்ளே சென்று ஓரளவு சுற்றிப் பார்த்து தகவல் பதிந்து கொண்டு வந்தேன்.\nஇந்தியாவில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆரம்பக்கால வடிவமாகிய ஜான் கம்பெனி காலத்திலேயே, தமிழகப் பகுதியில் அவர்களோடு வியாபாரம் செய்தவர்கள் ஆர்மேனியர்களும் யூதர்களும் தான் என்ற தகவல்களோடு மேலும் ஆர்மேனியர்களின் அன்றைய தமிழகச்சூழல் பற்றிய சில குறிப்பிடத்தக்கச் செய்திகளைத் தமது மதராசப்பட்டினம் நூலில் பதிந்திருக்கின்றார் கடலோடி நரசய்யா. மெட்ராஸைப் பற்றி வரலாற்றுத் தகவல்களை வழங்கும் நல்லதொரு நூல் இது.\nஆர்மேனியர்களுக்கும் தென்னிந்தியாவிற்குமான தொடர்பு இன்றைக்கு 300 ஆண்டுகள் மட்டுமே என நினைத்து விடக்கூடாது. இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்கள், வாஸ்கோட காமா இந்தியா வந்து 'இந்தியாவைக் கண்டுபிடித்தேன்' என அறிவிப்பு செய்வதற்கு முன்னரே, அதாவது கி.பி. 780ல் மேற்கு கடற்கரையில் வந்திறங்கியிருக்கின்றார் 'தோமஸ் கானா'. அவர் அங்குக் 'கானா தோமா' என அறியப்பட்டிருக்கின்றார். ஆர்மேனிய மொழியில் இதற்கு தோமா பாதிரி என்று பொ��ுள். தமிழகப் பகுதியில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த முன்னோடிகளில் இவரும் ஒருவராக அறியப்படுகின்றார்.\nசரி.. உலக வரலாற்றில் ஆர்மேனியர்களைப் பற்றியும் சற்று தெரிந்து கொள்வோமே\nஆர்மேனியா துருக்கிக்கு மேற்கே உள்ள நாடு. துருக்கியால் மிகப் பெரிய மனிதக்குல நாசத்தை அனுபவித்த ஒரு நாடு என்றும் சொல்லலாம். ஜோர்ஜியா, அஜீர்பைஜான், ஈரான் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டது. அதோடு கிருத்துவ மதம் உருவாகிய காலகட்டத்தில் கிருத்துவ மதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்டு முதன் முதலில் அறிவித்த நாடு ஆர்மேனியா. இது நிகழ்ந்தது கி.பி.4ம் நூற்றாண்டில், அதாவது கி.பி 40 தொடங்கி பல பகுதிகளுக்குக் கிருத்துவ மதம் பரவி வந்த வேளையில் ஆர்மேனியாவை ஆண்டுவந்த மன்னன் மூன்றாம் ட்ரீடாஸ் (Tiridates III of Armenia (238–314)) நாட்டில் அதிகாரப்பூர்வ மதமாக கி.பி. 301ம் ஆண்டு பிரகடனப்படுத்தினார். அதன் பின்னர் பைஸண்டைன் ஆட்சி, அதன் பின்னர் ஒட்டோமான் பேரரசின் கீழ் வீழ்ச்சி, 20ம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் துருக்கி நிகழ்த்திய மிக மோசமான இனப்பேரழிவால் பாதிக்கப்பட்டு, பின்னர் ரஷியாவுடன் இணைந்து, பின்னர் 1991ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு தான் ஆர்மேனியா.\nபண்டைய பேரரசுகள் பல தோன்றி மனித குல நாகரிகம் செழித்த பகுதிகளில் இதுவும் ஒன்று. ஆனால் மிக மோசமாகப் போர்களால் சிதைக்கப்பட்ட ஒரு நாடு என்பதுவும் உண்மையே. ஆயினும் ஆர்மேனியர்கள் உலகம் முழுவது வணிகத்தில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படும் ஒரு இனமாகவே தம்மை நிலைப்படுத்தியிருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nதமிழகத்தின் மெட்ராஸ், வணிகர்களுக்கு ஒரு சுவர்க்கபுரி அல்லவா வணிகத்திற்காக ஆர்மேனியர்கள் மெட்ராஸில் 1660 வாக்கில் குடியேறியிருக்கின்றனர். இதனை உறுதிப் படுத்தும் வகையில் மெட்ராஸில் உள்ள ஒரு ஆர்மேனியரின் 1663 ஆண்டு பொறிக்கப்பட்ட கல்லறை ஒன்று சின்னமலைப் பகுதியில் இருந்தது,. வணிகர்களாக வந்தவர்கள் சிலர் மெட்ராஸிலேயே தங்கி வாணிபம் செய்யத் தொடங்கினர். ஆங்கிலேய அரசுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தாதவகையில் இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருந்தபடியால் ஆங்கிலேயர்கள் இவர்கள் தங்குவதற்காக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இருக்கும் பகுதியில் ஒரு பகுதியை அன்று வழங்கினர். அங்கு தான் இன்றும் இந்தத் தே���ாலயமும் இருக்கின்றது.\nஇந்தத் தேவாலயம் மட்டுமன்றி ஆர்மேனியர்கள் 1820ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தையும் மெட்ராஸில் கட்டியிருக்கின்றார்கள். ஜாவா ஜார்ஜ் மானுக் என்ற ஒரு செல்வந்தர் 30,000 ரூபாய்களை இந்தப் பள்ளிக்கூடத்திற்காக தானம் செய்தார் என்று தெரிகிறது. ஆனால் மெட்ராஸிலிருந்த ஆர்மேனியர்களின் எண்ணிக்கையோ குறைவு. ஆக, படிப்படியாக மாணவர்கள் குறைந்து 1889ம் ஆண்டில் இப்பள்ளிக்கூடம் மூடப்பட்டது.\nஆர்மேனியர்கள் ஆரம்பித்த முதல் பத்திரிக்கையும் மெட்ராஸில் தான் தொடங்கப்பட்டது என்பதும் ஆச்சரியம் அளிக்கும் உண்மை. பாதிரியார் ஹாரோஷியன் ஷிமவோனியன் என்பவர் அஸ்டார் என்ற பெயரில் முதல் ஆர்மேனியன் சஞ்சிகையைத் தொடங்கியிருக்கின்றார். இது குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டது. பின்னர் 1796ல் நிறுத்தப்பட்டது. ஒரு அச்சகத்தை மெட்ராஸில் நிறுவி அங்கு இச்சஞ்சிகையையும் மேலும் சில நூற்களையும் ஆர்மேனிய மொழியில் அச்சடித்து விற்றிருக்கின்றனர். இதே அச்சகத்தில் பெர்சிய மொழியிலும் நூல்கள் அச்சுப்பதிப்பு செய்யப்பட்டன. பெர்சிய மொழியில் முதல் அச்சுப்பதிப்பாக்கம் நடந்த இடமும் மெட்ராஸ் தான். அக்கால கட்டத்தில் ஆர்மேனியர்கள் தொடக்கிய மூன்று அச்சகங்கள் செயல்பாட்டில் இருந்தன என்பதுவும் 19ம் நூற்றாண்டின் இறுதிக்குள் இவை செயல்பாடில்லாமல் மூடப்பட்டன என்றும் அறிய முடிகின்றது.\nஇன்றைய சென்னையில் ஆர்மேனியன் சாலையைக் குறிப்பிடுவோர் 'அரண்மனைச் சாலை' என்று சொல்லிச் செல்வதால் ஆர்மேனியன் என்ற சொல் வழக்குக் குறைந்து 'அரண்மணைத்தெரு' என்ற வழக்கு வந்துவிட்டது. எதற்காக அரண்மனைத் தெரு என அழைக்க வேண்டும், எனக் கேட்டால் அவர்களுக்கு அதற்கான பொருள் தெரியாது.. 'அது யாருக்குத் தெரியும்' என கைகளை விரித்துச் சொல்லி விட்டுச் சென்று விடுவர். இப்படி காரணம் தெரியாமல் ஊர்களின் பெயரையும் சாலைகளின் பெயரையும் மாற்றி அழைப்பதும் வரலாற்றை மறையச் செய்யும் ஒரு செயல்பாடாகத்தான் காண வேண்டியுள்ளது.\nமெட்ராஸில் உள்ள ஆர்மேனியன் தேவாலயத்திற்கு நான் சென்ற போது மதியம் ஏறக்குறைய இரண்டு மணி இருக்கும். கொளுத்தும் வெயில். வாசலை மறைத்திருக்கும் கடைகளைத் தாண்டி உள்ளே செல்லும் போது தேவாலயத்தின் வாசல்பகுதியில் தேவாலயம் கட்டப்பட்ட ஆண்டு 1712 என்ற குறி��்பு இருப்பதைக் காணமுடிந்தது . முழுவதும் வெள்ளை நிறத்தினாலான தேவாலயம். உள்ளே சிறிய தோட்டம் ஒன்றும் உள்ளது. வலது புரத்தில் தேவாலயம். மிக எளிமையான வகையில் கட்டப்பட்ட அமைப்புடன் கூடிய அழகிய தேவாலயம் இது. சுவர்களில் இப்பகுதியில் வாழ்ந்த ஆர்மேனியர்களில் முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய காட்சி என சுவரில் மாட்டி வைத்திருக்கின்றனர். இங்கே உள்ளே வந்து பார்த்தால் வெளியே உள்ள சாலைகளும் ஆர்மேனியன் சாலையின் வியாபாரிகளும் இல்லாத, இன்றைக்கு 200 ஆண்டுகள் பின்னோக்கி வந்த உணர்வினைப் பெறக்கூடிய வகையில் இந்த அமைப்பு மாறாது அழகாகப் பேணப்படுகின்றது.\nமக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்த இந்தச் சாலையில் இப்படி ஒரு புராதனச் சின்னமா, என என்னை வியக்க வைத்தது இந்த 300 ஆண்டுகள் பழமையான இந்தத் தேவாலயம். மதிய நேரத்து வெயிலில் இப்பகுதியில் சுற்றி அலைந்து தேடி கண்டுபிடித்துப் பார்த்ததில் ஏற்பட்ட களைப்பு தீர, இந்தத் தேலாயத்திற்கு எதிர்புரம் இருக்கும் ஒரு உணவகத்தில் ஜிகிர்தண்டா வாங்கி அருந்தி என் களைப்பைப் போக்கிக் கொண்டேன்.\n'சென்னையில் அப்படி என்ன இருக்கின்றது பார்ப்பதற்கு' எனச் சொல்லும் சில நண்பர்களை நான் அறிவேன். அறியப்படாத தமிழகத்தில், அறியப்படாத மெட்ராஸ் என்ற ஒரு பகுதி இருக்கின்றது, என்பதை அறிந்து கொள்வதோடு ஆவணப்படுத்தவும் வேண்டும். அதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமையும்.\n86. தமிழ் தொன்மங்களுக்கான தேடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2012/01/blog-post_462.html", "date_download": "2018-04-22T03:08:22Z", "digest": "sha1:YRXEUADHSHIUNUBHK2FPPXPHTD45C6VJ", "length": 28261, "nlines": 260, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்?", "raw_content": "\nஅமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்\nஒரு பரவலான கருத்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது அது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுளின் மீது போர்தொடுப்பது எண்ணெய் வளத்திற்க்காகத்தான் என்பதாகும் .\nஆனால் உண்மை அப்படி அல்ல . வரலாறு அதை வேறு விதமாக நமக்கு கூறுகிறது . எண்ணெய் வளம் மட்டுமே காரணம் என்றால் சிலுவை போர்களே தேவைப்பட்டு இருக்காது .\nஉண்மை என்னவென்றால் எண்ணெய் வளங்களை அவர்கள் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான போர்களை முன்னெடுத்து செல்வதற்கு அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைக்கிறது .\nபின்னர் ஏன்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளின் மீது தொடர் போரை நிகழ்த்துகிறார்கள் \nசோசலிசம் என்னும் பொதுவுடைமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றது . ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி.பி 1917 ஆம் ஆண்டு அதன் அரசு அமைக்கப்பட்டபோது சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது .\nஇந்த அரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்றழைக்கப்பட்டது .\nசோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது . சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றதும் மக்கள் பொது உடமை சித்தாந்தங்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர் .\nஇதன் விளைவாக முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும் முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இல்லை என ஆயிற்று . முதலாளித்துவ சித்தாந்தத்தின் தலைவனாக அமெரிக்க இருக்கிறது .\nஅது ஒவ்வொரு நாட்டிலும் தனது கொள்கைகளை திணிக்கிறது . அல்லது சில சாதிகளின் மூலம் அரங்கேற்றுகிறது .\nசோஷலிச கொள்கைகளில் வாழ்ந்த மக்கள் அது வீழ்ச்சியுற்றதும் அதனை முற்றிலுமாக கைவிட்டு வேறு பாதைக்கு திரும்பினர் . ஆனால் முஸ்லிம் நாடுகளில் கிலாபத்துக்கு கீழ் வாழ்ந்த முஸ்லிம்கள் கிலாபத் வீழ்ச்சியுற்றாலும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இன்னும் தொடர்து கொண்டுதான் இருக்கிறார்கள் .\nமுதலாளித்துவ கோட்பாட்டை உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவு எதிர்ப்புகள் காணப்படவில்லை . ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாட்டை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அதன் வழி நடக்கும் கனடா ,ஆஸ்த்ரேலியா , நியுசிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசை நாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட நாடுகள், பொது உடமை கோட்பாட்டை துறந்துவிட்டு முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கையாக மாற்றிகொண்ட நாடுகளும் அடங்கும் . இந்தநாடுகள் முதலாளித்துவ கோட்பாட்டை எந்த எதிர்���்பும் இல்லாமல் ஏற்றுகொண்டார்கள் . மேலும் லத்தீன் அமெரிக்கா தூரக்கிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்கு எந்த வித சித்தாந்தமும் கிடையாது . முதலாளித்துவ கோட்பாட்டிற்கு அங்கு எந்த எதிர்ப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை .\nஆகவே சித்தாந்தே ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்றுகொள்ளாத நாடுகளாக உள்ளன .இந்த சமூகம் தன் வசம் இஸ்லாம் என்ற உயரிய சித்தாந்தத்தை வைத்திருக்கிறது .\nநாடோடி கூடங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்று கொண்டிருந்த அரபு இன மக்களை இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும் , தனித்தன்மை உடைய சமூகமாகவும் , உலகிற்கு சத்திய ஒளியை எடுத்துசென்றவர்களாகவும் உருவாக்கியதை என்பதை முதலாளித்துவ வாதிகள் நன்கு அறிவார்கள் . அந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம் பலநூற்றாண்டுகள் கடந்து நின்றது . அவர்களது ஆட்சிகால்த்திலதான் நீதியும் நேர்மையும் , பாதுகாப்பும் நல்ல பண்புகளும் செழித்து வளர்ந்தது .\nஎனவே முஸ்லிம் சமூகம் மறுமலர்ச்சி பெற்று இந்த உலகில் மீண்டும் தலைமைத்துவம் பெற்றுவிடும் என அஞ்சியே முதலாளித்துவ வாதிகள் முஸ்லிம் நாடுகளை குறி வைத்து இயங்கி கொண்டு இருக்கிறார்கள் .\nமேலும் முஸ்லிம்களின் மீது காபிர்கள் ஆதிக்கம் செலுத்துவதை இஸ்லாம் தடுக்கிறது\n\" அல்லாஹ் காபிர்கள் விசுவாசிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டான் . (4 :141 )\nஎனவே முஸ்லிம்களை முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்க செய்ய வேண்டும் எனும் நோக்கத்திலேயே அவர்கள் முஸ்லிம் நாடுகளை குறிவைத்து தாக்குகிறார்கள் .\nமுதலில் நீங்கள் நுனிப்புல் மேயாதீர்கள் . கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன் எண்ணெய் வளம்தான் காரணமென்றால் சிலுவை போர்களே தேவைப்பட்டிருக்காது\nதமிழ் மண ஓட்டு போட்டு இருக்கிறேன் சகோ\nமுடிந்தால் நம்ம ஏரியாவுக்கு வாருங்கள்\nகட்டுரை பற்றிய கருத்திற்கு முன் ஒரு விஷயம். தயவு செய்து அனானிகளுக்கு பதில் சொல்லாதீர்கள். இந்த கோமாளிகளுக்கு மட்டும் பின்னூட்ட மட்டுறுத்தல் வச்சுகங்க.\nவர்த்தக நலன் மற்றும் சித்தாந்தம் சார்ந்த போர் என்ற உங்களின் பார்வை சரியானதாகவே எனக்குப் படுகிறது. நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்.\nஅலைக்க���முஸ்ஸலாம் சகோ ஹைதர் அலி\nகட்டுரை பற்றிய கருத்திற்கு முன் ஒரு விஷயம். தயவு செய்து அனானிகளுக்கு பதில் சொல்லாதீர்கள். இந்த கோமாளிகளுக்கு மட்டும் பின்னூட்ட மட்டுறுத்தல் வச்சுகங்க.//\nஅருமையான பதிவூ.. நீங்கள் கூறியது சரியே வெறுமனே எண்ணை வளங்கள் மட்டும் இவர்களின் நோக்கமாக இருந்திருந்தால் சிலுவை யூத்தங்களின் தேவை இருந்திருக்கமாட்டாது.. வரலாற்றை சற்று படித்ததன் வாயிலாக என் கருத்து \"வரலாற்று ரீதியாக முஸ்லீம்களை கிறுஸ்தவர்கள் வெற்றிகொண்டனர் என்ற வரலாற்று பதிவை நோக்கியே இந்த யூத்தம் நடக்கிறத..\"\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் - பகுதி 1,2,...\nஷஹீத் செய்யித் குதுப் அவர்களின் வாழ்கை குறிப்பு\nஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா, இஸ்ரேல் ...\nபங்களாதேஷ் இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா...\n9 / 11 தாக்குதல் மறு ஆய்வு தேவை - அமெரிக்க திரைப்ப...\nஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும்\nஹிஜ்ரா காலண்டர் பின்பற்றுவதற்கு உகந்ததா \nஅமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்\nஜனநாயகம் -தனிமனித சுதந்திரத்தின் விளைவுகள்\nதமிழ் புத்திஜீவிகளின் அறிக்கைக்கு முஸ்லிம் புத்திஜ...\nஈராக்கியர்களின் படுகொலைகள் பற்றிய உண்மைகளை மறைக்க ...\nஎகிப்தில் ஹிஜாபிற்கு எதிரான தடை நீக்கம்\nஇராக்கில் ஒபாமாவின் அசாதாரண சாதனைகள் (\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி ...\nஇஸ்ரேலின் ரகசியங்களை அம்பலப்படுத்த தயாராகும் துருக...\nகுஜராத்:வாக்குமூலம் சேகரிக்க எஸ்.ஐ.டிக்கு விருப்பம...\nபயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்\nபிரதமர் அர்துகானின் அரசை கவிழ்க்க சதி செய்த துருக்...\nஅமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரு...\nகிலாபத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்\nஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்ன...\nமுஹம்மத்(ஸல்) அவர்களின் கண்ணியம் களங்கப்படுத்தப்பட...\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் - பகுதி 3\nஈரானின் எண்ணெய் மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றி...\nஇந்திய விடுதலை போரில் பத்வாக்கள்\nகிலாபத் எவ்வாறு அழிக்கப்பட்டது - ஒரு சுருக்க வரலாற...\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்ச���ிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி ���ருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/06/tamil_1.html", "date_download": "2018-04-22T02:37:12Z", "digest": "sha1:CSFPI5DNDX3XOW2LRTFFDX72UNJHOMNB", "length": 4158, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "இறந்து 500 வருடங்கள் பின்னும் சிறுமியின் உடலில் ஓடும் இரத்தம்!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் இறந்து 500 வருடங்கள் பின்னும் சிறுமியின் உடலில் ஓடும் இரத்தம்\nஇறந்து 500 வருடங்கள் பின்னும் சிறுமியின் உடலில் ஓடும் இரத்தம்\nSunday, 1 June 2014 அதிசய உலகம் , வினோதம்\nஅர்ஜெண்டினாவில் உள்ள லுல்லைலிகோ எனும் இடத்தில் சுமார் 6739 மீட்டர் ஆழத்தில் இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத பெண் சிறுமி மம்மியை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.இந்த மம்மிக்கு டென்சிலா என்று பெயரிட்டுள்ளனர் .அதாவது திருமணமாகாத இளம் பெண் என அர்த்தம்.\nடென்சிலாவின் உடல் உறுப்புகள் எதுவும் அழுகாமல், உடையாமல் அப்படியே இருக்கின்றன என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். டென்சிலாவின் உடல் உறுப்புகளை ஆராய்ந்து பார்த்த போது, அது சில வாரங்களுக்கு முன்னர் இறந்த உடலைப் போன்று இருந்ததாம்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/religion-news/2018/jan/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2843844.html", "date_download": "2018-04-22T02:45:47Z", "digest": "sha1:72CBMGEUQSPO2C4C7CPZ7UBADYUQCKG2", "length": 5842, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சாய்பாபா கோயிலில் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nசாய்பாபா கோயிலில் பொங்கல் விழா\nதிருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை அருகே, ஷீரடி சாய்பாபா கோயிலில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nகே.ஜி.கண்டிகை, சாய்ந���ரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் பொங்கல் விழாவையொட்டி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாகிகள் கோபால்நாயுடு, சாய் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். காலை 10 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து, மூலவர் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஏழை மாணவ, மாணவியர் 40 பேருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியும் பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=100", "date_download": "2018-04-22T03:09:44Z", "digest": "sha1:NICOVV2PGIMEA4YBIG7UCP5L2GUTZP3H", "length": 22550, "nlines": 201, "source_domain": "www.ilankai.com", "title": "புலனாய்வு செய்திகள் - இலங்கை", "raw_content": "\nவட இந்திய அரசியல் உறவு\nநோர்வேக்கும் அமெரிக்காவுக்கும் சேது கொடுத்த ஆலோசனையை ஆமோதித்தார் கோதபாய\nஜ.நா கூட்டத்தொடருக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால நியூயோக் செல்ல முதல் அமெரிக்காவின் மறைமுக ஆலூசனைபடி நோர்வே அரசு NORAD ஆய்வு மையத்தில் அண்மையில் ஒரு இலங்கையின் எதிர்காலம் தொடர்பான ஒரு புலனாய்வு செய்யும் கூட்டத்தை நடாத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் உட்பட பல சர்வதேச...\nபுலனாய்வு செய்திகள் / யாழ்ப்பாணம் / வவுனியா\nபயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகரின் இறுதி ஊர்வலம்\nவவுனியா மற்றும் வடமாகானத்தில் நீண்ட சேவை அனுபவம் உடைய பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கணபதிப்பிள்ளை வடிவேலு அவர்களின் இறுதி கிரியைகள் வவுனியாவில் பூரண பொலிஸ் மரியாதையுடன் நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இவர் இறுதி யுத்தத்தில் சரணடைந்த 13 ஆயிரம் முன்னால் போராளிகளின்...\nபுலனாய்வு செய்திகள் / முல்லைத்தீவு\nபிரதேச செயலரருக்கு தண்ணி காட்டிய அரசியல் வாதி…..\nநிவாரணப் பொருள் விநியோகத்திற்கு பொருளை விநியோகிக்குமாறி கூறி பிரதேச செயலாளருக்கே போலிக் காசோலை ஒன்றினை வழங்கி ஏமாற்றினார் குடாநாட்டின் உண்ணாவிரத அரசியல்வாதி ஒருவர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் யுத்த நிறைவின் பின்னர் குடாநாட்ல் உலாவரும் புதிய அரசியல் வாதி ஒருவர் 2013ம் ஆண்டு...\nஊடகங்கள் தொடர்பில் பிரதமர் அதிருப்தி\nஹோமாகம சம்பவத்தின் போதும் மற்றும் அம்பிலிபிடிய சம்பவத்தின் போதும் ஊடகங்கள் இரண்டு விதமாக நடந்துகொண்டதாக பிரமர் ரணில் விக்ரமசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். அம்பிலிபிடிய சம்பவத்தின் போது நீதிமன்றத்தின் பக்கம் எடுத்து செயற்பட்ட ஊடகங்கள், ஹோமாகம சம்பவத்தின் போது நீதிமன்றத்தின் பக்கம் செயற்படிவில்லை என தெரிவித்துள்ளார். இன்று (28) பாராளுமன்றத்தில்...\nசட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவலைப்புகளுக்கு விசேட புலனாய்வு பிரிவு\nசட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவலைப்புகளுக்கான விசேட புலனாய்வு பிரிவினை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆலோசனை வழங்கினார். சட்டவிரோத போதைப்பொருள்கள் தொடர்பாக கடந்த வருடம் பல சுற்றிவலைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஹெரோயின் போன்ற போதைப்பொருள் பாவனைகள் குறையவில்லை என புள்ளிவிபரங்களின் மூலம் சுட்டிக்காட்டப்படுவதுடன், அதுபற்றி கண்டறிந்து உடனடியாக தனக்கு...\nஇலங்கையின் பிரபலப் பாடகர் யுவதியுடன் சிக்கினார்\n“சுது அரலிய மல” என்ற பாடல் மூலம் பிரபலமடைந்த சிங்கள பாடகர் அஜித் முத்துகுமாரன, பாடகி கே. சுஜீவாவை திருமணம் செய்து கொண்ட செய்தியை கடந்தகாலத்தில் கேட்க முடிந்தது. இந்த செய்தியின் சூட்டுடன் அஜித் முத்துகுமாரன, யுவதி ஒருவருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படம்...\nசட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவலைப்புகளுக்கான விசேட புலனாய்வு பிரிவினை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆலோசனை வழங்கினார். சட்டவிரோத போதைப்பொருள்கள் தொடர்பாக கடந்த வருடம் பல சுற்றிவலைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஹெரோயின் போன்ற போதைப்பொருள் பாவனைகள் குறையவில்லை என புள்ளிவிபரங்களின் மூலம் சுட்டிக்காட்டப்படுவதுடன், அதுபற்றி கண்டறிந்து உடனடியாக தனக்கு...\nஐ.எஸ் இல் இணைந்து கொண்ட இலங்கையர்கள் கண்டுபிடிப்பு\nஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பைப் பேணுவோர் பற்றிய விபரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி,இலங்கையிலிருந்து அந்த அமைப்பில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.இவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தற்போது,தீவிரவாத அமைப்பில் இணைத்துக் கொள்வதற்காக...\nஇலங்கை வரலாற்றில் ராணுவ முகாமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது\nகிரித்தலே ராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று செவ்வாய்கிழமை இந்த முகாம் சீல் வைத்து மூடப்பட்டது. இலங்கை ராணுவ வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவைாகும் என தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர்...\nசாராயத்திற்கு காசு கேட்டு வாலிபரை வறுதெடுத்த பொலிஸ்\nதனியார் பேருந்துகளுக்கு இருக்கை ஓதுக்கீடு செய்யும் இளைஞர் ஒருவரை சாராயத்துக்கு காசு பேருந்து கேட்டு மிரட்டிய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணம் கொடுக்க மறுத்ததால் அவரைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் யாழ்.நகர் தனியார் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்றது. பேருந்து ஒன்றில் பயணம் செய்த அவர் கொடிகாமம் பகுதியில்...\nNews First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன் →\nஇந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா →\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் →\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் →\n(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன் →\nபெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது →\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் →\nமட்ட���்களப்பில் 15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி மனதை உருக்கும் பதிவுகள்… →\nவாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nஎப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் \nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nவிருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி ஈழம் எமது தேசம் தனியரசு அமைப்பது எமது உரிமை\nகல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்\nஇலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்\nயாழ் தீவுகள் உருவான வரலாறு\nநூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.\n2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்\nகொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை\nயாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவனின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nவெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…\nமுகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nஇரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி\nஇந்திய மீனவர்கள் இன்று விடுதலை\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nமீண்டும் மர்மப் பொருள் அபாயம்\nமருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nஇந்தியாவில் 1,02,004 இ��ங்கை அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2013/09/blog-post_13.html", "date_download": "2018-04-22T03:02:32Z", "digest": "sha1:R7BEESLYTSW7QXWY26M2CLRPHXOAHPGK", "length": 18105, "nlines": 137, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: விழாக்களின் போதும் திருவிழாகளின் போதும் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?", "raw_content": "\nவிழாக்களின் போதும் திருவிழாகளின் போதும் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்\nவிழாக்களின் சிறப்பே அதன் அலங்காரங்கள் எனலாம். விழாக்களின்போது அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள் தொன்றுதொட்டு ஒரே பொருளாக இருப்பதற்குக் காரணம் என்ன\n பழங்காலத்திலிருந்தே தோரணம் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது ‘மாவிலைத் தோரணம்’ என்றிருப்பதற்கு உரிய காரணம் என்ன\nகோயில்களில் திருவிழா நடை பெறும் காலங்களில் பெருந்திர ளான மக்கள் கூட்டம் கூடும். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மா விலை தோரணம் கட்டுகிறார்கள்.\nவிழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.\nவிழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். ‘கும்பல் பெருத்தல் செப்பெருக்கும்’ என்றொரு பழமொழி நினைவுக்கு வருகிறது. கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.\nகாற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன. நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டிரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.\nமாவிலைத் தோரணத்துக்கும் சுற்றுப்புறத்தூய்மைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது\nமாவிலைகள் ‘புரோஹிஸ்பிடின்’ என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்ட���ரியாக்களையும் ‘புரோஹிஸ்பிடின்’ வாயு அழிக்கிறது.\nமாவிலைத் தோரணம் சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.\nஇப்போது, மாவிலைக்கு மாற்றாக பிளாஸ்டிக் தோரணம் கட்டுகின்றார்கள். அவர்கள் பின்னோர்கள். பிளாஸ்டிக் தோரணத்தினால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. தினந்தோறும் இல்லங்களில் மாவிலைத் தோரணம் கட்டினால் இல்லத்திலுள்ளவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம்.\nமாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். வீட்டிலுள்ள நுழைவு வாயிலும் மங்களகரமாகத் தோன்றும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/07.html", "date_download": "2018-04-22T03:04:24Z", "digest": "sha1:OADA63GNPMVYHW5Y3LBVEP7A5FDTSMV4", "length": 24986, "nlines": 198, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07 ~ Theebam.com", "raw_content": "\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\n[பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள்]:\n] என்ற இதற்கு முந்திய 8பாகங்கள் கொண்ட,தீபத்தில்[Theebam.com] வெளியிடப்பட்ட தொடரில்,நாம் ஆழமாக விவாதித்து சுட்டிக்காட்டியவாறு,பண்டைய சுமேரியர்களே அல்லது சுமேரிய தமிழர்களே வேட்டையாடுவதையும் உணவு சேகரிப்பதையும் விட்டு,விவசாயம் செய்ய முற்பட்ட முதல் நாகரிகம் ஆகும்.மற்ற பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு முதல் முதல் கொடுத்தவாறு,விவசாயத்திலும் உணவிலும் கூட இவர்கள் தமது பங்களிப்பை உலகிற்கு முதல் முதல் வழங்கினார்கள்.\nபண்டைய சுமேரியர்களின் உணவு அதிகமாக பார்லியை முதன்மையாக கொண்டதுடன்,மற்றும் கோதுமை,தினை போன்றவையும் ஆகும்.அங்கு விவசாயம் அவர்களுக்கு, காய்கறியும் பழங்களும் வழங்கின.அத்துடன் பட்டாணிக் கடலை [கொண்டைகடலை],வெங்காயம்,கீரை,லீக்ஸ்,பீன்ஸ்[பயிற்றினம்],உள்ளி,கடுகு,வெள்ளரிக்காய்,பருப்பு போன்ற சிறு பயிர்களும் அந்நிலத்தில் காணப்பட்டன.இவைகள் எல்லாம் பண்டைய சுமேரியர்களின் உணவாக அன்று இருந்தன.இவர்களே நாடோடி வாழ்க்கையை விட்டு முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறிய நாகரிக மக்களும் ஆகும்.அப்படி ஓரிடத்தில் குடியேரியதுடன்,வீட்டு பாவனைக்கு விலங்குகளையும் பழக்கினார்கள்.அவை உணவுக்கும் வேலைக்கும் அவர்களால் பாவிக்கப்பட்டன.வெள்ளாடு பாலும் இறைச்சியும் கொடுத்தன.அத்துடன் மாமிசத்தில்-மாட்டுக்கறி,வெள்ளாடு, செம்மறி யாட்டுக்கறி,பன்றிக்கறி,மான்கறி மற்றும் புறா,காட்டு கோழி போன்றவையும்,மேலும் கோழி முட்டையும் அவர்களின் முக்கிய உணவாக\nஇருந்தன.பா��ிலோனியர்களால் சுமேரியர் தோற்கடிக்கப்பட்ட தருவாயில்,சிறந்த சுவையான உணவு ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டு,அது அரண்மனைக்கு கூடை நிரம்ப அனுப்பப்பட்டுள்ளன என்றும் அது அதிகமாக உணவுப் பண்டங்களுக்கு மணமூட்டும் ஒரு வகை பாலைவனத்து காளான்[truffles] என்றும் அறிய வருகிறது.\nஅவர்களின் நாளாந்த உணவு அதிகமாக பார்லி \"கேக்கை\"யும் பார்லி \"களி\"யையும் கொண்டிருந்ததுடன் இவை அதிகமாக வெங்காயம் அல்லது கொஞ்சம் அவரை சேர்த்து உட்கொள்ளப்பட்டதுடன்,வாற்கோதுமை மா ஊறலிலிருந்து வடித் தெடுக்கப்படும் மதுவுடன் [பியர்/barley ale] உணவை பூர்த்தி செய்தார்கள்.மெசொப்பொத்தேமியா ஆற்றில் கும்பலாக நீந்தும் மீனும் அவர்களின் முதன்மை உணவாக இருந்தது.அத்துடன் கடல் ஆமை,சிப்பிகள் போன்றவையும் மீனுடன் சேர்த்து சமைத்து உண்ணப்பட்டது.கி மு 2300 முற்பட்ட சுமேரிய நூல் ஒன்று,ஐம்பதுக்கு மேற்பட்ட மீன் வகைகளை குறிப்பிட்டுள்ளது.பாபிலோனியர் காலத்தில் மீன் வகைகளின் எண்ணிக்கை குறைந்து இருந்த பொழுதிலும்,ஊரின்[Ur] குறுகிய,சுற்று தெருக்களில்,பொரித்த மீன் விற்கும் வணிகர்கள் இன்னும் அங்கு வளமான வர்த்தகம் செய்தார்கள் என அறியமுடிகிறது.அது மட்டும் அல்ல,அங்கு உணவு கூடங்களில் வெங்காயம்,வெள்ளரிக்காய்,சுடச் சுட வாட்டிய ஆட்டிறைச்சி,பன்றி இறைச்சி போன்றவை வாங்கக் கூடியதாகவும் இருந்தன.இந்த பண்டைய சுமேரியர் காலத்தில்,இன்று காணப்படுவது போல,அண்மை கிழக்கு நாடுகளில்[Near East Countries] பன்றி இறைச்சி விலக்கப்பட்ட ஒன்று அல்ல என்பது குறிப்பிடத்தக்கதுஎன்றாலும்,கி மு 1000 ஆண்டு அளவில் இருந்து பன்றி இறைச்சியின் நிலை மாறத்தொடங்கியது.பண்டைய எகிப்த்தில் பன்றி ஒரு \"அசுத்த பிராணி\" என பொதுமதிப்பு பெற்றது.அத்தருவாயில்,எகிப்திய கீழ் சமுதாய வகுப்பினர் பன்றியை சாப்பிட தடை செய்யப்படாவிட்டாலும், மேல்\nவகுப்பினருக்கு,குறிப்பாக மதகுருமாருக்கு இது முற்றாக தடைசெய்யப்பட்டது.இந்த நிலை இன்னும் ஒரு சில சமய குழுக்களிடம் இன்றும் தொடர்கிறது.அதன் பிறகு,கிட்டத்தட்ட கி மு 500 ஆண்டளவில்,இஸ்லாம் ஆரம்பத்துடன்,மத்திய கிழக்கில்,பன்றி இறைச்சி பொது வழக்கத்தித்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.அதே போல சில யூத தரப்பும் சில கிரிஸ்துவ தரப்பும் பன்றி இறைச்சியை தவிர்த்தன.சுமேரியாவில் நிலவிய வெ��்கையில் இறைச்சி விரைவாக கெட்டுப் போவதால்,அதிக மக்கட்தொகை இல்லாத கிராமப்புறங்களை விட,சுமேரிய நகரங்களில் இறைச்சி பொது உணவாக அங்கு வாழும் மக்களிடம் இருந்தன.\nதொல்பொருள் ஆராய்ச்சி,ஆப்பெழுத்து/கியூனிபார்மில் எழுதப்பட்ட பதிவுகள்,மற்றும் சுமேரிய-அக்காத் இருமொழி ஆவணங்கள் மூலம் நாம் பண்டைய சுமேரியர்களின் உணவு பற்றி விரிவாக இன்று அறிய முடிகிறது.பார்லி ரொட்டியின் முக்கியத்தையும் பலவித பார்லி ரொட்டிகளையும் இந்த ஆவணங்கள் சுடிக்காட்டுகின்றன.இவற்றுடன் பார்லி,கோதுமை கேக்கும் சுமேரியர்களின் பிரதான உணவாக இருந்ததுடன்,அவையுடன் தானியம்.பயறு[பருப்பு] சேர்ந்தவடிசாறுடன் [சூப்பு/கஞ்சி],வெங்காயம், லீக்ஸ், உள்ளி,டர்னிப்[ turnip]போன்றவை உண்ணப்பட்டன.மேலும் காய்கறிகளை தவிர,சுமேரியர்களின் உணவில் பழங்களும் இருந்தன.அவை ஆப்பிள்,வெள்ளரிப்பழம், திராட்சை, அத்திப்பழம்,பேரீச்சை,மாதுளை போன்றவையாகும்.பிந்திய சுமேரியன் பதிவுகளில் பல சமையல் மூலிகைகள்,தேன்,சீஸ் [பாலாடைக்கட்டி/ cheese], வெண்ணெய்[butter], தாவர எண்ணெய் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.தேன்,பேரிச்சை,திராட்சை சாறு போன்றவை இனிப்பு பொருள்களாகவும் பயன்பட்டன.அத்துடன் சுமேரியர்கள் அடிக்கடி பியர்[beer] குடித்தார்கள்.ஆனால் சிலவேளை கொடிமுந்திரிப் பழச்சாறும்[wine] குடித்தார்கள்.பல வித பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அங்கு காணப்பட்டன. உதாரணமாக காய்ந்த ஆப்பிளும் அத்தியும் சரமாக கோர்த்து சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தன.அத்துடன் தேனில் பழங்கள் பாதுகாக்கப்பட்டன.அதே போல பருப்பு வகைகளான பீன்ஸ்,பட்டாணி,பயறு போன்றவையும் அத்துடன் திராட்சையும் உலர வைக்கப்பட்டன.மேலும் பாதம் கொட்டை [almonds],பசுங்கொட்டை [pistachio],உள்ளி போன்றவை நெடுங்காலம் காய்ந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டன.அங்கு நிலவிய சூடான காலநிலையில் பால் விரைவில் கெட்டுவிடும்.ஆகவே சுமேரியர்கள் பாலை நெய்,சீஸ் ஆக மாற்றினர்.மீனை உப்பு போட்டு அல்லது புகைபிடித்து வெயிலில் உலர்த்தினர் [கருவாடு].இறைச்சியை ஊறுகாயாக மாற்றினர்.சுமேரியர்கள் பொது பானையில் இருந்து பியரை,நாணல் குழாய் ஊடாக,அதை சுற்றி ஒன்றாக கூடியிருந்து,உறுஞ்சி குடித்தார்கள்.என்றாலும் செல்வந்தர்கள் வெள்ளியால் செய்யப்பட்ட உறிஞ்சு குழாய்[straw] பாவித்தார்கள்.மேலும��� மதுபானங்களை அத்தியில் இருந்தும் பேரீச்சம்பழத்தில் இருந்தும் தயாரித்தார்கள்.அத்துடன் திராட்சை பழத்தில் இருந்து வைனும்[Wine] உற்பத்தி செய்தார்கள்.வெங்காயம்,லீக்ஸ்,உள்ளி போன்றவையே அங்கு பிரபல்யமானவை.இவை பாபிலோன் மன்னர் மேரோடச் பாலடன் II [Merodach Baladan II ] தோட்டத்திலும் கி மு 2100 ஆண்டு ஊர் நகர மன்னன் ஊர்-நம்மு[Ur-Nammu] தோட்டத்திலும் வளர்ந்தன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள...\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nகல்லறையில் தூங்கும் மாவீரர் [ஆக்கம்:அகிலன் தமிழன்]...\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]...\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் க��ட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=17", "date_download": "2018-04-22T02:31:53Z", "digest": "sha1:WOACT2HUKPBRTFGCQKLZISGDHVQYFTVU", "length": 5878, "nlines": 121, "source_domain": "www.v7news.com", "title": "விமர்சனம் | V7 News", "raw_content": "\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்...\nபிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் மறைவு\nபிரபல வில்லன் நடிகரும், பாப்...\nநடிகர்கள்- , ரவி கிஷான், சூரி,...\nதானா சேர்ந்த கூட்டம் : விமர்சனம்\n1987ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி...\nசக்க போடு போடு ராஜா – விமர்சனம்\nஒருவன் தன் நண்பன் காதலுக்கு...\nகே.டி.எம். டியூக் 200 போட்டியாக பென்லி டிஎன்டி 200\nஅந்தப் பெண் பார்க்க அழகாக...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2018-04-22T03:07:19Z", "digest": "sha1:WOBYUYRID4WULSKIPCFGCQ5OCDQVM62T", "length": 3880, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதலாளித்துவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முதலாளித்துவம் யின் அர்த்தம்\nஒரு நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் பெருமளவில் தனியார் உடைமையாக இருக்கும் பொருளாதார அமைப்பு.\n‘சில முதலாளித்துவ நாடுகள்தான் இந்தப் போருக்குப் பின்னணியாகச் செயல்படுகின்றன’\n‘முதலாளித்துவத்தைக் கடுமையாகச் சாடும் பாடல்களைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2018-04-22T03:07:22Z", "digest": "sha1:NVLO4FFAQDNVL25MGSWPT5A7PX672K6G", "length": 3589, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வழிகோலு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வழிகோலு யின் அர்த்தம்\nஉயர் வழக்கு ஒன்று நிகழ்வதற்கான அடிப்படையை அல்லது வழியை அமைத்துத் தருதல்.\n‘இது விஷப்பரிட்சை. ஆபத்திற்கு வழிகோலும்’\n‘தேர்தலில் தான் வெற்றி பெற வழிகோலிய தொண்டர���களுக்கு நன்றி தெரிவித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T03:11:39Z", "digest": "sha1:7VE4Q6HUCK6QQPC2LHZWJXJMYHK7JJO7", "length": 5841, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "முராத் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 4.50 12.50\nஅதியுயர் புள்ளி 8 12*\nபந்துவீச்சு சராசரி 35 44.57\n5 விக்/இன்னிங்ஸ் - 1\n10 விக்/ஆட்டம் - N/A\nசிறந்த பந்துவீச்சு 2/76 5/50\n[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]\nமுராத் கான் (Murad Khan, பிறப்பு: சனவரி 29 1986), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டி 1, ஏ-தர போட்டிகள் ஐந்து ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.in/2015/01/", "date_download": "2018-04-22T02:45:05Z", "digest": "sha1:4RQVYBC3QWFW34ELFGCNDWQXNE3GI6HS", "length": 49034, "nlines": 261, "source_domain": "nfte-madurai.blogspot.in", "title": "NFTE-MADURAI: January 2015", "raw_content": "\nBSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்\nதமிழ் மாநில சங்கங்கள் நடத்தும்\nமாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்க காட்சிகள்\nகனரா வங்கியுடன் BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 22/01/2016 வரை அமுலில் இருக்கும். தற்போதைய தனிநபர்க்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.\n01/10/2000க்கு முன் TSM ஆகப்பணி புரிந்து அதன் பின் BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற தோழர்கள் DOT ஊழியராக சில இடங்களில் கருதப்படவில்லை. அத்தகைய தோழர்களை DOTயில் இருந்து BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற ஊழியர்கள் என்னும் நிலைக்கு அங்கீகரிக்க வேண்டும் என JCM தேசியக்குழுவில் பிரச்சினை எழுப்பப்பட்டது. தற்போது இது குறித்து டெல்லி நிர்வாகம் தேவையான விவரங்க��ை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.\nBSNL விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் வைப்பதற்கான உறை KIT MONEY வாங்குவதற்கான தொகை ரூ.2000/=ல் இருந்து 2500/= ஆகவும், நாடுகளுக்கிடையேயான போட்டியாளர்களுக்கு ரூ.2500/= லிருந்து ரூ.3000/=மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.\nJCM தேசியக்குழு நிலைக்குழு STANDING COMMITTEE கூட்டம் 10/02/2015 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NFTE சார்பாக தோழர்கள்.இஸ்லாம் அகமது,சந்தேஷ்வர்சிங் மற்றும் BSNLEU சார்பாக தோழர்கள்.அபிமன்யு, ஸ்வபன் சக்கரவர்த்தி, பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.\nIQ ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக தங்குவோருக்கு பெருநகரங்களில் ரூ.40/=ம் ஏனைய ஊர்களில் ரூ.25/=ம், சொந்தப்பணி நிமித்தமாக தங்குவோருக்கு பெருநகரங்களில் ரூ.150/=ம் ஏனைய ஊர்களில் ரூ.75/=ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.\nமகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: அக்டோபர் 02, 1869\nஇடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா\nபணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர்\nஇறப்பு: ஜனவரி 30, 1948\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் ���ுஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.\nஇந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு\nஇந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922 ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.\n1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.\n1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.\nஅகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்\nBSNL நிறுவனம் காக்க... தேசம் காக்க...\nகடலூரில்... நடைபெறும்... மாநிலம் தழுவிய...\nஇந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன\nஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.\nஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.\nஇந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்\n1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.\n1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.\nகுடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருட��ும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.\nஇன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.\nதமிழ் மாநிலம் முழுவதும் உள்ள 18 (CGM அலுவலகம் உட்பட)\nதொலைத் தொடர்பு மாவட்டங்களில் இருந்து GPF தொகை\nபெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும்\nஅதிகாரிகளின் எண்ணிக்கை 5660 பேர்.\nஇதற்கான நிதியினை நமது மத்திய, மாநில\nசங்கத்தின் தொடர் முயற்சியால் முழுமையாக 21-01-2015\nஅன்று நமது மத்திய நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது.\nஇந்நிலையில்... நமது மாநில நிர்வாகம் GPF தொகை\nபெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு\n22-01-2015 அன்று பணப்பட்டுவாடா செய்யப்படும்\nஎன்று நமது மாநில சங்கத்திடம் தெரிவித்தது.\nஒரு சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஊழியர் இறப்பு காரணமாக\nஅவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக சேமநலநிதியிலிருந்து நிதி வழங்க நிர்வாகம் முற்பட்ட போது புதிய மென்பொருள்\nERP அமுலாக்கத்தின் குளறுபடி காரணமாக 22-01-2015 ���ன்று GPF\nதொகை வங்கிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.\nநமது மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்...\nமாநில நிர்வாகத்தால் ERP குளறுபடி சரி செய்யப்பட்டு 23-01-2015\nஇன்று மாநிலம் முழுவதும் GPF தொகை பெறுவதற்கு\nவிண்ணப்பித்த 5660 ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்காண\nதொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்கு\nஅனுப்பப்பட்டுள்ளது என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n25-01-2015 (ஞாயிற்று கிழமை) மற்றும் 26-01-2015 (குடியரசு தினம்) விடுமுறை என்பதால் முதன்மை கணக்கு அதிகாரி\n(Chief Accounts Officer) திரு.கதிரேசன் அவர்கள் வங்கிக்கு\nஅனுப்பப்பட்டு 24-01-2015 க்குள் ஊழியர் மற்றும்\nஅதிகாரிகளுக்கு GPF தொகை பட்டுவாடா செய்திட\nமாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nERP... நிதி நெருக்கடி... உள்ளிட்ட... பல்வேறு பிரச்சனைகளின்\nதாக்கத்தில் இருந்து ஊழியர்களின் பிரச்சனைகளை\nபாரம்பரிம் குன்றாமல் காக்க போராடி வரும்\nநமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்.\nபல செய்திகளை... பல தகவல்களை... பல புள்ளி விவரங்களை... கடைநிலை தொண்டன் கூட அறிந்திட செய்திடும்.\nநமது மாநில செயலரின் மரபை போற்றுவோம்.\nஊழியர் நலன் நிலைக்காக போராடி வரும்\nநமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்... போற்றுவோம்...\nERP யில் password reset செய்ய மாநில நிர்வாகம் வழிகாட்டியுள்ளது.\nசெய்திகள்கனரா வங்கியுடன் BSNL ஊழியர்களுக்கு பல்...\nஜனவரி 30 காந்தி மகான்.. நினைவு தினம் மகாத்மா காந...\nBSNL நிறுவனம் காக்க... தேசம் காக்க... கடலூரில்......\nஅனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் இந்த...\nERP யில் password reset செய்ய மாநில நிர்வாகம் ...\nசெய்திகள் GPF மற்றும் திருவிழா முன் பணத்திற்கு...\nBSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின...\nஉழவர் திருநாள் நல் வாழ்த்துக்கள்... ...\nநமது BSNL க்கு... புதிய CMD... நமது BSNL ந...\nசெய்திகள் GPF நிதி ஒதுக்கீடு தமிழகத்திற்கு வந்த...\n1920-21ல் Dr B .R அம்பேத்கர் தங்கியிருந்த லண்டன்...\nதிரு . பியுஷ் கோயல் சுரங்கங்களை தனியார்மயமயமக...\nபோடியில் 08.01.15 அன்று நடந்த தர்ண தோழர்களே \nAIBSNLEA ஜனவரி 09 விழாவிற்குதோழமை வாழ்த்துக்கள்......\n\"SAVE BSNL\" என்ற கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்...\nஇன்று மதுரையில் நடந்த தர்ணா போராட்ட புகைப்படங்கள்\nஜனவரி 6,7,8 நாடு தழுவிய தார்ணா பங்கேற்பு . .\nடயம் இல்லை என்று யாரும் காரணம் சொல்லவே முடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&p=8255&sid=8b83cd6374cac8bf7ebe70aacc78d77a", "date_download": "2018-04-22T03:07:47Z", "digest": "sha1:I6IRI4PHYXCQCVQJBKJ5AIXQYCMCOIAY", "length": 33253, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முத���்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத���துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும��..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை ப���றியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poyyanpj.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-04-22T02:37:38Z", "digest": "sha1:IFICJPOOIYYHZ7MIQVCYIJVT72XRVMWV", "length": 19127, "nlines": 106, "source_domain": "poyyanpj.blogspot.com", "title": "PNTJ: பன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]", "raw_content": "\nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\nஅண்ணனை அனுஅனுவாக பின்பற்றும் ஒரு தம்பி அண்ணனின் பன்றி விவகார பத்வாவால் ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.[கற்பனைதான்]\nபன்றியின் இறைச்சி மட்டுமே ஹராம். அதன் ஏனைய பாகங்களை 'யூஸ்' பண்ணிக்கலாம் என அண்ணன் வழங்கிய மார்க்கத் தீர்ப்பையொட்டி இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டதுதான் நமது 'பித்னா போர்க்PORK இண்டர்நேஷனல்' நிறுவனம்.\nஇந்த நிறுவனம் வாயிலாக பன்றியின் இறைச்சி நீங்கலாக, பன்றிக்கால் சூப்-பன்றி லிவர் ஃப்ரை-பன்றி எழும்பு சூப்-பன்றி கொட்டை ஃப்ரை-பன்றிக்குடல் சுக்கா ஆகிய தரமான உணவுகள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது.\nநமது நிறுவனத்தின் விற்பனை எல்லையை விரிவு படுத்தி உலகம் முழுவதும் கிளைகள் தொடங்கிட நாம் என்னிய வேளையில், ஒரே ஒரு கையெழுத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிய ஜெயலலிதா பாணியில்,'பன்றியின் அனைத்து பாகங்களையும் பேணுதல் அடிப்படையில் தவிர்ந்து கொள்ளவேண்டும்' என அண்ணன் திடீரென்று மறு மார்க்கத்தீர்ப்பு வழங்கியதால் நமது நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. நமது நிறுவனத்தில் பணியாற்றிய நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்து வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டது.\nஇப்போது மக்கள் நலப்பணியா��ர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டு அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியதைப் போன்று, அண்ணனும் கருணை மனதுடன் 'பதப்படுத்தப்பட்ட பன்றித் தோலை விற்பனை செய்யலாம்' என இப்போது மார்க்கத்தீர்ப்பு வழங்கி எங்கள் நிறுவன ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். எனவே எமது 'பித்னா போர்க்PORK இண்டர்நேஷனல்' நிறுவனம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் முன்பு போல் பன்றியின் பலவகை பதார்த்தங்கள் இல்லாமல், அண்ணனின் மார்க்கத் தீர்ப்பின் அடிப்படையில் வெறும் பதப்படுத்த பன்றித்தோல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமேலும், எமது நீண்டநாள் கனவான எமது நிறுவனத்தை உலகளாவிய அளவில் விரிவுபடுத்திட நாடியுள்ளோம். எனவே தமிழகம் தொடங்கி\nஉலகம் முழுவதும் பகுதி வாரியாக பன்றித்தோல் விற்பதற்கு முகவர்கள் தேவை. முகவர்களிடம் இருந்து எமது நிறுவனம் வைப்புத்தொகை எதையும் எதிர்பார்க்காது. அதே நேரத்தில் முகவர்கள் மாதம் குறைந்தது 500பன்றிகள் எமது நிறுவனத்திற்கு விலைக்கு கிடைத்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.\n'பித்னா போர்க்PORK இண்டர்நேஷனல்' நிறுவனம்.\nஅரண்மனைக்காரன் தெரு மண்ணடி சென்னை.\nஎமது நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேண்டுகோள்கள்;\nஉலக அளவில் பன்றித்தோல் பதப்படுத்தும் உரிமையும், விற்கும் உரிமையும் எமது நிறுவனத்திற்கே சொந்தமானது. மீறுபவர்கள் மீது 111கிரைமில் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, உலகிலேயே பன்றித்தோல் பதப்படுத்தும் ஒரே முஸ்லிம் நிறுவனம் எங்களுடையதுதான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம்.\nராமராஜனுக்கு 'பசுநேசன்' என்ற பட்டப்பெயர் உள்ளதுபோல், அண்ணனுக்கு 'பன்றிநேசன்' என்ற பட்டம் வழங்கி, பன்றித்தோல் போர்த்தி கவுரவிக்கும் விழா எமது நிறுவனம் சார்பாக விரைவில் நடைபெறும்.\nஆடு, மாடுகளை மதிக்கும் மக்கள் பன்றியை அந்த அளவுக்கு மதிப்பதில்லை. குறிப்பாக முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக் கூட கூறாமல் அவமதிக்கிறார்கள். இந்நிலையை மாற்றி பன்றிகளுக்கு உரிய கவுரவம் கிடைத்திட, தமிழக அரசு உடனடியாக பன்றிகள் நலவாரியம் அமைத்து, அதற்கு தலைவராக அண்ணனை நியமிக்கவேண்டும் என எமது நிறுவனம�� அரசை வேண்டுகிறது.\nஆடு,மாடுகளை இலவசமாக வழங்கும் தமிழக அரசு, பன்றிகளையும் இலவசமாக வழங்க வேண்டும். தவறினால் பதினைந்து லட்சம் பன்றிகளை திரட்டி சென்னை குலுங்கும் அளவுக்கு மாநாடு ஒன்றை எமது நிறுவனம் நடத்தும்.\nநலிந்துவரும் பன்றித் தொழிலை மேம்படுத்த, இனி பொண்ணாடைக்கு பதிலாக பன்றித்தோல் போர்த்த முன்வரும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு எத்தனை பன்றித்தோல் வேண்டுமானாலும் எமது நிறுவனம் இலவசமாக வழங்கும்.\nவீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதைப்போல் வீட்டிற்கு ஒரு பன்றி வளர்ப்போம் என்று யாரேனும் முடிவு செய்தால் அவர்களுக்கு இலவசமாக எமது நிறுவனம் ஒரு பன்றி வழங்கும். மேலும் அவரை பதப்படுத்தப்பட்ட பன்றித்தோல் போர்த்தி கவுரவிக்கும்.\nஇன்னும் இது போன்ற ஏராளனமான திட்டங்கள் எமது நிறுவனத்தின் முன்னால் அணிவகுத்து நிற்கின்றன. வாருங்கள் பதப்படுத்தப்பட்ட பன்றித் தோலால் உலகை மூடுவோம். சாரி\n'பித்னா போர்க்PORK இண்டர்நேஷனல்' நிறுவனம்.\nPosted in பன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\n0 Response to \"பன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\"\nயார் இந்த திண்டுகள் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்\nயார் இந்த திண்டுகல் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் பொய்யான டி.ஜே.வின் இணைய தளத்தில் என்னை சாட்சியாக வைத்து நடைபெற்ற சம்பவத்திற்கு நா...\nஅல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் \nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை சலபி, குழப்பம் செய்வதற்காக, நமக்கு எதிரான இ.மெயில்களை உருவாக்கி அனுப்ப அண்...\n poyyantj எனும் ஆபாச, அவதூறு தளம் த.த.ஜ.வால்தான் நடத்தப் படுகிறது என்பதையும் த.த.ஜ.வின் வெப் மாஸ்டர் எஸ்.எம்.அப்பாஸ் த...\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nஅல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது தன இமெயில்களை கண்காணிக்கும் நபரை கட்டுப் படுத்தவும் ,கண்காணிப்பில் இருந்து தப்பவும் படா...\nகிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்\nஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்ட...\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj\nமுன��பிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj பொய்யன் தளத்தினர் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லாமல், அவதூறுகளுக்கு ஆதாரம் கே...\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு அன்பார்ந்த சகோதரர்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் ...\nமேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க சவால்\nபிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மேலாண்மைக...\nதுரை லாட்ஜில் காணாமல் போன துணிப் பை \nஅண்மையில் நம்மைச் சந்தித்த கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பக்கத்தை சேர்ந்த அந்த சகோதரர்... அண்ணனைப் பற்றிய அந்தச் செய்தியை சொன்னபோது நமக்கு வ...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\n'அண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்....\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவ...\nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு....\nகுப்ரா என்கின்றஆற்காடு டீச்சருடன் அந்தரங்க லீலைகள் குறித்தகருத்துக்களை பதியுங்கள்.....,\nசண்முக சுந்தரத்தை வணங்கும் பீஜெ\n10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார்\nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\nஅண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nநபி வழியில் நடந்து நிரூபிப்பாரா \nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவகாரம்\nமைக்கைப் பிடுங்கிய காவல் துறை.\nயார் இந்த திண்டுகல் உமர்\nசுயமாக சிந்திக்கத் தெரியாத நல்ல அடிமைகள் தேவை முகவரி: பொய்யன்சங்கம் 30,அரண்மனைக்காரன்தெரு மண்ணடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharutamil.blogspot.com/2010/10/", "date_download": "2018-04-22T02:56:26Z", "digest": "sha1:MYCDYAJTSBRX544SRJI5C7AL5N6YEJJH", "length": 13068, "nlines": 330, "source_domain": "sharutamil.blogspot.com", "title": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!: October 2010", "raw_content": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nஎன் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே\nகாதலை சுமக்க - நான்\nயார் காலில் மிதிபடவும் தயாரில்லாமல்..\nப���ரின் வேர் உன்னுடையது தானே..\nஉன் காதல் தோற்றுப்போகாதிருக்க ..\nஎன்னுள் நீ... தீயாக ..\nஉன்னிடம் தெரிவிக்க - என்\nநீ என்னை சந்தேகப்படுவது தான்\nஇளம் கவிதைகள் - அத்தனையும்\nபுறம் தனில் புன்னகை பூத்த\nஎன்னுள் நீ... தீயாக ..\n. மரணத்தின் வேதனையை மறுபடியும் உணரவைத்தாய் நீ\nஉன் நினைவுகள் அனைத்தும் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே\nநீ என் வாழ்வில் இன்னோர் உள்ளத்தை ஏற்க முடியாதளவிட்கு நிறைந்து இருக்கிறாய்...\nதுரோகச்செடிகளின் இடையே.... இந்த வஞ்சியின் காதல்\nஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்.. இன்று உன் பிரிவினால்.. சொந்தமானது எனக்கு கண்ணீர்..\nஎன் மௌனம் சொல்லாத காதலையா என் வார்த்தைகள் சொல்லிவிட போகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_+_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE:_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=2217", "date_download": "2018-04-22T02:52:34Z", "digest": "sha1:EQ3OF3AW2OLXGSYF7KCVHVFVGB2ODJLI", "length": 6330, "nlines": 63, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online | Trending news", "raw_content": "\nவாய்ஸ் கால் + டேட்டா: ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் நிறுவனத்தின் மலிவு விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஜியோவுக்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் 50 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.\nபுதிய ஏர்டெல் சலுகை புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த திட்டத்தி்ல் வழங்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா அடுத்த மாத பயன்பாட்டில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் செக்யூர் சர்வீஸ் சேவையை ஆறு மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும்.\nஇந்த திட்டத்தில் மொபைல் போன் சேதமடைந்தால் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தின் மூலம் சரி செய்து வழங்கப்படும். இத்துடன் மொபைல் போனில் உள்ள தரவுகள் பாதுகாக்கப்படுவதோடு, வெப் பாதுகாப்பு, ஆண்டிவைரஸ் உள்ளிட்ட சில சேவைகளை வழங்குகிறது.\nமுன்னதாக ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 112 ஜிபி டேட்டா, தினமும் 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா பயன்பாட்டில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எனினும் 50 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும் ஒரு எம்பி டேட்டாவுக்கு 50 பைசா வசூலிக்கப்படும்.\nஜியோ வழங்கும் ரூ.999 போஸ்ட்பெயிட் திட்டத்தில் தினசரி டேட்டா பயன்படுத்த எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இரண்டு மாத வேலிடிட்டி கொண்டுள்ள இந்த திட்டத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், இலவச ரோமிங் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nகொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பார்லிக்...\nதூங்கும் முறை உங்களது உடலில் ஏற்படுத்து�...\nடெஸ்டிங்கில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. F750 GS...\nநகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athithiseva.com/testimonial-30-oct-2017", "date_download": "2018-04-22T02:48:18Z", "digest": "sha1:MVAYICWJE4RHRDLGOXHMVGULKT6YJHIN", "length": 5107, "nlines": 89, "source_domain": "www.athithiseva.com", "title": "Athithi Testimonials by Radha-Ramesh", "raw_content": "\nகல்யாணமாலை மோகன், திருமதி மீரா நாகராஜன் அவர்களுக்கு வணக்கங்கள் ,\nஅருமை மகளின் திருமணம் நடத்தி வைச்சாச்சு முகூர்த்தம் அக்டோபர் முப்பது\nஎன்னென்ன செய்யணும், சீர் என்ன வைக்கணும், பந்ததி என்ன, சாஸ்திரம் என்ன, வழக்கம் என்ன புரியாமல் ஒரு மலைப்பு அபய ஹஸ்தம் காட்டி, குடும்பத்தின் மூத்த பெண்மணி போல், அதிதி சேவா எடுத்துண்டா பொறுப்பு\nமுதல் நாள் நடந்தது விரதம், முன்னேற்பாடுகள் பிரமாதம்\nகூடவே நிச்சயதார்த்தம், குறையின்றி எல்லாம் கனகச்சிதம்\nமாலை வரவேற்பு - வித விதமாய், வகை வகையாய் விருந்துபசாரம் அபாரம்\nமறுநாள் ஊஞ்சல் - பாட்டுக்கச்சேரி என்ன பச்சைப்பிடி பாத்திரமென்ன\nமகள் சூடினாள் கல்யாண மாலை சீரும் சிறப்புமாய் நடந்தது கல்யாணம்\nசீர் பட்சணத்தோடு பருப்புத்தேங்காய், அழகழகா அலங்கரிச்சு அம்சமா வைச்சிருந்தா பட்டுப் பாய், பலகா, காசி யாத்திரை வகையறா, பார்த்துப் பார்த்து, சீராகச் செய்திருந்தார் மீரா\nஹேமா, பாமா கூட்டணியில், அட்சதை, குங்குமத்தோடு அங்குமணி சாமான்களும் அணிவகுத்து வந்தன நேரப்படி எல்லாம்\nடிபன், சாப்பாடு,காபி என வேளா வேளைக்கு வர, வந்திருந்தவா எல்லாம் ஒரே குரலில் சொன்னா 'கல்யாணம் படு ஜோர்' .\nவிருந்தினர் மனதுக்��ு வழியும் ருசியான சாப்பாடுதான்னு அறிஞ்சவா அதிதி சேவா\n'கல்யாணம் பண்ணிப் பார்'- பழமொழி 'கல்யாணம் பண்ணு, பார் புகழ அதிதி சேவாவுடன்' - இது அனுபவ மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/22260", "date_download": "2018-04-22T02:37:44Z", "digest": "sha1:QKCSGG6J4RJMFOMZXT33A3IMEVJLZRCR", "length": 6486, "nlines": 156, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி உதயகுமாரன் இராஜலட்சுமி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி உதயகுமாரன் இராஜலட்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி உதயகுமாரன் இராஜலட்சுமி – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,582\nதிருமதி உதயகுமாரன் இராஜலட்சுமி – மரண அறிவித்தல்\nமலர்வு : 7 டிசெம்பர் 1952 — உதிர்வு : 11 சனவரி 2017\nயாழ். கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமாரன் இராஜலட்சுமி அவர்கள் 11-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,\nஉதயகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,\nசோபனா(இலங்கை), மோகனா(ஜெர்மனி), கெங்கா(ஜெர்மனி), கெளரீதரன்(நெதர்லாந்து), சிவன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nதர்மரட்ணம்(லண்டன்), துரைசிங்கம்(நெதர்லாந்து), கந்தசாமி(இலங்கை), நடராஜா(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஜெயக்குமார்(கனடா) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,\nசசிகுமார், மயூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nமாணிக்கம், குணசிங்கம்(கனடா), இலக்கணகுமார், முத்துலிங்கம், தயா, சுப்பிரமணியம், ராணி அவர்களின் அன்பு மைத்துனியும்,\nவிக்னேஸ்வரி(கனடா), இலங்கேஸ்வரி(நோர்வே), கெங்கேஸ்வரன்(நெதர்லாந்து), கிரி ஆகியோரின் அன்புச் சித்தியும்,\nஅபர்ணா, அபிராம், ஷிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசசிகுமார் மோகனா — ஜெர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=18", "date_download": "2018-04-22T02:33:33Z", "digest": "sha1:OPAT4L567RXTUTKVTZVXHV5JRHWT3U2R", "length": 5312, "nlines": 96, "source_domain": "www.v7news.com", "title": "முன்னோட்டம் | V7 News", "raw_content": "\nஅரசியல், ஆன்மிகம், இந்தியா, செய்திகள், முன்னோட்டம்\nஅனைத்துக்கட்சியினருடன் பிரதமரை சந்திக்க முதலமைச்சர் திட்டம்\nசத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா...\nகலை, சினிமா, தமிழ்நாடு, முன்னோட்டம்\nசரத்குமார்-நெப்போலியன் நடிப்பில் சென்னையில் ஒருநாள்2 டிரைலர்.\nவிஜய்யுடன் மோதலில் ஈடுபடும் விஜய்சேதுபதி\nநடிகர்: விக்ரம் பிரபு , கவின்...\nUncategorized, சினிமா, செய்திகள், முன்னோட்டம்\nவேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டீசர் வெளியான 24 மணி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2018-04-22T03:10:34Z", "digest": "sha1:7S2EVO3ZKDQY5IOKXELP7R56O6TWF5V4", "length": 8984, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "டார்க் சாக்லேட்டின் 10 ஆரோக்கிய நன்மைகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nடார்க் சாக்லேட்டின் 10 ஆரோக்கிய நன்மைகள்\nசாக்லேட், வயது வரம்பு இன்றி அனைவராலும் சுவைக்கப்படும் உணவாகும். சிலரால் ஓர் நாள் கூட சாக்லேட் சாப்பிடாமல் இருக்க இய��ாது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பருவ பெண்கள். உங்களுக்கு தெரியுமா குறிப்பிட்ட அளவு சாக்லேட் தினமும் உட்கொள்வது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது.\nஇது ஒரு சில சாக்லேட்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் சந்தையில் விற்கப்படும் பல சாக்லேட்டுகள் இரசாயன கலப்புகளால் தயாரிக்கப்படுகின்றன. சாக்லேட்டில் உள்ளடங்கியுள்ள முக்கியமான ஊட்டச்சத்து கொக்கோ.\nசாக்லேட்டில் இருக்கும் தனித்துவமான சுவையை அளிப்பதே இந்த கொக்கோ எனும் மூலப்பொருள் தான். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் தான் சில நோய்களில் இருந்து விடுபட உதவிகிறது. சரி, சாக்லேட்டில் இருந்து நாம் பெறும் ஆரோக்கிய நலன்கள் பற்றி இனி அறியலாம்…\nஇதயம் டார்க் சாக்லேட் இரத்த ஓட்டத்தை சீர்செய்ய பயனளிக்கிறது. அதனால் இதயம் நன்கு செயல்பட இது உதவுகிறது. மற்றும் சாக்லேட் இரத்தக்கொதிப்பை குறைக்கவும் பயனளிப்பதாக கூறப்படுகிறது.\nமிகுதியான ஊட்டச்சத்து சாக்லேட் விரும்பிகளுக்கான நல்ல செய்தி என்னவெனில், இதில் மிகுதியான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. சமீபத்தில் கண்டறியப்பட்ட பல ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்துள்ளன.\nகொழுப்பு சாக்லேட்டின் மூலம் நாம் அடையும் மற்றொரு சிறந்த நன்மை என்னவெனில், இது நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து உடல்நலத்தை ஆரோக்கியமடைய செய்கிறது.\nமாரடைப்பு சாக்லேட் உட்கொள்வதன் மூலமாக மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்களில் இருந்து நாம் பாதுகாப்பாய் இருக்க முடியும். முக்கியமாக இது மாரடைப்பு வரும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.\nஉடல் எடை குறைக்க சாக்லேட் உண்பதன் மூலம் நீங்கள் பசி அடங்கியதாய் உணர்வீர்கள். அதன் பின்னர் நீங்கள் சிறிதளவு உணவு உட்கொள்வதன் மூலம் உங்களது உடல் எடையை வெகுவாகக் குறைக்க உதவும். இல்லை நீங்கள் சாக்லேட் உண்ட பின்னும் நிறைய உணவு உட்கொள்வதன் மூலம் எந்தப் பயனும் கிடைக்காது.\nசெயல் திறனை அதிகரிக்கும் சாக்லேட் உட்கொள்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீரடைவதால் இது நமது மூளையின் செயல் திறனை அதிகப்படுகிறது. இதன் மற்றொரு பயனாய் நமது அறிவுத்திறனும் மேம்படு உதவுகிறது.\nமன அழுத்தம் தினசரி சாக்லேட் உண்பதன் மூலம் மன அழுத்தமும், பதட்டமும் குறைகிறது என உலக அளவில் கருதப்படுகிறது.\nஆன்டி- ஆக்ஸிடன்ட் ���ாக்லேட்டில் இருக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் நமது உடல்நலத்தை மேம்பட வைக்க உதவுகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மிக முக்கியமான மற்றொரு பலன் நாம் சாக்லேட் மூலமாக அடைவது, இது நம்மை இளமையாக உணரவைக்கிறது.\nசருமம் சில ஆய்வுகளின் மூலம் நாம் அறிவது என்னவெனில், சாக்லேட் உண்பதன் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள் குறைகிறதாம். மற்றும் இது நமது முகம் பிரகாசிக்கவும் பயனளிப்பதாய் கூறப்படுகிறது.\nமனக் கவலை சோர்வாகவோ அல்லது மனக் கவலையாகவோ உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிடலாம். ஏனெனில், இது நமது மனநிலையை சீரடையத் தூண்டுகிறது. எனவே, சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் நமது மனநிலை மேலோங்கி நமது அன்றாட வேலைகளை நல்ல முறையில் செய்துமுடிக்க உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/tvnewsList.html", "date_download": "2018-04-22T02:34:54Z", "digest": "sha1:7ZD2DQ5DOINMARPLXJT2WKKBDEESXZ5S", "length": 3494, "nlines": 92, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nசிறந்த தொழில்நுட்ப ஆசியர்களை உருவாக்கும் NITTTR 50 ஆண்டுகளை நிறைவு செய்தது\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை - இலங்கை பெண் சுசானா வெளியிட்ட தகவல்\nசிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன் - எதற்கு தெரியுமா\nஎஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கண்டனம்\nஏப்ரல் 27 ஆம் தேதி ரிலிஸாகும் ‘பக்கா’\nமன்சூரலிகானுக்காக களத்தில் இறங்கிய சிம்பு\nபெண் மீது தாக்குதல் - கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மகன் கைது\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகைக்கு செக்ஸ் தொல்லை\nபெப்பர்ஸ் டிவியின் ’பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்’\nஉருவ ஒற்றுமையால் தடம் மாறும் வாழ்க்கையை சொல்லும் ‘அவளும் நானும்’\nபுதுமையான சினிமா நிகழ்ச்சி ‘ஹவுஸ் புல் எக்ஸ்பிரஸ்’\nவேந்தர் டிவி-ன் ‘விவாத களம்’\nபுதிய தலைமுறையின் ‘விட்டதும் தொட்டதும்’\nரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ‘பா’ இசைப் பயணம்\nரஜினி தொடர்பாக பல சுவாரஸ்ய தகவல்களை சொல்லும் ஏ.சி.எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.in/2016/01/", "date_download": "2018-04-22T02:43:39Z", "digest": "sha1:MIOFPDBMGSKRLGV4ERJPQICSKUFQC2FF", "length": 23614, "nlines": 213, "source_domain": "nfte-madurai.blogspot.in", "title": "NFTE-MADURAI: January 2016", "raw_content": "\nலாபம் இல்லையென்றால் ஊழியர்களுக்கு சம���பள உயர்வு கிடையாது;\nநிறுவனம் லாபத்தில் இல்லையென்றால் அடுத்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என அரசு பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து, கர்நாடகாவில் மொபைல் டேட்டா ஆப்லோடு வசதியை துவக்கி வைத்து அந்நிறுவனத்தின் தலைவரும், இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்தவை பின்வருமாறு:-\nபி.எஸ்.என்.எல். வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாகும். 2017-ம் ஆண்டு என்பது 3-வது முறையாக சம்பள மறுஆய்வு கமிட்டி மூலம் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்வதற்கான ஆண்டு. ஆனால், நிறுவனமானது லாபத்தில் இல்லையென்றால் சம்பளம் உயர்த்தப்பட மாட்டாது. இதற்கு முன்னர் ஏர் இந்தியா நிறுவனமும் இதேபோல் செயல்பட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு நமது லாப நட்டக் கணக்கை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நிறுவனத்தை வருமானப் பாதையில் கொண்டு செல்வதே ஊழியர்களின் முதன்மைப் பணி. இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டு மட்டுமே சென்ற நாட்கள் போய்விட்டன. வருவாய் மட்டுமே இனி முதல் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n4 ஆண்டுகள் தொடர் நட்டத்திற்கு பின் முதல்முறையாக சென்ற நிதியாண்டில் ரூ.672 கோடி லாபத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநமது தோழர்கள்... மிக ஆவலோடு... எதிர்பார்த்திருந்த...\nJTO 50% சத இலாக்காத்தேர்வு, நடத்திட...\nதேர்வு புதிய JTO ஆளெடுப்பு விதி 2014-ன் படி நடைபெறும்.\n2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கான...\nJTO காலியிடங்களை கணக்கீடு செய்யவும், தேர்வுக்கான அறிவிப்பு\nசெய்யவும் மாநில நிர்வாகங்களுக்கு, வழிகாட்டுதல்கள்\nBSNL நிர்வாகம் 28-01-2016 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தின்படி...\nமாநிலங்கள் தேர்விற்கான அறிவிப்பு செய்யும் நாள்: 15-02-2016\nஇணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நாள்: 22-02-2016\nஇணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-03-2016\nதேர்வு நடைபெறும் நாள்: 08-05-2016\nதேர்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் (ONLINE EXAMINATION)\nதேர்வு EXAMINATION AGENCY வாயிலாக நடத்தப்படும்.\nதற்போது பயிற்சியில் இருக்கும் OFFICIATING JTO தோழர்களை நிரந்தரம் செய்தது போக மீதமுள்ள காலியிடங்கள் கணக்கிடப் படவேண்டும்.\nAGENCY மூலமாக நடத்தப்படும் என்பது ந���ருடலாக உள்ளது.\nJTO இலாக்காத்தேர்வு... அறிவிப்பு செய்ய வைத்த...\nநமது மத்திய சங்கத்திற்கு... நமது நன்றிகள்...\nநிர்வாக கடிதம் காண... இங்கே சொடுக்கவும்...\nமத்திய சங்கத்தின் கடிதங்கள் ....\n1.1.2007 மற்றும் 7.5.2010 பணியமர்த்தப்பட்ட NON EXECUTIVE ஊழியர்க்கு, நேரடி நியமன TTA க்களுக்கு வழங்கப்பட்டது போல ஒரு ஆண்டு உயர்வு (ONE INCREMNET ) வழங்கிட வேண்டும் .நேரடி நியமன TTA க்களுக்கு பரிந்துரை செய்த குழுவே ...இதற்கும் பரிந்துரை செய்திடவேண்டும் என 33 வது NJCM ல் ஏற்று கொண்டு 3 மாத காலமாகிவிட்டதை சுட்டி காட்டி.. விரைவில் கமிட்டி பரிந்துரை பெற்று தேக்க நிலை ஊழியர்க்கு தீர்வு வலியுறுத்தி மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது .\n24 வருடங்களாக மாற்றபடாத OTA விகிதம் மாற்றப்படவேண்டும் .BSNL நிறுவனம் தனெக்கென OTA விகிதம் உருவாக்காமல் ,15 ஆண்டுகள் உருண்டோடி விட்டது என்பதை மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .\n22.1.2016 அன்று BSNL அமல்படுத்தியுள்ள புதிய மாற்றல் கொள்கையில் (TRANSFER POLICY ) \" மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லை தாண்டிய பகுதியினை \"RURAL \" பகுதியெனவும் ... \" ஊழியர் மற்றும் அதிகாரிகள் மாற்றல் கொள்கையில் உள்ள முரண்பாடுகள் களையவும் ,திருத்தங்கள் மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.\nஇடம்: பாட்னா - பீகார் மாநிலம்\n7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்\nSWAS - 100 நாள் திட்டம்\nதனியார் மயமாகும் BSNL சேவைகள்\nபுதிய செல் கோபுர நிறுவனம்\nBSNL மற்றும் MTNL இணைப்பு\nநமது தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம்\n06-02-2016 அன்று வேலூர் கே.பி.எஸ்., திருமண மஹாலில்\nமாநில செயற்குழுவிற்கான... மாநில சங்கத்தின்...\nஅறிவிப்பு காண இங்கே சொடுக்கவும்...\nஇந்தியர்களாகிய நாம் இன்று அறுபத்தி எழாவது குடியரசு தினத்தைகொண்டாடுகிறோம்\nஇந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்\nஉலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.\nஇன்று நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் ��ாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..\nமாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.\nபள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து, கொடியேற்ற பள்ளி சென்று, இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..\n67 வது குடியரசு தின வாழத்துக்கள்\nகிராமப்புற மற்றும் பிரபலமில்லாத ஊர்களுக்கு மிகவும் தேவையான\nஅந்த ஊர்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்றல் தர\nBSNL தலைமை அலுவலகம் கீழ்க்கண்ட திருத்தியமைக்கப்பட்ட\nமாற்றல் கொள்கையை வெளியிட்டு உள்ளது.\n1. பிரபலமில்லாத ஊர்களுக்கான கட்டாய மாற்றல் இரண்டு வருட\nடென்யூர் மாற்றலாக ஆக்கப்படுகிறது. அவை எந்த எந்த ஊர்கள்\nஎன்பதை மாநில தலைமை மேலாளர் நிர்ணயிப்பார்.\n2. பிரபலமில்லாத ஊர்களாக நிர்னயிக்கப்படாத கிராமப்புற\nஊர்களுக்கான கட்டாய மாற்றல் டென்யூர் 3 வருடங்களாக\nநிர்ணயிக்கப்படுகிறது.அவை எந்த எந்த ஊர்கள் என்பதையும்\nமாநில தலைமை மேலாளர் நிர்ணயிப்பார்.\n3.டென்யூர் முடிந்த ஊழியர்களுக்கு 3 விருப்ப ஊர்கள் கேட்க வாய்ப்பு\nஅளிக்கப்படும்.நிர்வாகம் இயன்றவரை அவர் கேட்ட இடத்திற்கு\nமாற்றல் தரும். நிர்வாகரீதியாக இயலாது என்றால் அதற்கான காரணம்\n4. டென்யூர் காலத்திற்குரிய லீவுகளை எடுக்கலாம். அதற்கு மேல்\nஎடுத்தால் அது டென்யூர் காலத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும்.\n5.முடிந்தவரை , விருப்பமில்லாத பெண் ஊழியர்களும் 55 வயது\nதமிழ் மாநில FORUM சார்பாக\nபுதுச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கம் காட்சி\nநமது மாநில செயலர் தோழர் .R .பட்டாபிராமன் ,\nநமது பொதுச்செயலர் தோழர். C.சந்தேஸ்வர்சிங் சிறப்புரை\nதமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது ஊழியர்கள் மற்றும்\nஅதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, நமது மாநில சங்கம்\nஉடனடியாக, நமது தலைமை பொது மேலாளர் அவர்களை\nசந்தித்து வெள்ள நிவாரண முன் பணம் (Flood Advance)\nவழங்கிட வலியுறுத்தி கடிதம் கொடுத்தது.\nஇதன் தொடர்ச்சியாக... நமது மத்திய சங்கத்திற்கும், FORUM சார்பாக\nநமது CMD அவர்களுக்கும் கடிதம் கொடுத்து..., தொடர்ந்து\nவலியுறுத்தியதின் விளைவாக 14-01-2016 அன்று\nவெள்ள நிவாரண முன் பணத்திற்கான (Flood Advance)\nவெள்ள நிவாரண முன் பணம் தொகை: ரூபாய்.25,000/-\nதவணை: 25 மாதங்கள் (மாதம் ரூபாய்.1000/-)\nஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் உண்டு.\nவெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மட்டும்.\nவெள்ள நிவாரண முன் பணம் கிடைத்திட...\nநமது மாநில மற்றும் மத்திய சங்கத்திற்கு...\nவிண்ணப்ப படிவம் காண இங்கே சொடுக்கவும்...\nலாபம் இல்லையென்றால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிட...\nJTO இலாக்காத்தேர்வு... நமது தோழர்கள்... மிக ஆவலோ...\nமத்திய சங்கத்தின் கடிதங்கள் .... 1.1.2007 மற்று...\nவிரிவடைந்த மத்திய செயற்குழு... பாட்னா - பீகார் ம...\nதமிழ் மாநில செயற்குழு... நமது தமிழ் மாநில செயற்...\nஜனவரி 26 அறுபத்தி எழாவது குடியரசு தினத்தைகொண்...\nதிருத்தியமைக்கப்பட்ட மாற்றல் கொள்கை வெளியீடு \n19.01.2016 தமிழ் மாநில FORUM சார்பாக புதுச்சேரியி...\nவெள்ள நிவாரண... முன்பணம்... தமிழகத்தில் வெள்ளத்த...\nவருடாந்திர அசையும் /அசையா சொத்துக்கள் விபரங்கள்.....\nNFTE - BSNL இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... ...\nதேக்க நிலை ஊதியம் RM/GR'D ஊழியர்களின் ஆண்டு ...\nஇன்முகத்துடன் இனிய சேவை தமிழ் மாநில FORUM சார்பா...\nஜனவரி - 12 தேசிய இளைஞர் தினம் S.சிவகுருநாதன்,மா...\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தற்காலிக கால அட்டவண...\nBSNL MRS... மருத்துவத்திட்டதின்... மறு ஆய்வுக்கூ...\nபுதிய TTA தோழர்களை... வாழ்த்தி வரவேற்போம்... TTA ...\nசிவப்பு சிந்தனைக்கு... செவ்வணக்கம்...தோழர். A.B.பர...\nவிழாக்கால முன்பணம் விண்ணப்ப தேதிகள் விழாக்கால ...\n7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்... 7-வது உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&p=8231&sid=8b83cd6374cac8bf7ebe70aacc78d77a", "date_download": "2018-04-22T03:07:39Z", "digest": "sha1:YATDUABU55PA5B3O7NCS3Y5DA45LGDOE", "length": 33675, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமய��ான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nசெட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.\nநள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.\nஇரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.\n\"\"படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.\nநாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.\nஅவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று \"சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.\nகதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.\nஆனால் படத்தில�� இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.\nஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.\nவீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.\nஇவை எல்லாமே நம்முடைய கார்கள்.\nவாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.\nஇதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.\nநம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது\nஎங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.\nஇது புரிந்தால் வெற்றி நிச்சயம்\n(\"வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் \"அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)..\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:51 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவ���ர்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajshan1208.blogspot.com/2012/10/blog-post_9870.html", "date_download": "2018-04-22T02:58:11Z", "digest": "sha1:3WQ2FEKJACVBYYOIHZTESQKAHRMHQSJF", "length": 13664, "nlines": 99, "source_domain": "rajshan1208.blogspot.com", "title": "ரோஜா தோட்டம் : அய்யனார்", "raw_content": "\nஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.\nஐயனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.\nசிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.\nதாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.\nமோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.\nஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.\nஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.\nஐயனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார்.\nகண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.\nசிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.\nபொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.\nஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.\nபுஷ்கலை என்றால் பூவைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.\nஇந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.\nஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பணசாமி,வீரபத்திரர்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,செல்லியாய்,காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.\nநாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.\nயமபுரியும், யமதர்மராஜனும் (கருட புராணம்)\nசித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும் (கருட புராணம்)\nபாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர...\nசீவன் செல்லும் பாதையில் பரதவித்தல் (கருட புராணம்)\nயம லோகத்திற்கு போகும் வழி (கருட புராணம்)\nஎள் , தருப்பை முதலியன பற்றி (கருட புராணம்)\nபிரேத ஜென்மமடையக் காரணங்கள்: (கருட புராணம் )\nஈமக்கிரியைகள் (கருட புராணம் )\nமூல நட்சத்திரகாரர்களுக்கு தோஷம் நீங்க ….\nதிருமணம் ஆன பெண்கள் புகுந்த வீட்டில் கடைபிடிக்க வே...\nஆண், பெண் இருவரினதும் அங்கங்களை வைத்து குணங்களைக் ...\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nநவராத்திரி கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறைய...\nதிருநீறு விளக்கமும் அவற்றின் அணியும் முறையும்\nஇல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் மகா பாக...\nவாஸ்து – பொதுவான குறிப்புகள்\nவளங்களை அள்ளித் தரும் தெய்வமான மூதேவியை நாம் தட்டி...\nஉங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்.(காதல் ராசி...\nஉங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா\nமூன்றாம் பிறையை வழிப்படுவதால் என்ன பலன்\nஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nபெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள்\nதீபங்கள் ஏற்ற வேண்டிய திசைகளும் கிடைக்கும் அருட்கட...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nஆடி மாதத்தின் சிறப்புகள் என்ன\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்களின் காம உணர்வுகள் பற்றி\nஇறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்\nவிநாயகர் சிலையை ஏன் மண்ணால் செய்கிறோம்\nபகவான் ரமணர் மகரிஷியின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=12690", "date_download": "2018-04-22T02:58:05Z", "digest": "sha1:PEI2JTJMM63NWEUTDXPGAEYEPAHEC23E", "length": 9132, "nlines": 96, "source_domain": "tamil24news.com", "title": "பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்க", "raw_content": "\nபாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி இலங்கை பாகிஸ்தான் செல்வது உறுதி\n2 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nபாகிஸ்தான் தமது துடுப்பாட்டத்தின் போது 9 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது.\nஇலங்கை அணி 48 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் ஈட்டியது.\nஉப்புல் தரங்க 112 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.\nஇதேவேளை இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இறுதி 20க்கு இருபது போட்டி லாகூரில் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி எதிர்வரும் 29ம் திகதி லாகூர் மைதானத்தில் குறித்த போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்­தானில் விளை­யா­டியபோது, அவர்கள் சென்ற பஸ் மீது பயங்­க­ர­வா­திகள் துப்­பாக்கிச்சூடு நடத்­தி­னர்.\nஇதன்பின்னர் முக்கிய நாடுகள் பல தமது அணிகளை பாகிஸ்­தா­னுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வந்தன.\nதற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும�� இரு அணிகளும் டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ளதோடு, ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன.\nஇதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nஇதில் கடைசிப் போட்டி மட்டும் பாகிஸ்­தானின் லாகூரில் நடத்­து­வ­தற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஎனினும், குறித்த முடிவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தில் இழுபறி நிலை ஏற்பட்டது.\nஎனினும், தற்போது குறித்த போட்டி லாகூரில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=102", "date_download": "2018-04-22T02:52:21Z", "digest": "sha1:RDSAYABJBSWSFE6FWKQ4VNA6JSROL3QO", "length": 23447, "nlines": 201, "source_domain": "www.ilankai.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இலங்கை", "raw_content": "\nவட இந்திய அரசியல் உறவு\nCategory: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஅரசியல் செய்திகள் / தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு / யாழ்ப்பாணம்\nமனைவியை இரவு கட்டிலில் புரட்டி எடுத்து மாகாணசபைக்குள் ஒய்யாரமாய் தூங்கிய உறுப்பினர் .\nமகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் கடந்த திங்கட்கிழமை இரவு மனைவியுடன் கட்டிலில் கனநேரம் புரண்டு எழும்பினார். இதனால் அவருடைய நித்திரை காமகளியாட்டத்தில் போய் முடிந்தது. அதிகாலை மாகாணசபைக்கு மனைவியுடன் படுத்து எழும்பிய களைப்பில் வந்து உட்கார்ந்தார். ஏ.சி அறைக்குள் அவருக்கு இரவு மனைவியின் நினைவுகள் படமாக ஓடவே முக்கியமான விவாதத்தின்...\nஅவுஸ்திரேலியாவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரவிராஜ் கொலை சந்தேகநபர்\nஇலங்கையின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான ரவிராஜின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் பொலிஸ்; உத்தியோகத்தர் ஓருவர் அவுஸ்திரேலியாவில் மறைந்து வாழ்வதுடன் அங்கு வர்த்தகமொன்றில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது. குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பேபியன் ரோய்ஸ்டன் டுசைன்ட்(Fabian Royston Toussaint )என்பதை உறுதிசெய்துள்ள இலங்கை...\nசித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க கோருகிறார் மாவை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்...\nவடக்கு கிழக்கிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்ள்ளனர். இது தொடர்பான நியமன கடிதங்கள், குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், சிவமோகன், சாள்ஸ்...\nஇலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இரண்���ு தடவை சந்தித்துப் பேசியிருக்கின்றார். இது தமிழ் அரசியல் வட்டாரங்களில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கொழும்பில் அவரைச் சந்தித்த போது...\nஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பு\nஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப்...\nசுமந்திரன் கள்ள நாடகம் ஆரம்பம்\nசுமந்திரன் பயணிக்கும் வெளிநாடுகளில் எல்லாம் அவருக்கு செருப்படி விளாத குறையாக மக்கள் நாக்கை பிடுங்கிறமாதிரி கேள்வி கேட்டு வருகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் மக்களிடம் தனக்கு நல்ல பெயர் இல்லை என்பதனை அவர் நன்றாக உணர்ந்துவிட்டார். இது ஊரில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துவிட்டது. உடனே இதனை...\nகொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்திய சுமந்திரன் – சங்கரி\nதமிழ் மக்களின் போராட்டம், அவர்களின் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை கடுகளவும் அறியாத, கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், அவரின் பச்சோந்தித் தனத்தை எடுத்துக் காட்டுகின்றது.கடந்த காலத்தில், வேலைவெட்டி இல்லாத இளைஞர்கள்தான் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் எனவும், இராணுவத்தைவிட தமிழீழ விடுதலைப் புலிகள்தான்...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா\nஇனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும் என...\nயாழ்ப்பாணத்தாருக்கு காசியில் நான் கருமாதி செய்து விட்டேன்- அன்றே சொன்னார் யோகர் சுவாமி\n‘முதலமைச்சரை நீக்க வேண்டுமென்ற கருத்து சுமந்திரனின் கருத்தாக இருக்கலாம். ஆனால் அதுவே கட்சியின் முடிவாக இருக்காது. இந் நிலையில் சுமந்திரனின் கருத்துக் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆகவே இதனை யாரும் விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை’ இவ்வாறு கூறியிருக்கின்றார் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா....\nNews First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன் →\nஇந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா →\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் →\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் →\n(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன் →\nபெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது →\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் →\nமட்டக்களப்பில் 15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி மனதை உருக்கும் பதிவுகள்… →\nவாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nஎப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் \nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nவிருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி ஈழம் எமது தேசம் தனியரசு அமைப்பது எமது உரிமை\nகல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்\nஇலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்\nயாழ் தீவுகள் உருவான வரலாறு\nநூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.\n2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்\nகொ��்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை\nயாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவனின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nவெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…\nமுகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nஇரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி\nஇந்திய மீனவர்கள் இன்று விடுதலை\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nமீண்டும் மர்மப் பொருள் அபாயம்\nமருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nஇந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=19", "date_download": "2018-04-22T02:33:56Z", "digest": "sha1:SE6FHI6EKEACURCNLKSSCJD52QLS3KU2", "length": 6979, "nlines": 121, "source_domain": "www.v7news.com", "title": "சுற்றுலா | V7 News", "raw_content": "\nஇந்தியா, கலை, சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஇந்தியா, சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு\nசென்னை-கோவை இடையேயான மாடி ரயில் இன்று முதல் இயக்கம்\nசென்னை முதல் கோவை வரை...\nஇந்தியா, சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு\nதமிழகத்தின் செய்தி துளிகள் ….சுற்றிவருவோம் தமிழகத்தை ..\n8 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம்...\nபொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா...\nஆன்மிகம், இந்தியா, உலகம், சுற்றுலா, செய்திகள்\nபிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ மணல் ஓவியம்\nலாஸ் வேகாஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலி\nUncategorized, இந்தியா, சுற்றுலா, செய்திகள், வணிகம்\nடாடா மோட்டார்ஸ்10,000 எலெக்ட்ரிக் கார் விநியோகம்\nமத்திய அரசின் எரிசக்தி திறன்...\nஅரசியல், உலகம், சுற்றுலா, செய்திகள்\nமர்மநோய் தாக்குதல்: கியூபாவில் இருந்து அமெரிக்க தூதரக ஊழியர்��ள் வாபஸ்\nமர்ம நோய் தாக்குதலை அடுத்து...\nஅரசியல், இந்தியா, கலை, சினிமா, சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு\nநடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து...\nகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குந்தறைது\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nகாலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்...\nஅ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\nஉபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் ….\nதிருநங்கைகள் ஆட்சிக்கு வரவேண்டும் – நடிகர் சுரேஷ் பேச்சு\nபுகார் அளித்தால் எச்.ராஜா மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nநான்காம் கட்ட ஆய்வு தொடக்கம் கீழடியில் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-22T02:29:51Z", "digest": "sha1:TCZOPSXZ2A4XQIZGQR5IOPUTO53HG546", "length": 8862, "nlines": 63, "source_domain": "xitkino.ru", "title": "������ ������������������ ���������������� ���������������� ������������ смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nதாலி கட்டிய பின் ... மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த ஜாம்பவான் நடிகரின் கண்ணீர் கதை\nகாஜல் அகர்வால் நேர்ந்த கொடுமை ...என்னது காஜல் அகர்வால் அம்மா ஆக போறாங்களா அடப்பாவமே\nமனிதன் மரணம் அடைய காரணம் என்ன தெரியுமாஏன் மரணம் வருகிறது தெரியுமா கவனமா படிங்க\nஉத்தரபிரதேசத்தில் காதலர���களுக்கு அடி, உதை சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவும் காட்சி\nமகளின் காதலன் அழகில் மயங்கிய அம்மா மகளுக்கு கல்யாணம் எனக்கு நீ வேணுண்டா செல்லம்\nவடமாநிலப் பெண்களை கேலி செய்த இளைஞர்கள் , கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கும் வீடியோ\nதமிழ் திரையை மிரட்டி அசத்திய அழகான வில்லன் ரவீந்தர் என்ன ஆனார் - அவரின் கதி என்ன\n30 பெண்களை தனது வலையில் வீழ்த்தி உறவு வைத்த காமுகன் - கடைசியில் என்ன ஆனார் தெரியுமா Tamil News\nகாதலன் முன்பே காதலியை 20 பேர் 3 மணி நேரம் நாசம் செய்த கொடூர சம்பவம் இவர்களை என்ன செய்யலாம் Latest\n30 பெண்களை தனது வலையில் வீழ்த்தி உறவு வைத்த காமுகன்கடைசியில் என்ன ஆனார் தெரியுமா - Tamil News\nகல்யாணம் இன்னிக்குன்னு தெரிஞ்சும் ஏண்டா “கருஞ்சீரகம்”சாப்பிட்டே.. அடப்பாவி\nஇந்த காமெடி நடிகர் சார்லி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/03/21/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-costco-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-22T02:50:55Z", "digest": "sha1:EUMSE2XLMORM7MBU6Z4RZOVN73IF7TYQ", "length": 8669, "nlines": 179, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா – Costco- பல் பொருள் அங்காடி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← காஃப்காவின் படைப்புலகம் -18- The burrow\nகலிபோர்னியா – Costco- பல் பொருள் அங்காடி\nPosted on March 21, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅதன் பெயர் தெளிவு படுத்துவது போல, விலை மலிவு ஆனால் தரமான பொருள் தரும் ஒரு அங்காடி தான் காஸ்ட்கோ. ஐந்து கேலன் பால் ஒரு புட்டியில் எனப் பெரிய அளவில் வாங்கி, வாரக் கடைசியில் குளிர்பெட்டியை நிரப்பி வைத்துக் கொள்வது அமெரிக்க வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாதது. வாரக் கடைசியில் அங்கே நம் காரை நிறுத்துவது, எடுப்பது, வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்துவது இவை யாவுமே சவாலான வேலைகள்.\nகாய்கறி, இறைச்சி, பால், தானியங்கள், பழ ரசங்கள், மது வகைகள், மின் சாதனப் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகள் எனப் பல விதமான பொருட்கள் உண்டு. ஆனாலும் எல்லாப் பொருட்களையும் தராது இந்த அங்காடி. நாம் பெரிதும் உபயோகிக்கும் பொருட்களை மொத்தமாக வாங்கலாம். டிஷ்யூ பேப்பர் என்றால் பல டசன்கள் என்பது போல. இந்தக் கடையில் வாங்கப் போக வேண்டுமென்றால் நுழையவே நாம் அதன் அங்கத்தினராக இருக்க வேண்டும். மலிவாகத் தருவது மட்டுமன்றி வாங்கும் தொகைக்கு ஏற்ப நமக்கு ‘ரிவார்ட் பாயிண்ட்ஸ்’ என்னும் ஒரு சலுகை உண்டு. குறிப்பிட்ட காலத்துக்குள் அதைப் பணமாகக் கூட மாற்றிக் கொள்ளலாம். அமெரிக்காவின் சிறிய பெரிய நகரங்களில் உள்ள ஒரு பெரிய குழுமம் அது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nGallery | This entry was posted in காணொளி, பயணக் கட்டுரை and tagged அமெரிக்கப் பயணம், கலிபோர்னியா, காஸ்ட்கோ, சன்னிவேல், பயணக் கட்டுரை. Bookmark the permalink.\n← காஃப்காவின் படைப்புலகம் -18- The burrow\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2\nஉலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2004/11/25/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-22T02:47:37Z", "digest": "sha1:POPDOSLFY36GACWIOORWTJSXVKNUPSAS", "length": 39246, "nlines": 121, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "வையாபுரிப்பிள்ளை குறித்து | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்\nஜோ டி குரூஸின் ' ஆழிசூழ் உலகு ' – கடலறிந்தவையெல்லாம்… →\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று என் துறைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தெரிந்து கொள்பவன். என் கருத்துக்கள் ஒரு பொது நோக்கில் அறியக்கிடைத்தவையே.\n1] எஸ்.வையாபுரிப்பிள்ளை முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையனவா இன்று அவரது இடம் என்ன \nஅல்ல. எஸ்.வையாபுரிப்பிள்ளை தன் ஆய்வுகளை நிகழ்த்தி ��றத்தாழ ஐம்பதுவருடங்கள் ஆகின்றன. இத்தனைகாலம் அவரது ஆய்வுமுடிவுகள் அனைத்தும் அபப்டியே நீடித்து நிற்கும் என்று எவருமே வாதிட இயலாது. முதல்நிலைக் கோட்பாடுகளை உருவாக்கிய ஆய்வாளன்கூட அத்தனைகாலம் நீடித்திருக்கமாட்டான். காரணம் ஆய்வு தொடர்ந்து முன்னேறும் ஒரு பயணம்.\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை ஆய்வுகளை நிகழ்த்தியபோது தமிழின் முக்கியக் கல்வெட்டுகள் பல படிக்கப்படவில்லை. இன்று தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் முதல்தள தாரமாகக் கணிக்கப்படும் பல புதைபொருள் சான்றுகள் விளக்கப்படவில்லை. மானுடவியல், வேர்ச்சொல்லியல் முதலிய பிற அறிவுத்துறைகளுடன் இலக்கிய, தொல்பொருள் சான்றுகள் உரையாடவைக்கப்பட்டு முழுமையான ஆய்வு நிகழ்த்தும் முறையியல் உருவாகி வரவில்லை. அவரது காலகட்டத்தில் அறிமுகமாகியிருந்த முறைமையை கையாண்டு வையாபுரிப்பிள்ளை தன் முடிவுகளுக்கு வருகிறார். வையாபுரிப்பிள்ளையின் பல முடிவுகள் ஆய்வாளர்களால் மறுக்கப்பட்டுள்ளன.\nஆனால் ஆய்வாளராக அவரது முக்கியத்துவம் சில அடிப்படைக் காரணிகளால் அமைந்தது. ஒன்று ஆய்வுக்கு கொள்கைப்பிடிப்போ உணர்ச்சிகரமான ஈடுபாடுகளோ தடையே ஆகும் என்றும் ஆய்வுக்கு அடிப்படையாக அமைவது புறவயமான முறைமையே என்றும் அவர் நம்பியமை. இரண்டு ஆய்வுக்குப் பின்புலமாக தமிழ்நாட்டில் அன்று இருந்த சமூக அதிகாரத்துக்கான போட்டியில் அவர் பக்கம் சாராமல் நின்றது.\nஇன்று அச்சூழலை புரிந்துகொள்ளும் உதாரணமாக இரு நூல்களை வாசகர்கள் பரிசீலித்து நோக்கவேண்டுமென்று எண்ணுகிறேன். சு .கி ஜெயகரன் அவர்கள் எழுதிய சமீப கால நூலான ‘ ‘ குமரி நில நீட்சி ‘ ‘ [காலச்சுவடு பதிப்பகம்.] குமரிக்கண்டம் என்ற கருதுகோள் எவ்வாறு தமிழில் உருவாகி பரப்பப்பட்டது என்பதை விவரிக்கிறது. பிரம்மஞானசங்கத்தைச் சேர்ந்த சிலர் ‘உள்ளுணர்வு ‘ மூலம் இந்துமகாசமுத்திரத்தில் ஒரு பெருங்கண்டம் இருந்ததாக ‘ கண்டடைந்து ‘ அதற்கு லெமூரியா என்று பேரிடுகிறார்கள். சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் குமரிக் கோடு பஃறுளி று முதலியவற்றை கடல்கொண்டதாக சில வரிகள் வருகின்றன. இங்குள்ள திராவிட இயக்க தமிழறிஞர்கள் இரண்டையும் எளிதாக இணைத்து குமரிக்கண்டம் என்ற பெரிய நிலப்பகுதி தமிழ்நாட்டுக்குத் தெற்கே பரந்து விரிந்துகிடந்ததாகவும், அங்குதான் தமிழ்ப்பண்பா���ு பிறந்து ஓங்கியதாகவும் , மானுட இனமே அங்கே தோன்றியிருக்கலாம் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். ‘மேலைநாட்டு ‘ அறிஞர்களை மேற்கோள்காட்டி குமரிக்கண்டத்தை அறிவியல்ரீதியாக நிறுவப்பட்ட உண்மையாகவே முன்வைத்தார்கள். அது அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு அரசு சார்பில் உலகத்தமிழ்மாநாட்டில் வெளியிடப்பட்ட செய்திப்படங்களில் கூட காண்பிக்கப்பட்டது. இன்றும் தமிழில் அது நிறுவப்பட்ட உண்மையாகவே காணப்படுகிறது. அதை ஐயப்படுவது தமிழ்துரோகமாக கணிக்கப்படுகிறது. தமிழாய்வுகள் எத்தகைய விருப்பக் கற்பனைகளாக இருந்தன என்பதற்கான ஆதாரம் இது. உண்மையில் இவர்களுடைய அப்பாவித்தனத்துக்கு உலக அளவில் கூட ஒரு சமான உதாரணம் இருக்காது.\nசு கி ஜெயகரன் குமரிக்கண்டம் என்ற கருத்து எப்படி அறிவியலடிப்படையே இல்லாத ஆய்வுகள் மூலம் அபத்தமாக உருவாக்கப்பட்டது என்று விரிவாக விவரித்து அடிப்படையான சில வினாக்களை எழுப்புகிறார். இக்கருத்து தமிழில் பேசப்பட்ட இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் இந்த எளிமையான அடிப்படைவினாக்கள் எவராலும் எழுப்பபடவில்லை என்பதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். [உதாரணம் குமரிக்கடலில் அடித்தரை எவ்வளவு ஆழம் உள்ளது என்ற கேள்வி] அத்தகைய ஒரு விவாதத்துக்கான சூழலே இங்கே இருக்கவில்லை. இத்தகைய ஒரு நிலை கொண்ட ஆய்வுச்சூழல் தான் ஆபத்தானது எப்படி அது உருவாயிற்று இவ்வாறு குமரிக்கண்டத்தை ‘நிறுவிய ‘ அதே அறிஞர்கள்தான் எஸ் வையாபுரிப்பிள்ளையை தூக்கிக் கடாசியவர்கள் என்பதை நான் நினைவில்கொள்ள வேண்டும் . வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு நெறி இத்தகைய அசட்டுத்தனங்களுக்கு முற்றிலும் எதிரானது.\nஇன்றும் இதேபோக்கு தொடர்வதற்குச் சிறந்த உதாரணம் தஞ்சை தமிழ் பலகலையைச்சேர்ந்த நெடுஞ்செழியன் எழுதிய ‘தமிழிலக்கியத்தில் உலகாயதம் ‘ என்ற ‘ஆய்வு ‘ நூல். என் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நகைச்சுவைப்படைப்பு இது. கிரேக்க பொருள்முதல்வாதச் சிந்தனைகள் அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவை என்று சொல்லாராய்ச்சி மூலம் நிறுவும் நூல் இது. நம் மேடைகளில் இதை தினமும் காணலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பெரியார் தாசன் சொன்னதாக கேள்விப்பட்டேன். ‘பெற்றோரொத்தல் ‘ என்ற சொல்லில் இருந்தே Betrothal என்ற ஆங்கிலச்சொல் வந்��ிருக்கிறதாம். வையாபுரிப்பிள்ளை போரிட்டு தோற்கடிக்கப்பட்டது இந்த ‘ஆய்வா ‘ளர்களுடன்தான். இன்றும் அவருக்கு இங்கே இடமில்லாமல் இருப்பதும் இதனால்தான். இந்த ஆய்வுகளை தமிழுணர்வின் பகுதிகளாகக் காண்பவர்கள்தான் வையாபுரிப்பிள்ளை பேரைக் கேட்டாலே கொதிக்கிறார்கள். கல்விநிலைய ஆய்வுகளில் அவரது ஒரு மேற்கோளைக் காட்டினாலே அவற்றை விழத்தட்டுகிறார்கள்.\nஇரண்டாவதாக சமூக அதிகாரப்போட்டி. அன்றைய தமிழ்நாட்டில் சாதிகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போரைப்பற்றி இந்தக் குறிப்பில் கோடி காட்ட விழைகிறேன். வெள்ளையர் எடுத்த இரு மக்கள்தொகை கணக்குகள் இந்திய அளவில் பெரிய சமூகக் கொந்தளிப்புகளை உருவாக்கின. முதல் கணக்கு சாதி அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு வருண அடிப்படையிலும் எடுக்கப்பட்டது. வருண அடிப்படையில் சாதிக்கணக்கு எடுக்கப்பட்டபோது பல வேளாண் சாதிகள் தங்களை சத்ரியர் என்று அடையாளப்படுத்தின. உதாரணமாக நாடார் மற்றும் தேவர். இது வைசியர்களாக மட்டுமே கூறத்தக்க வேளாளர் , முதலியார் போன்றவர்களை கொதிப்படையச் செய்தது. சத்ரியர் வைசியர்களைவிட மேலானவர்கள் ஆயிற்றே. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதலியோர் இதற்கு எதிராக எப்படி வேளாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டிப் போரிடமுற்பட்டனர் என்பதெல்லாம் வரலாறு . ஆரிய வருணப்பிரிவை முற்றாக நிராகரித்து தங்களை மிகத்தொன்மையான ஒரு இனமாகக் அடையாளம்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது இவ்வாறுதான்.\nஅன்றைய சூழலில் வேளாளர், முதலியார் முதலிய பிராமணரல்லாத உயர்சாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்த முயற்சிகள் ஒருபக்கம். நாடார் போன்ற சாதிகள் தங்கள் இடத்தைக் கோரி நடத்திய போராட்டம் ஒருபக்கம். தலித்துக்கள் முதலியோரை முன்னிலைப்படுத்தும் நோக்குடன் ஆங்கில ஆய்வாளர் செய்த ஆய்வுகள் ஒருபக்கம் என்று மூன்று இழுவிசைகள் அன்று நிலவின. திருநாவுக்கரசரின் காலம் குறித்த கால்டுவெல்லின் ஆய்வுதான் அந்த நூற்றாண்டுகால ஆய்வுப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி எனலாம். அது பக்தி இயக்கம் மற்றும் சைவசித்தாந்தத்தின் காலத்தை வெகுவாக பின்னால் கொண்டுவந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு. அவருக்கு வேளாளரின் ஆதிக்கம் பிந்திய காலத்தது என்று காட்டி பறையர் சாதியினரை முதற்குடிகளாக முன்னிற���த்தும் நோக்கம் இருந்தது என்று ஆய்வாளர் வேத சகாய குமார் சொல்கிறார். அந்நூலுக்கு எதிராக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை செய்த கால ஆராய்ச்சியும் மாணிக்கவாசகர் காலம் குறித்து மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியும் அக்காலத்தை வெகுவாக முற்காலத்துக்குக் கொண்டுசென்றன. அதற்குரிய தரவுகள் சேர்க்கப்பட்டன, தர்க்கங்கள் உருவாக்கபப்ட்டன . இந்த நோக்கின் நீட்சியாகவே அடுத்த கட்டத்தில் தமிழின் தொன்மையை மேலும் பின்னகர்த்தி குமரிக்கண்டத்துக்குக் கொண்டுசெல்லும் திராவிட இயக்க அலை எழுந்தது\nஇதில் வையாபுரிப்பிள்ளை கால்டுவெல்லையே அதிகம் சார்ந்திருக்கிறார் என்பதே உண்மை. அவர் வேளாளராக தன்னை உணரவில்லை. அவருக்கு இருந்த ஐரோப்பிய ஆய்வுநெறிகள் மீதான நம்பிக்கையே வென்றது. அவரது முக்கியக் குறைபாடு என்னவென்றால் அவர் ஐரோப்பிய ஆய்வு முறைமை மீதான நம்பிக்கையை ஐரோப்பிய ஆய்வாளர் மீதான நம்பிக்கையாக மாற்றிக் கொண்டார் என்பதுதான். இங்கு கால்டுவெல் பின்னகர்ந்த போது வையாபுரிப்பிள்ளையும் பின்னகர்ந்தார். ஆனால் பொதுவாக தென்தமிழகத்தின் சீரிய ஆய்வாளர்களில் கணிசமானபேருக்கு வையாபுரிப்பிள்ளை முக்கியமான முன்னோடி . கெ கெ பிள்ளை, ப.அருணாச்சலம், பேராசிரியர் ஜேசுதாசன் , அவரது மாணவர்களான அ கா பெருமாள், எம் வேத சகாயகுமார் முதலியோர் உதாரணம்.\nஆய்வுகள் முன்னகரும்தோறும் வையாபுரிப்பிள்ளையை எதிர்த்த ‘கடற்கோள்வாதிகள் ‘ மேலும் மேலும் கேலிக்குரியவர்களாக மாறி காலக்கோளுக்கு ஆளாகி மறைவதையே காண்கிறோம். சமீபத்தில் வெளிவந்த ஐராவதம் மகாதேவனின் நூலும் வையாபுரிப்பிள்ளையின் பாதையிலேயே நகர்கிறது. அதனாலேயே அந்த மகத்தான நூல் குறித்தும் பல தமிழறிஞர்கள் ஐயத்துக்கு இடமான மெளனம் சாதிக்கிறார்கள்.[தொன்மையான தமிழ் எழுத்துரு பிராம்மி என்பது எப்படிப்பட்ட ஒரு சர்ச்சையை உருவாக்கியிருக்கவேண்டும்\nஎந்த ஒரு ஆய்விலும் ஒட்டியும் வெட்டியும் தரப்புகள் விவாதிக்கவேண்டியுள்ளது . தமிழ் சம்ஸ்கிருத உறவைப் புரிந்துகொள்வதில் மூன்று சாத்தியக்கூறுகளை நாம் உருவகிக்கலாம். தமிழ் தொன்மையும் தனித்தன்மையும் உடையது. சம்ஸ்கிருத உதவி இல்லாமலேயே நிலைநிற்கும் வலிமை கொண்டது. தமிழில் சம்ஸ்கிருதம் கலப்பது ஒரு வரலாற்று மோசடி– இது ஒருவாதம். தமிழ் சம்ஸ்கிருதத���த்தை ஒட்டி வளர்ந்த ஒரு இரண்டாம்கட்ட மொழி என்பது இன்னொரு வாதம். தமிழும் சம்ஸ்கிருதமும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பது மூன்றாம் தரப்பு.. மூன்று தரப்புகளும் தொடர்ந்து விவாதிக்கும்போதே ஒரு ஆய்வுச்சூழல் உருவாகிறது. இதில் வையாபுரிப்பிள்ளை நடுநிலையான தரப்பை எடுத்தார். இந்திய மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்துடன் உரையாடி வளர்ந்தவை என்றும் தமிழுக்கு சம்ஸ்கிருதத்தின் கொடை மிக மிக முக்கியமானது என்றும் அவர் வாதிட்டார் எனலாம். சம்ஸ்கிருதம் சார்ந்த கருத்துக்கள்ளை வையாபுரிப்பிள்ளை வலுவாக முன்வைத்தமைக்குக் காரணம் அவர் ஐரோப்பிய ஆய்வாளர்களை அதிகம் சார்ந்திருந்தமைதான். அப்போது இந்தியவியலில் சம்ஸ்கிருதத்தை மையமாக்கி ஆராய்வதே பொதுவான போக்காக இருந்தது. இன்றும் அப்போக்கு வலுவாக உள்ளது.அன்று சம்ஸ்கிருத வேர்ச்சொல்லாராய்ச்சி வலுவாக இருந்தமையால் அவரது நோக்கு சம்ஸ்கிருதச் சார்பு கொண்டதாக இருந்தது. ஆனால் தமிழ் வேர்ச்சொல்லாராய்ச்சியின் சாத்தியங்களை அவர் அங்கீகரித்தார். அன்று நிலவிய பொதுவான போக்கு முதல்தரப்புதான். அது வையாபுரிப்பிள்ளைக்கு எதிராக ஒரு பெரிய காழ்ப்பு அலையை உருவாக்கி அவரை ஆரிய அடிவருடி தமிழ்த்துரோகி என்றெல்லாம் முத்திரைகுத்தச் செய்தது.\nநிரூபணவாதம் சாராத அறிவுத்துறைகளில் எந்த தரப்பும் இறுதியாக நிறுவப்படுவது இல்லை, எந்தத் தரப்பும் முற்றாக அழிவதுமில்லை. ஆகவே மேலே சொன்ன மூன்று தரப்பும் எப்போதும் இருக்கும். எந்த ஒரு புது கருத்தையும் மூன்று கோணங்களும் தங்கள் நோக்கில் ஆராய்ந்து தங்களுக்குள் விவாதித்து தெளிவுபடுத்துவதே ஆரோக்கியமானதாகும். நானறிந்தவரை கேரளக் கலாச்சார ஆய்வில் தமிழ்மைய நோக்கு சம்ஸ்கிருத மைய நோக்கு என்ற இரு நோக்குகளும் ஆக்கபூர்வமான விவாதத்தையே நிகழ்த்திவருகின்றன. இவற்றின் முரணியக்கமே அங்குள்ள ஆய்வு நகரும் விசை. தமிழில் காழ்ப்பும் வசையும் மூலம் பிற தரப்புகள் அடக்கப்பட்டமையால்தான் ஆய்வுகள் அசட்டுத்தனத்தின் எல்லைக்கே சென்றன. [ ஒரு வேடிக்கை நினைவுக்கு வருகிறது . ஆய்வுக்கோவை என்ற வருடாந்தர பிரசுரம் தமிழறிஞர்களால் வெளியிடப்படுகிறது. அதில் ஒரு கட்டுரை கண்ணகி ஒரு கன்னி என்று விரிவாக பேசி நிறுவ முயல்கிறது. அதை இந்து நாளிதழில் திறனாய்வுசெய்��� இந்திரா பார்த்த்த சாரதி ‘இத்தனை ஆதாரம் காண்பித்த ஆசிரியர் ஒரு டாக்டர் சர்டிஃபிகெட்டையும் இணைத்திருக்கலாம் ‘ என்று எழுதினார்] சம்ஸ்கிருதச் சார்பு உள்ள அறிஞர்கள் பலர் மிக முக்கியமான ஆய்வுகள் செய்துள்ளனர்[ உதாரணம் பக்திகாலகட்டம் குறித்த ப அருணாச்சலம் ஆய்வு] அவை இங்கே உதாசீனம் செய்யபப்டுகின்றன.\nவையாபுரிப்பிள்ளையின் தரப்பு வலுவாக நிறுவப்படவேண்டும். அது ஒரு சக்தியாக சூழலில் செயல்பட வேண்டும். அதன் மறுதரப்பு ஆரோக்கியமாக இருப்பதற்குக் கூட அது அவசியம்.\nவையாபுரிப்பிள்ளை குறித்து என் கருத்து என்ன \nஎன் நண்பர்கள் முழுக்க முழுக்க வையாபுரிப்பிள்ளை ஆதரவாளர்கள். ஆனால் எனக்கு சில ஐயங்கள் மற்றும் கருத்துக்கள் உள்ளன. ஆய்வாளன் அல்ல என்பதனால் நான் அது குறித்து எழுதுவது இல்லை.\nகுமரிக்கண்டம் என்ற கருத்து அறிவியல் அடிப்படை இல்லாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நம் மொழியின் சொற்கள், எராளமான தொன்மங்கள் ஆகியவற்றை குமரிக்கண்டம் கடல்கொண்டது என்ற மையக்கருத்து இன்றி இணைக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது என்று எனக்குப் படுகிறது.[உதாரணம் தென்புலத்தோர் என்றால் மூதாதையர்] நான் இப்போது எழுதும் ‘கொற்றவை ‘ என்ற நாவலில் புனைவுசார்ந்து அதை செய்ய முயல்கிறேன். ஒரு கருதுகோளாக, விவாதத் தரப்பாக குமரிக்கண்டம் இருந்தபடியேதான் இருக்கவேண்டும். அதை முழுக்க நிராகரித்துவிட இயலாது.\nதமிழ் வேர்ச்சொல்லாக்கம் பலவகையான உள்நோக்கங்களும் அசட்டுத்தனங்களும் உடையது என்றாலும் அதில் முக்கியமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று எண்ணுகிறேன். பாவாணரின் வேர்ச்சொல்லாக்கமுறைமையை நான் ஐயப்படுகிறேன்.ஆனால் அவரது மொழிசார்ந்த நுண்ணுணர்வு பல வாசல்களை திறந்துள்ளது. என் மரபை புரிந்துகொள்ள அவர் மிக மிக முக்கியமானவர். வையாபுரிப்பிள்ளை அளவுக்கே முக்கியமானவர். சொல்லப்போனால் ஒரு படைப்பாளியாக எனக்கு அவர் வையாபுரிப்பிள்ளையை விடவும் முக்கியமானவர். நான் கையாளும் சொற்களை அறிய அவரை நான் சார்ந்திருக்கிறேன். அவர் வையாபுரிப்பிள்ளை மீது கொண்ட காழ்ப்பை ஒருவகை புலமைக்காய்ச்சலாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். அவரது தரப்பு தமிழில் எப்போதும் வலுவாகவே இருக்கும் — இருக்க வேண்டும்.\nஆக நான் விழைவது ஒரு பெரிய ���ிவாதப்புலத்தை. அதில் வையாபுரிப்பிள்ளையும் பாவாணரும் இரு முக்கியமான வல்லமைகள். பாவாணர்மீது இன்று குருட்டுத்தனமான பற்று கட்டப்படுகிறது. அவரது பாணியில் அசட்டு ஆய்வுகள் குவிந்து சூழல்சீர்கேட்டை உருவாக்குகின்றன. ஆகவே அவரை எதிர்த்து எழுத நேர்கிறது. வையாபுரிப்பிள்ளையின் மகத்தான சாதனைகள் கூட முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. ஆகவே அவரைப் பற்றி பேசவேண்டியுள்ளது அவ்வளவுதான்.\nவையாபுரிப்பிள்ளை பற்றி இன்று செய்யவேண்டியது…\nவியாபுரிப்பிள்ளையின் மகன் — அமெரிக்கர் என்றார்கள்– அவரது நூல்களை முழுமையாக பிரசுரிக்க முயன்று சில தொகுதிகலுடன் நின்று விட்டது. தமிழ்ச்சுடர்மணிகள் போன்ற நூல்களை இன்று மீண்டும் கொண்டுவரவேண்டும். யாரிடம் பதிப்புரிமை உள்ளது என்பது சிக்கலாக உள்ளது\nவையாபுரிப்பிள்ளை குறித்து நூல் எழுத முற்றிலும் தகுதியானவர் முனைவர் அ கா பெருமாள். அவர் ஏற்கனவே எழுதிய நூலை வையாபுரிப்பிள்ளையின் வரலாற்றுடன் சேர்த்து எழுதும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் தமிழினி பிரசுரமாக நூல்வெளிவரக்கூடும்\n← வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்\nஜோ டி குரூஸின் ' ஆழிசூழ் உலகு ' – கடலறிந்தவையெல்லாம்… →\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/01/blog-post_19.html", "date_download": "2018-04-22T03:04:56Z", "digest": "sha1:MGLBWH3QZKWIY5Q7TVPXZEGFNAPDFPPQ", "length": 6389, "nlines": 51, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும் | AdiraiPost", "raw_content": "\nUncategories முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்\nமுஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்\nதாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப��பித்தது.\nஇந்து தாழ்த்தப்பட்ட வகுப்பில் (எஸ்.சி.) இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிமாக மதம் மாறினோம். இருப்பினும், இதுவரை எங்களுக்குச் ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nமுஸ்லிம் மதத்தினரையும், அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் பிற்பட்ட வகுப்பினர் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியம் தேர்வை எழுதியிருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர். அவருக்கு தேர்வாணையம், உங்களை ஏன் பொதுப் பிரிவில் சேர்க்கக் கூடாது என கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை பி.சி. (முஸ்லிம்) பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது.\nஆகவே, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய ஜாதி அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்ட பிரிவினரை பி.சி. முஸ்லிமாகக் கருதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇம் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பி.சி. முஸ்லிமாகக் கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alraja.blogspot.in/2017/03/roof-farm-10.html", "date_download": "2018-04-22T02:51:26Z", "digest": "sha1:7YNUMC2RJNB2ZSC6IATHNAB75DKOJEI7", "length": 26771, "nlines": 184, "source_domain": "alraja.blogspot.in", "title": "color: Roof Farm-10", "raw_content": "\nகோயம்புத்தூர் மாநகரின் பிரதான பகுதி, ராமநாதபுரம். அங்குள்ள தங்கள் வீட்டு மொட்டை மாடியில் 1,500 சதுரடி பரப்பளவில் பல்வேறுவிதமான காய்கறிகள், கீரைகள், பழச்செடிகள், மூலிகைகள், கொடிப்பயிர்கள், கிழங்கு வகைகள்... என வளர்த்து வருகிறார்கள், பாலசண்முகம்-பானுமதி தம்பதி. ���வர்களது அனுபவங்களைக் கேளுங்கள்.\nஓர் இளமாலைப் பொழுதில் மாடித்தோட்டச் செடிகளுக்கு மண்புழு உரமிட்டுக் கொண்டிருந்த தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேச்சை ஆரம்பித்தார் பானுமதி.\n“எங்களுக்கு பூர்விகம் கோயம்புத்தூர்தாங்க. கிராமம், விவசாயம்னு எதுவுமே தெரியாத வியாபாரக் குடும்பம் எங்களோடது. வாழ்றது நகரமா இருந்தாலும், நாங்க குடியிருந்த வீடுகள் எல்லாம் கிராமத்து வீடுகள் போலத்தான் இருந்துச்சு. 20 வருஷத்துக்கு முன்னல்லாம் வீட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் நிறைய காலி இடம் கிடக்கும். ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலயும் வேப்பமரம், கொன்றை மரம்னு நிழல் தர்ற மரங்கள் கண்டிப்பா இருக்கும். எல்லாரோட வீட்டுலயும் கிணறும் இருக்கும். அதனால வீட்டுத்தோட்டம் அமைக்கிறது எங்களுக்கு சுலபமாயிடுச்சு. வாழை, கறிவேப்பிலை, முருங்கை, மா, கொய்யா, எலுமிச்சை, ரோஜா, மல்லிகை, முல்லை, செம்பருத்தி, துளசி, திருநீர்பத்ரி, செண்டுமல்லினு புறக்கடையே சோலைவனமா இருக்கும். வீட்டுப்பெண்கள் பெரும்பாலான நேரத்தை இந்தப் புறக்கடைத் தோட்டத்திலதான் கழிப்பாங்க. பள்ளி விடுமுறை நாட்கள்ல சின்னஞ்சிறுசுகள் எல்லாம் வீட்டு மரங்கள்ல ஊஞ்சல் கட்டி ஆடுவாங்க.\nஅப்போல்லாம் விறகு அடுப்புச் சமையல்தான். அதுல கிடைக்கிற அடுப்புச் சாம்பலை எடுத்து சாணத்தோடு கலந்து புறக்கடைத் தோட்டச் செடிகளுக்கு உரமா கொடுப்போம். நொச்சி, வேப்பிலை புகைபோட்டு செடிகளுக்கு மாலை வேளைகள்ல பிடிப்போம். அதனால பூச்சிகள் வராது. புறக்கடைகள்தான் பெண்களுக்கான உடற்பயிற்சிக்கூடம். மாவாட்டுறது, அரிசி குத்துவது, தண்ணீர் இறைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதுனு ‘பிஸி’யாகவே இருந்தாங்க. அதனால 20 வருஷத்துக்கு முந்தியெல்லாம் குண்டான பெண்களையே அதிகம் பார்க்க முடியாது. எங்க வீட்டுப் பெண்களும் அப்படித்தான் இருந்தாங்க’’ என்று சொல்லி பெருமூச்சுவிட்டுக் கொண்ட பானுமதி, தொடர்ந்தார்.\n‘அவள் விகடன்’ காட்டிய பாதை\n‘‘ஆனா, நாகரீக வளர்ச்சியில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தவிர்க்க முடியாததாகிடுச்சு. புறக்கடைத் தோட்டம், கிணறு, ஆட்டுக்கல், அம்மிக்கல், துவைக்கும் கல், செடி, கொடி, மரங்கள் எல்லாத்தையும் புது வீடு கட்டமைப்புக்காக தியாகம் செய்ய வேண்டிய சூழல். மாடி வீட்டுக்குக் குடி போகிறோம்னு மகிழ்ச்சியா இருந்தாலும், புறக்கடைத் தோட்டத்தை விட்டு பிரியுற சோகம் அதிகமா இருந்துச்சு.\nபுது வீடு, முன்வாசலும் புறக்கடையும் இல்லாத அடுக்கு மாடி வீடு. ஒரு துளசிச் செடி வைக்கக் கூட வாய்ப்பில்லையேனு மனம் வெதும்பினப்பதான், அதற்கான தீர்வு கிடைச்சது. ‘அவள் விகடன்’ பத்திரிகையின் தொடர் வாசகி நான். அதில் வீட்டுத்தோட்டம் குறித்த கட்டுரைகள், பயிற்சி குறித்து வெளியான தகவல்கள் மூலம் மாடித்தோட்டம் குறித்து தெரிஞ்சுக்கிட்டேன். உடனே மாடித்தோட்டம் அமைச்சு புறக்கடைத் தோட்ட இழப்பை நிறைவு செய்துகிட்டேன்.\nதக்காளி, கத்திரி, வெண்டை, பாகல், புடல், பீர்க்கன், முருங்கை, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, வாழை, கறிவேப்பிலை, திராட்சை, மணத்தக்காளி, சிறுகீரை, அகத்தி, தண்டுக்கீரை, பசலை, வெந்தயக்கீரை, பிரண்டை, ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, செம்பருத்தி, துளசினு 26 வகை தாவரங்களை 100 பைகள்ல வளர்க்கிறோம்” என்றார் முகம் நிறைய மலர்ச்சியுடன்.\nதொடர்ந்த பாலசண்முகம், “என் மனைவிக்கு இருந்த ஆர்வம் எனக்கும் தொத்திகிச்சு. பெரும்பாலான ஓய்வு நேரம் இந்த மாடித்தோட்டத்தில்தான் கழியுது. இங்க விளையுற எல்லா காய்கறிகளும் முழுக்க நாட்டுரகங்கள்தான். வீரிய ரகங்கள்ல விளைச்சல் அதிகம் கிடைக்கும். ஆனா, எங்களுக்கு அதுல உடன்பாடில்லை. ஒரு முறை நாட்டுரகச் செடிகளைப் பயிர் பண்ணிட்டா, அந்தச் செடிகள்ல இருந்தே விதையும் கிடைச்சுடும். அதில்லாம நிறைய கண்காட்சிகள்லயும் இப்போ நாட்டு ரக விதைகள் கிடைக்குது.\nகத்திரி, தக்காளி, மிளகாய் விதைகளை நேரடியாக பைக்குள் விதைக்கக்கூடாது. குழித்தட்டு அல்லது பைகள்ல நாற்றா வளர்த்துத்தான் நடணும். பீர்க்கன், புடல், பாகல், அவரை விதைகளை நேரடியாகவே விதைக்கலாம்.\nசெம்மண், தென்னைநார்க்கழிவு, மண்புழு உரம் இதுக மூணையும் சரி பங்காகக் கலந்து பைகள்ல நிரப்பித்தான் நடவு செய்யணும். ‘சொதசொத’னு தண்ணீர் விடாமல், லேசா பாசனம் பண்ணினாலே போதுமானது. செடிகள் வளருற பைகளை தரைக்கு மேல செங்கல் அல்லது சவுக்குக் கட்டைகளை கிடத்தி, அது மேல வைக்கலாம். அப்போதான் மேல்தரை பாதிக்காது.\nஇஞ்சி, மிளகாய், பூண்டு மூணையும் சரி சமமாக எடுத்து அரைச்சு கொஞ்சம் காதிசோப் கரைசல் கலந்து வடிகட்டினா... அதுதான், பூச்சிவிரட்டிக் கரைசல். இதை 5 லிட்டர் தண்ணீர்ல கலந்து செடிகள் மீது புகைபோல தெளிச்சா பூச்சி, புழுக்கள் தாக்காது” என்றார்.\nநிறைவாகப் பேசிய பானுமதி, “இங்க விளையுறதுல எங்க குடும்பத்தேவைக்குப் போக மீதமுள்ளதை உறவினர்களுக்குக் கொடுத்துடுவோம். திருமணம் முடிஞ்சு சென்னையில் இருக்குற எங்க மகளைப் பார்க்க அடிக்கடி போகும்போது, அவளுக்கு இந்த இயற்கைக் காய்கறிகளைத்தான் கொண்டு போறோம். ‘எத்தனையோ சீர்வரிசைகளை தாய் வீட்டில் இருந்து வாங்கினாலும், அது பெரிசில்லை. வாரம்தோறும் தாய் வீட்டில் இருந்து வரும் விஷமில்லா காய்கறிகள்தான் என்னைப் பொறுத்தவரை உயர்ந்த சீதனம்’னு எங்க மக அடிக்கடி சொல்லுவா. மாடித்தோட்டத்தோட சிறப்பைச் சொல்ல இது ஒண்ணே போதும்” என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார்.\nகடப்பா உனக்கு.. மடப்பா எனக்கு..\nஇரண்டு நாள் பயணமாக ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள பெலும் குகைகள், கந்திகோட்டா , மற்றும் லீபக்ஷி சென்று வந்தது பற்றி ஒரு பயண கட்டுரை. ...\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27) - பொதுவாக பஸ்ஸில் வழக்கமா இருக்கும் இருக்கைகளோடு ஷட்டில் பஸ் வந்ததும் அதுலே ஏறிக்கிட்டோம். ஓட்டுநர் 'தன்னைக் கவனிக்கும்படி' சொல்லலை\nஇருவேறு உலகம் – 79 - அந்த முதியவர் சொன்ன பாலைவனப் பகுதிக்கு செந்தில்நாதன் ஒரு டாக்சியில் ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தார். டாக்சிக்காரன் ”இரவு காற்று அதிகம் வீசும் கவனமாக இரு...\n - நேத்து ஒரு யு-ட்யூப் ல காப்பிட்டன் உக்காந்துகொண்டு கறுப்பு கண்ணாடி போட்டு 40 ஆண்டுகள் சாதனை பத்தி பேசும்போது பார்த்தேன். எனக்கு ஒரே ஷாக்\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே.. - *25-03-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே.. - *25-03-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* *டிஜிட்டல் நிறுவனத்தினரின் திரையிடல் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்திர...\n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nகலகலப்பு 2 - KALAKALAPPU 2 - குறைவு ... - *வெ*ற்றியடைந்த படத்தின் சீக்குவல் வருவது கோலிவுட்டில் பிரபலமாகி வருகிறது . அந்த வரிசையில் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 . முதல் பாகத்தின் முக்கிய கதா...\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து - ஒரு ஊரில் பணக்காரன் இருந்தான். அவன் பெயர் சந்துரு. அவனிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. எல்லா வாழ்க்கை வசதிகளும் அவனுக்கு இருந்தன. எவரிடமும் கைநீட்ட வேண்டி...\nவேடந்தாங்கல் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர...\nகிண்டில் மின்னூல்கள் - அமசான் கிண்டிலில் மூன்று மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும். குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r_other_apa_i_n0J...\nபுதுவருட கொண்டாட்டங்கள் - கவனமாக கொண்டாடவும் மும்பையில் நேற்று நடந்த ஒரு தீவிபத்தில் 14 பேர் இறப்பு என்று இன்றைய செய்திதாள் வாசித்தது. ஒரு சாலை விபத்தில் இருவர் இறந்தால் கூட கவனம...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\n- *இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் **(**26**)** மயில்* நம் இந்திய நாட்டின் தேசீயப் பறவை மயில். இதற்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர்* ‘Pavo crista...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nகூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம் - *நேற்று மாலை சென்னையில் நடத்திய அனிமேஷன் திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன். அதில் goopi gawaiya bagha bajaiya என்றொரு இந்திபடம். குழந்தைகள் உட்பட அனைவரும...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nWayanad - மொக்க ட்ரிப்.\nதமிழ் யை உபயோகப்படுத்த CLICK செயவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/cinema-tamil-news-list.html", "date_download": "2018-04-22T02:34:30Z", "digest": "sha1:6F72S5IS5EAJWYVPYBVMTIYMCTLP2BYF", "length": 3712, "nlines": 84, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nசிறந்த தொழில்நுட்ப ஆசியர்களை உருவாக்கும் NITTTR 50 ஆண்டுகளை நிறைவு செய்தது\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை - இலங்கை பெண் சுசானா வெளியிட்ட தகவல்\nசிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன் - எதற்கு தெரியுமா\nஎஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கண்டனம்\nஏப்ரல் 27 ஆம் தேதி ரிலிஸாகும் ‘பக்கா’\nமன்சூரலிகானுக்காக களத்தில் இறங்கிய சிம்பு\nபெண் மீது தாக்குதல் - கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மகன் கைது\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகைக்கு செக்ஸ் தொல்லை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை - இலங்கை பெண் சுசானா வெளியிட்ட தகவல்\nசிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன் - எதற்கு தெரியுமா\nஎஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கண்டனம்\nஏப்ரல் 27 ஆம் தேதி ரிலிஸாகும் ‘பக்கா’\nமன்சூரலிகானுக்காக களத்தில் இறங்கிய சிம்பு\nபெண் மீது தாக்குதல் - கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மகன் கைது\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகைக்கு செக்ஸ் தொல்லை\n”ஜெயலலிதாவுக்கு பிறகு விஜய்...” - வைரலாகும் ராதாரவி பேச்சு\nநடிகர் ஆர்யாவின் மச்சினிச்சி இயக்குநராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/actor-vishal-and-his-fan-club-to-help-people-affected-by-the-rains-in-egmore-parimunai-stills/", "date_download": "2018-04-22T03:09:30Z", "digest": "sha1:DOK46GIIMENZPJXYUS3H2YJ657GQOX3X", "length": 4687, "nlines": 125, "source_domain": "newtamilcinema.in", "title": "Actor Vishal and his fan club to help people affected by the rains in Egmore parimunai Stills - New Tamil Cinema", "raw_content": "\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட வரணும் முதல்வருக்கு அழைப்பு விடுத்த விஷால்\nகாலா ஸ்டில்ஸ் – கம்பீர ரஜினி\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nகாலா ஸ்டில்ஸ் – கம்பீர ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2013/12/blog-post_28.html", "date_download": "2018-04-22T03:00:42Z", "digest": "sha1:RKJYNJX5M3R3RO74UDUFQQNMY37VVTEF", "length": 34830, "nlines": 201, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் - பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி", "raw_content": "\nமோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் - பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி\nமசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன என்பதை வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன - ஹர்ஷ் மந்தேர் IAS\nஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசாரும் , அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டார்.டைம் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.\nபயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன. அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தைநான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்உடைமை­. அச்சம் படர்ந்த தணிந்த குரலில்சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால்,­ காயம் பட்டவர்களுக்கு மருந்து… என்று ஆக வேண்டிய வேலைகளைக் க��னிக்கிறார்கள்மற்றவ­ர்கள்.\nஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத்தெறிக்கின்றன. அந்தக் கோரங்களைஎழுதவே என் பேனா தடுமாறுகிறது… .. இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.­ இதற்கென்ன சொல்கிறீர்கள்\n19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள் என்ன சொல்கிறீர்கள்\nதன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்\nமிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.3 மாதக் கைக்குழந்தையுடனிருந்­த மகளால் ஓட முடியவில்லை.”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கேதயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது\nபெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்பஉறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்­கள். கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;­ சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்;­ ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள் .\nஅமன் சௌக் முகாமிலிருந்த பெண்��ள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.­\nஅகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்ததுகலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.\nவெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலி­ல் ஒரு லாரி வரும்.பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்க­ள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன…. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன…. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.\nவசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.பிறகு­ லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்…. மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில்ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதியசாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.\nபோலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக��கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.கொலை,­ கொள்ளை, கற்பழிப்புக்குத்தான்­ அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள் . யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியா­னார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்\nஇருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.­ சுயேச்சையாகவும், நடுநிலையாகவும்,அச்சம­ின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது…. அகமதாபாத்தில்ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்… இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்த உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது. கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….\nஇனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும் கொலைக்கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார் கொலைக்கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்இந்த நாட்டின் குடிமக்கள் என்றமுறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ… இன்னொரு பெருத்த அவமானம்இந்த நாட்டின் குடிமக்கள் என்றமுறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ… இன்னொரு பெருத்த அவமானம் பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம்இசுலா­மிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன. “முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம்,அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான் கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை”என்று­ சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை…\nகுஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச் சென்றுவிட்டது . அவற்றில்ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:சாரே ஜஹா ஸே அச்சா இந்துஸ்தான் ஹமாராஇந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன.\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டு ள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்\nமுசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.\nஇந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார்.\nஅனைவரும் இவர் எழுதிய \"பயம் மற்றும் பாவ மன்னிப்பு - குஜராத் இன அழிப்பிற்கு பிறகு \" என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள்\nLabels: ஆர்.எஸ்.எஸ், இனப்படுகொலை, ஊடகம், காவல்துறை, குஜராத் கலவரம், மோடி\nஇப்படிப்பட்ட மோடிக்குத் தலைமை ஏற்க தகுதியுண்டா\nநீதி ஒரு நாள் பேசும் அந்த நாள் வெகுதுரமில்லை/இது மோடிக்கும் மோடி சாகாக்களுக்கும் காத்து இறுக்கட���டும்.\nமோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் - பதவியை ...\nஇஸ்ரேல் பற்றி ஊடகங்களின் பத்து பெரிய பொய்கள்\nபாட்னா குண்டுவெடிப்பு ஆய்ஷா பானு குற்றவாளி இல்லை :...\n“ஒரு சத்தியப் போராளியின் இலட்சிய வாசகங்கள்” - ஜமாத...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . ...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொ��்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shamilasheriff.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-04-22T02:49:43Z", "digest": "sha1:TVDBOSGMER2LDEOFUEYIWE2MHULNYEQU", "length": 5667, "nlines": 108, "source_domain": "shamilasheriff.blogspot.com", "title": "சொல்லில் விதை: தொலைவில் ........", "raw_content": "\nநான் உன் காதலி .\nஷாமிலா செரிப் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் செம்மன்னோடையில் பிறந்தவர்.தர்கா நகர் தேசிய கல்வியல் கல்லூரியில் (2003/2005)கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவினை தமிழ் மொழிப் பாடத்தில் பயின்று தற்போது கொழும்புல் ஆசிரியராக கடமையாற்றுகிறார் . பேராதனை பல்கலைகழகத்தில்(2006/2010) கலைப்பட்டம் பயின்ற இவர் முதுமானிபட்டத்தை காமராஜ பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார்.அத்துடன் இலங்கை திறந்த பல்கலைகழகத்தில்(2012/2013) பட்ட மேல் டிப்ளோமாவினையும் பயில்கிறார். கொழும்பு பல்கலைகழகத்தில் (2006)பத்திரிகையியல் டிப்ளோமாவினை பயின்ற இவர் திறமை சித்தி பெற்றதுடன் ஊடகத்தில் ஆக்க எழுத்து என்ற பாடத்திற்கு தங்கப்பதக்கம் வென்றார்.இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றும் இவர் 2002 ஆம் ஆண்டுகளில் இருந்து கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதி வருகிறார் ....\nkalasem | News: கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநஷனல் நிறுவனம் 2013 ஆம்...\nமுஸ்டீன் தான் சொல்ல நினைப்பதை இப்படி தன்னுடைய வலைத்தளத்திலே சொல்லி இருக்கிறார்.படித்து விட்டு அபாண்டமா பேசலாமே......\nஉலகின் தலை ��ிறந்த கல்வியை எங்கள் மகனுக்கு வழங்கவே விரும்புறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/13/1s178183.htm", "date_download": "2018-04-22T03:11:56Z", "digest": "sha1:CGPKBY3VSNVPWGND5PTAB34O44JTVDJ4", "length": 5033, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய அத்தியாயம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய அத்தியாயம்\nஜுன் 8 9 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர் செயற்குழுவின் 17ஆவது கூட்டம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உறுப்பு நாடு தகுநிலையை வழங்கியது, வரலாற்றுதன்மை வாய்ந்தது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை செயலர் ரஷிட் அலிமோவ் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.\n2001ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட பிறகு, முதல்முறையாக விரிவாக்கப்படுவது இதுவாகும். இந்நிலையில் தற்போது இவ்வமைப்பு 8 உறுப்பு நாடுகள் கொண்டதாக மாறியுள்ளது என்று அலிமோவ் தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14077", "date_download": "2018-04-22T02:50:29Z", "digest": "sha1:FZ2OZ2VM2GLOSDXLEASZSDH5GLEGCGHV", "length": 9277, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னி", "raw_content": "\nபாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதி ஆட்டத்தில் மரின் சிலிக் அதிர்ச்சி தோல்வி\nபிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான மரின் சிலிக் தோல்வியடைந்து வெளியேறினார்.பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது.\nஇந்த தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் முன்றாம்நிலை வீரரான மரின் சிலிக், பிரான்சின் ஜூலியன் பென்னெட்யூவை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜூலியன் 7-6, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சிலிக் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரைவிட்டு வெளியேறினார்.\nஇதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் 13-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போர்டோ, 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில், இஸ்னர் 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதே பிரிவின் மற்றொரு காலிறுதி போட்டியில் 16-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜாக் சாக், ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவுடன் மோதினார்.\nஇப்போட்டியில் சாக் 6-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு காலிறுதி போட்டியில் முதல் நிலை வீரரான ரபேல் நடால், செர்பியாவின் பிலிப் கிரஜினோவிக்கை எதிர்கொள்ள இருந்தார். இருப்பினும் முந்தைய மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக நடால் அறிவித்தார்.\nஇதையடுத்து பிலிப் கிரஜினோவிக் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் ஜாக் சாக், ஜூலியன் பென்னெட்யூவையும், பிலிப் கிரஜினோவிக், ஜான் இஸ்னரையும் எதிர்த்து விளையாட உள்ளனர்.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D:_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1624", "date_download": "2018-04-22T02:56:25Z", "digest": "sha1:IKBETH2QHVGYPOU3V5QWBPBNSN2KUBLF", "length": 5406, "nlines": 62, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online | Trending news", "raw_content": "\nமாட்யூலர் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பேஸ்புக்: முழு தகவல்கள்\nஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் கால்பதிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனத்தின் காப்புரிமை அமைந்துள்ளது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் பேஸ்புக் விண்ணப்பித்துள்ள தகவல்களில் மாட்யூலர் எலெக்ட்ரோமெக்கானிக்கல் சாதனத்தை உருவாக்குவதற்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாப்புரிமையில் பேஸ்புக் பதிவிட்டுள்ள தகவல்களில் புதிய சாதனத்தில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர், மைக்ரோபோன், ஜி.பி.எஸ். மற்றும் போன் போன்று இயங்கும் சாதனத்தை குறிப்பட்டுள்ளது. இந்த காப்புரிமையில் போன் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றிருக்கிறது.\n2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள காப்புரிமையில் மெயின் சேசிஸ், 3டி பிரின்டிங் மூ���ம் செய்யக் கூடிய மாட்யூல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனத்தில் பயன்படுத்தக் கூடிய மாட்யூல்களுக்கு ஏற்ப மென்பொருள்களை டவுன்லோடு செய்து அவற்றின் பயன்பாட்டை மாற்ற முடியும்.\nகாப்புரிமைக்கான விண்ணப்பம் பில்டிங் 8, கூகுளின் பிராஜக்ட் அரா குழுவினர் இடம்பெற்றிருந்த பேஸ்புக்கின் நுகர்வோர் வன்பொருள் ஆய்வு கூடத்தில் இருந்து சமர்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் நிறுவனம் பிராஜக்ட் அரா என்ற பெயரில் மாட்யூலர் போன்களை தயாரித்து வந்து பின் அத்திட்டத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.\nவாரத்தில் ஒரு முறையாவது அவசியம் தவிர்க்�...\nகாராமணிப் பொரியல் செய்வது எப்படி...\nவளம், பலம் சேர்க்கும் கோதுமை\nமருத்துவமனைகளை தொடங்குகிறது ஐ.டி.சி. நிற�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnnconlinerenewal.com/PhotoCorrection.aspx", "date_download": "2018-04-22T02:56:21Z", "digest": "sha1:N3MYFL5CUR5RAQXUEYGHKQEWJRZEDNML", "length": 2942, "nlines": 36, "source_domain": "tnnconlinerenewal.com", "title": "Online Renewal And Id Card", "raw_content": "\n1. நீங்கள் ஏற்கனவே புதுப்பிக்கும் போது உங்கள் புகைப்படத்திற்கு பதிலாக வேறு நபரின் புகைப்படத்தை பதிவு ஏற்றம் செய்திருந்தால் உங்கள் ஒரிஜினல் சர்டிபிகட் மற்றும் அடையாள அட்டையை கவுன்சிலில் ஒப்படைக்க வேண்டும்.\nசரியான தங்கள் போட்டோவுடன் பதிவு(Apply) செய்யவும்\n2. அத்துடன் உங்களது புகைப்படத்தை (Passport Image Size) 3 MB அளவில் CD ல் Copy செய்து கொண்டு வரவேண்டும்.\n3. பின்பு கவுன்சில் வழங்கும் செல்லானை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள இந்தியன் வங்கியில் (\"INDIAN BANK\") ரூபாய் 350 மற்றும் வங்கிக் கட்டணம் ரூபாய் 15 சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும்.\n4. அதன் பின்பு கவுன்சில் தனது செயல்பாட்டை முடித்த பிறகு நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு திருத்தப்பட்ட சர்டிபிகேட் மற்றும் திருத்தப்பட்ட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=103", "date_download": "2018-04-22T03:01:29Z", "digest": "sha1:JY725W4MR2BGVGQADWG6OF6OREH53AU3", "length": 11598, "nlines": 146, "source_domain": "www.ilankai.com", "title": "மாலைதீவு - இலங்கை", "raw_content": "\nவட இந்திய அரசியல் உறவு\nசினைப்பர் அணியின் முன்னாள் சிப்பாய் மாலைதீவில் கைது\nசிறிலங்கா இராணுவத்தில் சினைப்பர் தாக்குதல் அணியில் இருந்த, முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாலைதீவில் உள்ள ஹிபிஹ��ட்டூ தீவில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், துப்பாக்கிகள், குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிக்குரிய ரவைகளும் அடங்கியுள்ளன. இந்த நிலையில், சிறிலங்கா...\nNews First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன் →\nஇந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா →\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் →\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் →\n(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன் →\nபெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது →\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் →\nமட்டக்களப்பில் 15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி மனதை உருக்கும் பதிவுகள்… →\nவாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nஎப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் \nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nவிருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி ஈழம் எமது தேசம் தனியரசு அமைப்பது எமது உரிமை\nகல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்\nஇலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்\nயாழ் தீவுகள் உருவான வரலாறு\nநூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.\n2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்\nகொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவை���ில்லை\nயாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவனின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nவெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…\nமுகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nஇரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி\nஇந்திய மீனவர்கள் இன்று விடுதலை\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nமீண்டும் மர்மப் பொருள் அபாயம்\nமருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nஇந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2013/10/06/plus-two-govt-question-papers-download-plus-two-govt-question-papers-free-download-plus-two-march-question-papers-download-plus-two-june-question-papers-download-plus-two-october-question-pape/", "date_download": "2018-04-22T03:08:59Z", "digest": "sha1:EQGMDGQYYSO2W7GVZV57NKBIMJOUPWKY", "length": 42456, "nlines": 922, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "PLUS TWO GOVT QUESTION PAPERS DOWNLOAD | PLUS TWO GOVT QUESTION PAPERS FREE DOWNLOAD | PLUS TWO MARCH QUESTION PAPERS DOWNLOAD | PLUS TWO JUNE QUESTION PAPERS DOWNLOAD | PLUS TWO OCTOBER QUESTION PAPERS DOWNLOAD | PLUS TWO GOVT QUESTION PAPERS DOWNLOAD | PLUS TWO GOVT BLUE PRINT DOWNLOAD | PLUS TWO GOVT MODEL QUESTION PAPERS DOWNLOAD | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்து\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/cheap-snack-restaurants-000761.html", "date_download": "2018-04-22T02:38:27Z", "digest": "sha1:PHYBYBXSYSDC7MSVYMOLWSXX7OQBJOAB", "length": 10734, "nlines": 126, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "cheap-snack-restaurants - Tamil Nativeplanet", "raw_content": "\n»பெங்களூரில் பட்ஜெட் சிற்றுண்டி ஹோட்டல்கள்\nபெங்களூரில் பட்ஜெட் சிற்றுண்டி ஹோட்டல்கள்\nகாவிரியில் தண்ணீர் விட அடம்பிடிக்கும் கர்நாடகத்தில் இத்தனை அணைகளா\nகாவிரி ஆறு - தமிழ்நாடு Vs கர்நாடகம் எத்தனை ஊருங்க பாதிக்கப்படுது பாருங்க... \nபெங்களூரு டூ கன்னியாகுமரி - கேரள வழியா இப்படி ஒரு பயணம் போயிருக்கீங்களா\nஇருபது - முப்பது வருடங்களுக்குமுன் ஹோட்டல்களில் போய் சாப்பிடுவதெல்லாம் அதிகம் நடக்காத ஒன்று. வீட்டில் யாருக்கேனும் உடம்பு சுகமில்லாத போது பிள்ளைகளுக்கு இட்லியையோ தோசையோ ஹோட்டல்களில் வாங்கி கொடுப்பார்கள். இன்றோ (குறிப்பாக நகரங்களில்) வாரத்திற்கு ஒரு முறை ஹோட்டல்களில் குடும்பம் சகிதமாய் போய் சாப்பிடுவதென்பது வாடிக்கையாகிவிட்ட ஒன்று. பீட்சா, பர்கர், போன்ற குப்பைத் தீனிகள் கோவில்பட்டி, நெல்லை போன்ற சிறு நகரங்களில்கூட எளிதாக கிடைக்கும் அளவிற்கு உலகம���ம் தன் வேலையைக் காட்டிவிட்டது. மூன்று பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பம் ஒரு ஹோட்டலுக்குச் சென்றால்கூட 500 ரூபாய் எளிதாக ஆகிவிடுகிறது. ஒரு முழுமையான சாப்பாடு 100ரூபாய்க்கு குறைந்து எங்கும் கிடைப்பதில்லை.\nஇந்த சூழலில் எல்லாத் தரப்பினரும் சாப்பிடக்கூடிய வகையில், சில நல்ல பட்ஜெட் உணவகங்களைப் பார்க்கலாம்.\nகணேஷ் தர்ஷன், ஜெயநகர் 3rd Block\nஜெயநகர் 4th Block பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னலான 3rd Block'இல் இருக்கும் புகழ்பெற்ற உணவகம் கணேஷ் தர்ஷன். மதிய வேளைகளில் அதிக கூட்டம் இருக்கும். சிறந்த மசாலா தோசை கிடைக்கும் பெங்களூர் உணவகங்களில், கணேஷ் தர்ஷன் தனித்துவமானது. 35ரூபாய்க்கு நல்ல தரத்தில் இங்கு மசாலா தோசை கிடைக்கிறது. அஜினமோட்டோ, செயற்கை கலர்கள் போன்ற வேதிப் பொருட்களையும் இங்கு கலப்பதில்லை என்பது குறிப்படத்தக்கது. மங்களூர் பன்கள், அக்கி ரோட்டி, கேசரி, காரா பாத் என்று எல்லா உணவகளும் மக்கள் விரும்பி வாங்ககூடியது. இங்கு கிடைக்கும் காபி மிகவும் பிரசித்திபெற்றது. பத்து ரூபாக்கு நல்ல ஃபில்டர் காபி தருகிறார்கள்.\nவிஷ்ணு தட்டு இட்லி கடை, டொம்லூர் - 4th Cross Road\nடொம்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகேவுள்ள டிவீஎஸ் இரு சக்கர வாகன கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெருவின் ஆரம்பத்தில் அமைதியாய் இருக்கிறது இந்த‌ விஷ்ணு தட்டு இட்லிக் கடை. காலை மற்றும் இரவு நேரங்களில் ஆவி பறக்கும் பெரிய இட்லிகள், செட் தோசைகளை, சுள்ளென நாக்கை இழுக்கும் காரச் சட்னியோடு நமக்கு தருகின்றனர். வயிறு நிறைய சாப்பிட்டாலும் 60 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.\nசாய் தோசா ஸ்கந்தா கேம்ப்.\nகேம்ப்ரிட்ஜ் சாலை, சாய்பாபா கோவிலுக்கு அருகே இருக்கும் இக்கடை, வியாழன் என்று மிக பரபரப்பாய் இயங்கும். சாய்பாபாவைப் பார்த்துவிட்டு நேராக இங்கு மசாலா தோசை சாப்பிட வந்து விடுவார்கள். 30 ரூபாய்க்கு மொறு மொறுவென, கரிய தங்க நிறத்தில் மசாலா தோசையை கையில் ஏந்தியபடி, காரில் வந்தவர்கள் முதல் சாதாரண தொழிலாளிகள் வரை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.\nஇந்தியன் காஃபி ஹவுஸ், சர்ச் சாலை\nபழைய பெங்களூர் ஆசாமிகள் முதல் இளைஞர்கள் வரை பிரபலமான ஒரு சிற்றுண்டி கடை இந்த இந்தியன் காஃபி ஹவுஸ். சுற்றி கருப்பு வெள்ளை புகைப்படங்கள், சீருடை சிப்பந்திகள், பீங்கான் கோப்பைகள், மர ���ருக்கைகள், அந்தக் காலத்து மின் விசிறிகள் என 70களின் சூழலில் உட்கார்ந்து கொண்டு வெளியே இருக்கும் பப்புகளையும், உலகத்தையும் பார்ப்பது ஒரு சுவாரஸ்யம்தான். இதற்காகவே பலர் வருகின்றனர். பழைய பெங்களூரை திரும்ப பார்ப்பது போன்ற ஒரு உணர்வு. ருசியான பொன்னிற தோசைகள், கட்லெட்டுகள், ஆம்லெட்டுகள், காஃபி என்று எல்லாமே நியாயமான விலையில் அதுவும் சர்ச் சாலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18457", "date_download": "2018-04-22T02:57:36Z", "digest": "sha1:DI3SPE427VWJ4TGR56UIFPAJGIELWNLB", "length": 5095, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Yangben மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 18457\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nYangben க்கான மாற்றுப் பெயர்கள்\nYangben க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Yangben தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக�� கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9291", "date_download": "2018-04-22T03:42:10Z", "digest": "sha1:LI35NMR34SGPAMHRL5XNAYXHLHIKJWIA", "length": 5608, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Dinka, Southeastern: Athoc மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 9291\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Dinka, Southeastern: Athoc\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nDinka, Southeastern: Athoc க்கான மாற்றுப் பெயர்கள்\nDinka, Southeastern: Athoc எங்கே பேசப்படுகின்றது\nDinka, Southeastern: Athoc க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Dinka, Southeastern: Athoc தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பத���லும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/about/school", "date_download": "2018-04-22T03:09:19Z", "digest": "sha1:AXJYJVFLOI4N42JUBGG7CE4QU3SSKIT7", "length": 9915, "nlines": 93, "source_domain": "nayinai.com", "title": "Schools | nayinai.com", "raw_content": "\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயம் (J/ Nainatheevu Sri Nagapoosani Vidyalayam)\nநயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயம். (J/ Nainatheevu Sri Kanesa Maha Vidyalayam)\nநயினாதீவு மகாவித்தியாலயம் (J/ Nainatheevu Maha Vidyalayam)\nதிருச்சபை பாடசாலை (Tirusabai School)\nதில்லையம்பல வித்தியாசாலை (Thillaiyampal Vidhyasalai)\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின�� 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2010/03/blog-post_29.html", "date_download": "2018-04-22T02:39:42Z", "digest": "sha1:3HR7FDZYBKUBZZLWWXFTLJUXN5BMF3JH", "length": 18622, "nlines": 181, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணமாம்! வெட்கம்", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nசென்னையில் 300 ஆண்-டுகள் பழமைவாய்ந்த அரசமரத்துக்கும், வேப்-பமரத்துக்கும் கோலாகல-மாக திருமணம் நடந்த-தாம். சென்னை வண்-ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் மறைந்த காத்தவராயன் என்பவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகட்ட தோண்டிய இடத்தில் காமாட்சி அம்மன் சிலை ஒன்று கிடைத்ததாம். அதைத்-தொடர்ந்து அக்கோவில் 3 தலைமுறையில் விரி-வாக்கம் செய்யப்பட்டு இன்று பிரபலமாகி உள்-ளது. இக்கோவிலின் இடது பக்���த்தில் அரச மரமும், வேப்பமரமும் உள்ளது.\nஇந்த மரங்களை வலம் வந்தால் திருமணம் தடை-பட்டவர்களுக்கு திரு-மணம் கைகூடும் என்-றும், குழந்தை பேறு இல்-லாதவர்கள் இதனை வலம் வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்-றும், தீராத நோய்களும் இந்த மரத்தை சுற்றி வந்தால் குணமாகும் என்பதும் இப்பகுதியில் உள்ள மக்களின் நம்பிக்-கையாக இருந்து வருகிற-தாம். இந்த மூட நம்பிக்-கையை உண்மை என்று நம்பி பகுத்தறிவற்ற முட்-டாள் பக்தர்கள் அங்கு சென்று வருகின்றனர்.\n300 ஆண்டு பழமை வாய்ந்த தெய்வீக மரங்-களுக்கு திருமணம் செய்து வைத்தால் இப்பகுதி மக்கள் எந்த குறையும் இல்லாமல் எல்லா வள-மும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்று கருதிய கோவில் நிருவா-கத்தினர் தெய்வீக மரங்-களுக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர்.\nஅதன்படி நாகராஜ சுவாமி என்கிற அரச-மரத்திற்கும், நாகாயட்-சினி அம்பிகை என்கிற வேப்பமரத்திற்கும் திரு-மணம் நடந்ததாம். இந்த திருமண நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார பக்தர்கள் சீர்வரிசையுடன் கலந்து கொண்டார்களாம்.\n21ஆம் நூற்றாண்டி-லும் இன்னும் மரங்களை சுற்றினால் குழந்தை வரம் கிடைக்கும், திரு-மணம் நடக்கும் என்று மூடத்தனமாக நம்பும் இந்த பாமரர்கள் எப்-போதுதான் திருந்தப்-போகிறார்களோ இராய-புரம், வண்ணாரபேட்டை-யில் உள்ள மருத்துவ-மனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளை எடுத்துவிடலாமா இராய-புரம், வண்ணாரபேட்டை-யில் உள்ள மருத்துவ-மனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளை எடுத்துவிடலாமா\nகூறு கெட்ட மடையர்கள் .... திருந்தவே மாட்டீர்களா\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்த��ப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nதினமலமும் குமுதம் ரி(ரீல்)ப்போர்ட்டரும் கிளப்பிவிட...\nஅறிவுக்கு விருந்தான குடியரசு தொகுதிகள் நூல் வெளியீ...\nதந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட ராஜாஜியின் குலக்கல்வ...\nஅவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ\nவரலட்சுமி விரதம் பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்...\nஸ்ரீராமநவமி கொண்டாடும் சூத்திரத் தமிழர்களே..கொஞ்சம...\nபெரியார் களஞ்சியம் குடியரசு நூல் வெளியீட்டு விழா\nபசுவதைத் தடுப்புச் சட்டமாம்...காளை, எருமை மாட்டுக்...\n கங்கையைச் சுத்திகரிக்க ஆயிரம் க...\nசாட்சாத் தினமலர் வெளியிட்ட தீபாராதனை லட்சணம்\nஎங்கே பிராமணன் என்று எபிசொட் போட்டு தேடி அலைபவர்கள...\nமகாபாரதம் யோக்கியதை...சொன்னால் மானம் போகிறதாம்\n பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் து...\nஅன்னை மணியம்மையார் வரலாற்று நூல் வெளியீடு\nகுறுகிய நேரத்தில் குவலயமே காரி உமிழ்ந்தது காவிப்போ...\nமகளீர் இடஒதுக்கீடு - விதைத்தது நீதிக்கட்சி\nதாளமுத்து-நடராசன் நினைவு...ஆரியச் செருக்குடன் பதில...\nபெண்களுக்கு 33 விழுக்காடு தினமணி விதண்டாவாதம் பேசு...\nமுகத்திரை கிழிப்பு...தினமணி கூறிய மதுரை வைத்தியநாத...\nபுத்த மார்க்கத்திற்கு வந்த கதி திராவிட இயக்கத்துக்...\nஇடஒதுக்கீடு....தினமணி (பூணூல்) கூறும் பேர​பா​யம்.\nபெண்கள் இட ஒதுக்கீடும் - அண்ணல் அம்பேத்கரும்\nஇந்து முன்னணி வகையறாக்கள் பகுத்தறிவு இருந்தால் சிந...\nசோ... கல்வியாளனும், செருப்பைப் பாதுகாக்கிறவனும் ஒர...\nசங்கராச்சாரியின் லீலா மற்ற சாமியார்கள் மூலம் தொடர்...\nஹாக்கி வீரர்கள் சம்பளம்...எவ்வளவு பெரிய வெட்கக்கேட...\nதீ மிதித்தலில் உள்ள அறிவியல் பூர்வமான உண்மை\nகடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்...எவளவு பொருத்தம...\nஇருஞ்சிறைக் கிராமம் தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை...\nஅய்யா வழி தேவையா அக்கிரகார வழி தேவையா\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழ���மையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajshan1208.blogspot.com/2012/09/blog-post_5984.html", "date_download": "2018-04-22T03:01:13Z", "digest": "sha1:DW4D36XYD6A26ZFSZ6JTOBUDEPM4IJMC", "length": 21073, "nlines": 104, "source_domain": "rajshan1208.blogspot.com", "title": "ரோஜா தோட்டம் : சிறுத்தொண்டு நாயனார் வரலாறு (பிள்ளைக் கறி வேண்டிய இறைவன்)", "raw_content": "\nசிறுத்தொண்டு நாயனார் வரலாறு (பிள்ளைக் கறி வேண்டிய இறைவன்)\nதினமும் ஒரு சிவனடியாருக்காவது அமுது படைத்து விட்டு உண்பதுதான் சிவத் தொண்டரான பரஞ்ஜோதியார் குடும்பத்தின் வழக்கம். அன்று என்னவோ சிவனடியார் யாரும் அவர்களது இல்லத்திற்கு வருவதாக தெரியவில்லை. பக்கத்தில் எங்கேனும் சிவனடியார்கள் இருக்கிறார்களா என்பதை அறிய, பரஞ்ஜோதியார் வெளியில் சென்றார்.\nஆனால், எந்த சிவனடியாரும் அவரது பார்வைக்குக் கிடைக்கவில்லை.\nமிகுந்த களைப்போடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அடுத்து என்ன செய்வது\nஅப்போது, வீட்டிற்குள் இருந்து அவரது மனைவி வெளியே வந்தாள்.\n“என்னங்க... இவ்வளவு நேரமா எங்கே போனீங்க\n“ஒரு சிவனடியாராவது நம் பார்வைக்குக் கிடைக்க மாட்டாரா என்று தேடிப் போய் இருந்தேன். யாரும் கிடைக்காததால் வரத் தாமதமாகி விட்டது”.\n“அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். சிறிது நேரத்திற்கு முன்புதான் நம் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்தார். அவரது தோற்றம் சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், மிகச் சிறந்த சிவனடியார் போன்று தெரிந்தது. நம் ஊரை ஒட்டியுள்ள ஆத்தி மரத்தடியில் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவரை அழைத்து வாருங்கள்...” என்றாள், கணவனைப் போலவே சிவநெறி வழுவாத பரஞ்ஜோதியாரின் மனைவி.\n“சரி... நான் அவரை அழைத்து வருகிறேன். வீட்டில் நல்ல உணவு தயாரித்து வை\n“ஆமாங்க... இப்போது நீங்கள் அவரை அழைத்து வரவேண்டியதுதான் பாக்கி...” என்றாள் அவள்.\nஆத்தி மரத்தடி நோக்கிச் சென்ற பரஞ்ஜோதியார், அங்கு காத்திருந்த சிவனடியாரை சரியாக அடையாளம் கண்டு கொண்டார்.\nசிவனடியாரை பார்த்த மாத்திரத்தில் பரஞ்ஜோதியாருக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நெற்றியில் திருநீறும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை மாலையும், காவி உடை���ிலுமே சிவனடியார்களை பார்த்துப் பழக்கப்பட்ட அவருக்கு, அவர் மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிந்தார்.\nஅவரது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த எலும்பு மாலையும், ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் மண்டையோடும் பரஞ்ஜோதியாரை சற்று மிரள வைத்தன. நடுங்கியபடியே அவர் முன் போய் நின்றார்.\n நான் சிவனடியாருக்கு உணவு படைக்கும் பொருட்டு, சிவனடியாரைத் தேடிச் சென்ற நேரத்தில் தாங்கள் என் வீட்டிற்கு வந்ததாக என் மனைவி கூறினாள். தங்களை அழைத்துச் சென்று உணவு படைக்கவே இங்கே வந்திருக்கிறேன்...” என்றார்.\n“உணவு படைப்பது சரி. ஆனால் நீ கொடுக்கும் உணவு எனக்கு பிடித்த உணவாக இருக்க வேண்டும்.”\n“அப்படியென்றால், நான் கேட்கும் உணவை கண்டிப்பாக நீ தருவாயா\n“இதில் என்ன சந்தேகம் சுவாமி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் என் பணி. என்னிடம் இருப்பதில் நீங்கள் கேட்பது எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நான் தருகிறேன்...”\n“சரி... நான் கேட்பது கிடைக்கும் என்பதால் வருகிறேன். எனக்கு என்ன உணவு வேண்டும் என்பதையும் இங்கேயே உன்னிடம் சொல்லி விடுகிறேன்”\n“நான் வடபுலத்தைச் சேர்ந்தவன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உணவு உட்கொள்வதுதான் எனது வழக்கம். எனது உணவே மனித மாமிசம்தான். அதுவும், ஐந்து வயதுக்கு உட்பட்ட தலைமகனான பாலகனின் மாமிசத்தை மட்டுமே சாப்பிடுவேன். அந்த உணவைத்தான் நான் உன் இல்லத்தில் எதிர்பார்க்கிறேன்...”\nஅந்த சிவனடியார் சொன்ன உடன் அதிர்ந்து போய்விட்டார் பரஞ்ஜோதியார்.\nஅவரால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. உடல் முழுக்க வியர்த்தது. வார்த்தைகள் வர மறுத்து வாய் நடுங்கியது.\nஅந்த சிவனடியார் தொடர்ந்து பேசினார். “நான் விரும்பும் உணவை உன்னால் தர முடியாது என்று எனக்கு நன்றாகவேத் தெரியும். அதனால்தான் உன்னிடம் திரும்பத் திரும்ப கேட்டேன். பரவாயில்லை. நான் வேறு இல்லத்தில் எனக்கு பிடித்தமான உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறேன்...” என்றார் அவர்.\nஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு பேசினார் பரஞ்ஜோதியார்.\n“அவசரப்பட வேண்டாம் சுவாமி. உங்களுக்குப் பிடித்தமான உணவுக்கு நானே ஏற்பாடு செய்கிறேன்...” என்று கூறி, அவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.\nகணவன், சிவனடியாரோடு வருவதைக் கண்ட பரஞ்ஜோதியாரின் மனைவி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால், பரஞ்ஜோதியாரின் முகமோ சற்று வாடிப்போய்தான் இருந்தது. சிவனடியாரை வீட்டிற்குள் அமர வைத்துவிட்டு, சமையலறைக்குள் கணவனை அழைத்துச் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டாள்.\nசிவனடியார் கேட்ட உணவு பற்றி சொல்ல வாய் வர மறுத்தாலும், ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு சொன்னார். கணவன் கூறியதைக் கேட்டு அவளும் அதிர்ந்து போனாள். இருப்பினும் தருவதாக வாக்களித்தாகிவிட்டதே... என்று கருதிய அவர்கள், தங்கள் இளகிய மனதை கல்லாக்கிக் கொண்டு, தங்களது ஒரே மகனான ஐந்து வயது சீராளனை சிவனடியாருக்கு பலி கொடுத்து, உணவளிக்க முடிவெடுத்தனர்.\nசீராளன் படித்து வந்த குருகுலத்திற்குச் சென்று அவனை அழைத்து வந்தார் பரஞ்ஜோதியார்.\nவேகவேகமாக சிவனடியாருக்கு கறியமுது படைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிவபெருமானை மனதிற்குள் நினைத்துக் கொண்டு, ஒரே மகனை கறியாக்கி, அந்த சிவனடியாருக்கு படைத்தனர்.\nஇலையில் பரிமாறப்பட்ட பாலகனின் கறி உணவைச் சாப்பிட அமர்ந்த சிவனடியார், அடுத்த நொடியே கோபாமானார். “பாலகனின் கறி உணவு கேட்டால், நீ என்ன பசுவின் மாமிசத்தைக் கொண்டு கறி சமைத்து பரிமாறுகிறாயா” என்று கோபத்துடன் கத்தினார்.\nஅவசரமாக மறுத்த பரஞ்ஜோதியார், “சத்தியமாக இது ஒரு பாலகனின் கறியமுதுதான்” என்று சொன்னார்.\nஅதை நம்ப மறுத்த சிவனடியார், “அப்படியென்றால்... தலைக்கறி எங்கே\n“தலைக்கறி உணவுக்கு ஆகாது என்று கருதி, அதை மட்டும் சமைக்காமல் விட்டுவிட்டோம். நாங்கள் செய்த இந்தக் குறையைப் பொறுத்து, தாங்கள் உணவு உண்ண வேண்டும்...” என்று அமைதியாக பதில் சொன்னாள் பரஞ்ஜோதியாரின் மனைவி.\nஆனாலும், சிவனடியார் விடுவதாக இல்லை. “எனக்குத் தலைக்கறிதான் வேண்டும்” என்று அடம் பிடித்தவர், “அந்தத் தலைக்கறி கிடைக்கா விட்டால் வெளியேறிவிடுவேன்...” என்று எச்சரித்தார்.\nபரஞ்ஜோதியாரும், அவரது மனைவியும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்க... சமையலறைக்குள் இருந்து வெளியே வந்தாள் பணிப்பெண்.\n“அம்மா... இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே நான் தலைகறியை தனியாக சமைத்தேன். அதை இப்போது அடியாருக்கு பரிமாறுங்கள்...” என்றாள்.\nமுகத்தில் சிறிது மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு தம்பதியர் இருவரும் சிவனடியாருக்கு அந்தத் தலைக்கறி உணவைப் பரிமாற முயன்றனர்.\nஅப்போது மீண்டும் கோபமானார் சிவனடியார்.\n“நான் தனியொரு ஆளாகத் தலைக்கறி உணவு உண்பதில்லை. வேறு சிவனடியார் யாரேனும் இருந்தால் அழைத்து வரவும்...” என்றார்.\nவேறு வழி தெரியாத பரஞ்ஜோதியார், வீட்டின் முற்றத்திற்கு ஓடிச் சென்று, யாரேனும் சிவனடியார்கள் வருகிறார்களா என்று தேடிப் பார்த்தார். ஆனால், யாருமே அவர் கண்ணில் படவில்லை.\n“யாருமே இல்லை” என்று அவர் சொல்ல... சிவனடியாரோ, “யாரும் இல்லை என்றால் என்ன, நீ என் அருகில் அமர்ந்து சாப்பிடு...” என்றார்.\n பெற்ற பிள்ளையைக் கொன்று கறி சமைத்து சாப்பிட்ட அவப்பெயரும் எனக்கு வர வேண்டுமா’ என்று மனதிற்குள் குமுறியபடியே சிவனடியார் அருகில் அமர்ந்தார்.\nசிவனடியாருக்கும், தனது கணவருக்கும் தன் பிள்ளைக்கறி உணவைப் பரிமாறினாள், பரஞ்ஜோதியாரின் மனைவி.\nஇப்போதாவது கறி உணவை சிவனடியார் சாப்பிட்டு விடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, மறுபடியும் ஏமாற்றமே மிஞ்சியது.\n“உன் மகனை அழைத்து வா. அப்போதுதான் சாப்பிடுவேன்...” என்று மீண்டும் அடம்பிடித்தார்.\n“அவனுக்கு இங்கே வேலை இல்லை...” என்று பரஞ்ஜோதியார் சொன்ன போது, “நீ அவனைக் கூப்பிடு; அவன் வருவான்...” என்றார்.\n‘தவம் இருந்து பெற்ற மகன்தான் இங்கே கறி உணவாக இருக்கிறானே... எப்படி அவன் வருவான்’ என்று மனதிற்குள் பரஞ்ஜோதியார் எண்ணினாலும், சிவனடியாரின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, வீட்டின் முற்றத்திற்குச் சென்று, “சீராளா...“ என்று அழைத்தார்.\nஅப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.\nஎந்த மகனைக் கறி சமைத்து சிவனடியாருக்கு பரிமாறினார்களோ, அதே சீராளன் ஓடி வந்தான். அவனைப் பார்த்த பரஞ்ஜோதியார் தம்பதியருக்கு இன்ப அதிர்ச்சி. அவனை அள்ளி அணைத்து கொஞ்சினர்.\nகறி உணவு வேண்டி தங்கள் இல்லம் வந்த சிவனடியாரைப் பார்க்கத் திரும்பினர். அங்கே அவர் இல்லை. கறி உணவையும் காணவில்லை.\nஅப்போதுதான், பிள்ளைகறி கேட்டு வந்தவர் சாதாரண அடியார் இல்லை; அந்த சிவபெருமான்தான் என்பதை உணர்ந்தனர் அவர்கள்.\nஅப்போது, உமாதேவியுடன் காட்சி கொடுத்தார் சிவபெருமான்.\nஅடியாருக்காக தனது மகனையே கறியாய்ச் சமைத்த பரஞ்ஜோதியார் 63 நாயன்மார்களுள் ஒருவராக சிறுத்தொண்டு நாயனார் என்று பெருமை பெற்றார்.\nசிறுத்தொண்டு நாயனார் வரலாறு (பிள்ளைக் கறி வேண்டிய ...\nதினசரி நாம் பயன் படுத்தவேண்டிய சொல்\nதாலி மகிமை – ஒன்பது இழைத் ���த்துவம்\nவிநாயகர் பற்றி சில சுவையான தகவல்கள்\nதுர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaippadhivu.blogspot.com/2006_04_01_archive.html", "date_download": "2018-04-22T02:58:53Z", "digest": "sha1:QFLRHGKIJPLP6SCIIDYVF277QGWD3DAX", "length": 33941, "nlines": 157, "source_domain": "valaippadhivu.blogspot.com", "title": "தெரியல!: April 2006", "raw_content": "\nஊர் பொறுக்கும் கலை (20)\nசினிமா / டிவி (18)\n150. ப.ம.க தொண்டனுக்கு ஒரு அவசர கடிதம்\n150. ப.ம.க தொண்டனுக்கு ஒரு அவசர கடிதம்\nநம் தன்னிகரில்லா தலைவர் மாஸ்க்கார் அவர்கள் சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதால், கொள்கை பரப்புச் செயலாளர்களின் ஒருவன் என்ற வகையிலும் இவ்வறிக்கை விடவேண்டியது அவசியமாகிறது. ஏன், அதுவும் ஏன் இப்போது என்று நீ கேட்பது எனக்கும் கேட்கிறது தம்பி. ஆனால், காரணமில்லாமல் இல்லை. தலைவர் நம் பொதுக்கூட்டங்களுக்கு சிலகாலமாய் வருவது குறைந்துள்ளதை நம் பலவீனமாய்க் கருதி பல அறிவிலிகள் நம் எழுச்சிமிகு இயக்கத்தை ஏளனம் செய்யத் துணிந்திருக்கின்றன. இந்த நரிகள் இன்று வந்த குள்ளநரிகள். நம் புரட்சி வரலாறு அறியாத வெட்டிநரிகள். ஆயினும், சிங்கத்தின் குகைக்கே வந்து கொக்கரிக்க இவர்களுக்கு எங்கே வந்தது அசட்டு துணிவு என்கிற கேள்வி நம் பலரின் மனதில் இருப்பதால் இது ஒரு விளக்க அறிக்கையே.\nசிங்கங்களுக்கும், நாய்களுக்கும் அஞ்சாத நாம் இந்த நரிகளைக் கண்டா அஞ்சுவோம் முன்னால் குரைத்தவைகளெல்லாம் இன்று ஓடியொளிந்து இருப்பது, பாவம் இந்தப் புதுநரிகளுக்கு தெரியுமா முன்னால் குரைத்தவைகளெல்லாம் இன்று ஓடியொளிந்து இருப்பது, பாவம் இந்தப் புதுநரிகளுக்கு தெரியுமா மரியாதை நிமித்தம் சிறுகட்சிகளையும் அரவணைத்துச் செல்வோம் என்கிற நம் பெருந்தன்மையை அப்பட்டமாக திரித்து, நாம் அவர்களின் நட்பு கோரினதாய் திரிக்கும் நயவஞ்சகர்கள் நிறைந்திருக்கும் வலையுலக அரசியலில் நம் இயக்கத்தின் தூண்களான கண்ணியமும், நேர்மையும் அடிபடுவதாய்த் தோற்றம் உண்டாகலாம். ஆனால், வாய்மையே வெல்லும் என்ற தமிழ்வாக்கின்படி நம் பக்கமுள்ள நீதி வெளிவரும் நாள் வெகுதொலைவிலில்லை.\nநேற்றைக்கு கட்சியென்ற பெயரில் ஒரு பத்துப்பேரைக் கூட்டி, மாநாடு என்று சொல்லி பிரியாணியும் கஸ்மாலப்பொடியும் கொடுத்து லாரியில் ஆள் சேர்ப்பவர்களுக்கு, கொள்கையினால் பத்துகோடி பேருள்ள நம்மியக்கத்தை பற்றி என்ன தெரியும் ப.ம.க விற்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு என்ன என்பதற்கு வரலாற்றுச் சான்றிதழ்கள் போதவில்லையா ப.ம.க விற்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு என்ன என்பதற்கு வரலாற்றுச் சான்றிதழ்கள் போதவில்லையா இரத்தத்தை சிந்தி நாம் உழைத்து கட்டி இன்று ஓங்கி உலகையே அளக்கும் கோபுரமாய் வளர்ந்திருக்கும் இயக்கத்திற்கு இன்னும் யாரிடம் என்ன நிருபிக்க வேண்டியிருக்கிறது இரத்தத்தை சிந்தி நாம் உழைத்து கட்டி இன்று ஓங்கி உலகையே அளக்கும் கோபுரமாய் வளர்ந்திருக்கும் இயக்கத்திற்கு இன்னும் யாரிடம் என்ன நிருபிக்க வேண்டியிருக்கிறது சில உதாரணங்கள் வேண்டுமானால் கொடுக்கலாம், தமிழ்மணத்தில் தனியொரு படையைத் திரட்டி தனி ராஜபாட்டையில் போய்க்கொண்டிருக்கும் தலைவரின் பதிவில் சிறுதுளியாய் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இன்று கிழக்கைரோப்பிய டானூப் நதியைப் போல் கரைகளையெல்லாம் கட்டுடைத்து சீறிப் புதுவெள்ளமாய் இளரத்தத்தை இணையவுலகில் பாய்த்துக்கொண்டிருக்கிறது என்பதை விளக்கவும் வேண்டுமோ சில உதாரணங்கள் வேண்டுமானால் கொடுக்கலாம், தமிழ்மணத்தில் தனியொரு படையைத் திரட்டி தனி ராஜபாட்டையில் போய்க்கொண்டிருக்கும் தலைவரின் பதிவில் சிறுதுளியாய் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இன்று கிழக்கைரோப்பிய டானூப் நதியைப் போல் கரைகளையெல்லாம் கட்டுடைத்து சீறிப் புதுவெள்ளமாய் இளரத்தத்தை இணையவுலகில் பாய்த்துக்கொண்டிருக்கிறது என்பதை விளக்கவும் வேண்டுமோ முன்னரிருந்த போட்டிமிகு வாத்து அரசியலில் தேர்ந்து பின் .யிர் போராட்டங்களில் பங்கெடுத்து நாம் படாத அடியா முன்னரிருந்த போட்டிமிகு வாத்து அரசியலில் தேர்ந்து பின் .யிர் போராட்டங்களில் பங்கெடுத்து நாம் படாத அடியா\nமூன்றெழுத்தில் மூச்சிருக்கும் தொடங்கி கொத்தனாரின் போலிடோண்டு பதிவு வரை நம் படைபலத்தை நிருபித்திருக்கிறோம். சமீபத்தில் நடந்த நிலாத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று வீணாய் வாலாட்டியவர்களை டெபாஸிட் இழந்து புறமுதுகிட்டு ஓடச்செய்திருக்கிறோம். இன்று அந்நரிகள் மறைந்து புதிய நரிகள் எகத்தாளம் செய்கின்றன. கட்சியின் பெயர் நினைவிலில்லை, ஆனால் பொதுச் செயலாளர் ப.ம.க அவர்கள் கூட்டணியில் இணைந்ததாக கட்டுக்கதை விடுகிறார். அரசியல் நாகரிகம் தெரி��ாவிடினும், நகைச்சுவையில் வல்லவர் என்று நிருபித்திருக்கிறார் எனதன்புத்தம்பி தேவ். ஆனால், நகைச்சுவை உணர்வு மட்டும் இம்முறை அவரைக்காக்காது. நேற்றைய மழையில் தேங்கிய சேற்றுக்குட்டையாம் அவரின் பெயரில்லாக்கட்சியுடன் பசிபிக் மகாசமுத்திரமான நாம் இணைவதா அந்நரிகள் மறைந்து புதிய நரிகள் எகத்தாளம் செய்கின்றன. கட்சியின் பெயர் நினைவிலில்லை, ஆனால் பொதுச் செயலாளர் ப.ம.க அவர்கள் கூட்டணியில் இணைந்ததாக கட்டுக்கதை விடுகிறார். அரசியல் நாகரிகம் தெரியாவிடினும், நகைச்சுவையில் வல்லவர் என்று நிருபித்திருக்கிறார் எனதன்புத்தம்பி தேவ். ஆனால், நகைச்சுவை உணர்வு மட்டும் இம்முறை அவரைக்காக்காது. நேற்றைய மழையில் தேங்கிய சேற்றுக்குட்டையாம் அவரின் பெயரில்லாக்கட்சியுடன் பசிபிக் மகாசமுத்திரமான நாம் இணைவதா இத்தகைய அவதூற்றைப் போகிற போக்கில், நான் அவரிடம் இட்ட பின்னூட்டத்தை முற்றிலுமாக திரித்து நான் சொல்லாததை சொன்னதாக திரித்திருக்கிறார். அவர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மக்கள்வராது ஈ ஓட்டுவது போலவே அவர் அபாண்டம் சாட்டிய அலுவலகமும் என்று நினைத்துவிட்டாரா இத்தகைய அவதூற்றைப் போகிற போக்கில், நான் அவரிடம் இட்ட பின்னூட்டத்தை முற்றிலுமாக திரித்து நான் சொல்லாததை சொன்னதாக திரித்திருக்கிறார். அவர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மக்கள்வராது ஈ ஓட்டுவது போலவே அவர் அபாண்டம் சாட்டிய அலுவலகமும் என்று நினைத்துவிட்டாரா அது யாருடைய அலுவலகம் ப.ம.க வின் கொள்கை பரப்புச் செயலாளரான பினாத்தலாரின் இடம். ஆனால், எனதருமைத் தம்பி, எதையும் தாங்கும் இதயம் கொண்ட நாம் இதைக்கண்டு கலங்கவில்லை. மாறாய் நம் கட்சிக்குள்ளேயே இருக்கும் செய்நன்றி மறந்த ஓநாய்களைக் கண்டு தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியிருப்பதன் அவசியம் மேலும் உறுதியாகிறது.\nஇப்படி ஒரு அப்பட்டமான பொய்யை நாணமில்லாமல் கட்டவிழ்த்த தேவ் தம்பியை தட்டிக்கேட்காமல் நமதருமை கொ.ப.சே அனுமதித்து கொள்கைக்கூட்டணி அமைப்போம் என்று வேறு ஒத்தூதுகிறார். இதுகுறித்து தலைவரிடம் பேசியபோது ஆடுகளை வளர்த்தது நெஞ்சில் முட்டுவதற்கா என்று அவர் ஒருநொடி கலங்கியபோது பொதுக்குழுவின் இரத்தம் கொதித்தது. இவ்விதயத்தை சும்மா விடப்போவதில்லை. ப.ம.க வை எதிர்த்து உள்குத்து, வெளிக்குத்து செய்யும் வெத்துவேட்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ஒட்டுமொத்த பொதுக்குழுவும் முடிவெடுத்துள்ளது.\nபெனாத்தலாரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளோம். இது குறித்து தனியாக ஷோ-காஸ் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. பதிலளிக்க ஒருவாரம் கெடு தந்திருக்கிறோம். இது பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவாகும். இதற்கு பொறுப்பான பதில் வரவில்லையென்றால், அவருக்கு பிங் கடுதாசி அனுப்பப்படும் என்றும் பொதுக்குழு முடிவு செய்துள்ளது. தலைவரின் அன்பை தவறாய் பயன்படுத்த நினைக்கும் எந்த நரியையையும் கண்டு இனி ப.ம.க அமைதியாக இருக்காது. ஜனநாயக முறைப்படி மரம்வெட்டி, ரோடுமறித்து, தீக்குளிக்கவைத்து இல்லை குளிக்கவாவது வைப்போம் என்று உறுதிமொழியை இங்கே பொதுக்குழுவின் சார்பில் வழங்குகிறேன்.\nமேலும், வெட்டிக்கட்சியின் செயலாளரான தேவ், முறைப்படி ஒரு கடிதம் எழுதி அதில் மக்களிடம் தன் பொய்ப்பிரச்சாரத்திற்காக பகிரங்கமாய் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்று நம் கட்சியின் சார்பாய் எச்சரிக்கை விடுக்கிறேன். இத்தகைய அவதூறுக்கு நஷ்ட ஈடாக நமதியக்கத்தின் தொண்டர்களுக்குத் தலா ஒருரூபாயென பத்துகோடி இந்திய ரூபாய்களும், இலவச கலர் டிவியும், கூடவே ஒவ்வொருவருக்கும் பத்துகிலோ அரிசியும் வழங்கவேண்டும். இதற்கு ஒரு வாரம் கெடு. இல்லையென்றால் நம் முழுபலத்துடன் களத்தில் நேருக்கு நேர் மோதத்தயாராகிவிட்டோம், தம்பி. ஊசிப்பட்டாசை எதிர்க்க அணுஆயுதம் தேவையா என்று நீ மலைப்பது புரிகிறது. ஆனால், காலத்தின் கோலம் நமுத்துப்போன வெங்காயவெடிகளும் அணுகுண்டுகளுடன் மோத முயல்கின்றன. அவற்றை அவற்றின் வழியிலேயே சென்று எதிர்கொள்வதுதான் தமிழர் மரபல்லவா\nஇந்த சோதனையான நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி தம்பி. பாகற்காய் பொரியலை இலையில் வைத்தாலும் கூடவே சக்கரைப் பொங்கலும் வைக்கிற தன்மானத் தமிழரல்லவா நாம் கசக்கும் மருந்தையும் தேனில் குழைத்துத் தந்துதானே நமக்கு வழக்கம் கசக்கும் மருந்தையும் தேனில் குழைத்துத் தந்துதானே நமக்கு வழக்கம் ஆகவே உவப்பளிக்கும் செய்தியொன்றை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மிக ஆழ்கடல், சொற்பொழிவு செம்மல், நவரச நாவலன், தமிழினத்தின் போர்வாள் ஒப்பிலா அன்பு அண்ணன் கோ. இராகவன் அவர்கள் நம் கட்சியில் இன்றும���தல் இணைகிறார். அவரை பெங்களூர் வட்டத்தின் செயலாளராய் தலைவர் அன்புமிகுதியால் நியமித்துள்ளார். மேலும் வரும் ஏப்ரல் இருபதாம் தேதிமுதல் அவர் நமது சார்பாய் புரட்சி பிரச்சாரத்தை தொடங்குவார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபி.கு: இவ்வறிக்கையின் முழுவடிவமும் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்படுகிறது.\nபுரட்சித்தலை முகமூடி வழியில் செல்வோம் புல்லுருவிகளை ஒழிப்போம்\nகொள்கை பரப்புச் செயலாளர் (ஐரோப்பிய வட்டம்)\nஎதப் பத்தி பதிவு போடணும்னு யோசிச்சே மண்டை காஞ்சிடுச்சு. தலைப்பு ஓண்ணுமே மாட்டலை. அரசியல், எலெக்ஷன்லாம் நமக்கு ரொம்ப தூரம். அதுக்காக பேசாம இருக்க முடியுமா டேட்லைன் லண்டன் ஸ்டைல்ல இனி போன வாரம் டிவில என்ன பாத்தேன்னு... ஆங்கிலக் கலப்பு ரொம்பவே ஜாஸ்தியா இருக்கும் கண்டுக்கக்கூடாது.\nமொதல்ல \"டோஹா டிபேட்\" - பிபிசி. ஞாயித்துக்கிழமை வந்துச்சு.\nகதார்ல நடக்குது இது. ஹார்ட் டாக் புகழ் டிம் செபாஸ்டியன் நடத்தறாரு. ஸ்டுடியோ ஆடியன்ஸ் முன்னாடி முகமது எல்-பாரடை, IAEA வோட தலைவர். எல்-பாரடை சரியில்லேன்னு சொல்லாத ஆளுகிடையாது. அமெரிக்கா, ஐரோப்பா தொடங்கி மத்தியகிழக்கு வரை அவரை திட்டாத ஆளே இல்லை. இதில் ஒரு முஸ்லீம், அரபு நாட்டவரான எல்-பாரடை இப்படி அரயியர்களுக்கு எதிரா வேலை செய்யறாரேன்னு கூட கண்டனங்கள் உண்டு. Friend of Nobody. எல்லாத்துக்கு நடுவுலேயும் வேலை செய்யறாரே. பெரிய விஷயம். ரொம்பவே ஐடியலிஸ்டாக இருந்தாலும், சொன்ன கருத்துகள் ரொம்ப பொறுமையா நிதானமா இருந்தன.\nமுக்கியமா பார்வையாளர்கள் நிறையப் பேர் இஸ்ரேல், இந்தியா பத்தி கேள்விகள் கேட்கிறார்கள். போன தடவையும் இதுதான் நடந்தது. இஸ்ரேல் பத்தி கவலைப் படுவது அவர்கள் பார்வையில் நியாயமானதாக இருக்கலாம். ஆனால், இஸ்ரேலின் கோணத்தை, deterrent இல்லாமல் இருந்தால் அதன் நிலைமை என்னாகும் என்று சிந்திக்க மறுக்கிறார்கள். இதற்கு பாரடை சொன்னது யோசிக்க வைத்தது. இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ப்ரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் தகராறு வந்தாலும் அணுஆயுத அளவுக்குக் கூட வேண்டாம், conventional war கூட நடக்காது என்பதுதான். ஏனென்றால் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்றை depend செய்து உள்ளன. பரஸ்பர மரியாதையும், அங்கீகாரமும் தராத நாடுகள் சூழ்ந்திருக்கையில் இஸ்ரேலின் அடாவடித்தனம் ��ுரிந்துக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது என்றும் IAEA வின் வேலை NPT ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களை கண்காணிப்பது மட்டுமே என்றார்.\nஇராக் விஷயத்தில் இவரின் குழு அப்போது கண்டறிந்ததை மூன்று வருடங்களுக்கு பிறகு, பல்லாயிரம் பேரைக் கொன்றுகுவித்து, பில்லியன்களை செலவழித்து இப்போது உலகம் உணர்ந்திருக்கிறது. ஒருத்தரை ஒருத்தர் மதிச்சாலே பாதிப்பிரச்சனை குறையும்னு சொன்னார்.\nஅடுத்தது Bordeaux வில் நடக்கும் அகில உலக மிதிவண்டி பந்தயங்கள். World Track Championships. யூரோஸ்போர்ட்.\nஇதையெல்லாம் மனுஷன் பாப்பானா என்ற மனநிலையிலிருந்த என்னை ஒரே வாரத்தில் சைக்கிளிங் பிரியனாய் மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். போன புதன்மாலை பார்ப்பதற்கு ஒன்றுமில்லாமல், யூரோஸ்போர்ட் எதேச்சையாக கண்ணில் பட்டது. சரி, என்னதான் நடக்குதுன்னு பாப்போம்னு பாத்துகிட்டுருந்தேன். Sprint னு ஒண்ணு. இரெண்டு ரெண்டு பேரா பங்கெடுத்துக்கறாங்க. முதல் ஒரு சுத்து வார்ம் அப் மாதிரி. அப்புறம் ஒரு சுற்று ஸ்ப்ரிண்ட். சர்வசாதாரணமா மணிக்கு அறுபது கி.மீ அளவுக்கெல்லாம் ஸ்பீடு. அதுல எத்தனை ஸ்ட்ராடெஜி அதுஇதுன்னு மலைப்பா இருந்தது. இந்த மாதிரி விதவிதமான போட்டிகள். வர்ணனையாளர்களுக்குத் தான் நன்றி சொல்லணும். எல்லா போட்டிக்கு முன்னாலேயும், விதிகள் என்ன எப்படியெல்லாம் வெற்றி பெறலாம்னு விளக்கமா ஒரு கிராஷ் கோர்ஸ் கொடுக்கறதால பாக்கறச்சே ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறது.\nஅடுத்தது Animal Planet - நிகழ்ச்சி பேர் மறந்துடுச்சு. மன்னிச்சுக்கோங்கப்பா.\nதாய்லாந்துல ஒரு புத்த மடம். அங்க ஒரு சாமியார் இருக்கார். விவகாரமான ஆளு. மடத்துலலாம் பசுமாடு கன்னுக்குட்டியெல்லாம் வளர்ப்பாங்க. இந்தாளு புலிக்குட்டிங்கள வளக்கறாரு. பதினாறு புலிகள் இருக்கு இதுவரைக்கும். அதுல பலது முழு வளர்ச்சியடைந்த புலிகள். நம்ம சைஸுக்கு ரெண்டு மடங்கு இருக்கு ஒண்ணொண்ணும். மடத்துல இருக்கற குட்டி பசங்கள்லாம் அதுகளோட ஒடிப்பிடிச்சு விளையாடறாங்க. பீடிங்க் பாட்டில்ல புலிக்குட்டிக்கு பால் கொடுக்கறாங்க. புதுசா குட்டி போட்ட நாய்கிட்டேயே போகறதுக்கு எனக்கெல்லாம் நடுங்கும். இந்த சாமியார் என்னடான்னா, குட்டிபோட்ட புலிகிட்டேர்ந்து குட்டிகளை தூக்கிட்டு வந்து புட்டிப்பால் கொடுக்கறாரு. இவரப் பத்தி போன வருஷமும் காமிச்சாங்களாம். அதுலேர்ந்து உலகெங்குமிருந்து நிதியும் உதவியும் வருதாம். அதுனால இப்போ தன்னோட செல்லப்புலி ப்ராஜக்டை இன்னும் பெரிசா செய்யப்போறாராம். புலிகள்லாம் பரமசாதுவா இருக்கறத பாத்தா இப்படி அருமையான மிருகங்களையெல்லாம் கொன்னு குவிச்சுருக்கோமே. இதுவெல்லாம் அடுத்த தலைமுறை வரைக்குமாவது தாங்குமான்னும் வருத்தம் வந்தது. ஆனா போலிச்சாமியார் மாதிரி இந்த புலிச்சாமியார் டைப் ஆளுங்களை பார்க்கையில் நம்பிக்கையும் இருக்கிறது.\nமுன்னாடி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கான்னு சுத்திகிட்டுருந்த ஆளு இப்போ ப்ரான்ஸுல சுத்தறாரு. அதுவும் எப்படி. ஒயின் தேடி. ஒவ்வொரு வாரமும் ஒரு ஏரியாக்கு போயி அங்க என்ன பிரபலமான ஒயின், அத எப்படிக் குடிக்கணும்னு தான் ப்ரோகிராமே. சரி, கவுத்தினோமா, உள்ளத்தள்ளினோமானு இல்லாம இவரும் கூட சுத்தற ஒயின் எக்ஸ்பர்ட்டும் (எங்க படிச்சு பட்டம் வாங்கினார்னு தெரியல :)) அடிக்கற அலம்பல் தாங்கல. ஒரு கிளாஸ்ல ஊத்தி அரைமணி நேரம் டிஸ்க்ரிப்ஷன் தான். என்ன கலர், என்ன மணம், என்ன சுவைன்னு பிரிச்சு பிரிச்சு கோனார் நோட்ஸ் போடறாங்க. அது இரத்தச் சிவப்பா, இளஞ்சிவப்பான்னு தொடங்கி, கொஞ்சமா fruity, full, mature, young அப்டீப்டின்னு சம்பந்தமில்லாம நறுமண விவரிப்பு. அப்புறம் டேஸ்டிங். இதுல என்ன பழச்சுவை இருக்கு, எவ்வளவு அசிடிடி இருக்கு, ஆல்கஹால் அளவு ன்னு அப்புறம். எல்லாமே திராட்சை பழம் தானே, அதுல எங்கேர்ந்து பாதாம் பிஸ்தா சுவை நறுமணமெல்லாம் வருதுன்னு யாராச்சும் விளக்குங்கப்பா.\nஅப்பா.. ஹனிமூனுக்கு போனா இங்கதான்பா போகணும். என்ன அழகு. டிவியில மட்டுந்தான் இப்டியா இல்ல நிஜமாலுமான்னு சந்தேகமிருக்கு. பளிங்கு மாதிரி தண்ணீர், நடுவுல ஏதோ அரிசியைத் தரையில கொட்டினா மாதிரி மணிமணியா தீவுகள்னு கலக்கலா இருந்துச்சு. அங்க பாருங்க ஒரு விசேஷம், தக்கணூண்டு பொண்ணு ஒன்னு. We are all neigbours. We share the same earth, the same air, the same stars, the same sky அப்புறம் ஏன் இவ்ளோ சண்டைனு ஒரு தத்துவம் போட்டுச்சு பாருங்க. அசந்துட்டேன். இப்டி எல்லாரும் யோசிச்சா ஏன் சண்டை வரப்போகுது\nஇப்பதிவினை உங்கள் கூகிள் ரீடரில் இணைக்க..\nஏனைய செய்தியோடை திரட்டிகளில் இணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/22263", "date_download": "2018-04-22T02:38:46Z", "digest": "sha1:MTV7SKI3L5KOQDVOZ7GNT7DIPUGAAS7Y", "length": 8090, "nlines": 152, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கனகரத்தினம் கனகசிங்கம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு கனகரத்தினம் கனகசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கனகரத்தினம் கனகசிங்கம் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,694\nதிரு கனகரத்தினம் கனகசிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 19 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 12 சனவரி 2017\nயாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 7ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கனகசிங்கம் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அம்பலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் பெறாமகனும்,\nசத்தியசீலன்(உதவி கல்விப் பணிப்பாளர், வலையக்கல்வி திணைக்களம்- வவுனியா வடக்கு), சத்தியவதனி(சாவகச்சேரி), சத்தியசிவம்(கிளை முகாமையாளர் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்- கிளிநொச்சி), காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சத்தியவாணி(பிரித்தானியா), சத்தியசோதி(பிரித்தானியா), சத்தியரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற லம்போதரம்(கணக்காளர்), கனகநாயகி(ஆசிரியை), காலஞ்சென்ற கனகபூரணி(ஆசிரியை), கனகபூபதி, க. சண்முகநாதன்(ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி), செல்வி. கனகசோதி(ஓய்வு பெற்ற ஆசிரியை இந்துக்கல்லூரி- சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nச.செல்வராணி(விரிவுரையாளர்- வவுனியா கல்வியற்கல்லூரி), த.தில்லைநாதன்(City coll spot உரிமையாளர்- சாவகச்சேரி), ச.கௌரிமலர்(கோப்பாய்), ச.கோகுலரமணன்(Easy Shipping Limited உரிமையாளர்- லண்டன்), ச.வாசுகி(லண்டன்), ச.தயாளினி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான ல. கமலராணி, பொன்னம்பலம்(ஓய்வு பெற்ற அதிபர்), நடராசா, மற்றும் ச. பற்றிமா ஆகியோரின் மைத்துனரும்,\nலௌசிகா, கிரிசாந், அஞ்சலா, அம்சனா, அக்‌ஷயா, அபிநயா, அகழினியன், அகழின்பன், ஜனகன், ஜதுஷன், அபினா, அபினிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் 8ம் வாய்க்கால் கிளிநொச்சி உருத்திரப்புரம் இந்து மயானத்தில் பூதவு��ல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, கனகசிங்கம், கனகரத்தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/06/", "date_download": "2018-04-22T03:02:21Z", "digest": "sha1:NAVZ5JQZAPGJEXTOAUQCQ7Q6B6LSD3GL", "length": 12166, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 December 06", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஅம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுப்பு: கோவையில் காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை\nகோவை, டிச. 6- கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுக்கும் மாநகர காவல் துறையை கண்டித்து புதனன்று காவல்…\nஅமைச்சர் தொகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு அடுத்த தொகுதிகள் பாசனத்திற்கு கைவிரிப்பு\nதிருப்பூர், டிச. 6 – மேட்டூர் இடதுகரை மற்றும் வலதுகரை கால்வாய்த் திட்டத்தில் அமைச்சர் தொகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு…\nஅடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மனு\nதிருப்பூர், டிச.6- அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி புதனன்று திருப்பூரில் வாலிபர் சங்கத்தினர் மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.…\nஅதிகரிக்கும் யானைகள் ஊடுருவல்: கோவையில் ஓராண்டில் 17 பேர் பலி\nகோவை, டிச. 6- கோவையில் கடந்த ஒராண்டில் மட்டும் காட்டு யானை தாக்குதலில் 17 பேர் பலியாகி உள்ளது ஆய்வில்…\nஉலக மண் வள நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஉதகை, டிச. 6 – உதகை மற்றும் திருப்பூர் உலக மண்வள நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டிசம்பர் 5ம்…\nஉதகை, டிச.6- உதகை பிலிம் சொசைட்டி சார்பில் இரண்டாவது திரைப்பட விழா வரும் டிச.8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில்…\n61 ஆவது நினைவு தினம் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nகோவை, டிச. 6- சட்டமேதை அம்பேத்கரின் 61 ஆவது நினைவு தினத்தையொட��டி புதனன்று பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை…\nரேசன் பொருட்கள் கோரி பொதுமக்கள் முற்றுகை\nஈரோடு,டிச.6- ரேசன் பொருட்கள் கோரி ஈரோடு அருகே பொதுமக்கள் ரேசன்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம்…\nஹராயின் கடத்தல் வழக்கு: நைஜீரியா இளைஞருக்கு 10 ஆண்டு சிறை\nகோவை, டிச.6- ஹராயின் கடத்தல் வழக்கில் நைஜீரியா நாட்டு இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம்…\nசென்னை நோய்தடுப்பு மையத்தில் கிளார்க் வேலை…\nசென்னையில் செயல்பட்டு வரும் நோய் தடுப்பு மையத்தில் “National Institute of Epidemiology” காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு…\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/07/blog-post_31.html", "date_download": "2018-04-22T02:54:37Z", "digest": "sha1:XGJCY3CPQMBFLVRA7YCEEMWBIPVM6CAY", "length": 20031, "nlines": 280, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "யூசுபும் மொம்மாலியாக்காவும் ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜூலை 31, 2016 | அதிரை அஹ்மத் , யூசுபும் மொம்மாலியாக்காவும் , வட்டார உரையாடல்\n என்னாது இன்னக்கி நாக்காலியெத் தூக்கிட்டுவந்து சப்புலே நிக்கிறிய\n‘இந்த யூசுபுப் பயல் பாத்துட்டானா’ என்று நினைத்தவர், “மொழங்கால் வலி, இடுப்பு வலி எல்லாம் சேந்துக்கிட்டு, ஆளே நிண்டு தொலுவ விடமாட்டேங்குதுடா” என்று மெதுவாக பதில் கொடுத்த மொம்மாலியாக்கா, ச்சேரில் அமர்ந்து, ‘அல்லாஹு அக்பர்’ என்று தக்பீர் கட்டினார்.\nதொழுகை முடிந்து இருவரும் பள்ளியை விட்டு வெளியில் வந்தனர்.\n“இன்னிக்கி ‘நூவன்னா’ ஊட்டுக் கல்யாணமாமே” யூசுபுதான் மவுனத்தைக் கலைத்தான்.\n“ஆமாப்பா. எனக்கிந்தான் பத்திரிக்கெ வந்திச்சு. கல்யாணம் முடிஞ்ச சீர்க்கு சாப்பாடாம். போறதா இல்லையாண்டு யோசிச்சுக்கிட்டு ஈக்கிறேன்” என்றார் மொம்மாலியாக்கா. யூசுபு காரணம் புரியாமல் அவரைப் பார்த்தான்.\n“அதாம்பா, அந்த பிரியாணி. அதெல்லாம் நமக்கு ஒத்துக்காது. விருந்துக்குப் போனாலும், ‘வெஜிட்டேரியன்’ உண்டானு கேட்டுட்டுத்தான் போகணும்” விளக்கினார் மொம்மாலியாக்கா.\n பிரியாணி சாப்டாதியோ. ஆனா, அதிலே ‘நல்ல கொலஸ்ட்ராலும்’ உண்டுன்னு சொல்லுவாங்க” யூசுபு ‘எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்’ கொடுத்தான்.\n” ஆர்வத்தோடு கேட்டார் மொம்மாலியாக்கா.\n அதெக் கண்டுபிடிக்கிறத்துக்குள்ளே பாதி உஸுர் போய்டும்” என்றான் யூசுபு.\n“அப்ப விடு அதை” என்று முற்றுப்புள்ளி வைத்தார் மொம்மாலியாக்கா. அத்தோடு யூசுபின் வீடு வந்தவுடன், இருவரும் பிரிந்து விட்டனர்.\nகல்யாண வீடு களைகட்டி நின்றது. இடம் போதாமையால், அடுத்த 2 வீடுகள், எதிர்த்த வீடு எல்லாம் நிரம்பி வழிந்தது. வேகவேகமாக ஒரு வீட்டுக்குள் நுழைந்தார் மொம்மாலியாக்கா. சஹனுக்கு நாலுபேர் என்று அமர்ந்து எல்லாரும் சஹன் கூடிவிட்டார்கள். அதோ ஒரு மூலையில் 3 பேர் அவசரமாகப் போய் உட்கார்ந்து கொண்டார் மொம்மாலியாக்கா; அந்த 3 பேர் யார் யார் என்று பார்க்கவில்லை.\nஎதிர்த்தாப்லே இருந்து ஒரு வேகமான கனைப்புக் கேட்டது. ஏறிட்டுப் பார்த்தார். யூசுபு ‘நம்மலெக் கலாய்க்க இங்கேயும் வந்துட்டானா பயல் ‘நம்மலெக் கலாய்க்க இங்கேயும் வந்துட்டானா பயல்’ என்று நினைத்தவர், தலையைக் கவிழ்ந்து கொண்டார். ‘இன்னக்கி ‘சுபு’ தொலுதுட்டு வரும்போதுதானே இவனிடம் மொழங்கால் வலி இடுப்பு வலி, கீலே உக்கார முடியலேண்டு சொன்னோம்’ என்று நினைத்தவர், தலையைக் கவிழ்ந்து கொண்டார். ‘இன்னக்கி ‘சுபு’ தொலுதுட்டு வரும்போதுதானே இவனிடம் மொழங்கால் வலி இடுப்பு வலி, கீலே உக்கார முடியலேண்டு சொன்னோம் பிரியாணி, கொலஸ்ட்ரால���, வெஜிட்டேரியன் பத்தியெல்லாம் பேசிக்கிட்டு வந்தோம் பிரியாணி, கொலஸ்ட்ரால், வெஜிட்டேரியன் பத்தியெல்லாம் பேசிக்கிட்டு வந்தோம் இந்த ஹராமி நம்ம சஹன்லேயே இரிக்கிறானே இந்த ஹராமி நம்ம சஹன்லேயே இரிக்கிறானே” என்று நினைத்தவர், மவுனம் காத்தார்.\nஒருவாறு விருந்து முடிந்தது. மொம்மாலியாக்கா யூசுபைத் தவிர்த்து விட்டுத் தனியாகப் போக நினைத்தார்.\nமறுபடியும் அந்தக் கனைப்பு பின்னால் கேட்டது ‘பாவிப் பயல் யூசுபோ’ என்று நினைத்துத் திரும்பிப் பார்த்தார். சாட்சாத் அவனேதான்\n” கிண்டலாகக் கேட்டான் யூசுபு.\n“உம்” மட்டும்தான் பதில் மொம்மாலியாக்காவிடமிருந்து.\n“பிரியானிலே, சோத்தைவிடக் கறிதான் கூடுதல்\n“நேத்து சொன்னிய, உங்களுக்கு இனிப்பு நீர் ஈக்கிதுண்டு பிர்னிச் சட்டியெ வளிச்சு வளிச்சு சாப்டீங்க பிர்னிச் சட்டியெ வளிச்சு வளிச்சு சாப்டீங்க இன்னக்கி, உக்கார முடியலேண்டு சொன்னிய இன்னக்கி, உக்கார முடியலேண்டு சொன்னிய வேஜிட்டேரியன்லாம் எங்கே போச்சு” யூசுபு நக்கலாகக் கேட்டான்.\nஅட சும்மா இருடா. ஒரு ஆசைக்கி இன்னக்கி மட்டும்” என்று மட்டும் சொல்லி விட்டு, தன் வீட்டை நோக்கி வளைந்து சென்றார் மொம்மாலியாக்கா\nஅப்போ இனிமேல் ஐந்து வஃத்துக்கும் பள்ளிவாசல்களில் சகன் சாப்பாடு போட்டுட வேண்டியதுதான்\nReply ஞாயிறு, ஜூலை 31, 2016 8:30:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply ஞாயிறு, ஜூலை 31, 2016 8:30:00 முற்பகல்\nஊருக்கு ஒரு ஓஸி ட்ரிப் வாய்த்ததுபோல் வட்டார வழக்கைக் கேட்கும்போது தேன் வந்து பாயுது காதினிலே...\nஅல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.\nReply ஞாயிறு, ஜூலை 31, 2016 10:15:00 முற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nசாச்சா,அவன் யூசுபு இல்ல ஈசுபு...நம்ம ஈசுபு...\nReply ஞாயிறு, ஜூலை 31, 2016 3:35:00 பிற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nநல்ல வேளெ...இடுப்பு கடுப்புக்கு நெஞ்செலும்பு நல்லதுண்டு சொன்னாங்கெ அதான் களரி சாப்பாட்டுக்கு வந்தேண்டு சொல்லாமெ இருந்தாரே நம்ம மொம்மாலியாக்கா....\nReply ஞாயிறு, ஜூலை 31, 2016 3:38:00 பிற்பகல்\nமு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply ஞாயிறு, ஜூலை 31, 2016 3:39:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஇயற்கை இன்பம் – 17\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 049\nமக்கா ‘மஸ்ஜிதுல் ஹராமில்’ ரமழான் நோன்பு துறப்பு\nநபி பெருமானார் வரலாறு - முன்னுரை\nஇயற்கை இன்பம் – 16\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 048\n - குறுந்தொடர் - 1\nசூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓ...\nஅதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 047\nஉள்ளாட்சி தேர்தல் தரும் படிப்பினையும் பாடமும்..\nபேறு பெற்ற பெண்மணிகள் - தென்றலாய் வந்தது\nஇமாம் அபூஹனீஃபா - 08\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 046\nஇன்று ஈகைத் திருநாள் திடல் தொழுகை நடந்தது...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 045\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/gulebakavali-movie/", "date_download": "2018-04-22T02:53:28Z", "digest": "sha1:YW3Y25JPFPXINQOEW355XCZN352CFISV", "length": 5725, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "Gulebakavali movie | இது தமிழ் Gulebakavali movie – இது தமிழ்", "raw_content": "\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nவெல்வெட் நகரம் – பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி\nஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா\nஇசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்\nமிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை\nசோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்\nசிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்\nTag: Gulebakavali 2017, Gulebakavali movie, குலேபகாவலி, குலேபகாவலி திரைப்படம், நிகில்\nகுலேபகாவலி – பொங்கல் விருந்து\nKJR ஸ்டு��ியோஸ் சார்பாகக் கோட்டபாடி J.ராஜேஷ் தயாரிக்கும் படம்...\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nட்ரூத் ஆர் டேர் விமர்சனம்\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nநடிகையர் திலகம் – டீசர்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nநடிகையர் திலகம் – டீசர்\nராஜா ரங்குஸ்கி – நா யாருன்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2010/02/blog-post_27.html", "date_download": "2018-04-22T02:31:38Z", "digest": "sha1:AAGGHLRL44QBVKYRDHYOGNHDXS43BQXZ", "length": 19798, "nlines": 174, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா..", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nவியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா..\nஇந்தியாவின் புகழ்பெற்ற தந்திரக்கலை (மேஜிக்) நிபுணர் பி.சி. சர்க்கார். அவருக்கு மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெரு-மைப்-படுத்தியிருக்கிறது. இதற்குமுன் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அவர் மறைந்து எட்டாண்டு-களுக்-குப்பின் கொல்கத்தா நகராட்சி ஒரு தெருவுக்கு இவரின் பெயரைச் சூட்டிச் சிறப்பு செய்தது.\nஇவர் செய்த தந்திரக் கலை என்பது மூட நம்பிக்-கை-களைச் சார்ந்ததல்ல; அறிவியல் பூர்வமாகவே நடத்தி வந்தார்.\nஇவரது நிகழ்ச்சி என்பது _ இசை, நடனம் உள்ளிட்ட பல கலை வண்ணங்கள் ஒளிரும் கலவையாகக் கண்-டோரை ஈர்க்கும் சிறப்புத்-தன்மை உடையது.\nபணம் கொடுத்து அனு-மதிச் சீட்டு வாங்கி மக்கள் ஆர்வத்தோடு ஓடோடிப் பார்க்கும் ஒரு நிலையை ஏற்படுத்தினார். அத்தகைய தந்திரக்கலை மன்னருக்கு நடுவண் அரசு இத்தகைய சிறப்பு செய்தது பாராட்டத்-தக்கதாகும்.\nகடவுள் சக்தியென்று கூறி, கையசைப்பில் பொருள்களை வரவழைப்பதாகக் கூறும் சாய்பாபாவை சந்திக்க பி.சி. சர்க்கார் விரும்பினார். ஒவ்-வொரு முறையும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தன்னை அசாம் வியாபாரி என்று கூறிக்கொண்டு, தனக்கு ஆஸ்துமா நோய் நெடுநாளாக இருப்பதாகவும், சாய்பாபா-விடம் குணப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறிக்-கொண்டு சாய்பாபா ஆசிர-மத்துக்குள் நுழைந்துவிட்டார் பி.சி. சர்க்கார். ஒவ்வொரு-வராகத் தரிசனத்துக்காக அழைத்தார் சாய்பாபா.\nபி.சி. சர்க்காரும் அழைக்-கப்பட்டார். சாய்பாபாவைச் சுற்றி அவரைச் சேர்ந்த சீடர்கள் உட்கார்ந்திருந்தனர்.\nஅசாம் மொழி, இந்தி மொழி ஆகியவற்றைக் கலந்து பேசினார் சர்க்கார். சாய்-பாபா-வால் அதனைப் புரிந்து-கொள்ள முடியவில்லை. மொழி பெயர்ப்பாளரை அழைத்துக்கொண்டு வந்தனர் (அவர்தான் பகவான் ஆயிற்றே _ அசாம் மொழி தெரியாதது ஏனோ\nஉங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார் சாய்பாபா. ஆஸ்துமா வியாதி இருக்கிறது; அதைக் குணப்-படுத்திக்கொள்ளவே இங்கு வந்தேன் என்றார் சர்க்கார். மந்திரத்தால் விபூதி கொடுத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டி-னார். கைவசம் வைத்திருந்த விபூதி தீர்ந்துவிட்ட நிலையில், ஒரு நிமிடம் சாய்பாபா திகைத்தார்.\nசூ போட்டு சந்தனம் கொடுத்து ஆசீர்வதித்தார். பி.சி. சர்க்காரே கடைந்-தெடுத்த தந்திரக்கலை நிபுணர் ஆயிற்றே _ நடந்தது என்ன என்பதை நுனிப்பொழுதில் தெரிந்துகொண்டார்.\nபலகாரத் தட��டு ஒன்றை எடுத்து வந்து சாய்பாபாவின் சீடர் அதில் சந்தனத்தையும் போட்டார்; அதை சர்க்காரும் கவனித்துவிட்டார் (பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா) அவ்வளவுதான் பி.சி. சர்க்கார் திடீரென்று சாய்பாபா செய்த அதே தந்திரத்தைக் கையாண்டு, ரசகுல்லா ஒன்றை வரவழைத்து சாய்-பாபாவிடம் கொடுத்தாரே பார்க்கலாம் (பக்கத்தில் பலகார தட்டு இருந்தது அல்லவா) அவ்வளவுதான் பி.சி. சர்க்கார் திடீரென்று சாய்பாபா செய்த அதே தந்திரத்தைக் கையாண்டு, ரசகுல்லா ஒன்றை வரவழைத்து சாய்-பாபாவிடம் கொடுத்தாரே பார்க்கலாம் (பக்கத்தில் பலகார தட்டு இருந்தது அல்லவா\nஅவ்வளவுதான் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா; சீடர்கள் கூச்சல் போட்டு என்ன பயன் பக-வானின் வேடத்தைக் கலைத்-தெறிந்து கம்பீரமாக வெளியில் வந்தார் பி.சி. சர்க்கார் (ஆதாரம்: இம்பிரிண்ட், ஜூன் 1983) என்ன, பி.சி. சர்க்காருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது சரிதானே\nநண்பா மிக மிக மிக மிக அருமை இதுவரை இந்த விஷயம் எனக்கும் தெரியாது. இப்படி கடவுள் பேரை சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கும் போலிகளை நம்பாதிர்கள். நல்ல பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇதை விட பெரிய காமெடி என்னவென்றால் கிருத்துவ மத பிரச்சாரங்கள் .\nஇவர் தள்ளிய தொடுவாரம் பல வருடம் எருத நோய்கள் எல்லாம் குணம் ஆகுதாம்\nஇவர் தள்ளிய தொடுவாரம் பரிச்சையில் அதிக மதிப்பெண் எடுத்தார்களாம்\nஇவர் தள்ளிய தொடுவாரம் கடன் தொல்லை தொலைததாம்\nஎன்னக்கு மனசு கனமாக இருந்தா இந்த காமெடி ஷோ பார்பேன் வாய்விட்டு சிரிக்கலாம் .. மனசு லாசா மாறிடும்\n//(ஆதாரம்: இம்பிரிண்ட், ஜூன் 1983)//\nஇதன் இனைப்பினை இங்கே தர இயலுமா\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைச���றந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nவாஸ்துவைப் பற்றிப் பேசுபவர்களை மனநல மருத்துவமனையில...\nவியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா..\nசெவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்\nபவளவிழா இந்த ஜென்மத்துக்கு ஒரு கேடாம்\nபல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படு...\nஅக்கிரகாரத்து அம்மிக்குழவி ஆகாயத்தில் பறப்பது ஏன்\nசோ கூட்டம் சங்கராச்சாரியார் விஷயத்தில் என்ன எழுதுக...\nசி.நடேசனார், ம.சிங்கரவேலனார் - நன்றியுடன் நினைவு க...\nஈழத் தமிழர் பிரச்சினை: தமிழர்களின் எதிர்காலமே கேள்...\nகழுதைத் திருமணம் - இந்து முன்னணி ராம.கோபாலன் தலைமை...\nநமது கர்ச்சனைகள் கடலைத் தாண்டி எதிரொலிக்கட்டும்\nவந்த பாதையை நினைப்போம் போகும் பாதையைத் தீர்மானிப்ப...\nமகா சிவராத்திரியின் மகா யோக்கியதை\n பார்பனர்கள் புனைந்த கதையோ மகா ஒ...\nபெரியார் பல பரிமாணங்களிலும் ஜொலிக்கிறார்\nஜி.டி. நாயுடுவை நட்பு முறை-யில் கிராக் என்பேன்\nவாக்காளர் அடையாள அட்டையிலும் மதம்...\nதுக்ளக்குக்கு சோ பார்பானுக்கு ஒரு கடிதம்\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=13188", "date_download": "2018-04-22T02:47:38Z", "digest": "sha1:IWME7LXYC5OXCBPULESF67TRSVS3LYSU", "length": 8048, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஜூனியர் உலக கோப்பை கால்�", "raw_content": "\nஜூனியர் உலக கோப்பை கால்பந்து அரைஇறுதியில் பிரேசில்–இங்கிலாந்து இன்று மோதல்\nஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் (17 வயதுக்குட்பட்டோர்) இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.\nகொல்கத்தாவில் மாலை 5 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. கால்பந்தில் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வரும் பிரேசில் அணிக்கு என்று அதிக ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இது அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும். நடப்பு தொடரில் இதுவரை பீல்டு கோல் எதுவும் பிரே��ில் விட்டுக்கொடுக்கவில்லை. மொத்தத்தில் 2 கோல்கள் மட்டுமே வாங்கி இருக்கிறது.\nஅதாவது ஸ்பெயினுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சுய கோலும், ஜெர்மனிக்கு எதிரான கால்இறுதியில் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோலும் வாங்கியது. அந்த அளவுக்கு அந்த அணியின் தடுப்பு ஆட்டம் வலிமையானதாக உள்ளது. இங்கிலாந்து அணியும் இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை என்பதால் ஆட்டத்தில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமும்பையில் இரவு 8 மணிக்கு நடக்கும் 2–வது அரைஇறுதியில் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி, ஆப்பிரிக்க சாம்பியன் மாலியுடன் மல்லுக்கட்டுகிறது.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE..._%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF!&id=1515", "date_download": "2018-04-22T02:44:29Z", "digest": "sha1:FPL54YG6MTMKPVUEANOSE5OO4HZAYZ4J", "length": 6314, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online | Trending news", "raw_content": "\nநைட் மோட் கேமரா... வாட்ஸ்அப்பில் புது வசதி\nஅந்தக் காலத்தில் கேமரா வைத்திருப்பவர்களைப் பார்த்தால், ஊரே அவரை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டுப் போவார்கள். ஊருக்கு ஒருத்தர் என்ற கணக்கில்தான் கேமரா வைத்திருப்பார்கள். மொபைல் போன் வந்த காலத்தில் கேமரா வசதி கொண்ட போன்களை பார்ப்பது அரிதாக இருந்தது. பிறகு, அனைத்து தரப்பினரும் கேமரா போன்கள் வாங்கிய காலம் வந்துவிட்டது. இந்நிலையில், தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாது, போன் வைத்திருக்கும் அனைவரும் உபயோகிக்கும் வகையில் போன்களின் அத்தியாவசியத் தேவையாக விளங்கி வருகிறது வாட்ஸ்அப்.\nஆரம்பத்தில் தகவல்களையும் ஆடியோ வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ள வாட்ஸ்அப் பேருதவியாக இருந்தது. அதை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியதால், ஜிஃப் வீடியோ, வீடியோ கால் என அதன் வசதிகளும் அதிகமாகியது. தற்போது உலகம் முழுவதும் 1.2 பில்லியன் வாடிக்கையாளர்கள் இதனை உபயோகிக்கின்றனர். தன் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல வசதிகளை அளித்து வருகிறது வாட்ஸ்அப். சமீபத்தில் எமோஜிகளை அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில், கேமராவில் புது மாற்றம் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப். வெளிச்சம் இல்லாத நேரங்களிலோ இரவு நேரங்களிலோ கேமராவைப் பயன்படுத்த `நைட் மோட்` ஆப்ஷனை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்அப். இதனைப் பயன்படுத்த லோ லைட் செட்டிங்ஸ் இருக்க வேண்டும். வலது பக்கத்தின் மேலே அரைவட்ட நிலா ஆப்ஷனை க்ளிக் செய்தால் `நைட் மோட்` ரெடியாகிவிடும். இந்த வசதி ஐபோன்களில் மட்டும்தான் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த ஆப்ஷன் மூலம் வெளிச்சம் இல்லாத நேரங்களிலும் இனி போட்டோஸ் செல்ஃபி எடுக்கலாம். விரைவில் இது ஆண்ட்ராய்டுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். ஸ்மைல் ப்ளீஸ்\nஇரண்டாவது காலாண்டில் இத்தனை கோடி ஸ்மார்�...\nஇந்தியாவில் ரேன்ஜ் ரோவர் வெலார் வெளியான�...\nஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் பெண்ணா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t29590-topic", "date_download": "2018-04-22T02:58:04Z", "digest": "sha1:3STIUPEKGSEUVHPO2F7UMDN6ORUW7XAT", "length": 24195, "nlines": 366, "source_domain": "www.thagaval.net", "title": "அகராதி தமிழில் கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று த���டங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nகவிஞர் ; கே இனியவன்\nRe: அகராதி தமிழில் கவிதை\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: அகராதி தமிழில் கவிதை\nஆட்கொண்டாயடா தூய அன்பில் ...\nஆதாயம் எதுவும் இல்லாமல் ....\nஆதரவு ஒன்றே போதும் என்று ...\nஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....\nஆகம் நிறைந்து வாழ்பவனே ....\nஆகாரம் இன்றி வாழ்வேன் -உன்\nஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...\nஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ\nஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....\nஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...\nஆச்சியம் போல் உருகுதடா மனசு ....\nஆணு தரும் நினைவுகள் தருவாய் ....\nஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....\nஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....\nஆதவன் போல் பிரகாசமானவனே .....\nஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...\nஆரி கொண்டேனடா உன் அன்பில் ...\nஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....\nகவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை\nகவிஞர் ; கே இனியவன்\nRe: அகராதி தமிழில் கவிதை\nRe: அகராதி தமிழில் கவிதை\nRe: அகராதி தமிழில் கவிதை\nஇல்லறம் என்பது இன்பசுகம் ....\nஇங்கிதம் சுரக்கும் இன்ப இடம் ....\nஇல்லறத்தில் இச்சையை குறைத்துவிடு ....\nஇடக்கு மடக்கு வார்த்தை பேசாதீர் ...\nஇடர்களை தோற்ற எண்ணாதீர் ....\nஇஷ்ட தேவனை தினமும் நினை ....\nஇஷ்டம் போல் பெருகும் இங்கிதம் ...\nஇட்டறுதி என்பது வாழ்நாளில் இல்லை ....\nஇன்பன் தினமும் ஊழியம் செய்யணும் ....\nஇல்லக்கிழத்தி இல்லத்தை பார்க்கணும் ...\nஇல்லற ஒழுக்கத்தை எல்லோரும் பேணனும்...\nஇல்லாதவருக்கும் உதவி செய்யணும் ...\nஇந்திர லோகமே இல்லறத்தில் இருக்கும் ...\nகவிதை ; அகராதி தமிழ் வாழ்க்கை கவிதை\nகவிஞர் ; கே இனியவன்\nRe: அகராதி தமிழில் கவிதை\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nRe: அகராதி தமிழில் கவிதை\nநீண்ட நாட்களின் பின் கருத்து சொன்னமைக்கு\nRe: அகராதி தமிழில் கவிதை\nஈர்ப்பு விசைக்கு ஒப்பான உன் ...\nஈரவிழி பார்வையால் கவர்ந்தவளே ....\nஈர்மை கொண்ட உன் கனிமொழியால்....\nஈரந்தி வேளையில் துடிக்கிறேன் ...\nஈஸ்வரியே என் ஆருயிரே ....\nஈகம் போல் உடல் அழகு ....\nஈசன் போல் முக அழகு ....\nஈசன் யான் துடிக்கிறேன் ....\nஈவிரக்கம் காட்டு என் உயிரே ....\nஈசலின் வாழ்க்கைபோல் இல்லை ....\nஈன்றோரை மதிக்காத காதல் இல்லை ...\nஈரம் ஈடனை கொண்டது நம்காதல் ....\nஈங்கு போற்றும் உன்னத காதல் ...\nஈர்மை கொள் நிச்சயம் இணைவோம் ....\nஈர்மை ; இனிமை ,பெருமை\nஈரந்தி ; காலை மாலை\nஈரம் , ஈடனை ; அன்பு , ஆசை\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nகவிஞர் ; கே இனியவன்\nRe: அகராதி தமிழில் கவிதை\nRe: அகராதி தமிழில் கவிதை\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்தில் அழகை தருபவளே நீ அழகு ....\nRe: அகராதி தமிழில் கவிதை\nRe: அகராதி தமிழில் கவிதை\nஅற்புதங்களில் ஒன்றாய் உன் ...\nஆயுள் வரை ஆதரிப்பேன் ....\nஇதயத்தில் இடம் பிடித்தவளே ...\nஇரண்டர என்னோடு வாழ்பவளே ...\nஇல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...\nஈன்ற தாய் போல் என்னை ...\nஈரேழு ஜென்மம் நீதானடி .....\nஉலகம் கவரும் காதலர் நாம் ...\nஊன் உறக்கம் இன்றி என்னை ...\nஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...\nஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...\nஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....\nஎன் இதய எழில் அரசியே ...\nஎதிர் பாராமல் என்னை சந்தித்தாய்\nஎத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...\nஏக��ந்தம் போற்றும் ஏஞ்சலே ...\nஏற்ற துணையாய் வந்தவளே ...\nஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....\nஐம்பொன் சிலை அழகியே ....\nஐயம் இன்றி வாழ்வும் நாம்\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...\nஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...\nஓவிய அழகியே ஓவியா ....\nஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...\nஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...\nஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...\nஔவையின் ஆத்திசூடி குணம் -நீ\nஔவை தமிழின் இசை அழகியே -நீ\nஔவை பாட்டியின் வயதுவரை ...\nஔடதம் இன்றி வாழ்வோம் வா ...\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nRe: அகராதி தமிழில் கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/08/18/pmeac-scales-down-fy-13-growth-fore-000215.html", "date_download": "2018-04-22T02:50:35Z", "digest": "sha1:ZKKUAERBPZA7F5JJEOGTQ66VWN3M2F2G", "length": 14259, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக குறையும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு | PMEAC scales down FY'13 growth forecast to 6.7% from 7.5-8% | நடப்பு நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக குறையும் - Tamil Goodreturns", "raw_content": "\n» நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக குறையும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக குறையும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு\nடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக குறையும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.\nநடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 7.5 முதல் 7.8 விழுக்காடாக இருக்கும் என்று இதே பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இது 6.7 விழுக்காடாக குறையும் என்று கூறியிருக்கிறது.\nகடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2011 அக்டோபர் வரையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி 13 முறை உயர்த்தியது. இதனால் தொழில்துறை நிறுவனங்கள் விரிவாக்கத்தை மேற்கொள்ளவில்லை. இது நாட்டின் பொருளாதார விழுக்காட்டில் எதிரொலித்தது. இதான்ல் பொருளாதர விழுக்காடானது 6.5 ஆக குறைந்து போயுள்ளது.\nகடந்த 2009-10, 2010-11 ஆண்டுகளில் 8.4 விழுக்காடாக பொருளாதார வளர்ச்சி இருந்தது. 2005-06, 2006-07 மற்றும் 2007-08 ஆகிய ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: economy growth, இந்தியா, பொருளாதார வளர்ச்சி\nஉலகின் மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க இவர் ஒருவர் போதும்..\nஇந்திய விமான பயணிகளுக்கு விரைவில் “வைஃபை” இனி ஏரோபிலேன் மோடுக்குப் பை பை..\nஆனந்த் மஹிந்திராவின் அடுத்த டிவிட்.. யார் இந்த ‘ஷூ’ மருத்துவர் இவர் ஐஐஎம்-ல் இருக்க வேண்டியவர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/01/06/", "date_download": "2018-04-22T03:04:58Z", "digest": "sha1:CKEZ7YN4BWIJHE3XGNVSNA5FEFFKOLVQ", "length": 13369, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2016 January 06", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சியை மூடச் சதியா – அனைத்துக் கட்சிகள் கேள்வி\nநாகர்கோவில், ஜன.5-மாவட்டத்தின் முக்கிய குடிநீர் திட்டத்திற்காக களியல் திற்பரப்பு பகுதியிலிருந்து தண்ணீர் எடுக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி சிபிஎம் மாவட்டச்செயற்குழு…\nஜனவரி 6, 7, 8 ஆம் தேதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள்\nநாகர்கோவில், ஜன. 5-தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், கருங்கல் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பள்ளியாடி, செம்முதல், முள்ளங்கனாவிளை பகுதிகளில் உள்ள உயர் அழுத்த…\nஓய்வூதியம் ரூ.3050 வழங்க கோரிக்கை\nதிருநெல்வேலி, ஜன.5-தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாடு26ம் தேதியன்று மாவட்ட அமைப்பாளர் ந.நாராயணன் தலைமையில்…\nஆக்கிரமிப்புகளை அகற்றிட சிபிஎம் கோரிக்கை\nஈத்தாமொழி, ஜன. 5-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க��்சியின் இராஜாக்கமங்கலம் ஒன்றியக்குழுக் கூட்டம் 4ம்தேதி அன்று ஈத்தாமொழி அலுவலகத்தில் நடைபெற்றது. கே.அலெக்சாண்டர் தலைமை…\nநிவாரணத் தொகை கணக்கெடுக்கும் பணி நிறைவு : மாவட்ட ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி, ஜன. 5-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் திங்களன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் ரவிகுமார் மனுக்களைப்…\nதெய்வச்செயல்புரம் பகுதியில் காவல் நிலையம் : ஆட்சியரிடம் கோரிக்கை\nதூத்துக்குடி, ஜன. 5-தெய்வச்செயல்புரம் பகுதியில் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது…\nவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு கண்டுகொள்ளவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை\nதூத்துக்குடி,ஜன.5-தூத்துக்குடி, புனித அந்தோணியார்புரம் ஆலய தலைவர் மிக்கேல்ஜெமணி, செயலாளர்கஸ்பார், பொருளாளர்சிலுவை அந்தோணிமற்றும் அந்தோணியார்புரம் பகுதி மக்கள் நூறுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக…\nரெட்டியார்பட்டியில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கல்\nதிருநெல்வேலி: பாளை. ரெட்டியார்பட்டியில் தமிழகஅரசின் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெட்டியார்பட்டியில் ரெட்டியார்பட்டி ஊராட்சி தலைவர் அருணா…\nகோவில்பட்டி: நூதன முறையில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு\nதூத்துக்குடி: கோவில்பட்டியில் நூதன முறையில் பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை திருடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவில்பட்டி சந்தைபேட்டை…\nவிளாத்திகுளம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nதூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம்,…\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எ���ுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=13387", "date_download": "2018-04-22T02:52:23Z", "digest": "sha1:2L73OTDYKOM55EINNVLJSS4Y4H74HPMP", "length": 6795, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பாகிஸ்தான் அணி 7 விக்கெட�", "raw_content": "\nபாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி\nமுதலாவது 20 க்கு 20 போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.\nஇதன்படி இலங்கை தமது துடுப்பாட்டத்தின் போது 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்றது.\nபதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 103 ஓட்டங்களை பெற்றது.\nசொஹய்ப் 42 ஓட்டங்களை பாகிஸ்தான் அணிக்காக பெற்றுக்கொடுத்த நிலையில் விக்கும் சஞ்சய 20 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemapluz.com/rubai-movie-review/", "date_download": "2018-04-22T02:37:40Z", "digest": "sha1:NYBR7GRVV6K335CPWPLOSZ4J2ISWJ52O", "length": 12667, "nlines": 110, "source_domain": "www.cinemapluz.com", "title": "ருபாய் – திரைவிமர்சனம் (இந்த ருபாய் செல்லும்) Rank 3.5/5 – Cinema Pluz", "raw_content": "\nமெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 5/4\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா- திரைவிமர்சனம்\nருபாய் – திரைவிமர்சனம் (இந்த ருபாய் செல்லும்) Rank 3.5/5\nகத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு என்பார்கள் அது போல தீமை ஆகாது என்பது தான் பொன் மொழி அதை கருவாக வைத்து எடுத்த படம் தான் ருபாய் திரைப்படம் நல்ல சமுக அக்கறை கொண்ட படம் என்று சொன்னால் மிகையாகது அந்தளவுக்கு ஒரு நல்ல கருத்தை களமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் அன்பழகன் இவரின் முதல் படைப்பும் மிக சிறந்த படைப்பு அது தான் சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தன முதல் படம் மூலம் சமுகத்துக்கு சாட்டை அடிகொடுத்த மிக சிறந்த இயக்குனர் என்று சொன்னால் மிகையாகது. காரணம் கல்வியின் முக்கியத்துவம் முதல் படம் இரண்டாம் படம் அடுத்தவர்கள் சொத்துக்கு ஆசைபட்டால் என்ன என்ன விளைவுகள் வரும் என்று மிக நேர்த்தியாக சொல்லி இருக்கும் படம் ருபாய்.\nஇந்த படத்தில் கயல் படம் மூலம் அறிமுகமான சந்திரன் தான் ஹீரோ அதே படம் மூலம் அறிமுகமான ஆனந்தி தான் நாயகி அருமையான நடிப்பு சந்திரன் நண்பனாக அறிமுக இரண்டாவது ஹீரோ கிஷோர் ரவிச்சந்திரன் ஆனந்தி அப்பாவாக சின்னி ஜெயந்த் வில்லனாக கொள்ளைக்காரனாக ஹாரிஸ் உத்தமன் இன்ஸ்பெக்டராக ஆர்.என் ஆர்.மனோகர் மற்றும் பலர் நடிப்பில் இம்மான் இசையில் அருமையான மெலடி பாடல்கள் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு செய்துள்ளார் இளையராஜா கதை திரை கதை எழுதி சமுகத்தின் அக்கறையாக இயக்கியுள்ளார் இயக���குனர் அன்பழகன் .\nலோடு வேன் ஓட்டும் சந்திரன் மற்றும் நண்பர் கிஷோர் ரவிச்சந்திரன் இருவரும் சென்னைக்கு செல்கிறார் லோடு ஏத்தி செல்கிறார்கள்.\nவரும்வழியில் ரிட்டர்ன் ட்ரிப்புக்காக வீட்டை காலி செய்யும் சின்னி ஜெய்ந்த்தையும் ஆனந்தியும் ஏற்றி கொண்டு வருகிறார்கள்.\nவீடு கிடைக்காமல் தவிக்கும் சின்னி ஜெய்ந்தால் இவர்கள் இடையே பிரச்சினை எழுகிறது.\nஇந்நிலையில் இவர்களுக்கும் போலீசுக்கும் தெரியாமல் இவர்களின் வண்டியில் தான் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை போட்டு பிறகு எடுத்துக் கொள்ளும் முடிவில் இவர்களை பின் தொடர்கிறார் ஹரிஷ் உத்தமன்.\nஅப்போது சின்னி ஜெயந்துக்கு மாரடைப்பு வர, வண்டியில் பணம் இருப்பது தெரிய வர, அந்த பணத்தை சிகிச்சைக்காக செலவு செய்துவிடுகின்றனர்.\nஇதன்பின்னர் ஹரிஷ் உத்தமன் அந்த பணத்தை திருப்பிக் கேட்க, இவர்கள் என்ன செய்தார்கள் அந்த ரூபாய்யால் வரும் பிரச்சினைகள் என்ன அந்த ரூபாய்யால் வரும் பிரச்சினைகள் என்ன\nகயல் சந்திரன் ஒரு இடைவெளிக்கு பிறகு வந்தாலும் மீண்டும் ஒரு நல்ல படத்தோடு அதுமட்டும் இல்லாமல் மிகவும் யதார்த்தமான நடிப்பில் நம்மை கவர்ந்து இருக்கிறார். அதே போல அவர் நண்பனாக வரும் கிஷோர் அவரும் மிகவும் அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். காரணம் அவருக்கு நடிக்கும் வாய்ப்பை மிகவும் அருமையாக ஏற்படுத்தி கொடுத்துள்ளார் சந்திரன் தான் ஒரு நல்ல நடிகன் என்று மீண்டும் நிருபித்துள்ளார். சந்திரன் நிச்சயம் தமிழ் சினிமா அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் அதில் சந்தேகம் இல்லை\nகயல் ஆனந்தி மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்று தன் தோன்றும் முதல் காட்சியில் இருந்து ஒவ்வொரு காட்சியிலும் நிருபித்துள்ளார் ஏழை பெண்ணாக வரும் ஆனந்தி புது உடைகள் பெரிய கடைகள் ஹோட்டல் போகும் போது ஒரு ஏழை பெண்ணின் மனபவாத்தை நடிப்பில் மிக அருமையாக வெளிபடுத்தியுள்ளார்.\nசின்னி ஜெயந்த் நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் தோன்றினாலும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார் எப்பவும் செய்வது போல ஒரே நடிப்பை நடிக்காமல் இயக்குனரின் நடிகராக நடித்துள்ளார். என்று சொல்லணும்.\nபடத்தின் மிக முக்கிய பங்கு என்றால் இயக்குனர் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் தான் ஹாரிஸ் உத்தமன் கதாப��த்திரம் அதை உணர்ந்து நடித்துள்ளார். அவர் வந்தவுடன் லதைகலம் மிகவும் சுறுப்பாக நகரும் படம் ஹாரிஸ் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம்.\nபடத்தின் பலம் இயக்குனரின் திரைக்கதையும் அதேபோல இசை ஒளிப்பதிவு என எல்லோரும் மிகவும் சிறப்பாக செயப்பட்டு இருக்கின்றனர். இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணி தான் .\nமொத்தத்தில் இந்த ருபாய் மதிப்பு அதிகம் Rank 3.5/5\nமெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 5/4\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா- திரைவிமர்சனம்\nயாழ் – திரைவிமர்சனம் (சிறப்பான படம் )\n6 அத்தியாயம் – திரைவிமர்சனம் (புதிய அத்தியாயம்) Rank 3.5/5\nமெர்லின் – திரைவிமர்சனம் (பயமா ) Rank 2/5\nகேணி – திரைவிமர்சனம் ( சுவையான ஊற்று நீர் ) Rank 4/5\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nமீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்\nஇதுக்காக தவிக்கும் பிந்து மாதவி\nதமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…\nமழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்\nதனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post_2671.html", "date_download": "2018-04-22T02:45:10Z", "digest": "sha1:4BQOHFZTRCRBYJHNUPXF2YJ6TCJD5BCY", "length": 12957, "nlines": 174, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: த்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nவெளிநாடுகள் செல்லும்போதெல்லாம் பொழுது போகாமல் இருக்கும்போது சில தீம் பார்க்குகள், அல்லது ஸ்பெஷல் ரைட் என்று கூட்டி செல்வார்கள். இதில் சில ரைடுகள் சாதுவாக இருக்கும், சில ரைடுகளில் நமது இதயம் வெளியில் வந்து செல்வதுபோல டெர்ரராக இருக்கும் எனக்கு சிறு வயதில் இருந்தே அரசு பொருட்காட்சியில் இருக்கும் ஜையண்ட் வீல் ஏறுவது என்றாலே பயம், அதிலும் நான் பார்த்த சில ரைடுகள் எல்லாம் பார்க்கும்போதே மயக்கம் போட வைத்தவை எனக்கு சிறு வயதில் இருந்தே அரசு பொருட்காட்சியில் இருக்கும் ஜையண்ட் வீல் ஏறுவது என்றாலே பயம், அதிலும் நான் பார்த்த சில ரைட���கள் எல்லாம் பார்க்கும்போதே மயக்கம் போட வைத்தவை இந்த \"த்ரில் ரைட்\" பதிவுகளில் உலகத்தில் இருக்கும் வித விதமான ரைடு வகைகளை அறிமுகபடுத்த போகிறேன், ஆனால் இதை எல்லாம் நான் முயன்று பார்த்தது கிடையாது, உங்களுக்காக இதை பகிர்கிறேன். இதை எல்லாம் பார்த்து விட்டு \"மரண பயத்தை காட்டிடானுங்க பரமா......\" என்று புலம்ப கூடாது இந்த \"த்ரில் ரைட்\" பதிவுகளில் உலகத்தில் இருக்கும் வித விதமான ரைடு வகைகளை அறிமுகபடுத்த போகிறேன், ஆனால் இதை எல்லாம் நான் முயன்று பார்த்தது கிடையாது, உங்களுக்காக இதை பகிர்கிறேன். இதை எல்லாம் பார்த்து விட்டு \"மரண பயத்தை காட்டிடானுங்க பரமா......\" என்று புலம்ப கூடாது \nலாஸ் வேகாஸ் என்னும் அமெரிக்க நகரத்தில் இருக்கும் ஒரு சில த்ரில் ரைடுகள் உங்கள் பார்வைக்கு இங்கு இருக்கும் ஒரு பில்டிங்கில் ஒரு சில த்ரில் ரைடுகள் செட் அப் செய்து வைத்து இருக்கிறார்கள், அந்த பில்டிங்கின் உயரம் எபில் டவரை விட உயரம், அதன் உச்சியில் இப்படி ரைட் போக உங்களுக்கு தைரியம் உண்டா என்று பாருங்கள் \nரைடு - 1 :\nநம்ம ஊரு ரங்கராடினம்தான், ஆனால் 1100 அடி உயரத்தில் அதை செய்யும்போது \nரைடு - 2 :\nஇது நம்ம ஊரில் சில தீம் பார்க்குகளில் இருப்பது போல டவரில் சல்லென்று மேலே போய் வருவது போல்தான், ஆனால், இதில் 1100 அடி டவரில் இருந்துதான் இந்த பயணமே ஆரம்பிக்கிறது என்றால் குலை நடுங்கதானே வேண்டும் \nரைடு - 3 :\nஇதில் எல்லாம் பயணம் செய்தால் அவ்வளவுதான் மோட்சம் உங்கள் கண்ணுக்கு தெரியும் என்னும் அளவுக்கு உள்ள ஒரு த்ரில் ரைட் \nஎன்ன பார்த்து முடித்து விட்டீர்களா நம்ம ஊர் த்ரில் ரைட் என்பது எல்லாம் சும்மா விளையாட்டுதானே நம்ம ஊர் த்ரில் ரைட் என்பது எல்லாம் சும்மா விளையாட்டுதானே அடுத்த முறை நம்ம ஊர் தீம் பார்க் செல்லும்போது எல்லாம், யாரவது ஐயோ இதில் எல்லாம் ஏற மாட்டேன் என்று சொன்னால், இந்த பதிவை காண்பியுங்கள், மனம் மாறிவிடுவார்கள் \nதிண்டுக்கல் தனபாலன் June 10, 2013 at 4:14 PM\nநான் இந்த விளையாட்டிற்கு வரலே சாமீ...\nஹா ஹா ஹா....... வயிற்றில் புளியை கரைத்து விட்டதா இந்த பதிவு நன்றி சார், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்...\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kajal-agarwal-13-11-1739451.htm", "date_download": "2018-04-22T02:52:27Z", "digest": "sha1:BVMRU7VBQKCKJIXOKQQRWQET3WWZ7L52", "length": 8273, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இப்போதைக்கு அந்த எண்ணம் கிடையாது - காஜல் அகர்வால் - Kajal Agarwal - காஜல் அகர்வால் | Tamilstar.com |", "raw_content": "\nஇப்போதைக்கு அந்த எண்ணம் கிடையாது - காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருடைய தங்கை நிஷா அகர்வால் தெலுங்கில் அறிமுகமானார். தமிழிலும் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.\nகாஜல் அகர்வால் தற்போது, இந்தி ‘குயின்’ படத்தில் இருந்து தமிழில் ரீமேக் ஆகும் ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் பற்றி காஜலிடம் கேட்ட போது பதில் அளித்த அவர்...\n“எனது பெற்றோர் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால் நான் திரை உலகில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறேன். எனவே தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன்.\nஎனது எதிர்கால கணவர் நல்ல நண்பராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதரை தேடிக் கொண்டிருக்கிறேன். இப்படி நான் எதிர்பார்க்கும் குணம் கொண்டவர் கிடைக்கும் போது திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திப்பேன். என்றாலும், இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை. நடிப்புக்குத்தான் முதல் இடம்” என்று கூறியுள்ளார்.\n▪ ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.\n▪ பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா\n▪ மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து\n▪ அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்னா இனி இப்படி தான் - காஜல் ஓபன் டாக்.\n▪ அமலாபால் நடிக்கும் \"அதோ அந்த பறவை போல\" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் \n▪ இளம் நடிகருடன் டேட்டிங், யாரு அது - காஜல் அகர்வால் ஓபன் டாக்\n▪ நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.\n▪ விவேகம் விமர்சனங்கள் பற்றி அஜித் சொன்ன அதிரடி பதில் - அசந்து போன திரையுலகம்.\n▪ ஐ லவ் யூ என சொன்ன ரசிகருக்கு அதிரடி பதிலளித்த தல தளபதி நாயகி.\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2016/06/", "date_download": "2018-04-22T02:51:01Z", "digest": "sha1:JDCK3MHKRQ5HNWU4INLS56YSFDAN7OOA", "length": 60162, "nlines": 735, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஜூன் | 2016 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nபொருத்தமான வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி \nPosted in திருமணம், வாழ்க்கை, வாழ்க்கைத் துணை, tagged சமூகவியல், மருத்துவம் on 12/06/2016| 8 Comments »\n‘உங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’ இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.\nபெரும்பாலனவர்களிலிருந்து பெருமூச்சுத்தான் விடையாகக் கிடைக்கும். குடைந்து குடைந்து கேட்டால் ‘ஓலை பொருந்த வேணும், சீதனங்கள் சரிவர வேணும். பெட்டையும் லட்சணமாக இருக்க வேணும்’ என்ற விடை கிடைக்கலாம்.\nபெண் பிள்ளைகளிடம் கேட்டால் ‘அப்பா அம்மா சொல்லுறதைத்தானே கேட்க வேண்டும்’ என்பார்கள்.\nமறுதலையாக பதின்மங்களிலேயே கண்டதும் காதல் எற்படுகிறது. பருவக் கிளர்ச்சிகள் சிந்தையில் முந்துகின்றன. பாலியல் கிளர்ச்சியை வாழ்க்கைத் துணை தேடுவதிலிருந்து பிரித்தறிந்து புரிந்து கொள்ளாத வயதில் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா..’ என்று சிந்திப்பது மறுபுறம் நடக்கின்றன.\nகாதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக எமது சமூகத்திலிருப்பதை கவலையோடு ஏற்க வேண்டியிருக்கிறது.\nஆனால் அவ்வாறு மந்தை ஆட்டு மனப்பான்மையில் தொடர்ந்து இருப்பது சமூக முன்னேற்றதிற்கோ தனிப்பட்ட ரீதியான நிறைவான வாழ்விற்கோ பொருத்தமானதாகத் தெரியவில்லை. தேர்ந்தெடுப்பதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் அது வெறுமனே உணர்வு பூர்வமானதாக இல்லாமல் அறிவு பூர்வமாகவும் இருக்க வேண்டும்.\nஉங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான். இதுவே பரஸ்பர புரிதலுக்கான முதற்படி. பேசுவது மட்டுமின்றி சற்றுப் பழகினால் மேலும் நல்லது. தெளிவாகவும் திறந்த மனத்துடனும் பேசுங்கள்.\nபேசுவதற்கு மேலாக அவனையோ அவளையோ நன்கு அவதானியுங்கள். மகிழச்சியானவனா, சிடுமூஞ்சியா, சந்தேகப் பேர்வழியா, சகசமாகப் பழகக் கூடியவரா, தெளிவாகத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்பவரா அல்லது அமுசடக்கியா போன்றவற்றை அவதானியுங்கள். அந்தக் குணாதசியங்கள் உங்களது இயல்புகளுடன் இசைந்து போகக் கூடியவையா என்பதை அனுமானித்துக் கொள்ளுங்கள்.\nகலந்து பேசக் கூடியவராக இருப்பது அவசியம். உங்கள் இருவரிடையோ அல்லது குடும்பத்திற்குப் பொதுவானதாகவோ ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அது பற்றிக் கலந்துரையாடி முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பது அவசியம். ஒற்றைப் போக்கில் தானே திடீர் முடிவுகள் எடுப்பராயின் பின்னர் பல பிரச்சனைகள் தோன்றலாம்.\nஅதே போல உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனை சஞ்சலம் போன்றவை ஏற்படுமாயின் அவற்றிக்குக் காது கொடுத்துக் கேட்பராக இருக்க வேண்டும். துயர் மேவி கண்ணீர் சிந்தும்போது தோள் கொடுத்து ஆதரவு அளிப்பவாராக இருப்பவராக இருக்க வேண்டும்.\nமனதில் அன்பும் ஆதரவும் நிறைந்தவரா என்பதைக் கண்டறிய முயலுங்கள். அவரது குடும்பச் சூழல் எவ்வாறானது. பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் சுமுகமான உறவு இருக்கிறதா, விட்டுக் கொடுப்புடன் பழகக் கூடிய தன்மையுள்ள குடும்பச் சூலிலிருந்து வந்தவரா போன்றவற்றை கதையோடு கதையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\nகூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மறைந்து போய்விட்டபோதும் குடும்ப மற்றும் உறவினர்களது தொடர்புகளும் தலையிடுகளும் குறைந்துவிடாத எமது சூழலில் குடும்பப் பின்னணி முக்கியமானது.\nசில அடிப்படையான விடயங்களில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.\nகுழந்தைகள் விடயம் முக்கியமானது. குழந்தைகள் வேண்டுமா, எவ்வளவு காலத்தின் பின் வேண்டும் போன்றவற்றில் ஓரளவேனும் புரிந்துணர்வு வேண்டும். அதேபோல மத நம்பிக்கைகள், மொழி, இனம், சாத்திர சம்பிரதாய பழக்க வழக்கங்களில் கடுமையான பற்றுக் கொண்டராக நீங்களோ அவரோ இருந்தால் அதில் நிச்சயம் ஒருமைப்பாட��� வேண்டும். இல்லையேல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல, மண முடித்த புதிதில் இல்லாவிட்டாலும் பிற்பாடு முரண்பாடுகள் தோன்றவே செய்யும்.\nஇருந்தபோதும் உங்கள் இருவரிடையேயும் சிற்சில வேறுபாடுகளும் இருப்பதும் வாழ்வைச் சுவார்ஸமாக்கலாம். உணவு உடை நிறம் போன்ற பல சாதாரண விடயங்களில் விருப்பு வேறுபாடுகள் இருப்பதானது விட்டுக் கொடுப்பு மனப்பான்மையை வளர்க்க உதவும். அத்தோடு தினமும் விடிந்தால் பொழுதுபட்டால் வாழ்க்கை ஒரே விதமாக அமைந்து சலிப்பு அடையாமல் இருப்பதற்கும் உதவும்.\nநகைச்சுவை உணர்வு உள்ளவர் விரும்பத்தக்கது. வாழ்க்கைப் பயணத்தின் தடங்கல்களையும் சலிப்புகளையும் சுலபமாகத் தாண்ட வல்ல வலுவானது நகைச்சுவைக்கு உண்டு. தமது வாழ்க்கையைத் தாங்களே கிண்டலாக விமர்சித்;துச் சிரிப்பவர்கள் வாழ்வில் கவலையே அண்டாது. தான் மட்டும் சிரிக்காமல் உங்களையும் சிரிக்க வைக்கக் கூடியவராயின் வாழ்க்கை ஓடம் சிலிர்ப்புடன் மிதந்தோடும்.\nசொற்களால் மகிழ்வதும் மகிழ்விப்பதும் நல்லதுதான். ஆயினும் ஸ்பரிசமும் தொடுவகையும் ஆதரவான வருடலும், தோளில் முகம் புதைத்தலும் பலருக்கு தங்கள் மீதான மற்றவரது அன்பை உணர்த்துவதாகவும், தங்களின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்துவதாகவும் உணர்வர். மாறாக சிலர் ஒருவர் மீது மற்றவர் முட்டுவதே வெட்கக் கேடான செயல்பாடாக எண்ணுவர்.\nநீங்கள் எந்த ரகம். உங்களுக்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுங்கள்.\nபுகைப்பவரை அறவே ஒதுக்குங்கள். புகைப்பவராயின் வாழ்;க்கைப் பயணத்தில் அரை வழியில் உங்களை விட்டுவிட்டு நோயோடும் மரணத்தோடும் போராடி அவர் விடைபெற நேரலாம் என்பதை மறவாதீர்கள்.\nசோடிப் பொருத்தத்திற்கு கல்வித் தகமை மிக முக்கியமானது அல்ல. இருந்தபோதும் அது உங்களிடையே போட்டி பொறாமைகளுக்கு இடம் அளிப்பதாக இருக்கக் கூடாது. மிக உயர்ந்த கல்வித் தகமையுடையவர் மிகக் குறைவான கல்வி அறிவுள்ளவரை மணக்கும்போது தான் உயர்ந்தவர் மற்றவர் ஒன்றும் தெரியாத மக்கு என்ற மேலாண்மை உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இது நாளடைவில் பல மனக்கசப்புகளை வளர்க்கும்.\nஅதேபோல ஒரே விதமான வேலையும் சிலரிடையே போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தலாம். இருந்தபோதும் புரிந்துணர்வுள்ள சோடிகளிடையே ஒரே விதமான கல்வியும், ஒரே விதமான தொழிலும், ஆரோக்கி��மான கலந்துரையாடல்கள் ஊடாக இருவருக்குமே நன்மை பயக்கக் கூடும். தொழில் ரீதியான சந்தேகங்களைத் தீர்;க்கவும் பரஸ்பரம் உதவி செய்து மேம்பாடடைய கைகொடுக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை..\nஒரே இடத்தில் தொழில் புரிபவரைத் தேர்ந்தெடுப்பது உகந்ததல்ல. அதுவும் ஒருவர் அதிகாரி தரத்திலும் மற்றவர் பல ஊழியர்களில் ஒருவராகவும் தொழில் புரியும்போது மண உறவு ஏற்படுமேயாயின் சக ஊழியர்களிடையே தவறான அபிப்பிராயங்களுக்கு வித்திடும். அவர் மேல் அதிக கரிசனை காட்டுவதாக அல்லது அதீத சலுகைகள் கொடுப்பதான குற்றச்சாட்டுக்கள் ஏற்படும்.\nபுதிய ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு ஓரிரு சந்திப்புகள் போதாது. ஒரு சில மாதங்களாவது பழகிய பின்னர் தான் அவர் எப்படிப்பட்டவர் என்று கணிக்க முடியும். அதன் பின்னரே அந்த நட்பு திருமணம் மட்டும் போகலாமா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் எமது சமூகச் சூழல் இன்னமும் அந்தளவு பரந்த மனப்பான்மையுடன் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளவே வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தாலே முடிச்சுப் போட்டுப் பேசுவார்கள்.\nதரகர்களும் தாய் தந்தையரும் மட்டுமே பேசி முடிவெடுக்கும் நிலமைதான் பெரும்பாலும் இருக்கிறது. கிராமப் புறங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஎவ்வாறாயினும் யாராவது உடனடியாக திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சொன்னால் சற்று அவதானமாக இருங்கள். கபடமான உள் நோக்கம் இருக்கக் கூடும். சுற்றுக் கால அவகாசம் கேட்டு அவதானித்து முடிவிற்கு வருவதே நல்லது.\nஉங்கள் பார்வைக்கு எல்லாம் சரிபோலத் தோன்றினாலும் பிற்பாடு புதிய தகவல்;கள் வெளிப்படலாம். எனவே திடீர் முடிவு எடுக்காதீர்கள்.\nஅப்படியால்லாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தவர் உண்மையிலேயே பொருத்தமானவராக இருந்தாலும் கூட, கால ஓட்டத்தில் ஏதாவது புதிய பிரச்சனைகள் தோன்றலாம். ஆனால் அது எதிர்பாராதது. அந் நேரத்தில் ஏமாற்றிப் போட்டாய் என்று குற்றம் சாட்டாமல் புரிந்துணர்வுடன் சிக்கலைத் தீர்க்க வேண்டும்.\nமருத்துவ ரீதியாக மிக நெருங்கிய சொந்தத்தில் மணம் முடிப்பது நல்லதல்ல. பரம்பரை நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். மச்சான் மச்சாள் திருமணங்கள் இங்கு பரவலாக இருந்தாலும் இப்பொழுது குறைந்து வருகின்றன. நெருங்கிய உறவினர் திருமணத்தால் பல விதமான பரம்பரை அலகு தொடர்பான நோய்கள் வரலாம். பிறவியிலேயே வரும் இருதய நோய்கள், அங்கக் குறைபாடுகள், மூளை மற்றும் நரம்பியல் நோய்களே அத்தகையவை.\nPosted in அதீத எடை, செயற்கை இனிப்பு, மருத்துவம், tagged மருத்துவம் on 02/06/2016| 2 Comments »\nஅருகில் இருந்தவர்கள் இவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தொழில் சார் அமைப்பின் செயற்பாட்டுக் குழுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.\nபெரும்பாலானவர்கள் சீனி போடமல் தேநீர் குடித்தார்கள். ஒரு சிலர் ஒரு கரண்டி மட்டும் போட்டார்கள். இவர் மட்டும் மூன்று கரண்டி சீனி போட்டு நாக்கைச் சப்புக்கொட்டினார்.\nSugar is an addiction என்பதற்கு இவர் ஒரு உதாரணம். இப்படிச் சீனி குடிப்பவருக்கு நீரிழிவு வந்தால் என்னவாகும். இனிப்பே சாப்பிடாமல் மாய்ந்து போவாரா\nஅமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையானது acesulfame potassium, aspartame, saccharin, sucralose, neotame, and advantame ஆகிய செயற்கை இனிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவற்றில் பல இலங்கையிலும் கிடைக்;;கின்றன.\nநீரிழிவாளர்களுக்கும், உடல் எடை அதிகரித்தவர்களுக்கும் நல்லதல்ல. காரணம் அதில் கலோரி வலு அதிகம். குருதிச் சீனியின் அளவையும் உடல் கொழுப்பையும் எடையையும் அதிகரிக்கும். அத்தகைய இனிப்புப் பிரியர்களின் தேவைகளை ஈடுசெய்யவே, கலோரி வலுக் குறைந்த இனிப்புகளான செயற்கை இனிப்புகள் சந்தைக்கு வந்தன.\nஇவற்றின் நன்மை என்னவெனில் கலோரி வலு குறைவாக இருக்கும் அதே வேளை அவற்றின் இனிப்புச் சுவையானது சீனியை விடப் பல மடங்கு அதிகமாகும். உதாரணமாக 30 மிகி அளவேயான aspartame 5 கிராம் அளவு சீனியின் இனிப்புச் சுவையைக் கொடுக்க வல்லது.\nஎனவே பல நோயாளர்கள் தாங்களாகவே அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் அத்தகைய செயற்கை இனிப்புகளை உணவு மற்றும் நீராகாரம் போன்றவற்றில் சேர்த்துக் கொள்கிறார்கள்.\nஒரு கல்லில் இரு மாங்காய்கள். இனிப்புச் சுவையை உண்ண முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்காது. நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்.\nஇந்த செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானவையா என்பதுதான் பலரின் மனத்தை அரிக்கும் சந்தேகமாகும்.\nசில காலத்திற்கு முன் வந்த சில ஆய்வுகள் சிகப்பு சமிக்கை காட்டின.\nகர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு இது ஆபத்தாக முடியலாம் என்றது ஒரு ஆய்வு. காலத்திற்கு முந்திய மகப்பேறு நிகழலாம் எனவும் அஞ்சப்பட்டது. சுண்டெலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது அதிகளவில் செயற்கை இனிப்புகளை உண்பதால் சுண்டெலிகளில் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதுடன் நீரிழிவு தோன்றுவதற்கான சாத்தியமும் அதிகம் என்றது.\nஆயினும் இந்த ஆய்வுகளை மனிதர்களில் இதுவரை செய்து நிரூபிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் சந்தேகங்களைத் தெளிவிப்பதற்காக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரசபையானது (European Food Safety Authority) அத்தகைய இனிப்புகளின் பாதுகாப்புத்தன்மை பற்றிய ஒரு மீள் ஆய்வை ஆரம்பித்தது.\nஅதன் பலனாக சிகப்பு ஒளி மங்கத் தொடங்கியது.\nமேற்படி மீள்ஆய்வு இன்னமும் தொடர்கிறது என்றபோதும் அஸ்பார்டேம் (aspartame) என்ற செயற்கை இனிப்புப் பற்றிய அறிக்கை 2015 ஜனவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 40 மிகி அளவைத் தாண்டாத அஸ்பார்டேம் இனிப்பை உட்கொள்வதால் ஆபத்துகள் ஏதும் இல்லை என அது முடிவு கூறியுள்ளது.\nபிரான்சில் செய்யப்பட்ட மற்றொரு (Agency for Food, Environmental and Occupational Health & Safety) ஆய்வும் பச்சை விளக்குக் காட்டின.\nசெயற்கை இனிப்புகளை உட்கொள்வதால், இனிப்புச் சுவைக்கு பழக்கப்பட்டு அதனால் மேலும் மேலும் இனிப்பபுப் பண்டங்களை தேடி உண்ணும் பழக்கம் ஏற்படுவதும் இல்லை என்கிறது. அதாவது இனிப்பு சுவைக்கு அடிமையாவது (addiction) இல்லையாம். செயற்கை இனிப்புகளை குழந்தைப் பருவத்தில் உண்பவர்கள் வளரும்போதும் அதையே நாடுவார்;கள் என்ற பரவலான கருத்திற்கு ஆதாரம் இல்லை என்று மேலும் சொல்கிறது.\nஎடையைக் குறைப்பதற்கு கலோரி வலுக் குறைந்த இத்தகைய செயற்கை இனிப்புகள் உதவும் எனப் பலரும் நம்புகிறார்கள். அதே நேரம் இவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு எடை அதிகரிக்கும் என்கிறன சில ஆய்வுகள்.\nபிரான்சில் செய்யப்பட்ட அந்த ஆய்வானது எடை அதிகரிப்பதற்கோ அல்லது எடை குறைப்பிற்கோ செயற்கை இனிப்புகள் காரணம் அல்ல என்கின்றது.\nஇந்தச் செயற்கை இனிப்புகள் குருதியில் குளுக்கோசின் அளவை அதிகரித்து அதன் காரணமாக உடலில் இன்சுலின் சுரப்பதையும் அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதன் காரணமாக நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியத்தை செயற்கை இனிப்புகள் அதிகரிக்கின்றன என்கிறார்கள். ஆனால் அது தவறு என்கிறது பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வு. இந்தச் செயற்கை இனிப்புகள் நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமாக இருக்காது என்பது தெளிவாகிறது.\nகர்ப்பணிகள் இவற்றை பாவிப்பதால் கருப்பையில் வளரும் சிசு குறை மாதத்தில் பிறப்பதற்கு அல்லது வேறு ஆபத்துகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை.\nசெயற்கை இனிப்புகள் நிணநீர் தொகுதியில் lymphoma எனப்படும் ஒரு வகைப் புற்று நோயை ஏற்படுத்தலாம் என முன்னர் ஒரு ஆய்வு கூறியது. ஆயினும் பிரான்ஸ் நாட்டின் மேற் கூறிய ஆய்வானது புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை எனச் சொல்கிறது.\nஇருந்தபோதும் இது பற்றி மேலும் ஆய்வு செய்வது நல்லது என்கிறது அதே பிரான்ஸ் அறிக்கை.\nஇறுதியாகச் சொல்லக் கூடியது என்ன\nசெயற்கை இனிப்புகளை உட்கொள்ளவதால் குறிபிடக் கூடிய நன்மைகள் இல்லை என்பதும் அதே நேரம் அவற்றால் ஆபத்தான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்பதே ஐரோப்பிய மற்றும் பிரான்ஸ் அதிகார சபைகளின் பொதுவான சிபார்சாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே இது தொடர்பாக இரண்டு முக்கிய விடயங்களைக் கூறலாம்.\nஎவரும் தயக்கமின்றிப் பாவிக்கக் கூடியளவு ஆரோக்கியமான உணவு என்று செயற்கை இனிப்புகளைச் சிபார்சு செய்வது இன்றைய நிலையில் முடியாது. ஏனெனில் அவற்றினால் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை.\nஇருந்தபோதும் அதிகளவு மென்பானங்களை அல்லது பழச் சாறுகளை அருந்துபவர்கள் அவற்றைக் கைவிட்டு, பதிலாக வெறும் நீரை மட்டும் உட்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அதற்கு மாற்றீடாக செயற்கை இனிப்புகள் அமையும். முக்கியமாக நீரிழிவாளர்களுக்கு இது கூடியளவு பொருத்தமாக இருக்கும். அவர்கள் சீனி அதிகம் உள்ள பானங்களை அருந்துவதைத் தவிர்த்து இத்தகைய செயற்கை இனிப்புகளை தமது உணவிலும் நீராகாரங்களிலும் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை.\nசரி ஆரம்பத்தில் பேசியவரது விடயத்திற்கு வருவோம். இனிப்பிற்கு அடிமையான அவர் செயற்கை இனிப்புகளை உபயோகிப்பது அவசியமா.\nநீரிழிவு நோயற்ற ஏனையவர்கள் இவற்றை உபயோகிப்பதில் எந்தவித நன்மையும் இருப்பதாக இது வரை அறியப்படவில்லை.\nஎனவே அவர் அதிகளவு சீனி சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.\nஅதேநேரம் செயற்கை இனிப்புகளை மாற்றீடு செய்வதில் எந்த நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனது ஹாய் நலமா புளக்கில் வெளியான (6 April 2015) கட்டுரை\nபரிந்துறைக்கும் பத��வுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nசுயஇன்பம் - கெட்ட வார்த்தை, ஆபத்தான செயலும் கூடவா\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nகண் மருந்திடுபவர்கள் அவதானிக்க வேண்டியவை\n'காது இரைச்சல்' சாதுவையும் கடுகடுப்பாக்கும்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nமொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tirupati-temple-festival-290564.html", "date_download": "2018-04-22T02:50:52Z", "digest": "sha1:YAAXH2OSNDYNJKBIEMRK6CKRYZQDS6TV", "length": 8008, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்க யானை வாகனத்தில் பத்மாவதி தாயார் வலம் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nதங்க யானை வாகனத்தில் பத்மாவதி தாயார் வலம் வீடியோ\nபத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தின் 5வது நாளில் தங்க யானை வாகனத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nதிருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலின் பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 வது நாளான நேற்று பத்மாவதி தாயார் தங்க யானை வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nதங்க யானை வ���கனத்தில் பத்மாவதி தாயார் வலம் வீடியோ\nநீதிபதி லோயா மரணம் இயற்கையானதுஉச்சநீதிமன்றம்-வீடியோ\nவானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்யும் நாசா நிறுவனம்-வீடியோ\nவருமான வரி கணக்கு தாக்கலில் தவறான தகவல்கள்..வீடியோ\nபெற்ற மகளையே பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை-வீடியோ\nலிங்காயத்து வாக்குகளுக்காக அடித்துகொள்ளும் பாஜக காங்கிரஸ் -வீடியோ\nகர்நாடக சட்டசபை தேர்தலில் 4 முறை வெற்றி பெற்ற அதிமுக-வீடியோ\nடெல்லிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய டி.வில்லியர்ஸ்\nடி வில்லியர்ஸின் அதிரடியால் டெல்லியை வென்ற பெங்களூர்\n10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்- வீடியோ\nகர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும் மோடி-வீடியோ\nமத்திய அரசுக்கு ராபர்ட் பயஸ் வேண்டுகோள்- வீடியோ\nஜம்மு காஷ்மீரில் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா- வீடியோ\nவேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கண்ணீர் விட்ட பாஜக பிரமுகர்\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/21/1s178382.htm", "date_download": "2018-04-22T03:08:06Z", "digest": "sha1:BIWEYDLAL3HPV2LJK43RQCCOXHIGG7WI", "length": 4503, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "MSCI வளரும் சந்தைக் குறியீட்டில் சேர்க்கவிருக்கும் சீனப் பங்குச் சந்தை - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nMSCI வளரும் சந்தைக் குறியீட்டில் சேர்க்கவிருக்கும் சீனப் பங்குச் சந்தை\nசீனப் பங்குச் சந்தை 2018ஆம் ஆண்டு ஜூலை முதல் MSCI வளரும் சந்தைக் குறியீடு மற்றும் உலக மட்டக்குறி குறியீட்டில் சேர உள்ளது என்று MSCI எனப்படும் மோர்கன் ஸ்டேன்லி மூலதனச் சர்வதேச நிறுவனம்20ஆம் நாள் தெரிவித்துள்ளது.\nMSCI நிறுவனத்தின் இம்முடிவு, சர்வதேச முதலீட்டு நிறுவனங்களுக்கிடையில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற���ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14279", "date_download": "2018-04-22T02:38:19Z", "digest": "sha1:NQ4PRTNBBXRUQUWYR7UEOV25NQ27K3QL", "length": 6763, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "காற்பந்தாட்ட துறையை வலு", "raw_content": "\nகாற்பந்தாட்ட துறையை வலுவூட்ட பல்வேறு நடவடிக்கைகள்\nஇலங்கையின் காற்பந்தாட்ட விளையாட்டை வலுவூட்டும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கைக் காற்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nபுதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின் காற்பந்தாட்டத் துறையை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுவருவது தமது நோக்கம் என்று சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா குறிப்பிட்டார்.\nஇதற்காக வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களின் சேவையைப் பெறுவது பற்றியும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் விரைவில் பயிற்சிக் குழாமை ஸ்தாபிக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலை���ர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemapluz.com/vikram-vedha-tamil-movie-official-trailer/", "date_download": "2018-04-22T02:32:54Z", "digest": "sha1:JNCJ4WLCXGMLG56KBSNHP5IZIMJ65KD6", "length": 3539, "nlines": 99, "source_domain": "www.cinemapluz.com", "title": "விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிக்கும் விக்ரம் வேதா படத்தின் ட்ரைலர் – Cinema Pluz", "raw_content": "\nவிஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிக்கும் விக்ரம் வேதா படத்தின் ட்ரைலர்\nவிஜய் மற்றும் அஜித் ரசிகர்களை பற்றிய விசிறி படத்தின் மோஷன் போஸ்டர்\nகரு படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர்\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nமீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்\nஇதுக்காக தவிக்கும் பிந்து மாதவி\nதமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…\nமழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்\nதனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-22T03:07:25Z", "digest": "sha1:HCA5VTBG6Y4DOHMTUKJWA4W6SFAE6KF7", "length": 3765, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செண்பகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்���றிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செண்பகம்1செண்பகம்2\nசாம்பல் நிறப் பட்டையை உடையதும் வாசனை மிகுந்த மஞ்சள் நிறப் பூப் பூப்பதுமான ஒரு வகை மரம்/அந்த மரத்தில் பூக்கும் பூ.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செண்பகம்1செண்பகம்2\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/pure-cinema-chennai-000787.html", "date_download": "2018-04-22T02:35:30Z", "digest": "sha1:UROVW2IKVCEODBMCUKJQSUJUHW233GXZ", "length": 9644, "nlines": 126, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Pure-Cinema-Chennai - Tamil Nativeplanet", "raw_content": "\nதமிழ் சினிமாவின் ரயில் பயணங்கள்\n'ஐ' படத்தில் வரும் அற்புதமான சுற்றுலாத்தலங்கள்\n\"விசில்போடு எக்ஸ்பிரஸ்\"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..\nதமிழர்களுக்கு என்ன பிடிக்கும், எதில் அர்வம் காட்டுவார்கள் என்றால் சின்னக் குழந்தையும் சொல்லிவிடும். இங்கு ரெண்டே ரெண்டுதான் செல்லுபடியாகும் 1. சினிமா 2. அரசியல். ஆகையால் மாறுதலுக்கு ஒரு சினிமா சம்பந்தப்பட்ட இடத்திற்குச் செல்லலாம்.\nகமல் பல பேட்டிகளில் வருத்தப்பட்டுச் சொல்வார் : எந்தவொரு வேலைக்குப் போக வேண்டுமென்றாலும் படித்தபின்தான் செல்ல வேண்டும் என்று நம்புகிறார்கள்; அது சம்பந்தப்பட்ட படிப்பையும் படிக்கிறார்கள். ஆனால், சினிமாவிற்கு வர வேண்டுமென்றால் மட்டும் எதையும் தெரிந்துகொள்ளாமல், வெறும் படம் பார்த்ததை மட்டும் தகுதியாக கொண்டு சினிமா எடுக்க வேண்டும் என்று வந்து விடுகிறார்கள்.\nமணி ரத்னம் யாரிடமும் உதவி இயக்குனராய் வேலை செய்யவில்லை. இருந்தாலும், மணிக்கணக்கில் ப்ரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் எண்ணற்ற சினிமா நூல்களைப் படித்து அதற்குப்பின் இயக்குனராய் ஆனார்.\nஆனால், தமிழில் படிக்க விரும்புவர்களுக்கு எப்படி ப்ரிட்டிஷ் கவுன்சில் செல்ல முடியும் ஏற்கனவே, தமிழில், சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் குறைவு. இதனால், போதிய புத்தக கடைகளும் இல்லை.\nஇந்தக் குறை இப்போது தீர்ந்திருக்கிறது : வடபழனியில் Pure Cinema என்ற பேரில் புதிதாக சினிமா புத்தக கடையை அருண் என்ற இளைஞர் திறந்திருக்கிறார். தமிழகத்திலேயே சினிமாவிற்கென்று ஒரு புத்தக கடை இருப்பது இதுதான்.\nமுழுக்க முழுக்க அயல் நாட்டு சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள்தான் இங்கிருக்கும் என்று எண்ண வேண்டாம். 500க்கும் மேற��பட்ட புத்தகங்களில் சொற்பமே ஆங்கிலத்தில், மீதி அனைத்தும் தமிழில். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல் போன்ற பெரிய நடிகர்களைப் பற்றி புத்தகங்கள் இருக்கின்றன. இதுதவிர சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிகைகள், ஆவணப்பட டிவிடிகளும் இருக்கின்றன.\nஅருணின் வருத்தம் தமிழில் ஆவணப்படங்களைப் பற்றிய‌ போதிய விழிப்புணர்வு இல்லாதது. எடுக்கப்படும் சில ஆவணப்படங்களையும், அடுத்த தலைமுறையினர்காக, காப்பகத்தில் வைக்க வேண்டும் என்ற அக்கறையும் இல்லாதது.\nஇவர் படச்சுருள் என்ற சினிமா பத்திரிகையும் நடத்துகிறார். வார இறுதியில், உலக சினிமாக்களை இலவசமாக திரையிடுகிறார்.\nஅருணைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். அருண் 30 வயது இளைஞர். பெரும்பாலான இளைஞர்களைப் போலவே மென்பொருள் சம்பந்தப்பட்ட படிப்பைப் படித்தார். சிறிது காலம் அந்தத் துறையில் வேலை செய்தார்; ஆனால், மனம் முழுக்க சினிமாவில். விளைவு அருணும் அவரது நண்பர் குணாவும் தமிழ் ஸ்டுடியோ என்ற வலைதளத்தை ஆரம்பித்தனர். குறும்படம் எடுக்க விரும்புவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவது, சினிமா கருத்தரங்களை நடத்துவது, மாற்று சினிமாவைப் பற்றி பேச இயக்குனர்கள், எழுத்தாளர்களை அழைத்து வருவது என்று பல பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.\n அப்போது ஒரு நடை வடபழனி வரை சென்று உங்களுக்கான புத்தகத்தை தேடுங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ellamaethamasu.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-04-22T02:50:54Z", "digest": "sha1:65NIBJY363OSXNHLRKGP7HFOMYVEA45M", "length": 8692, "nlines": 106, "source_domain": "ellamaethamasu.blogspot.com", "title": "எல்லாமே தமாசு: சின்ன புள்ள தனமா இருக்கு", "raw_content": "\nசின்ன புள்ள தனமா இருக்கு\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில பெருமளவு முறைகேடுகள் நடந்ததா,\nமத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ., விசாரிக்கிது . ,\nஇந்த விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்,\nநீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்துருக்கு.\nஅப்போ, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ரவால்,\n\"\"இந���த ஊழல் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் ஏராளமான அளவில் இருப்பதாலும்,\nசி.பி.ஐ., விசாரணையை முடிக்க மேலும் சிறிது அவகாசம் தேவைப்படும்ன்னு சொல்லியிருக்கார்.\nஇந்த நேரத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள்,\n\"நீங்கள் (சி.பி.ஐ.,) வேண்டுமென்றே விசாரணையை மெதுவாக நடத்துகிறீர்கள்.\nசி.பி.ஐ., இதுவரை எதையும் செய்யவில்லை.\nஇது தான் அரசு செயல்படும் முறையா\nமற்ற வழக்குகளிலும் இதை போன்ற நடைமுறையைத் தான் பின்பற்றுகிறீர்களா\nஏற்கனவே ஓராண்டு முடிந்துவிட்டது' ன்னு சொல்லியிருக்காங்க\nவிசாரணையை முடிக்க கால அவகாசமாகும்.\nசி.பி.ஐ.,யின் மூத்த அதிகாரிகள் தான் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர்\n\"10 ஆண்டுகளில் விசாரணையை முடித்து விடுவீர்களா\nசின்ன புள்ள தனமா இருக்கு\nநம்ம நாட்ல எந்த ஊழல் வழக்கு உடனே முடிஞ்சுருக்கு குறைஞ்சது 20-30 வருஷம் ஆகும்ல\nஇந்தவிவரம் கூட தெரியாம எப்படி தான் இவுங்க எல்லாம் நீதிபதி ஆனாங்களோ......\nஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...\nமாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...\nஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை, அனைவருக்கும் கல்வி என்று முழங்கிய கர்ம வீரர் காமராஜ் அவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கா...\nபணபலத்தால் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாம். முறைகேடாக நடக்கும் தேர்தல்கள், ஜனநாயகம் செழிக்க உதவாது என்று...\nமதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட கைதியின் வயது, கொலை நடந்தபோது மைனர் த...\nநான் பொம்பளைங்க விஷயத்தில் கொஞ்சம் வீக்\nநான் பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளார் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி. என்ன சார் பெண் ஊழியருக்கு இவ்வளவு சலுகையா .....\nகொஞ்சம் பொறுமையோடு தான் பார்க்கனும் கொஞ்ச பேர் இந்த வீடியோ பார்திருப்பீங்க இருந்தாலும் பார்காதவுங்க பார்க்கலாம் கண்டிப்பா அவுருக்கு ஆ...\nகடலூர் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரி க்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்ததிருக்க...\nமத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், இளங்கோவன் போன்றவர்களுடன் எந்த பிரச்னையும் இல்லையாம். தங்களுக்குள் கோஷ்டி பிரச்னை இல்லை என...\nஎல்லாமே தமாசு © 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=12c49aaf5b198815eb6f6bc8731bd287", "date_download": "2018-04-22T03:09:56Z", "digest": "sha1:E54JBDWNRLRK26L3UN3YRTCTLIZ4RGWG", "length": 41039, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண���முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர���கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்ற�� . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் ���னியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்��வும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rootsredindia.blogspot.com/2009/04/blog-post_20.html", "date_download": "2018-04-22T02:48:00Z", "digest": "sha1:ZPCTTOZEHUHDH4HTFEJFMAD7BT5UJVVJ", "length": 27888, "nlines": 88, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: கொள்கை கோட்பாடற்ற கதாகாலட்சேபங்கள்", "raw_content": "திங்கள், 20 ஏப்ரல், 2009\nகாங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சி களுமே தங்களுடைய தேர்தல் பிரச்சாரத் தின்போது, நாடும் நாட்டு மக்களும் எதிர் நோக்கியுள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது, அற்ப விஷயங்கள் குறித்து கதாகாலட்சேபங்கள் செய்து வரு கின்றன. உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக, நாட்டில் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நெருக்கடி குறித்தோ, அதனால் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் அளிப்பது குறித்தோ எதுவும் கூறாமல், இவ் வாறு அற்பவிஷயங்களை முன்வைப்பது தான் தங்களுக்கு நலம் பயக்கும் என்று உண்மையிலேயே அவை கருதுகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒரு கோடிக்கும் மேலான வேலைகள் பறிபோய் விட்டன. இதன் காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் தற்கொலைகள் செய்து கொள்வதும், தங்கள் குடும்பம் உயிர்வாழ வேண்டுமென்பதற்காகத் தங்களின் உடல் உறுப்புகளை விற்பதும் தொடர்கதையாகி விட்ட நிலையில், இதைப்பற்றியெல்லாம் எதுவும் கூறாது, மக்களின் நேரடி வாழ்க்கை யில் சம்பந்தப்படாத அற்ப விஷயங்களை இக்கட்சிகள் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.\nபாஜக தன்னுடைய ‘இந்து வாக்கு வங்கியை’ ஒருமுகப்படுத்த வேண்டும் என் பதற்காக, மதவெறித் தீயை கூர்மைப்படுத்தும் வண்ணம் வெறிப் பேச்சுக்கள் மூலமாக பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது. இவ்வாறு பிலிபித்தில் பேசிய வருண் காந்தியையும், ஒரிசா மாநிலத்தில் காந்தமால் தொகுதியில் பேசிய நபரையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து அவர்களைப் பாதுகாத்திட பாஜக முனைந்துள்ளது. காந்தமால் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலக்கெடு முடிவடைந்த பின்னர், கிறிஸ்தவ சிறு பான்மையினர் தாக்குதலுக்கு இட்டுச் சென்ற அத்தகைய வெறிப் பேச்சைக் கக்கிய அவ் வேட்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்திருப்பதைப் போல மதவெறி நிகழ்ச்சிநிரலை நடைமுறைப் படுத்தும் வண்ணம் இத்தகைய வெறிப் பேச் சுக்களை விசிறிவிடத் தீர்மானித்திருக்கிறது.\nஇப்போது பாஜக-வின் சார்பில் பிரதமராக அறிவிக்கப்பட்டிருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பிரதமரும், ஒருவரை ஒருவர் மிகவும் இழிவான முறையில் வசை பாடிக்கொண்டிருக்கின்றனர். அத்வானி, மன்மோகன்சிங்கை மிகவும் பலவீனமான பிரதமர் என்று கூற, மன்மோகன் சிங், அத் வானி மத்திய அமைச்சராக இருந்த சமயத் தில் மேற்கொண்ட மோசமான நடவடிக்கை களை எடுத்துரைத்திருக்கிறார். கந்தகாரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல் பட்டது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், தான் கையறு நிலையிலிருந்ததாக அத்வானி கூறியது, கராச்சி சென்றிருந்தபோது ஜின்னா குறித்து கூறியது உட்பட இதில் அடங்கும். இதுவல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலை வரான சோனியாவும், அவரது மகன் ராகுலும் கூட பிரதமருக்கு ஆதரவாக நின்று, அத்வானி மீது வசைமாரி பொழிந்து கொண்டிருக் கின்றனர்.\nஉலகின் மாபெரும் ஜனநாயக நாடாக 75 கோடி வாக்காளர்களுடன் திகழும் இந்தியா வில் உள்ள பெரிய கட்சிகளாகச் சொல்லிக் கொள்ளும் இவைகள் நடத்திடும் கதாகாலட் சேபம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது உலகப் பொருளாதார மந்தத்தால் விண்ணை யொட்டியுள்ள வேலையில்லாத் திண்டாட்டத் தைப்பற்றிக் கிஞ்சிற்றும் இவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அனைத்து அத் தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடு மையாக உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் நாள்தோறும் சாப்பாட்டிற்கே வழி யின்றி திண்டாடும் நிலை குறித்து கொஞ்ச மாவது கவலைப்பட்டார்களா\nமக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச் சனைகள் குறித்தும் அவற்றிற்கு நிவாரணம் அளிப்பது குறித்தும் விவாதிக்கக்கூடாது என்பதில் காங்கிரசும், பாஜகவும் மிகவும் தெளிவாக இருக்கின்றன. எனவேதான், மக் களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது மட் டும் கவனம் செலுத்திடும் வகையில், தங்க ளுக்கு ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண் டாட்டத்திலிருந்து விடிவும், நல்லதோர் வாழ்க்கையும் தரக்கூடிய விதத்தில் அதற் காகப் போராடும் ஓர் அரசியல் மாற்று தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.\nஇந்தப் பின்னணியில்தான், பிரதமர் மன் மோகன்சிங், கேரளாவில் தேர்தல் பிரச்சாரப் பயணம் செய்கையில், கம்யூனிஸ்ட்டுகள் மீது வசைமாரி பொழிந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் டுகள் எப்போதுமே வரலாற்றில் தவறான பக் கத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும் இடதுசாரிக் கட்சிகள் முன் வைத்துள்ள கேள்விகள் எதற்கும் அவர் பதிலளிக்காமல் இவ்வாறு விலகிச் சென்றிருக்கிறார். 1942 வெள்ளையனே வெளி யேறு இயக்கத்தின்போது கம்யூனிஸ்ட்டுகள் சுதந்திரத்திற்கு எதிராக நின்றார்கள் என்று கடும் பிற்போக்கான கம்யூனிச எதிர்ப்புப் பிரச் சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். வெள்ளை யனே வெளியேறு இயக்கத்தின்போது கம்யூ னிஸ்ட்டுகளின் ‘பங்கு’ எவ்வாறானதாக இருந்தது என்பது குறித்து 1992 ஆகஸ்ட் 9 அன்று, நாடு தன்னுடைய 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிய தருணத் தில், அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா இந்திய நாடாளுமன்றத் தின் நள்ளிரவு அமர்வின்போது ஆற்றிய உரையைக் கூறினாலே போதுமானது. அப் போது அவர், கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகம தாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஆலை களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களை அடுத்து, அரசின் செயலாளர், 1942 செப்டம்பர் 5 அன்று லண்டனுக்கு ஓர் அறிக்கை அனுப் பினார். அதில் அவர், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பலரின் நடவடிக்கை களிலிருந்து இவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்கள் என்பது தெளிவாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதைவிட வேறேதேனும் சான்று வேண் டுமா, என்ன சுதந்திர இந்தியாவில் தேர்ந் தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரே, இந்திய நாடாளுமன்றத்தில், அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்ட விழாவில் பேசியபோது, ‘கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் “பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களாக” இருந்திருக் கிறார்கள்’ என்று கூறி பதிவாகியிருப்பதை விட வேறென்ன சான்று தேவை\nஆயினும், பிரதமர் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜகவுடன் இணைந்து கொண்டு, அதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, ஆர்எஸ்எஸ்சின் பங்கு குறித்து (பாஜக இதன் அரசியல் அங்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று) எதுவும் கூறாமல் வாய்மூடி மவுனம் சாதிக்கிறார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, பம்பாய் உள் துறை, குறிப்பிட்டிருந்ததாவது: “ஆர்எஸ்எஸ் அமைப்பானது, 1942 ஆகஸ்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து வாய்திறந்து எதுவுமே கூறவில்லை. பிரிட் டிஷ் ஆட்சியாளர்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது முழுமையாக செயல்பட்டது.” இது தொடர்பாக நானாஜி தேஷ்முக் கூட ஒரு தடவை, ‘‘ஏன், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ஓர் அமைப்பு என்ற முறையில், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்று வினா எழுப்பினார்.\nமக்களின் துன்ப துயரங்களுக்கு நிவா ரணம் அளிப்பது குறித்து எதுவுமே கூறாது, வாக்களிக்கக்கோரும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அரசியல் நிலை குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மக்க ளின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது ஒதுங்கியிருக்கும் இவ்விரு கட்சிகளும், எப்படியாவது ஆட்சியைப் பிடிப் பதற்கு, பணபலத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மக்கள் மத்தியில் இவர்கள் முன்வைத்திருக் கும் கேள்வி, யாருடைய கொள்கை சிறந்த கொள்கை என்பதல்ல. மாறாக, யார் அதிக அளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியும் என்பதுதான். சமீபத்தில் கர்நாடகா வில் இரு வாகனங்களில் இருந்த சாக்குப் பைகளில் சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது இதிலிருந்து எந்த அளவிற்கு, இந்த அரசியல் கட்சிகள், அரசியல் தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக் கின்றன என்பதைக் காட்டுகின்றன. இதில், மேலும் கொடுமை என்னவெனில், இந்தப் பணத்திற்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை என்பதும், இது எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்பதை எவரும் கூறாததுமாகும்.\nஇத்தகைய சூழ்நிலைமையில், இத்த கைய கேடுகெட்ட அரசியல் கட்சிகளின் வலைகளுக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டை யும் நாட்டு மக்களையும் வலுப்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகளை முன் வைத்திடுவோருக்கு தங்கள் ஆதரவினை அளித்திட வேண்டும். இதுநாள்வரை காங்கி ரசுடனும், பாஜகவுடனும் ஒட்டிக்கொண்டி ருந்த பல கட்சிகள் அவற்றைக் கழற்றிவிட்டு விட்டு- இத்தகைய மாற்று அரசியல் கொள் கையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய மாற்றால்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை களிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். எனவேதான், நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மா���்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை மக்கள், உத்தரவாதப்படுத்திட வேண்டும்.\nஇடுகையிட்டது விடுதலை நேரம் முற்பகல் 6:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிபிஎம், தேர்தல் 2009, மூன்றாவது மாற்று அணி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nதலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்\n2ஜி ஊழல் ‘ராசாவுக்கு கிடைத்தது ரூ.7 ஆயிரம் கோடி’ சாதிக் பாட்சாக்கு ரூ.1000 கோடி\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nதலித் பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க மறுக்கும் தீண்டாமை புதுவையில் ஆவேச போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொ���்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2011/12/blog-post_14.html", "date_download": "2018-04-22T02:57:34Z", "digest": "sha1:WX5SIBANVRWBBN7BOJGGOZG5STHQ7TTW", "length": 22429, "nlines": 203, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்?", "raw_content": "\nஅமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்\nஒரு பரவலான கருத்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது அது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுளின் மீது போர்தொடுப்பது எண்ணெய் வளத்திற்க்காகத்தான் என்பதாகும் .\nஆனால் உண்மை அப்படி அல்ல . வரலாறு அதை வேறு விதமாக நமக்கு கூறுகிறது . எண்ணெய் வளம் மட்டுமே காரணம் என்றால் சிலுவை போர்களே தேவைப்பட்டு இருக்காது .\nஉண்மை என்னவென்றால் எண்ணெய் வளங்களை அவர்கள் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான போர்களை முன்னெடுத்து செல்வதற்கு அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைக்கிறது .\nபின்னர் ஏன்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளின் மீது தொடர் போரை நிகழ்த்துகிறார்கள் \nசோசலிசம் என்னும் பொதுவுடைமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றது . ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி.பி 1917 ஆம் ஆண்டு அதன் அரசு அமைக்கப்பட்டபோது சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது .\nஇந்த அரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்றழைக்கப்பட்டது .\nசோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது . சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றதும் மக்கள் பொது உடமை சித்தாந்தங்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர் .\nஇதன் விளைவாக முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும் முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இல்லை என ஆயிற்று . முதலாளித்துவ சித்தாந்தத்தின் தலைவனாக அமெரிக்க இருக்கிறது .\nஅது ஒவ்வொரு நாட்டிலும் தனது கொள்கைகளை திணிக்கிறது . அல்லது சில சாதிகளின் மூலம் அரங்கேற்றுகிறது .\nசோஷலிச கொள்கைகளில் வாழ்ந்த மக்கள் அது வீழ்ச்சியுற்றதும் அதனை முற்றிலுமாக கைவிட்டு வேறு பாதைக்கு திரும்பினர் . ஆனால் முஸ்லிம் நாடுகளில் கிலாபத்துக்கு கீழ் வாழ்ந்த முஸ்லிம்கள் கிலாபத் வீழ்ச்சியுற்றாலும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இன்னும் தொடர்து கொண்டுதான் இருக்கிறார்கள் .\nமுதலாளித்துவ கோட்பாட்டை உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவு எதிர்ப்புகள் காணப்படவில்லை . ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாட்டை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அதன் வழி நடக்கும் கனடா ,ஆஸ்த்ரேலியா , நியுசிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசை நாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட நாடுகள், பொது உடமை கோட்பாட்டை துறந்துவிட்டு முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கையாக மாற்றிகொண்ட நாடுகளும் அடங்கும் . இந்தநாடுகள் முதலாளித்துவ கோட்பாட்டை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுகொண்டார்கள் . மேலும் லத்தீன் அமெரிக்கா தூரக்கிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்கு எந்த வித சித்தாந்தமும் கிடையாது . முதலாளித்துவ கோட்பாட்டிற்கு அங்கு எந்த எதிர்ப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை .\nஆகவே சித்தாந்தே ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்றுகொள்ளாத நாடுகளாக உள்ளன .இந்த சமூகம் தன் வசம் இஸ்லாம் என்ற உயரிய சித்தாந்தத்தை வைத்திருக்கிறது .\nநாடோடி கூடங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்று கொண்டிருந்த அரபு இன மக்களை இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும் , தனித்தன்மை உடைய சமூகமாகவும் , உலகிற்கு சத்திய ஒளியை எடுத்துசென்றவர்களாகவும் உருவாக்கியதை என்பதை முதலாளித்துவ வாதிகள் நன்கு அறிவார்கள் . அந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம் பலநூற்றாண்டுகள் கடந்து நின்றது . அவர்களது ஆட்சிகால்த்திலதான் நீதியும் நேர்மையும் , பாதுகாப்பும் நல்ல பண்புகளும் செழித்து வளர்ந்தது .\nஎனவே முஸ்லிம் சமூகம் மறுமலர்ச்சி பெற்று இந்த உலகில் மீண்டும் தலைமைத்துவம் பெற்றுவிடும் என அஞ்சியே முதலாளித்துவ வாதிகள் முஸ்லிம் நாடுகளை குறி வைத்து இயங்கி கொண்டு இருக்கிறார்கள் .\nமேலும் முஸ்லிம்களின் மீது காபிர்கள் ஆதிக்���ம் செலுத்துவதை இஸ்லாம் தடுக்கிறது\n\" அல்லாஹ் காபிர்கள் விசுவாசிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டான் . (4 :141 )\nஎனவே முஸ்லிம்களை முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்க செய்ய வேண்டும் எனும் நோக்கத்திலேயே அவர்கள் முஸ்லிம் நாடுகளை குறிவைத்து தாக்குகிறார்கள் .\nஉம்மத்தின் பிளவும் காலனித்துவ சக்திகளின் ஆதிக்கமு...\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து....\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து....\n‘பயங்கரவாதம்’ – அமெரிக்கா விரிக்கும் அகில வலை\nகுப்ரின் மீது எழும் தனிமனிதனதும் சமூகங்களினதும் வர...\nபலஸ்தீனர்களை கொன்று உடல் உறுப்புக்ளை திருடும் யூத ...\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்-பகுதி 2\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் பகுதி - 1(மீ...\nஅமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்\nஹிஜ்ரா காலண்டர் பின்பற்றுவதற்கு உகந்ததா \nஇஸ்ரேலுக்கு எதிரான துருக்கியின் பிரகடனம்-இஸ்ரேலின்...\nசாமியை துரத்தி அடித்த ஹார்வர்ட் பல்கலைகழகம்\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்...\nஅத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்...\nஅணு மின் நிலையத்தை எதிர்த்து பிரான்சில் போராட்டம்\nஉலகின் மத்திய வங்கிகள் ஒரு யூத குடும்பம் வசம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்���ொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=12894", "date_download": "2018-04-22T02:59:05Z", "digest": "sha1:L7RJWU23DPD3IOJIRT5CHAX4VDCSILOY", "length": 8205, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "டென்மார்க் ஓபன் பேட்மிண", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை யமாகுச்சிடம் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வ���ளியேறினார்.\nடென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், ஜப்பான் வீராங்கனை யமாகுச்சும் மோதினர்.\nமின்சாரம் தடைபட்டதால் ஆட்டம் சற்று பாதிக்கப்பட்டது. அதன்பின் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமாகுச் முதல் செட்டை 21-10 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.\nஅதன்பின்னர் நடந்த இரண்டாவது செட்டிலும் ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி 21-13 என்ற புள்ளி கணக்கில் வென்றார். இறுதியில், யமாகுச் 21-10, 21-13 என்ற நேர் செட்களில் சாய்னா நேவாலை வென்றார். இவர்களது ஆட்டம் சுமார் அரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து சாய்னா நேவால் வெளியேறினார்.\nஇந்த தோல்வி குறித்து சாய்னா நேவால் கூறுகையில், ஜப்பானின் யமாகுச் சிறந்த வீரர். இன்றைய தினம் எனது ஆட்டம் மிக மோசமாக அமைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரு��் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14676", "date_download": "2018-04-22T02:59:10Z", "digest": "sha1:UJT5PJGUOMB3ND34DQVP3KF3CTAZJVJ2", "length": 8113, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "அமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்�", "raw_content": "\nஅமெரிக்கா: ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி சாம்பியன்\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் நாக்ஸ்வில் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி தட்டிச்சென்றது.ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில் நடைபெற்று வருகிறது.\nஇத்தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி, இரண்டாம் நிலை ஜோடியான அமெரிக்காவின் ஜேம்ஸ் செர்ரேடானி - ஆஸ்திரேலியாவின் ஜான்-பாட்ரிக் ஸ்மித் ஜோடியை எதிர்கொண்டது.\nஇப்போட்டியின் முதல் செட்டை 7-6 என இந்திய ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி இரண்டாவது செட்டையும் 7-6 என கைப்பற்றியது. இதன்மூலம் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.\nஇத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் டென்னிஸ் குட்லா - கனடாவின் பிலிப் பெலிவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில், பெலிவோ 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈ��த்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-22T02:44:36Z", "digest": "sha1:FXWQRSXZHB6OVKG6MI3YK5FDAZE35L5A", "length": 7082, "nlines": 175, "source_domain": "tamilbeautytips.net", "title": "சினிமா ஸ்பெஷல் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகருவளையம் வராமல் தடுப்பது எப்படி\nசமுத்திரக்கனி ஜுலியிடம் வைத்த கோரிக்கை\nமெர்சல் கதை லீக் ஆனது, இது தான் கதையா\nஉங்க முகம் ஜொலிக்க – எந்த மேக்கப்பும் தேவையில்ல\nஉணவு சாப்பிட்ட பின் காபி குடிப்பது நல்லதல்ல\nதினம் இதை குடிச்சா கண்ணாடியே போட வேண்டாம் Tamil health tips\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை முழுமையாக கரைத்துவிடும் அற்புத மூலிகை\nஉங்களை இளமையாக மாற்றும் சூப்பர் பேஸ் மாஸ்குகள்\nஉங்கள் இரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா… கட்டை விரல் போதும்\nபளபளபான முகத்துக்கு எளிமையான டிப்ஸ் | Super Tips for Beauty\nதண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு\nஹாட் அரோமா ஆயில் மெனிக்யூர் வீட்டிலேயே செய்வது எப்படி\nமோசமான பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு\nஉடல் ஊளை சதை குறைக்கும் கொள்ளுப்பால்\nநடிகர் கிங்காங் மனைவி யார் தெரியுமா \nநடிக்கும் ஜுலியை பற்றி புட்டுபுட்டு வைக்கும் ஆர்த்தி\nபிக்பாஸ் வீட்டில் இன்று நடந்த ஓவியா-ஜுலி சண்டை – ரசிகர்கள் ஷாக்\nஅநியாயமாக செத்துப் போன அனிதாவின் வாக்கு மூலம் NEET EXAM FAIL\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்திய கமல்\nவிஜய் டிவி அதிர்ச்சி ஓவியா முதலிடம் Google அறிவிப்பு ,Bigg Boss oviya\nBreaking – ஓவியாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஆரவ் \nEliminate ஆன காஜல். கடுப்பான மக்கள். ஏன் தெரியுமா \nநடிகர் விஜய்யின் “சீக்ரெட் காதலி” யார் தெரியுமா\nஜூலி வந்த ரகசியத்தை உளறிய ஆர்த்தி | Bigg Boss Tamil Today\nBigg Boss -ல் இருந்து வெளியே வந்த காஜல் \nஆர்த்தி, ஜூலியை தொடர்ந்து கஞ்சா கருப்பு பிக்பாஸ்க்கு மீண்டும் வருகிறாரா\nவிஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு BiggBoss சினேகன் எழுதிய ஹிட் பாடல்கள் ஓர் பார்வை\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25336", "date_download": "2018-04-22T02:50:47Z", "digest": "sha1:PDADGEINHALUQOIYG5WR73LXWOKQOAAI", "length": 6863, "nlines": 146, "source_domain": "www.maraivu.com", "title": "திரு வைரவன் கதிரவேலு – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு வைரவன் கதிரவேலு – மரண அறிவித்தல்\nதிரு வைரவன் கதிரவேலு – மரண அறிவித்தல்\n9 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 6,037\nதிரு வைரவன் கதிரவேலு – மரண அறிவித்தல்\nபிறப்பு : 28 நவம்பர் 1938 — இறப்பு : 14 யூலை 2017\nயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் கதிரவேலு அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வைரவன், இலக்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்லன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபாக்கியம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nபூங்கொடி(ஆசிரியை- லண்டன்), பவானி(சிரேஷ்ட விரிவுரையாளர்- ஸ்ரீபாத கல்லூரி பத்தனை), இளங்கோ(Vetarny Doctor- அவுஸ்திரேலியா), உதயஸ்ரீ(நில அளவையாளர்- திருகோணமலை), முகுந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற செல்லத்துரை, கோபாலன், மற்றும் குணபாலன்(ஓய்வுபெற்ற தாதியர்- தெல்லிப்பளை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசூசைப்பிள்ளை(Contractor- லண்டன்), லோகேஸ்வரன்(Dean- ஸ்ரீபாத கல்லூரி பத்தனை), மேனகா(Vetarny Doctor- திருகோணமலை), சுபிதா(ஆசிரியை), கிருஜா(ஆசிரியை- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்ற தங்கராசா- புவனேஸ்வரி, தெய்வேந்திரம் தேவி மனோகரி(ஆசிரியர்- ஜெர்மனி), மகேந்திரன்(ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். மத்திய கல்லூரி), லதா(ஆசிரியர் – யாழ் சுண்டுக்குழி மகளீர் மகாவித்தியாலயம் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுமங்கலி, கீதன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,\nசிரன், திரிஸ்கா, டிலக்சன், பிரனீசன், யுக்‌ஷினி, பில்ரன், சன்ரன், நின்ரன், மிதுஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉதய ஸ்ரீ(மகன்) — இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/04/16104454/1157206/Nanjil-Sampath-says-Rahul-Gandhi-will-became-prime.vpf", "date_download": "2018-04-22T02:33:19Z", "digest": "sha1:HY7QRU6UE4RL2FP4NDUUBW5SRWNRDVZ4", "length": 7132, "nlines": 69, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nராகுல்காந்தி விரைவில் பிரதமர் ஆவார்- நாஞ்சில் சம்பத்\nபதிவு: ஏப்ரல் 16, 2018 10:44 காலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராகும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாஞ்சில் சம்பத் கூறினார். #RahulGandhi #NanjilSampath\nவாலாஜா காந்தி சதுக்கத்தில் இலக்கிய விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். காந்தியத்தை புரிய வைத்த ராகுல்காந்தி என்ற தலைப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றதும் எனது தந்தை ராஜீவ்காந்தியை கொன்றவர்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறியதை கேட்டு நான் அகம் மகிழ்ந்தேன்.\n26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டு கிடக்கும் 7 பேர் விடுதலை ஆவார்கள் என நினைத்து பெரு மகிழ்ச்சியடைந்தேன்.\nகாந்திய வழியில் ராகுல்காந்தி என நான் எனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். உலக நாடுகளில் 70 நாடுகள் மரணத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இங்கிலாந்து நாட்டின் சட்ட திட்டங்களை நம்நாடு பின்பற்றுகிறது.\nஅப்படியிருக்க இங்கிலாந்தில் மரணத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்.\nதந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என ராகுல் காந்தி கூறும்போது, அவர் மகாத்மா காந்தி நிலைக்கு உயர்ந்து விட்டார் என நான் கருதுகிறேன். ராஜீவ்காந்தி இ��ம் வயதில் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார். அவரைப் போலவே ராகுல் காந்தியும் இந்தியாவின் பிரதமராகும் காலம் வெகு தொலைவில் இல்லை.\nஇவ்வாறு அவர் பேசினார். #NanjilSampath\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nபா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம்- கனிமொழி\nதிருத்தணியில் ரூ. 70 லட்சம் செலவில் திருமண மண்டபம் - எடப்பாடி பழனிசாமி திறந்து...\nஎஸ்வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்\nபாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்- மத்திய மந்திரி...\nதமிழகத்தில் ஆளுனரும் சரியில்லை, அரசாங்கமும் சரியில்லை - தினகரன்\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2013/09/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-04-22T03:05:57Z", "digest": "sha1:UNCD3GOBO3PBMZYJNT7GCLAXUQJMWYPD", "length": 64669, "nlines": 818, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.\nதமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவுBy dn, மதுரைFirst Published : 26 September 2013 02:50 AM ISTமுதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மறுதேர்வு நடத்துவது தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். மொத்தம் உள்ள 150 கேள்விகளில், பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் புதன்கிழமை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், புதன்கிழமை விசாரணையின்போது மறுதேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.தேர்வு நடத்தப்பட்ட 150 கேள்விகளில், பிழையாக உள்ள 40 கேள்விகளை நீக்கிவிட்டு110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிழையான 40 கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்திருப்பவரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.மாற்று கேள்வித்தாள் தயாராக உள்ளது; அதை அச்சிடுவதற்கு 4 வாரங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் நிலையில், கேள்வித்தாள் அச்சிடுவது, தேர்வு நாள் குறித்து அறிவிப்பு வெளியிடுவது மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், ஏற்கெனவே நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்போதைய சூழலில் 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது என்றாலும், உடனடியாகச் செய்துவிட முடியாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.ஆகவே, மேற்குறிப்பிட்ட தகவல்களைக் கூறி, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.\nதமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி மறு தேர்வு நடத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவுமதுரை: மதுரை கே.புதூரை சேர்ந்த விஜயலெட்சுமி, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில், பி பிரிவு கேள்வித்தாளில் பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெயகுமரன் ஆஜராகினர். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் தங்கமாரி, அறிவொளி ஆஜராகினர். அவர்களிடம், தேர்வுக்கு முதல் நாள் கேள்வித்தாள் வெளியானால், தேர்வு அன்று வழங்குவதற்கு மாற்று கேள்வித்தாள் தயாராக வைத்து இருப்பீர்கள். அதேப்போல் இந்த கேள்வித்தாளுக்கு மாற்று கேள்வித்தாள் வைத்துள்ளீர் களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், மாற்று கேள்வித்தாள் உள்ளது என இருவரும் பதிலளித்தனர்.பின்னர், பொதுவாக ஒரு கேள்வித்தாள் அச்சடிக்க எவ்வளவு நாள் ஆகும். தேர்வு தாளை திருத்துவதற்கு எவ்வளவு நாளாகும் என நீதிபதி கேட்டார். அதற்கு கேள்வித்தாள் அச்சடிக்க நான்கு வாரமும், திருத்துவதற்கு 3 வாரமும் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்படியெனில், ஏற்கனவே கூறியபடி 150 கேள்விகளில் 40 கேள்விகளை நீக்கி, 110 மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக கருத, கம்ப்யூட்டரில் மாற்றம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் புதிய கேள்வித்தாளை தயாரித்து விட முடியும்.மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என கோர்ட் நினைக்கிறது. ஏற்கனவே, ஹால்டிக்கெட் வழங்கியிருப்பீர்கள், கிடைக்காதவர்களுக்கு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். கேள்வித்தாள் மட்டுமே தயாரிக்க வேண்டும். இது தொடர்பாக அரசிடம் மீண்டும் கேட்டு, மாற்றுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அடுத்த விசாரணை நடத்துவது தொடர்பாக செப். 30க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nகொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது-தமிழக அரசுஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில்தெரிவித்துள்���து.வழக்குரைஞர் பழனிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இது தொடர்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிக்கையில், ஏற்கனவே மாநில அரசுகள் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று தெரிவித்துள்ளது.ஆதலால் தமிழக அரசு இந்த முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்\" என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் நீதிபதி சத்திய நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார்.அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால்தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது. எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதி தேர்வில் மதிப்பெண் வழங்க தேவையில்லை\" என்று கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து வழக்கு விசாரணையை அக்டோர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-Iஐ, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார்2 லட்சத்து 68 ஆயிரம்பேர் எழுதினர்.அதேபோல், 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-IIஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இரண்டு தேர்வுக்களுக்குமான ‘கீ ஆன்சரை’ கடந்தமாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், டி.ஆர்.பி. வெளியிட்ட ‘கீ ஆன்சரில்’ ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும், சில கேள்விகளில் குளறுபடிகள்இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும், தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும், புதிய கீ ஆன்சர் வெளியிடும்போது, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது.ஆனால், தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன், அக்டோபர் முதல்வாரத்தில், தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.\nTodays conversation in Madurai HC reg PG Tamil writ:முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை புதூர் விஜயலட்சுமி எனும் மனுதாரரால் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை செப். 25ம்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,இவ் வழ��்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறி மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டதுஇவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10 வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது.இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார். அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்துவழக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.நாளை (அக் 1)இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்.thanks to: http://www.thamaraithamil.blogspot.in/\nஇவ்வழக்கு நேற்று திங்கள்கிழமை 30தேதி விசாரணை செய்யப்பட்டது. வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார். அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்துவழக்கு மீண்டும் ஒத்திவைத்தார். இதன் இறுதி உத்தரவு ( அக் 1) பிறப்பிக்கப்படும் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.தீர்ப்பின் முழுவிவரம் மாலையில்தான் தெரியவரும் .மாலைக்குள் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து பட்டதாரிகளும் நீதிமன்றத்தின் உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத��திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்து\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-04-22T02:46:30Z", "digest": "sha1:CGU66NXL54UVLLGB73IDKVYLDVZHXSEZ", "length": 7772, "nlines": 160, "source_domain": "sathyanandhan.com", "title": "அமெரிக்கப் பயணக் கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: அமெரிக்கப் பயணக் கட்டுரை\nPosted on April 1, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா- Yosimite National Park கலிபோர்னியாவின் மிகவும் பரந்தது. ஒரு வாரம் தேவைப்படும் அது முழுவதையும் ஒருவர் பார்த்து ரசிக்க. நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள் , நீரோடைகள் மற்றும் பனி உறை மலைப்பகுதிகள் யாவும் உடையது. சைக்கிளையும் தமது வாகனத்தில் எடுத்து வந்து சுற்றிப் பார்க்கலாம். அல்லது இலவசமாக அந்தப் பூங்கா முழுவதும் சுற்றும் பேருந்தைப் பயன்படுத்தலாம். … Continue reading →\nPosted on March 27, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nBART-கலிபோர்னியாவின் மெட்ரோ BART (Bay Area Rapid Transit) நாம் சென்னை மற்றும் பல பெரு நகரங்களில் காணும் மெட்ரோ. அது சான் பிரான்ஸிஸ்கோ நகரின் உட்பகுதிகளில் பல இடங்களில் உள்ள அலுவலகங்களில் பணி புரிவோருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் , சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் உதவிகரமானது. கால் டிரெயினுக்கும் BARTக்கும் உள்ள பெரிய வேறுபாடு. கால் டிரெயின் … Continue reading →\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged அமெரிக்கப் பயணக் கட்டுரை, அமெரிக்கா, கலிபோர்னியா, சான்பிரான்ஸிஸ்கோ, பார்ட் ரயில்\t| Leave a comment\nPosted on March 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா- Caltrain Caltrain என்பது கலிபோர்னியாவின் மிக முக்கியமான போக்குவரத்து சாதனம். Car Poool என்னும் முறையில் ஒருவர் தனியாகக் காரில் போவது என்னும் முறையில் காலை 5-9 மணி மற்றும் மாலை 3-7 மணி இந்த நேரங்களில் தடை செய்யப் பட்டது. எனவே Caltrain அல்லது BART (Bay Area Rapid Transit) இவற்றையே … Continue reading →\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged அமெரிக்கப் பயணக் கட்டுரை, கலிபோர்னியா, கால் டிரேயின், சன்னிவேல், சான் பிரான்ஸிஸ்கோ\t| Leave a comment\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2\nஉலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங���கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/not-happy-with-your-perks-look-a-job-these-cool-companies-006124.html", "date_download": "2018-04-22T03:05:24Z", "digest": "sha1:RWF2MBOI7XLKKSDJNUXFG5OORSVGN256", "length": 15887, "nlines": 156, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சம்பளத்தை விடுங்க.. உங்க நிறுவனத்தில இந்த சலுகை எல்லாம் இருக்கா..? | Not happy with your perks? Look for a job in these cool companies - Tamil Goodreturns", "raw_content": "\n» சம்பளத்தை விடுங்க.. உங்க நிறுவனத்தில இந்த சலுகை எல்லாம் இருக்கா..\nசம்பளத்தை விடுங்க.. உங்க நிறுவனத்தில இந்த சலுகை எல்லாம் இருக்கா..\nநீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வாங்கும் சம்பளம் மற்றும் சலுகைகளில் திருப்தி இல்லையா இந்த நிறுவனங்களை முயற்சித்துப் பாருங்களேன்.\nகடன் தொல்லைகளில் இருந்து தப்பிக்க நல்ல சம்பளம் மட்டும் அல்லாமல் இந்த நிறுவனங்கள் அதிரடியான பல சலுகைகள் அளிக்கின்றன.\nஅப்படி என்ன சலுகைகள் என்பதுதானே உங்க கேள்வி.\nநெட்ஃபிக்ஸ் நிறுவனம் தாயிக்காக மகப்பேறு விடுப்பு, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள தந்தைகளுக்கு விடுப்பு என ஒரு வருடமும், பகுதி நேரம் அல்லது முழு நேரம் வேலை பார்க்கும் சலுகைகள் போன்றவற்றை அளிக்கிறது.\nகூகுள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் இறந்துவிட்டால் அவர்களது மனைவி அல்லது குடும்பத்திற்கு பணியாளரின் சம்பள தொகையில் 50 சதவீதத்தை 10 வருடத்திற்கு வாழ்வை எந்த ஒரு நிதி பிரச்சனையும் இல்லாமல் நடத்துவதற்காக அளிக்கிறது.\nவால்ட் டிஸ்னிப் நிறுவனம் ஊழியர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நண்பர்கள், குடும்ப என அனைவருடனும் டிஸ்னிப் பார்க் செல்ல இலவச அனுமதி, உணவு விடுதிகள் மற்றும் கடைகளில் தள்ளுபடி விலை பொருட்கள் போன்றவற்றை வழங்குகிறது.\nபிடபள்யூசி(PwC) நிறுவனம் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மாணவர் கடனைத் திருப்பி செலுத்த 1,200 டாலர்கள் வரை அளிக்கிறது.\nLGBTQ உரிமைகள் மற்றும் பன்முகத்தன்மையின் ஒருபகுதியாக பணியாளர் ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாற விரும்பினால், பாலினம் பார்க்காமல் அவர்களை அக்சன்சர் பரிசீலிக்கும்.\nஊழியர்களுக்குப் புதிதாக குழந்தை பிறக்கும் போது பேபி கேஷ் என்ற பெயரில் 4,000 டாலர்களைப் பெற்றோருக்கு அளிக்கிறது.\nகழுத்தை நெரிக்கும் அளவிற்கு 'கடன்'.. பொருளாதாரத்தில் ஊசலாடும் 10 நாடுகள்..\nவாரிசு கைகளுக்கு மாறும் சாம்ராஜியம்..\nஐடி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nசாட்டைக்கு பயந்து சொத்துக்களை விற்கும் வர்த்தக சாம்ராஜியங்கள்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலகின் மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க இவர் ஒருவர் போதும்..\nமுக்கிய அறிவிப்பு.. இ-ஆதார் கார்டு கடவுச்சொல் முறையில் புதிய மாற்றம்..\nஆனந்த் மஹிந்திராவின் அடுத்த டிவிட்.. யார் இந்த ‘ஷூ’ மருத்துவர் இவர் ஐஐஎம்-ல் இருக்க வேண்டியவர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/16/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2018-04-22T03:04:45Z", "digest": "sha1:4ZXTX4MQT5FP5JCRN5IDMBAZQ5Z6DFXX", "length": 11905, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மீண்டும் அவர்கள் ஒரு தேவனின் வருகைக்காக காத்திருந்தார்கள் – மாதவராஜ்", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»மீண்டும் அவர்கள் ஒரு தேவனின் வருகைக்காக காத்திருந்தார்கள் – மாதவராஜ்\nமீண்டும் அவர்கள் ஒரு தேவனின் வருகைக்காக காத்திருந்தார்கள் – மாதவராஜ்\n“இதோ நம்மையெல்லாம் உய்விக்க வந்தவன்” ஒருவனை சிலர் அழைத்து வந்தார்கள். கைகளில் இரத்தம் சொட்ட சொட்ட அவன் நின்று கொண்டிருந்தான்.\n“ஒன்றுமில்லை. இப்போதுதான் ஒரு தாய்க்கு பிரசவம் பார்த்து வருகிறேன்” என்றான்.\n“கைகளைப் பார்க்காதீர்கள். 56 இஞ்ச் மார்பு உள்ளவனால்தான் உங்கள் வாழ்வை வளமாக்க முடியும். எனக்கு 56 இஞ்ச் மார்பு இருக்கிறது” என்றான்.\nஅவர்கள் ஆர்ப்பரித்தார்கள். அவனைத் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.\nநாட்கள் எல்லாம் சோதனைகளாகவே வந்தன. எந்த நல்லதும் நடக்கவில்லை. முன்பிருந்ததை விட வாழ்க்கை மோசமானது.\nஅவர்களோ தரையில் புழுவாய்த் துடித்துக் கொண்டு இருந்தார்கள். தேவன் வானத்தில் பறந்து கொண்டிருந்தான்.\nஅம்பு விடுகிறேன் பேர்வழி என வில்லை ஒடித்த பிறகுதான் அவன் ஒன்றுக்கும் ஆகாதவன் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவனைப் பிடித்து மார்பை அளந்தார்கள். 56 இஞ்ச்தான் இருந்தது.\n“அவன் பொய் சொல்லி விட்டான். நமக்கு நல்லது செய்பவனுக்கு 56 இஞ்ச் மார்பு இருக்க முடியாது.” என்று அவர்கள் கத்தினார்கள்.\n“அப்படியானால் எத்தனை இஞ்ச் மார்பு இருக்க வேண்டும்\n“அவனை எங்கு போய்த் தேடுவது\nஅவர்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தார்கள்.\nஎத்தனை இஞ்ச் மார்பு இருந்தாலும் அதற்குள் துடிக்கும் ஒரு இதயம் இருக்க வேண்டும் என யாரும் இன்னும் யோசிக்கவில்லை.\nPrevious Articleராமர் பாலம் இடிக்கப்படாதாம்- மத்திய அரசு\nNext Article குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட ���ிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ajith-film-vattal-nagaraj-angry/", "date_download": "2018-04-22T03:13:06Z", "digest": "sha1:3KP5DRFBYCIU3NC5LSWP3TQABNVEBDC4", "length": 10692, "nlines": 145, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத்திற்கு எதிராக கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் குமுறல்! ஒருவாரம் கெடு? - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத்திற்கு எதிராக கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் குமுறல்\nஅஜீத்திற்கு எதிராக கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் குமுறல்\nமனுஷனுக்கு வெறி வந்தா அப்படி வரணும் இல்லேன்னா நாலு புரோட்டாவ புட்டு தின்னுட்டு செவனேன்னு இருக்கணும் என்று கட்சிக்காரர்களே அசந்து போகிற அளவுக்கு அழிச்சாட்டியம் பண்ணுவது கன்னட வெறியர்களின் ட்யூட்டி இல்லேன்னா நாலு புரோட்டாவ புட்டு தின்னுட்டு செவனேன்னு இருக்கணும் என்று கட்சிக்காரர்களே அசந்து போகிற அளவுக்கு அழிச்சாட்டியம் பண்ணுவது கன்னட வெறியர்களின் ட்யூட்டி குரங்கு கையில சிரங்கு புடிச்ச மாதிரி, அவங்களுக்கு ஒரு விஷயம் சிக்குச்சுன்னா சும்மாவா இருப்பாங்க குரங்கு கையில சிரங்கு புடிச்ச மாதிரி, அவங்களுக்கு ஒரு விஷயம் சிக்குச்சுன்னா சும்மாவா இருப்பாங்க ஒட்டுமொத்த கன்னட படவுலகமும், கவனிக்கிறேன்டா உங்களை என்று கிளம்பிவிட்டது.\nஇவ்வளவு களேபரத்திற்கும் காரணம் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ கன்னட டப்பிங் படம்தான் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ என்ற பெயரில் இப்படத்தை கன்னடத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். கன்னட படம் ஓடும் தியேட்டர்களில் ஒரு தமிழ் ஹீரோ படமா ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ என்ற பெயரில் இப்படத்தை கன்னடத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். கன்னட படம் ஓடும் தியேட்டர்களில் ஒரு தமிழ் ஹீரோ படமா என்று கொதித்தெழுந்த நடிகர்கள், “அந்த படத்தை உடனே தூக்கு” என்று தியேட்டர்களை மிரட்டி வருகிறார்கள்.\nஒரு படி மேலே போன கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ், “இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழ் படங்கள் நம்ம லாங்குவேஜ் டப்பிங் ஆகி உள்ள வர்ற விவகாரத்திற்கு முடிவு கட்றேன். இல்லேன்னா அஜீத் படம் ஓடும் தியேட்டரை கொளுத்துறேன்” என்று மிரட்டியிருக்கிறார்.\nஎல்லா தகவல்களும் அஜீத்தின் காதுக்கு உடனே போனதாம் நடித்துக் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்று வம்பு தும்புக்கு ப���காத அஜீத், மவுனமாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அஜீத் படம் ஓடும் தியேட்டரை கொளுத்தினால், நஷ்டம் தமிழனுக்கல்ல என்பது அந்த ‘வுட் ஹெட்’டர்களுக்கு எப்போ புரியும் நடித்துக் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்று வம்பு தும்புக்கு போகாத அஜீத், மவுனமாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அஜீத் படம் ஓடும் தியேட்டரை கொளுத்தினால், நஷ்டம் தமிழனுக்கல்ல என்பது அந்த ‘வுட் ஹெட்’டர்களுக்கு எப்போ புரியும்\nஆபிஸ் நேரத்தில் அஜீத் பர்த் டே \n நகராமல் அடம் பிடித்த தயாரிப்பாளர்\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\nஅதுக்கு அஜீத் சார் என்ன பண்ணுவார்\nஉண்ணாவிரதப்பந்தல் அஜீத்திற்கு ஷாக் கொடுத்த நடிகர்கள்\n ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்\nஒரு ரசிகனும் சில ஆவிகளும் வெயிட்டிங் என்ன செய்யப் போகிறார் அஜீத்\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\n அணை போட்டு தடுத்த கமல்\nடிடி, அனிருத், மானத்தை வாங்கிய சுசித்ரா\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/04/16112116/1157216/Sarathkumar-says-Alliance-with-Vijayakanth-can-come.vpf", "date_download": "2018-04-22T02:30:33Z", "digest": "sha1:Q6ATSS4R6KY2IWY2RNEBJNLB32HJ27M7", "length": 11470, "nlines": 78, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nவிஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம்- சரத்குமார் பேச்சு\nபதிவு: ஏப்ரல் 16, 2018 11:21 காலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவிஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம் என்று படப்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார். #Vijayakanth\nதே.மு.தி.க. ப���துச்செயலாளர் விஜயகாந்த் கலைத் துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி சாதனை விழாவும், தே.மு.தி.க. மண்டல மாநாடும், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பை அருகே உள்ள கரசங்காலில் நடைபெற்றது. காஞ்சி வடக்கு மாவட்ட தே.மு.க. செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார்.\nகலைத்துறை என் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளது என்பதற்கு இங்கு வந்துள்ள கூட்டமே சாட்சி. கலைதுறை மிகவும் மோசமான சூழலில் உள்ளது.\nஅதை விரைவில் மீட்பேன். கலைத்துறைக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னின்று தீர்த்து வைப்பேன். இந்த துறையினருக்கு என்றும் கை கொடுப்பேன். எந்த பிரச்சனை என்றாலும், பேசி தீர்க்க முடியும். அதற்கு நானும் உதவ தயாராக இருக்கிறேன்.\nகேப்டன் கலை துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நடிகர் சங்க கட்டிடம் கடனில் இருந்தது. அவர் கஷ்டப்பட்டு அதை கடனில் இருந்து மீட்டார். அதை பொக்கி‌ஷமாக பாதுகாக்க வேண்டும்.\nதற்போது நடிகர் சங்கம் மிக மோசமான சூழலில் உள்ளது. இதுபற்றி பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கட்டான சூழலில் இருந்து அதை மீட்டு கேப்டன் கலைத்துறைக்கு நல்லது செய்வார்.\nகலைத்துறையில் அனைவருடனும் நட்பாக இருப்பவர் கேப்டன். கேப்டனின் 50 ஆண்டு கலைத்துறை விழா சிறப்பாக அமைய வேண்டும். அவர் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி வழங்கும் வள்ளலாக திகழ்ந்து வருகிறார்.\nஎனக்கு திரைப்பட துறையில் மறக்க முடியாத நபர் கேப்டன். நான் திரை துறையில் இந்த அளவுக்கு முனனேறியதற்கு கேப்டன் தான் காரணம். அவருடன் சேர்ந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது.\nஅரசியலில் வேறு வேறு பாதையில் இருந்தாலும் நன்றாக பழக கூடிய நல்ல நண்பர் கேப்டன். நான் இங்கு வந்து பேசுவதால் கேப்டனுடன் கூட்டணி வைப்பேன் என நினைத்தால் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். கேப்டனுடன் அரசியலில் இணையும் சூழல் வந்தால் இணைந்து மக்களுக்கு பணியாற்றுவேன். விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம்.\nநடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:-\nகேப்டன் எல்லோருக்கும் நல்ல நண்பர். மனித நேயம் மிக்க நல்ல மனிதர். உதவி என்று வந்தால் இல்லை என்று சொன்னதில்லை.\nகலைத்துறையில் அவரால் வாழ்ந்தவர்கள் பல பேர் உள்ளனர். அவருடன் வாழும் இந்த காலம் பொற்காலம்.\nகேப்டன் 1978-ல் திரைப்பட துறைக்கு வந்த���ில் இருந்து அவருடன் ஒன்றாக நடித்து உள்ளேன். கலை துறைக்கு எத்தனையோ நல்ல பல வி‌ஷயங்களை செய்துள்ளார். அவர் நடிகர் சங் தலைவராக இருந்த போது சங்கம் கடனில் இருந்தது. அதை கடனில் இருந்து போராடி மீட்டார். கலை நிகழ்ச்சிகளை வெளிநாட்டில் நடத்தி கலை துறையில் இருந்தவர்களுக்கு பெரும் உதவினார். சண்டை காட்சியில் டூப் இல்லாமல் பல காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார்.\nதிரைப்பட விநியோ கஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்து ராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, விக்ரமன், நடிகர் மயில்சாமி நடிகைகள் ராதா, அம்பிகா, காஞ்சி மாவட்ட தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் போந்தூர் சிவா, மாவட்ட செயலாளர் போந்தூர் திருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nபா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம்- கனிமொழி\nதிருத்தணியில் ரூ. 70 லட்சம் செலவில் திருமண மண்டபம் - எடப்பாடி பழனிசாமி திறந்து...\nஎஸ்வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்\nபாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்- மத்திய மந்திரி...\nதமிழகத்தில் ஆளுனரும் சரியில்லை, அரசாங்கமும் சரியில்லை - தினகரன்\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/04/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2018-04-22T03:01:06Z", "digest": "sha1:P6ZBUY76EXKVUXSF5OCT3DFUPFJHXCZM", "length": 23254, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ���டம்\nதினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.\nஅமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.\nஇந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n”ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம். தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். ம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது. அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம்.\nஆட்சியைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். தொண்டர்கள் விருப்பப்படி குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு ஆட்சி நடத்துவோம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.\nகட்சியை வழி நடத்த குழு அமைப்போம். தொடர்ந்து 4 ஆண்டு கால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம். ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவருடன் பேச்சு நடத்தப்படும்” என்றார்.\nமுன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n‘அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ‘ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த���வோம்’ என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.\nஇதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் திங்கட்கிழமை இரவு திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து வரவேற்கத்தக்கது. ஒற்றுமையுடன் செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்” என்றார்.\n‘சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை’ என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஇதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை’ என்று அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். இதனிடையே, அதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர், 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.\nஇந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.\nஇந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/01/blog-post_2201.html", "date_download": "2018-04-22T02:54:07Z", "digest": "sha1:FQUH5OBSJTGA3TNNPZVOKTBY52554DHJ", "length": 7861, "nlines": 54, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசிற்கு நன்றி! | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost Cfi pfi sdpi கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசிற்கு நன்றி\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசிற்கு நன்றி\nபாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் – தமிழக அரசிற்கு நன்றி\nபாலியல் குற்றங்களை தடுக்க காவல் துறையில் சிறப்பு பிரிவை ஏ��்படுத்த\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை\nஅண்மையில் டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் இறந்தார். அதே போல் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்ப்பு மாணவி புனிதா பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க கோரியும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டங்களை நடத்தியது.\nதமிழகத்தில் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் பணபலம் மற்றும் அதிகார குறுக்கீடுகளால் பாலியல் பலாத்கார சம்பவங்களில் வழக்கு பதிவு செய்ய்யப்படாமலும் முறையாக விசாரணை செய்ய்ப்படாமலும் குற்றவாளிகள் தப்புவதை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைத்தது.\nநேற்றைய தினம் தமிழக அரசு, பாலியல் குற்றங்கள விரைந்து விசாரித்து தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பாலியல் குற்ற வழக்குகளை காவல் ஆய்வாளரே புலன் விசாரணை மேற்கொள்வார் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபாலியல் குற்றங்கள விரைந்து விசாரித்து தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது. கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசிற்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறது.\nபாலியல் பலாத்கார வழக்குகளில் காவல் ஆய்வாளரே புலன் விசாரணை மேற்கொள்வதினால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. நடைமுறையில் இதுபோன்ற குற்றங்களில் காவல் ஆய்வாளர்களே வழக்குப் பதிவு செய்து புலன் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் பணபலம் மற்றும் அதிகார குறுக்கீடுகளால் பல பாலியல் பலாத்கார சம்பவங்கள் முறையாக வழக்கு பதிவு செய்யப்படாமலும் புலன் விசாரணை மேற்கொள்ளப்படாமலும் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.\nஎனவே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரியிருந்தபடி பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுப்பட்டோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\nஇப்படிக்கு, Z. முஹம்மது தம்பி (மாநில தலைவர்) கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular7", "date_download": "2018-04-22T02:57:17Z", "digest": "sha1:QZ3T7YD4U6AOPKGFRTYSVPT4STMRKHXX", "length": 17633, "nlines": 244, "source_domain": "ippodhu.com", "title": "உள்ளூர்ச் செய்திகள் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஅதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கலைப்பு: ஜெ. அதிரடி\n’பருவமழை ஜூன் 9ஆம் தேதி தொடங்கும்’\nதிருவாரூர்: ஜூன் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை\n’மீனவர்களை மீட்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’\nபாபநாசம், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு\n’ஓரிரு நாளில் தென்மேற்குப் பருவமழை’\nதென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் ஓரிரு நாளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளதாகவும், சென்னையில்ஒரு சில இடங்களில் மழையோ,...\n“நான் ஆதிக்கச்சாதி; ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்”\nசாதியைக் கடந்து திருமணம் செய்வதால் தன் மகளையே கொலை செய்யும் அளவுக்கு ஆணவக் கொலைகள் தன் கோர முகத்தைக் காட்டி வருகின்றன. இங்கு சில பெண்கள் ஆதிக்கச் சாதியாக இருந்தாலும் இந்த சமூக...\nவந்துவிட்டது ‘1100’ அம்மா அழைப்பு மையம்\nதமிழக அரசு மக்களது குறைகளை தீர்த்து வைக்கும் விதமாக ‘அம்மா அழைப்பு மையம்’ என்ற ஒன்றை செவ்வாய் கிழமை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.’அம்மா அழைப்பு...\nதஞ்சையில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போறேன், விவசாயி ஆகப்போறேன் என்று நடிகர் விஷால் கூறினார். இது புதிய படத்துக்காக விஷால் பேசிய வசனம் கிடையாது, உண்மையாகவே விவசாயி ஆகப் போகிறாராம்.விவசாயி பால���்...\n’அம்மா அழைப்பு மையத்தில்’ ஒரு தவறு: பிரச்சனைகளை பதிவு செய்ய முடியாத மக்கள்\n’அம்மா அழைப்பு மையம்’, இலவச சேவை எண் 1100-ஐ செவ்வாய் கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதில் மக்கள் தங்களுடைய பொதுப்பிரச்சனைகளை பதிவு செய்யலாம். பின், அது சம்பந்தப்பட்ட துறையினருக்கு...\n87 வாக்குகள் வித்தியாசம்: ’பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்’\nகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட கலியமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும்...\n’அப்துல் கலாம்’ பெயரை பயன்படுத்தத் தடை\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை கட்சிக்கு பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், ”அப்துல் கலாம் லட்சிய இந்தியா”...\n‘தமிழீழ படுகொலைக்கு இந்தியா முக்கிய காரணம்’\nஇலங்கையில் நடைபெற்ற தமிழீழ படுகொலைக்கு இந்தியா முக்கியக் காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் தமிழீழ படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனப்படுகொலைக்கு...\nசிறு, குறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன்; பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடனுதவி:...\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் முனைவோர் தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வட்டியில்லா கடன் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.ரூ.5 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்பெட்டிக்...\nபாம்பு பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட திருமா\nமதுரையில் நடைபெற்ற மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில், அதிமுகவையோ அல்லது திமுகவையோ தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசவில்லை என்றும், அவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\n’எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்’; விரக்தியில் விவசாயிகள்\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rootsredindia.blogspot.com/2011/03/blog-post_04.html", "date_download": "2018-04-22T02:40:37Z", "digest": "sha1:YL4NJL24OWFHBI2CLEDTS3AEMQIWOTJC", "length": 13476, "nlines": 90, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: அமெரிக்க ஓநாய்யே லிபியாவில் தலையிடாதே!", "raw_content": "வெள்ளி, 4 மார்ச், 2011\nஅமெரிக்க ஓநாய்யே லிபியாவில் தலையிடாதே\nலிபியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைமையை பயன்படுத்தி அந்நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ ராணுவக் கூட் டமைப்பு ஆகியவை மேற்கொண்டு வரும் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.\nலிபியாவில் ராணுவ ரீதியாக தலையீடு செய்ய அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ ஆகியவை மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிக் கிறது.\nலிபியாவின் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை தயாராக நிலை நி���ுத்தியுள்ளது. லிபியாவை, விமானங்கள் பறக்கக் கூடாத பகுதியாக அறிவிப்பது தொடர்பாக பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. லிபியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர அனைத்து விதமான பலப்பிரயோக நடவடிக்கைகளையும் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளின் தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது பிரச்சனைகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்பதையும், எப்படிப்பட்ட அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொள்வது என்பதையும் தீர்மானிக்க வேண்டியது லிபியமக்கள் மட்டுமே. இந்நிலையில், மனிதநேய அடிப்படையிலான தலையீடு என்ற பெயரில் லிபியாவின் இறையாண்மையில் எந்தவிதத்திலும் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கும், அதன் கூட் டாளிகளுக்கும் எவ்வித உரிமை யும் இல்லை.\nஇதற்கு முன்பு இராக்கில் நடந்ததுபோலவே, மேற்கத்திய சக்திகள் லிபியாவின் அளப்பரிய எண்ணெய் வளத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளன; தங்களது நலன்களை நிறைவேற்றிக் கொள்ள, லிபியாவில் கடாபி அரசுக்கு எழுந்துள்ள கிளர்ச்சி யை பயன்படுத்திக் கொள்ள முனைகின்றன.\nலிபியாவில், அமெரிக்கா அல்லது நேட்டோ படைகளால் எந்தவிதமான ராணுவ தலையீடும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று இந்திய அரசு உறுதியாக பிரகடனம் செய்ய வேண்டும். லிபியாவிலிருந்து இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். (ஐஎன்என்)\nஇடுகையிட்டது விடுதலை நேரம் முற்பகல் 8:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமெரிக்கா, அரசியல், சிபிஎம், நிகழ்வுகள், லிபியா\n4 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:54\nஎதுக்கு இந்தியாவ இழுக்குறீங்க. அங்கே சோனியாவின் கள்ளக்காதலனை யாரும் கொன்னுட்டான்களோ பிறகு ஏன் இந்தியா தலையிட போகுது\n5 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 5:08\nஎதுக்கு இந்தியாவ இழுக்குறீங்க. அங்கே சோனியாவின் கள்ளக்காதலனை யாரும் கொன்னுட்டான்களோ பிறகு ஏன் இந்தியா தலையிட போகுது\n5 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 5:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nதலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்\n2ஜி ஊழல் ‘ராசாவுக்கு கிடைத்தது ரூ.7 ஆயிரம் கோடி’ சாதிக் பாட்சாக்கு ரூ.1000 கோடி\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nதலித் பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க மறுக்கும் தீண்டாமை புதுவையில் ஆவேச போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/21/1s178385.htm", "date_download": "2018-04-22T03:08:31Z", "digest": "sha1:WANROTRUXNIDCTSNRFVVYFDCQLJOHMEA", "length": 4270, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரசல்ஸில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்று��ா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபிரசல்ஸில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு\nபெல்ஜியம் கூட்டாட்சி அரசு வழக்கறிஞர் மன்றத்தின் இணையத்தளம் வெளியிட்ட செய்திகளின் படி, ஆடவர் ஒருவர் பிரசல்ஸ் மத்திய தொடர் வண்டி நிலையத்தில் 20ஆம் நாளிரவு தன் உடம்பில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதுவரை, உயிரிழப்பு நிகழவில்லை. அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1896337", "date_download": "2018-04-22T02:56:44Z", "digest": "sha1:IQQSNZYL6VRC4YVLCRGHJ4SMYAHOZWSH", "length": 22234, "nlines": 337, "source_domain": "www.dinamalar.com", "title": "மழையை எதிர்கொள்ள தயாராகுங்க!: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு| Dinamalar", "raw_content": "\n: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nசென்னை: ''மழையை எதிர்கொள்ள, அனைத்து துறை அதிகாரிகளும், தயார் நிலையில் இருக்க வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nநாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று, முதல்வர் பழனிசாமி, சென்னை, தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வ��யிலாக கலந்துரையாடினார்.\nஅப்போது, முதல்வர் பழனிசாமி கூறியதாவது: வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, வரும் வாரங்களில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அதை எதிர்கொள்ள, அனைத்து முன்னேற்பாடுகளையும் துரிதமாக செயல்படுத்த, அனைத்து துறை அதிகாரிகளும், தயார் நிலையில் இருக்க வேண்டும். வட கிழக்கு பருவ மழையால், கடலோர மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள, விவசாய நிலங்களில், மழை நீர் தேங்கியுள்ளது. அவற்றை வெளியேற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உணவு, மருத்துவம் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும்.மழையில் பலவீனமான, நீர் நிலைகளின் கரைகளைக் கண்டறிந்து, சேதம் ஏற்படாமலிருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, நீர் நிலைகளில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமக்களுக்கு தேவையான வசதிகள்: முதல்வர் நவம்பர் 05,2017 1\nஎல்லா வழிகளிலும் அரசு நன்மை செய்கிறது; வெள்ள ... நவம்பர் 05,2017 19\nமழை நிவாரணம் ரூ.1,500 கோடி பிரதமரிடம் கேட்டுள்ளோம்: ... நவம்பர் 06,2017 16\nஎங்களுக்கு தோல்வியே கிடையாது: முதல்வர் பேச்சு நவம்பர் 09,2017 12\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவன் ஒரு எடுபிடி தமிழிசை தான் தமிழ் நாட்டு முதல்வர் அவரிடம் உதவி கேட்க வேண்டும்\nஆட்சி செய்யும் இவர்கள். தங்களின் கடமைகளை சரிவர செய்யாமல். அதிகாரிகளை மட்டும் முடுக்கிவிட்டு என்ன பிரயோஜனம். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதுபோல உள்ளது. மழைக்காலத்திற்கு உண்டான முஸ்தீபுகளை செய்யாமல் , அயோகியார்களுக்கு கூழைக்கும்பிடு போட்டுகொண்டு இருந்தார்களே. போதிய திட்டம் தீட்டுதல் இல்லாமல் , பெய்த மழைநீரை சேமிக்காமல் , அதிக வெள்ளத்தால் தமிழக மக்கள்பாதிக்கப்படும் நிலை உள்ளது.\nஆக்கிரமிப்புகளை அகற்றிட ஆணித்தரமான அழுத்தமான அதிரடி உத்தரவை வெளியிடுவதுடன் அமுல்படுத்திடவேண்டும் மக்களை அமுல் பேபிகளாக எண்ணினால் இன்று தப்பிக்கலாம் ஆனால் விரைவில் ஒருநாள் மாட்டிக்கொள்ளவேண்டியதாகிவிடும்\nமழையை எதிர்கொள்ள தயாராகவேண்டும், அனைவரும் தவறாமல் குடை எடுத்து செல்ல வேண்டும்,\nஇது தான் சரியான ஏற்பாடு.\nஅடடே...ஒருத்தர���..ரெண்டுபேர்தான் அப்படி ...என நினைத்தால்...நீங்க எல்லோருமே அப்படித்தானா....\nநீங்க எல்லாவற்றையும் பார்த்து கொள்ளுங்கள்... நாங்கள் எப்பிடி ஆட்சியை இன்னும் கொஞ்சம் நாட்கள் கொண்டு போறது என்று யோசனை செய்கிறோம் என்று சொல்லுகிறாரா...\nஉத்தரவு போடுவதற்கு மட்டும்குறைச்சல் இல்லை ஒரு வேலை செய்யாமல் எம் ஜீ ஆர், அம்மா என்று மக்கள் காதில் பூ சுற்றும் வேலை மட்டும் செய்யும் இந்த அரசு உத்தரவு மட்டும் போடும்.\nநாங்கள் MGR நூற்றாண்டுவிழா கொண்டாட்டஙகளிலும், மற்றும் இரட்டை இலை சின்னம் வாங்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்லுகிறோம். ஆகவே நீங்கள் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவ��ம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jan/13/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-2844316.html", "date_download": "2018-04-22T02:27:08Z", "digest": "sha1:4FDO6AZA5CBRP5DBIGLDB7ZW3IOBZUSM", "length": 5951, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "யுத்தம் செய்யும் கண்கள்: இராம வேல்முருகன்- Dinamani", "raw_content": "\nயுத்தம் செய்யும் கண்கள்: இராம வேல்முருகன்\nகண்கள் ஒன்றே காதல் செய்யும்\nகளமாய் நின்றே கொல்லும் - எங்கும்\nகண்கள் பின்னே மனமும் வந்து\nவாளோ வேலோ எதுவும் இன்றி\nவன்மம் காட்டிப் போகும் - இங்கு\nதேளாய்க் கொட்டும் நாவும் கூடத்\nநோயும் தந்து மருந்தும் ஆகி\nநொடியில் தாக்கிப் பார்க்கும் - எரியும்\nதீயும் நொடியில் தண்ணீர் ஆகும்\nமனதின் வார்த்தை மெல்ல வந்து\nமாய்க்கும் கண்கள் வழியே - எந்தச்\nசினமும் இங்கே செல்லாக் காசாய்\nசீறிப் பாய்ந்தே நம்மைத் தாக்கும்\nசெதுக்கும் அம்பைக் கொண்டு - என்றும்\nஆறிப் போகா வடுக்க ளீயும்\nஅன்பு கொண்டே ஆளும் உள்ளம்\nஆசை கொண்டால் தீதே - நல்லப்\nபண்பைக் கொண்டே உலகை வெல்ல\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2015/09/blog-post_19.html", "date_download": "2018-04-22T03:04:18Z", "digest": "sha1:FRCRJIC4XLHALILDHGQJKWMIFMYC5OAR", "length": 9867, "nlines": 127, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: இறந்தவளைப் பிழைப்பித்தது", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nD.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல் இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின் ஒரு நாள் விடிகாலை இறந்து போனால். பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :\" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் \" என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.\nஸாயீயைத் தவிர வேறு எவர் கைதூக்கிவிடுவார்\nஜடம் போன்ற மக்களையும் மூடர்களையும் பலவீனர்களையும் ஏழையெளியவர்களையும் கள்ளங்கபடமற்ற ஏதுமறியா ஜனங்களையும் பிறப்பால் விரதம், தவம், வைதீகச் ச...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=8367", "date_download": "2018-04-22T03:31:24Z", "digest": "sha1:KZYSKHWEYQHPIMOMJOK6S2GJRAOFGN37", "length": 4069, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Redmond considers challenge", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்��குதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/08/22/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-04-22T02:31:57Z", "digest": "sha1:JRIWDME7UT4VYNW7UJRNWFI44AGNV7B3", "length": 15090, "nlines": 222, "source_domain": "sathyanandhan.com", "title": "ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சரியான திசையில் தமிழகக் கல்வித் துறை\nஒலிம்பிக்கில் நமக்கு ஏன் இந்த​ அவமானம்- தினமணி தலையங்கம் →\nரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு\nPosted on August 22, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபதிவுகள் இணைய இதழில் ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்துன் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:\nகறுத்த கழுகின் இறகென இருள்\nசிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்\nஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்\nகுருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்\nமுன் தள்ளிய வேட்டைப் பற்கள்\nகூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்\nபச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்\nமாறி மாறியசையும் அக் காரிருளில்\nஎரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்\nஅடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்\nதுரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு\nஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்\nஒரு பேரிளம் பெண் திருமண ஏக்கம், உடல் மட்டும் உணர்வுகளின் இயல்பான தாபம், அக்கம்பக்கம், உற்றார் உறவு, சாதிசனம் எல்லோரும் ஏச்சுப் பேச்சு இவற்றால் மன அழுத்தம் அதிகமாகி, ‘சாதாரண’மல்லாத நடவடிக்கைகளச் செய்யும் போது அவளுக்கு முதலுதவியாக அமைய முடிவது ஆறுதலான ஒரு வார்த்தை. அடுத்ததாக அன்பும் அரவணைப்பும். அதன் பின்னரே தேவைப்பட்டால் மனநல மருத்துவ ஆலோசனை.\nஆனால் நாம் அவளை என்ன செய்வோம் அவளுக்குப் பேய் பிடித்து விட்டது என்று போன ஜென்மத்துத் துன்பத்துக்குப் பழி வாங்குகிறானோ இவன் என நாம் மலைக்குமளவு அடித்துக் கொடுமை செய்யும் ஒரு பேயோட்டியிடம் கொண்டு போய் விடுவோம். அவனது அடியில் அனேகமாக அவள் உயிர் நீப்பதே சகஜம். அதன் பின�� அவள் சொர்க்கம் போனாலென்ன அவளுக்குப் பேய் பிடித்து விட்டது என்று போன ஜென்மத்துத் துன்பத்துக்குப் பழி வாங்குகிறானோ இவன் என நாம் மலைக்குமளவு அடித்துக் கொடுமை செய்யும் ஒரு பேயோட்டியிடம் கொண்டு போய் விடுவோம். அவனது அடியில் அனேகமாக அவள் உயிர் நீப்பதே சகஜம். அதன் பின் அவள் சொர்க்கம் போனாலென்ன\nஒரு பெண் வறுமை, தோலின் நிறம், முகவாகு, உடல்வாகு என எந்தக் காரணத்தினாலும் திருமணம் அமையப் பெறாதவளாக சமூகத்தால் நிராகரிக்கப் படலாம். தனியாக வாழவும் ஒரு பெண்ணுக்கு அனுமதி இல்லை. எனவே அவளைத் திருமணத்திலிருந்து நிராகரித்த அதே சமூகத்தால் சொற்களால் சித்திரவதை செய்யப் படுவாள்.\nவிதவையோ பேரிளம் பெண்ணோ அவர்களின் அவலம் நம்மை பாதிப்பதில்லை. அவர்களைப் பற்றிய பொறுப்புணர்வில்லாதோர் தமது மனசாட்சியின் உறுத்தலுக்கு ஆளாவதே இல்லை. அவளுக்கு இன்னும் குரூரமான ஒரு சித்திரவதை மூலம் நிரந்தர மன ஊனமோ அல்லது மரணமோ கூட நிகழ்த்தப்படுவதை நாம் சாட்சிகளாக நின்று பார்க்கிறோம். தேவதூதர்களும் அரூபமாய் அதையே செய்கிறார்கள்.\nபெண்ணின் வலியை ஆண் எழுத்தாளர்கள் அபூர்வமாகவே ஆழ்ந்த பதிவாக்குவதில் வெற்றி பெறுவார்கள். ரிஷானுக்கு அது சாத்தியமாகி இருக்கிறது.\nநவீனக் கவிதையில் ஒரு மந்திரமான பின்புலம் இயல்பாய் விரியும். அதில் நாம் நம்மையுமறியாமல் ஒன்றுமளவு அதன் காட்சிப்படுத்தும் புனைவின் வீச்சு தென்படும். கவிஞர் மறைந்திருக்க கவிதையின் கருவை நாம் மிக ஆழ்ந்தே உள் வாங்குவோம். கவிதையின் காலகட்டத்தைத் தாண்டி அது காட்சிப்படுத்தும் சூழலையும் தாண்டி அது மீறிச் செல்லும்.\nமனித தேவகணங்கள் யாருக்குமே பெண்ணில் வலி அன்னியமானது மற்றும் அலட்சியத்துக்குரியது என்னும் புள்ளியில் கவிதை ஒரு விடைதெரியாத கேள்வியை நமக்கு நினைவு படுத்துகிறது. மானுடத்தின் உள்ளார்ந்த குரூரம் பிரபஞ்சமெங்கும் விரவி நிற்கிறதோ\nஆழ்ந்த கவித்துவ தரிசனமும் கற்பனையும் கொண்ட கவிதையைத் தந்த ரிஷானுக்கு வாழ்த்துக்கள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in விமர்சனம் and tagged தமிழ்க்கவிதை, நவீன​ கவிதை, திண்ணை, புதுக்கவிதை. Bookmark the permalink.\n← சரியான திசையில் தமிழகக் கல்வித் துறை\nஒலிம்பிக்கில் நமக்கு ஏன் இந்த​ அவமானம்- தினமணி தலையங்கம் →\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2\nஉலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=23470", "date_download": "2018-04-22T02:59:56Z", "digest": "sha1:LFYS4UF2IDT72T3FL73D723K2I4NWD7C", "length": 17917, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nவெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்\nமகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nவிழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nதுாய்மை இந்தியா – சிறுகதைக��்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nபண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » பெண்கள் » இந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி\nஆசிரியர் : பிரேமா நந்தகுமார்\nபெரும்பாலான இந்திய பெண்கள் கல்வியறிவில்லாமல் இருந்த காலகட்டத்தில், மிகவும் ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர், குமுதினி என்று தமிழுலகால் அறியப்பட்ட, ரங்கநாயகி தாத்தம். அவரது குடும்பத்தில், ஆண்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்களாக இருந்தும், பெண்கள் கல்வியறிவற்றோராக வாழ்ந்தனர்.\nஅந்தக் கால குழந்தை திருமணத்திற்கு, குமுதினியும் விதிவிலக்கில்லை. இருந்தும் தன் தணியாத கல்வி தாகத்தாலும், தந்தையின் உதவியாலும், கணவரின் ஆதரவாலும், தானே முயன்று தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று சிறந்து, எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை, நாவலாசிரியர், நாடக ஆசிரியர் என, சிறகு விரித்தார். ராஜ விசுவாசியாக விளங்கிய புகுந்த வீட்டில், காந்தியவாதியாக மலர்ந்தார்; பெண்ணிய சிந்தனையாளராக பரிணமித்தார்.\nநூலாசிரியர் பிரேமா நந்தகுமார், குமுதினியின் மருமகள் என்பதாலும், அவருடன் பழகும் வாய்ப்பு அதிகம் கிடைத்ததாலும், நிகழ்வுகள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமுதினியின் கட்டுரைகள், ஆனந்த விகடன், கலைமகள், மங்கை இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன. 1948ல் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பைப் படித்த கல்கி, பின்வருமாறு பாராட்டுகிறார்.\n‘பதினைந்து ஆண்டிற்கு முன், குமுதினி எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே, எனக்கு ஒரே வியப்பாய் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாவகமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன்’ என்று கூறுவதோடு, ஆங்கிலக் கட்டுரையாளர்களான ஏ.ஜி.கார்டினர் மற்றும் ஹிலேரி பெல்லாக��குடன் குமுதினியை ஒப்பிடுகிறார். ரவீந்திரநாத தாகூரின், ‘யோகாயோக்’ நாவலை, இவர் தமிழில் மொழிபெயர்த்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பெரும்புகழ் பெற்றது.\nஜே.சி.குமரப்பாவின் இரு நூல்களைத் தமிழில், ‘கிராம இயக்கம், ஏசுநாதர் போதனை’ என, மொழிபெயர்த்தார். இந்த நூல்கள் மூலத்தினை பளிங்கு போல் விளக்குகின்றன என, குமரப்பாவே பாராட்டி உள்ளார். நம்மாழ்வாரின் நூறு பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். காந்தியடிகள் குமுதினிக்கு எழுதிய கடிதங்களும், பெண்களுக்குச் சிறந்த சேவை புரிந்த திருச்சி சேவா சங்கத்தை உருவாக்கிய நிகழ்வுகளும், நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்ணியத்திற்கு பெருமை சேர்க்கும் நூல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/12/tamil_82.html", "date_download": "2018-04-22T02:31:56Z", "digest": "sha1:QGVIDJTOFE3JBZSX727KD6AGDHN5DDYD", "length": 13738, "nlines": 53, "source_domain": "www.daytamil.com", "title": "இரவில் வெளியூர் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை..(இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி படிக்கவும்)", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் இரவில் வெளியூர் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை..(இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி படிக்கவும்)\nஇரவில் வெளியூர் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை..(இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி படிக்கவும்)\nஇப்படியும் நாடகமாடி பணமோ,கற்போ,உயிரோ சூறையாடபடுகிறது எச்சரிக்கை பதிவு....நான் சில நாட்களுக்கு முன் வாடகைக்கு வாகனம் எடுத்து குடும்பத்தோடு வெளியூர் சென்றோம். அப்போது இரவு 10 மணி இருக்கும். ஒரு இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் செல்லும் போதே இடது ஓரத்தில் ஒரு வாகனம் உருக்குலைந்து காணப்பட்டு இருந்தது.\nஅதில் ஒரு பெண்ணும், குழநதையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நானும் எனது மனைவியும் வாகனத்தை நிறுத்துமாறு எங்களது ஓட்டுனரை கேட்டோம். ஓட்டுநரோ மிகச் சாதாரணமாய் ”பேசாமல் வாருங்கள், உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் இது,”என்று சொல்லி விட்டு நல்ல குத்து பாட்டை சத்தமாக போட்டுக் கொண்டு வேகமாக செலுத்தினார்.\nஎனக்கு என் மனைவிக்கும் அந்த ஓட்டுனர் மீது கோபம் கோபமாக வந்தது. ”ஏன் இப்படி இருக்கின்றீர்கள், உன் அக்காள் தங்கைக்கு இப்படி நடந்தால் இப்படித் தான் செல்வீர்களா ஒரு குழந்தை வேறு இருக்கின்றது… தயவு செய்து வண்டியை நிறுத்துங்க” என்று சொல்ல ஓட்டுனர், இன்னமும் வேகமாக வண்டியை செலுத்தினார். நான் எனது அலைபேசியை எடுத்து அந்த வண்டி உரிமையாளருக்கு தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.\nஇதற்கு முன்னரே ஓட்டுனர் என்னிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள் எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார் எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார் இப்போது லேசாக பயம் வந்தது, சந்தேகமும் வந்தது. அவ்வப்போது என் மனைவியை வேறு திரும்பி பார்த்து கொண்டிருக்க எனக்கு கூடுதலாய் அவன் மீது சந்தேகமும் வந்தது. சிறிது தூரத்தில் வெறும் மரங்களாய் இருக்கும் இடம் வந்தது. இரண்டு பக்கமும் ஆலமரம், நடுவினில் எங்களது வாகனம், இருட்டை கிழித்துக் கொண்டு சென்றது.\nதிடீரென்று வாகனத்தின் முகப்பினில் எதுவோ தெரித்தது போன்ற உணர்வு. என்னவென்று புரியவில்லை ஏதோ பறவை அடிப்பட்டிடுச்சு போல என்று சொல்ல ஓட்டுனர் மீண்டும் வேகம் எடுத்தார். அதுமட்டுமல்லாமல் வாகனத்தின் முகப்பு விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல எங்கள் இருவருக்கும் பயம் மேலும் அதிகரித்து விட்டது. ஏன் விளக்கை அணைக்கிறீங்க ஏதோ பறவை அடிப்பட்டிடுச்சு போல என்று சொல்ல ஓட்டுனர் மீண்டும் வேகம் எடுத்தார். அதுமட்டுமல்லாமல் வாகனத்தின் முகப்பு விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல எங்கள் இருவருக்கும் பயம் மேலும் அதிகரித்து விட்டது. ஏன் விளக்கை அணைக்கிறீங்க\nபேசாம வாங்க உங்களை சேர்க்க வேணடிய இடத்துல சேர்த்திடுறேன் என்று சொல்ல நாங்கள் விக்கித்து நின்றோம். முதலில் அந்த விபத்து நடந்த இடத்தில் நிற்கவே இல்லை. பின்னர் ஏதோ பறவை அடிப்பட்டது, அப்போது கூட நிற்க வில்லை, தற்போது வாகன விளக்குகளையும் அணைத்து விட்டான். என் மனைவி பயத்தில் உறைந்து போய் என் கைகளை இறுக்க பற்றினாள். சிறிது நேரம் கழித்து ஏதோ ஊர்ப் பகுதி வந்தது. சரியாய் இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. மனதிற்குள் தெம்பு வந்தது.\nவண்டியை ஒரு காவல் நிலையத்தின் முன் நிறுத்தினான். அவனுக்கு முன்னால் நான் இறங்கி என் மனைவியையும் இறக்கி வேகமாய் உள்ளே சென்று அந்த விபத்து மற்றும் ஓட்டுனரின் அதிவேக ம���்றும் மனிதாபமானமற்ற செயலையும் விளக்க ஓட்டுனர் மெல்ல மெல்ல எங்கள் பின்னே வந்து நின்றான். அவன் சரியாக விபத்து நடந்த இடத்தை பற்றி சொல்ல காவல்துறை அதிகாரி யாரோ ஒருவருக்கு தகவல் சொன்னார்.\nஉடனே சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் அப்படி எந்த ஒரு வாகனமும் இல்லை என்றும் சொன்னார்கள். எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியமாய் இருந்தது. அது எப்படி. அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே. அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே எப்படி அப்போது காவல்துறை அதிகாரி எங்களிடம் அந்த ஓட்டுனர் செய்தது நூற்றுக்கு நூறு சரியான செயல்.\nஒருவேளை நீங்கள் அங்கே நின்று இருந்தால் இந்த நேரம் உங்கள் நகைகள், பணம், அலைபேசி கொள்ளையடிக்கப் பட்டிருககலாம், உங்கள் மனைவிக்கு வேறு விதமான ஆபத்து வந்திருக்கலாம், அல்லது உங்களில் யாராவது ஒருவர் உயிர் பறி போயிருக்கலாம், அந்த மாதிரியான இடங்களில் வாகனத்தை நிறுத்தாமல் செல்லுவதே சிறந்த விசயமாகும். அடுத்தது உங்கள் வாகனங்களில் முட்டைகளை வீசுவார்கள்.\nஅந்த முட்டை தண்ணீரோடு கலக்கப்படுவதால் பிசு பிசுப்பு அதிகமாகி உங்கள் கண்ணாடி பார்வை முழுமையாக குறைந்து விடும். அதனால் உங்கள் வேகம் குறையும், அப்போதும் கூட உங்களுக்கு ஆபத்தே. இப்போது உள்ள கொள்ளைக் கும்பல் எல்லாம் அவர்கள் திட்டத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்களை விபத்தில் அடிபட்டவர்களாக நடிக்க வைக்கின்றார்கள். பொதுவாக யாராக இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றால் கொஞ்சம் இரக்கம் காட்டுவார்கள்,\nஉங்கள் பலகீனம், அவர்களது பலம். உங்கள் ஓட்டுனர் செய்தது மிகச் சரியான விஷயம். அவரை பாராட்டுங்கள். முடிந்தால் கூடுதல் பணம் கொடுங்கள் என்று சொல்ல நானும் என் மனைவியும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம். அவர் எதுவுமே சொல்லாமல் சிரித்து விட்டு வாசலுக்கு சென்று விட்டார். காவல்துறை அதிகாரிகள் எங்கள் விலாசத்தை குறித்துக் கொண்டு எங்களை அனுப்பி வைத்தனர்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-04-22T02:27:08Z", "digest": "sha1:35O3BP2MCDBTSLUWFT7TFMNUPTFBTPW6", "length": 15130, "nlines": 177, "source_domain": "www.gunathamizh.com", "title": "தமிழன்டா! - வேர்களைத்தேடி........", "raw_content": "\n1/2 - அரை கால்\n3/16 - மூன்று வீசம்\n1/64 - கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\n10 கோன் - 1 நுண்ணணு\n8 அணு - 1 கதிர்த்துகள்\n8 கதிர்த்துகள் - 1 துசும்பு\n8 துசும்பு - 1 மயிர்நுணி\n8 மயிர்நுணி - 1 நுண்மணல்\n8 நுண்மணல் - 1 சிறுகடுகு\n8 சிறுகடுகு - 1 எள்\n8 எள் - 1 நெல்\n8 நெல் - 1 விரல்\n12 விரல் - 1 சாண்\n2 சாண் - 1 முழம்\n4 முழம் - 1 பாகம்\n6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)\n4 காதம் - 1 யோசனை\n4 நெல் எடை - 1 குன்றிமணி\n2 குன்றிமணி - 1 மஞ்சாடி\n2 மஞ்சாடி - 1 பணவெடை\n5 பணவெடை - 1 கழஞ்சு\n8 பணவெடை - 1 வராகனெடை\n4 கழஞ்சு - 1 கஃசு\n4 கஃசு - 1 பலம்\n32 குன்றிமணி - 1 வராகனெடை\n10 வராகனெடை - 1 பலம்\n40 பலம் - 1 வீசை\n6 வீசை - 1 தூலாம்\n8 வீசை - 1 மணங்கு\n20 மணங்கு - 1 பாரம்\n5 செவிடு - 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு - 1 உழக்கு\n2 உழக்கு - 1 உரி\n2 உரி - 1 படி\n8 படி - 1 மரக்கால்\n2 குறுணி - 1 பதக்கு\n2 பதக்கு - 1 தூணி\n300 நெல் - 1 செவிடு\n5 செவிடு - 1 ஆழாக்கு\n2 ஆழாக்கு - 1 உழக்கு\n2 உழக்கு - 1 உரி\n2 உரி - 1 படி\n8 படி - 1 மரக்கால்\n2 குறுணி - 1 பதக்கு\n2 பதக்கு - 1 தூணி\n5 மரக்கால் - 1 பறை\n80 பறை - 1 கரிசை\n120 படி - 1 பொதி\nஎப்படி வாழ்ந்திருக்கின்றனர் என் முன்னோர் எண்ணிப்பார்க்கும் போதே பெருமிதம் தோன்றுகிறது.\nஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருக்கின்றது. பகிர்வுக்கு நன்றிங்க.\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதலைவா உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஒன்று இரண்டுகளைத் தவிர எனக்கு ஒன்றும் தெரியாது . இன்று பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன் . நன்றி\nஆச்சர்யமூட்டும் தகவல். பகிர்வுக்கு நன்றி.\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n@பாலா தங்கள் முதல் வருகைக்கு நன்றி பாலா\n@பொன்மலர் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பின்தொடர்தலுக்கும் நன்றி பொன்மலர்.\nகொல்ள முடிகிரது. நன்றி பகிர்வுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/03/blog-post_744.html", "date_download": "2018-04-22T03:08:36Z", "digest": "sha1:QADNKXAOCZLOVTQOMEKBFENH6HATSYVP", "length": 44974, "nlines": 240, "source_domain": "www.ttamil.com", "title": "கணணி உலகம்: ~ Theebam.com", "raw_content": "\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு\nஇன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம் பெண்கள் பயன்படுத்தும் கொண்டை ஊசியை விட சிறியதுமான கணினிகள் விரைவில்\nஅறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இக்கணினிகள் நான்கு அணுக்களின் அகலத்தையும், ஒரு அணுவின் உயரத்தையும் பருமனாக கொண்ட மின் வடங்களை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.\nஅதாவது, இந்த மின்வடங்கள்(எலக்ட்ரிக்கல் கேபிள்) சிலிக்கன் படிமத்திற்குள் வைக்கப்பட் பாஸ்பரஸ் சங்கிலிகளை உள்ளடக்கியதும், மனிதனின் தலைமுடியைவிட 10,000 மடங்கு மெல்லியவையாகவும் காணப்படுகின்றன. இவ்வகையான மின்வடங்களை உற்பத்திசெய்வற்காக விஞ்ஞானிகள் நுண்ணூடுவல் ஸ்கேனிங் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆன்லைனில் ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய டாப்-10 தளங்களின் லிஸ்ட்\nஒரு பொருளை வாங்க வேண்டும் கடை கடையாய் ஏறி இறங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது, பொருட்களை வாங்குவதற்கு கடை கடையாய் ஏறி இறங்கி சிரமப்பட வேண்டாம். இருந்த இடத்திலிருந்து ஆன்-லைன் மூலம் குறைந்த விலையில் ஷாப்பிங் செய்யும் வசதியை பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வழங்குகின்றன.\nஇதோ, ஷாப்பிங் செய்வதற்கான டாப்-10 இணையதளங்களின் லிஸ்ட் மற்றும் விபரங்கள்…\nஇபே.இன் என்ற வலைதளம் இந்தியாவில் அதிக மக்களால் ஆன்-லைன் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஜெம்ஸ்டோன், ஜுவல்லரி, எல்க்ட்ரானிக் சாதனங்கள், மேகஸைன்கள், விளையாட்டு பொருட்கள் என்று ஏகப்பட்ட விஷயங்களை ஆன்-லைன் ஷாப்பிங் வாங்கி குவிக்கலாம். ஆன்-லைன் ஷாப்பிங் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகின்ற இன்னொரு வலைதளம் பேஷன்அண்டுயூ.காம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் உருவாக்கப்படும் எந்த விதமான தரமான பொருட்களையும் இந்த வலைத்தளத்தின் மூலம் எளிதாக வாங்கலாம்.\nஃபிலிப்கார்ட்.காம் அனைவருக்கும் பரிட்சயமான ஒரு வலைதளம் தான். இதில் புத்தகங்கள், மொபைல் அக்சஸரீஸ் போன்ற ஏகப்பட்ட பொருட்களை இருந்த இடத்தில் இருந்தே அழகாக வாங்கலாம். அப்படி ஆடர் செய்த பொருட்களுக்கு நெட் பேங்கிங், க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இது போல் ஆடர் செய்யும் பொருட்கள் 3 அல்லது 4 நாட்களுக்குள் கிடைக்கும்.\nமைகிரஹாக்.காம் , ஃபியூச்சர்பஸார்.காம் , ஹோம்ஷாப்18.காம்,\nமைன்ட்ரா.காம்,ஸ்னாப்டீல்.காம், லெட்ஸ்பை.காம் , மைடாலா.காம் என்ற வலைதளங்களின் மூலமும் சிற��்த ஆன்-லைன் ஷாப்பிங் சேவையை பெறலாம்.\nஉலகம் போகிற வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓட வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது. இது போன்ற வலைதளங்கள் நவீன வசதிகளை வாசலில் குவிக்க காத்திருக்கிறது. உலகமே ஸ்மார்ட்டாக மாறும் பொழுது நாமும் ஸ்மார்ட்டாக வேண்டும் என்பது இன்றைய வாழ்வில் எழுதப்படாத இலக்கணம் தான். இதற்கு துணை புரிய பல வெப் சைட்கள் காத்திருக்கிறது.\nஉள்ளங்கையில் கணினி - C PAD வெளியீடு\nஇந்தியாவின் முன்னணி இணையத்தள சேவை நிறுவனம் விசுவல்மீடியா டெக்னாலஜிஸ். கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மென்பொருள் உருவாக்கம்(Software Development), இணையத் தள வடிவமைப்பு (Website Design) உள்ளிட்ட பல்வேறு தரமான சேவைகளை வழங்கி வருகிறது எம் நிறுவனம்.\nவளரும் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் C Pad எனும் கணிப்பலகை(Tablet Pc)வடிவமைக்கப்பட்டுள்ளது. . பெரிய பெரிய கணினிகளில் செய்யும் பணிகளை மிக எளிமையாகச் செய்யும் அளவிற்கு C Pad கணிப்பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது.\n7 இன்ச் அகலமும் 1/2 கிலோ எடையும் கொண்ட இக் கணினியை நாம் கையிலேயே எங்கும் எடுத்துச் செல்லலாம். எல்லா இடங்களிலும் இன்டர்நெட்டைக் (Internet) கனெக்ட் செய்யலாம். WiFi, 3G, Lan Cable ஆகியவற்றின் வழியாகவும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். வீடியோ, ஆடியோ ரெக்கார்டர் என எல்லா வசதிகளும் இந்த C Pad கணிப்பலகையில் உண்டு. மேலும் தமிழில் மின்னஞ்சல் செய்திடவும் , பெற்றிடவும் முடியும். மேலும் மாற்றுத்திறனாளிகள் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.\nகூகிள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.\nஇந்த ஆன்டிராய்டு இயங்குதளத்தில் உலகம் முழுதும் பல லட்சக்கணக்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வருடத்தின் இறுதியில் இம்மென்பொருட்கள் கோடிகளை அடையும் என்பது எதிர்பார்ப்பு\n100 ரூபாய்க்கு அன்லிமிடட் இன்டர்நெட் இணைப்பு.\nகுழந்தைகளின் கல்வியில் தொடங்கி வியாபாரிகள், நிறுவனங்கள், மருத்துவர்கள் என எல்லா தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இந்த C Pad கணிப்பலகையை வெகு எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் வளர்ந்து வரும் இந்தியத் தொழில்நுட்பச் சந்தையை ஏற்றமுறச் செய்ய இந்த C Pad கணிப்பலக��.\nஒன்று சேர்ந்து சிகரம் தொடுவோம்\nலேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பத்தை தடுக்க\nகடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.\nசில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.\nதமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன. ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.\nஅடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.\nலேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ��ிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.\nபொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.\nவிசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.\nகாற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.\nபயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.\nபொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாத���. இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.\nஇப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.\nலேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.\nஇஸட்டிஇ அறிமுகப்படுத்திய புதிய டேப்லெட்\nஇந்த வருடம் லாஸ் வேகசில் நடந்த நுகர்வோர் கண்காட்சியில் ஏராளமான டேப்லெட்டுகள் மற்றும் கெட்ஜெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் போட்டி அதிகமாக இருந்தது. மேலும் புதிய நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர். அவ்வாறு புதிதாக அதே நேரத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் வந்த டேப்லெட்டின் பெயர் இஸட்டிஇ டி98 ஆகும்.\nஇந்த இஸட்டிஇ டி98 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கும் போது இந்த டேப்லெட் 7 இன்ச் அளிவில் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுபோல் என்விடியா டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதில் கேமரா மற்றம் ஜிபிஎஸ் வசதிகளும் உண்டு.\nஇஸட்டிஇ டி98 டேப்லெட் மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. இது டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் செயல் திறன் பக்காவாக இருக்கும் என்பது நிச்சயம். இந்த டேப்லெட்டின் வெளிப்பக்கம் ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளதால் இதை இதை கையில் வைத்துக் கொள்வதற்கு மிக எளிதாக இருக்கும்.\nஇந்த டேப்லெட் தரம் வாய்ந்த ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் வேகம் அதிகமாக இருக்கும். இந்த டேப்லெட்டின் மாதிரி மிக வேகமாக இயங்கியது. அதுபோல் இதில் உள்ள அப்ளிகேசன்களும் மிக அருமையாக வேலை செய்தன. இந்த இஸட்டிஇ டி98 டேப்லெட்டின் விலை மற்றும் அதன் விற்பனைத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் தெரியும் என்று நம்பலாம்.\nகணணி விசைப்பலகையில் இல்லாத Special characterகளை உபயோகப்படுத்துவதற்கு\nSpecial character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணணி விசைப்பலகையில் அனைத்து special Character-களும் இருக்காது.இத்தகைய Special characterகளை நம் கணணியில் உபயோகப்படுத்துவதற்கு உதவி புரியும் வகையில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் எண்ணற்ற Special character அடங்கியுள்ளது. இந்த Special character அனைத்தும் பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.\nமுதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு தேவையான Special character மீது கிளிக் செய்தால் அந்த Special character கொப்பி செய்யப்படும்.\nஅளவை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது மற்றும் Special characterகளை\nHtml Code ஆகவும் கொப்பி செய்து கொள்ளலாம்.\nஇப்படி நூற்றுகணக்கான Special characterகளையும் உங்கள் Document-ல் உபயோகித்துக் கொள்ளலாம்.\nடேப்லெட் துறையில் ஆர்க்கோஸ் நிறுவனம் மிக பிரபலமான ஒன்றாக\nஇல்லாவிட்டாலும் அந்நிறுவனம் சமீபத்தில் சில தரமான டேப்லெட்டுகளை களமிறக்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின்\nடேப்லெட்டுகளின் முக்கிய அம்சம் என்னவென்றால் பலரும் வாங்கக்கூடிய வகையில் அவை குறைந்த விலையில் இருக்கும். சமீபத்தில் அந்நிறுவனம் ஆர்க்கோஸ் 80 ஜி9 மற்றும் ஆர்க்கோஸ் 101 ஜி9 என்ற இரண்டு டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.\nஇந்த டேப்லெட்டுகளில் ஆர்க்கோஸ் ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை இண்டக்ரேட் செய்திருக்கிறது. ஐஸ் க்ரீம் இயங்கு தளத்தில் இயங்கிய ஜி9 டேப்லெட்டுகளை லாஸ் வேகாஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் ஐஸ் க்ரீம் இயங்கு தளம் அப்டேட் செய்யப்பட்டு வரும் பிப்ரவரியில் இந்த டேப்லெட்டுகள் சந்தைக்கு வரும் என்று ஆர்க்கோசின் அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர். ஜி9 டேப்லெட்டின் டிஸ்ப்ளே யூனிட் கண்காட்சியில் ஆன்ட்ராய்டு 4.0.1 இயங்கு தளத்தில் இயங்கியது. ஆனால் இது சந்தைக்கு வரும் போது ஆன்ட்ராய்டு 4.0.3. இயங்கு தளத்தில் இயங்கும்.\nஆர்க்கோஸ் 101 ஜி9 டேப்லெட் ஒரு மீடியா சார்ந்த டிவைஸ் ஆகும். அதனால் இதில் இசை, வீடியோ மற்ற���ம் கேம்கள் போன்ற வசதிகள் அம்சமாக இருக்கும். தற்போது இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 3.2 ஹன்கோம் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட ஒஎம்எபி 4 டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் இணைப்பு வசதிகளைப் பார்த்தால் யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் ஒரு மினி எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய இணைப்பு வசதிகளை இந்த டேப்லெட் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.\nஇதன் திரை 10.1 இன்ச் அளவு கொண்டு 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்கக்கூடிய கப்பாசிட்டிவ் தொடு வசதியை வழங்குகிறது. மேலும் இந்த கப்பாசிட்டிவ் தொடுதிரை மிகவும் சென்சிட்டிவிட்டி கொண்டது ஆகும். இந்த ஆர்க்கோஸ் 101 ஜி9 டேப்லெட்டின் விலை ரூ.20,000 ஆகும்.\nஅடுத்ததாக ஆர்க்கோஸ் 80 ஜி9 டேப்லெட் 8 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. மேலும் இது ஒரு அடக்கமான மற்றும் எடை குறைந்த டேப்லெட் ஆகும். மேலும் இதன் திரை 1024 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்கி மிகவும் பளிச்சென்று இருக்கிறது. இது 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட ஒஎம்எபி 4 சோக் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஒரு கேமரா மட்டுமே உள்ளது. இந்த கேமரா மூலம் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் சூப்பராக வீடியோ சேட்டிங் செய்ய முடியும். அதுபோல் இந்த டேப்லெட் ஏராளமான ப்ரிலோடட் அப்ளிகேசன்களுடன் வருகிறது.\nடெக்ஸ்ட் அனிமேசன்/பிக்சர் அனிமேசன் உருவாக்க உதவும் தளங்கள்\nAnimation படிக்காதவர்களும் எளிதாக text animation உருவாக்க இலவசமாக உதவுகின்றது ஒரு தளம். அந்தத் தளத்தின்\nமுகவரி http://http//textanim.com. இத்தளத்துக்கு செல்வதன் மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் animation உருவாக்கலாம். Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும். Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும். நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணினியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.\nஇது போல பிக்சர் அனிமேசன் படங்களைப் பெற\nதளத்துக்குள் சென்றால் அங்கு பல்வேறு\nபிக்சர் அனிமேசன் படங்களைப் பெற 15\nஏராளமான அனிமேசன் படங்கள் உள்ளது.\nஅவற்றிலிருந்து 4 சாம்பிள் படங்கள்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/11.html", "date_download": "2018-04-22T03:06:35Z", "digest": "sha1:C7QDHH2YG2LLWIM66QLKXPSK3D6V4UX3", "length": 25316, "nlines": 218, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி :11‏ ~ Theebam.com", "raw_content": "\nஇந்தியாவினதோ அல்லது தமிழ் நாட்டினதோ தொல்பொருளியல் துறையினர் ஒரு முழுமையான முறையான எந்த ஆய்வும் பூம்புகார் பற்றி இது வரை செய்யவில்லை.ஒ���ு மிக சிறிய ஆய்வே இதுவரை எவராலும் செய்யப்பட்டு உள்ளது.ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் தற்போதய பூம்புகாரின் கிழக்கே கடலுக்கடியில் செய்த ஆய்வு,கரையில் இருந்து 5 கில்லோ மீற்றர் தூரத்தில், 23 மீற்றர் ஆழத்தில்\nகுதிரைலாட வடிவத்தில் அமைந்த ஒரு கட்டுமானமும் அதன் பக்கத்தில் அமைந்த இன்னும் ஒரு கட்டுமானத்துடன் மட்டுமே நின்றுவிட்டது. ஆனால் அதே பகுதியில் 100 மீற்றர் ஆழத்திற்கு மேல் 20 இற்கு மேற்பட்ட பெரிய கட்டுமானம் அங்கு இருப்பதாக அறிந்தது பரபரப்பூட்டுகிறதாக உள்ளது.அவை ஒரு கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டதே தவிர சுழியோடியால் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை.அவை ஒரு அழிந்த நாகரிகத்தின் பகுதியாஎன்பதை கூடுதலான,முழுமையான ஆய்வு மூலம் நாம் அறியலாம்.அது மட்டும் அல்ல குமரி கண்டம் என்று ஒன்று இருந்ததா அல்லது அது ஒரு கட்டு கதையா என்பதற்கும் விடை கொடுக்கும்.இப்பொழுது இந்நிலையில் குமரிக் கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது. கன்னியகுமரி பகுதியில் கடலுக்கடியில் ஒலிச்சமிக்கை அனுப்பி உளவு செய்ததில்[Ultra-Sonic Probing] நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக ஒரு ஆராச்சி உரிமை கோருகிறது.ஆகவே நாம் மீண்டும் இந்த வேலை திட்டத்தை தொடங்க வேண்டும்.அதன் மூலம் பல சாட்சிகளை முன் நிறுத்தி உண்மையை உலகத்திற்கு எடுத்து கூறலாம்.அதாவது குமரி கண்டம் உண்மையா பொய்யா என்பதை.பண்டைய பேச்சு ,கவிதை தவிர எம்மிடம் உருப்படியான பல சாட்சிகள் இல்லை.எவ்வாறாயினும் குமரி கண்டத்தை நம்புபவர்கள் சுட்டி காட்டும் காரணங்களை கீழே ஒரு பட்டியலாக தருகிறேன்.\n1)மடகாஸ்கர் தீவில்[Madagascar Islands] வாழ்கிற\nஇனங்களுக்கும் இந்தியாவில் இருப்பவைக்கும் ஒரு ஒத்த தன்மையுடையதாக காணப்பட்டது அவைகள் பக்கத்தில் இருக்கும் ஆஃப்ரிக்காவுடன் ஒத்து போகாமல் தூர இருக்கும் இந்தியாவுடன் ஒத்து போனது.\n2) அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி\nமக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு\nநூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம்).உதாரணமாக அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் ஒரு பெண்ணினைக் கூப்பிட ‘பூனங���காஇங்கவா’ என்றுக் கூறுகின்றார்கள்.இது ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதின் மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n3) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.\n4)பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.\n5)காவேரிப்பூம்பட்டினம்:-பூம்புகார் என்று பெயர் பெற்ற இந்த மாபெரும் நகரம் கடலினுள் மூழ்கி விட்ட வரலாறு.\n6]தனுஷ்கோடி:-இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது.1964\nஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது.புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.\n7) ஆடு மேய்ச்சான் பாறை:-தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று வழங்குகின்றனர். காரணம் என்னவெனில் ஒருக் காலம் அந்தப் பாறை இருந்த இடம் தரையாக இருந்தது என்றும் அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்தனர்.என்றும் கூறுகின்றனர்,\n8]மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளும் மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களும்\n9]ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் (Graham Hancock)கின் ஆராச்சி முடிவு.\n10] கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டது\nஇப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்…\nஅறிவியல் ஆராய்ச்சிகள் குமரி கண்ட கொள்கையை ஆதரிக்கவும் இல்லை நிராகரிக்கவும் இல்லை.புவிஓடு அசைவுகள்,கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற குமரி கண்டம்/இலெமூரி�� புனைக்கோள் கைவிடப்பட்டாலும், அறிவியல் முடிந்த முடிவாக தேவையான சாட்சிகளை இன்னும் முன் வைக்கவில்லை.ஆகவே முறையான ஆய்வுகள்,கடல் அடி பரிசோதனைகள் பூம்புகார் கடல் பகுதியிலும் அது அண்டிய பகுதியிலும் செய்யப்பட்டு,அங்கே புதையுண்டு கிடக்கும் மனிதனால் செய்யப்பட்ட கட்டு மானங்கள்,பொருட்கள் மற்றும் ஏதாவது முக்கிய சாட்சிகள் அது ஒரு மூழ்கிய நிலப்பகுதி என காட்டக்கூடியதாக அல்லது நிராகரிக்க உதவுகூடியதாக அமைந்தால்,மேலும் அவைகளின் காலம் சரியாக கணக்கிடப்பட்டால் அன்றி நாம் ஒரு அறிவியல் முடிவிற்கு வரமுடியாது.அப்படியான ஒரு U வடிவ மனிதன் செய்ததாக கருதப்படும் ஒரு கட்டு மானம் 1991 இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் பின் எந்தவொரு ஆய்வும் அங்கு இதுவரை செய்யப்படவில்லை.அப்படி மேலும் பல ஆய்வுகள் செய்யும் வரை யாரும் ஒருவர் ஏதாவது ஒரு உலகத்தின் மூலையில் இருந்து இதைப்பற்றி கதைத்துக் கொண்டே இருப்பர்.\nஇப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரிகங்கள் சுமேரியாவிலோ அல்லது சிந்து சமவெளியிலோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரிகங்கள் இருந்தனவா… அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை.இது ஒரு குறைபாடே\nதமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா\nபகுதி:12 அடுத்த வாரம் தொடரும்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா—எச்சரிக்கை\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nபறுவதம் பாட்டி[கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை]\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-04-22T02:59:36Z", "digest": "sha1:RXRCIR2A3HVBMZJMKL5WFU5CNIYVQQMT", "length": 5984, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்பு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா��ில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅன்பு 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nடி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/21/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2018-04-22T03:02:14Z", "digest": "sha1:A344742IS2KE3HENWWSAQLNFWTDNTK6V", "length": 11715, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்கோபுரத்தில் ஏறி மின் ஊழியர் போராட்டம்", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்கோபுரத்தில் ஏறி மின் ஊழியர் போராட்டம்\nபணிநிரந்தரம் செய்யக்கோரி மின்கோபுரத்தில் ஏறி மின் ஊழியர் போராட்டம்\nதிருப்பூரில் ஒப்பந்த ஊழியராக 19 ஆண்டுகளாக பணியாற்றும் தன்னை பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர் ஒருவர் மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜகோபால். திருப்பூர் எஸ்.வி காலனிக்குட்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 19 ஆண்டுகளாக மின் வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வரும் தன்னை நிரந்தர பணியாளராக மாற்றக்கோரி பலமுறை உயரதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித உத்தரவாதமும் அதிகாரிகளால் அளிக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ராஜகோபால் செவ்வாயன்று மாலை எஸ்.வி.காலனி பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதுகுறித்து அறிந்த திருப்பூர் வடக்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ராஜகோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர் கீழே இறங்கி வந்தார். இதையடுத்து அவரை காவல்துறையினர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nபணிநிரந்தரம் செய்யக்கோரி மின்கோபுரத்தில் ஏறி மின் ஊழியர் போராட்டம்\nPrevious Articleதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nNext Article வீட்டுமனை பட்டா வழங்குவதில் குளறுபடி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை\nமணல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்\nஅரசு பொது சுகாதார இயக்குநரை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு அஞ்சலி\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamkingdom.com/ta/Quran-Reciters/Salah-Al-Budair-Quran-Downloads", "date_download": "2018-04-22T02:55:33Z", "digest": "sha1:STAGPDX7WFJSYT3KXOI3P5JE6Q47SCOL", "length": 7898, "nlines": 173, "source_domain": "www.islamkingdom.com", "title": "\" Salah Al Budair - Quran Downloads", "raw_content": "\nசூரா [ Muhammad ] ஆயா [18] எனவே இவர்கள் தங்கள் பால் திடுகூறாக (தீப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்.\nசூரா [ At-Taghâbun ] ஆயா [11] நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.\nசூரா [ Al ‘Imrân ] ஆயா [16] இத்தகையோர் (தம் இறைவனிடம்)\nசூரா [ Al-Ahzâb ] ஆயா [72] நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.\nசூரா [ Al-A‘râf ] ஆயா [155] இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், \"என் இறைவனே நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்\" என்று பிரார்த்தித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://goodeedaday.blogspot.com/2012/02/", "date_download": "2018-04-22T02:28:04Z", "digest": "sha1:OVEDWO6Q4W3JFF2NBLQ6YJENCZCHOCCU", "length": 16074, "nlines": 95, "source_domain": "goodeedaday.blogspot.com", "title": "தினம்ஒருநற்செயல்: February 2012", "raw_content": "\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n\"நீங்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள் ;\nஇன்னும் மனிதர்களுக்கு அழகானதை சொல்லுங்கள்\" [2:83]\nநீங்கள் உங்கள் பாவங்களை கட்டுபடுத்த வேண்டுமா உங்கள் நாவினை கட்டுபடுத்துங்கள். நபி மொழி- \"எவர் ஒருவர் தன் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளதை பாதுகாக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் நிச்சயம்\"\nஇந்த காலகட்டத்தில் நிறைய பேசுவது ஒரு trend-ஆக மாறிவிட்டது. அதிலிலும் நல்ல வார்த்தைகள் அரிது. எத்தனை கெட்ட வார்த்தைகள் நம் உரையாடலில்\nயோசியுங்கள்~ கியாம நாள் அன்று நாம் சொன்ன கெட்ட வார்த்தை பக்க பக்கமாக காண்பிக்க படும்போது,\nஅந்நாள் வரும்முன், உங்களை நீங்களே check செய்து கொள்ளுங்கள்.\nஒவ்வொரு நாளும் நீங்கள் பயன் படுத்தும் கெட்ட வார்த்தையை note செய்யுங்கள். அன்று அதனை எத்தனை முறை சொன்னீர்கள் என்றும் எழுதுங்கள். பொய் சொன்னீர்களா, எழுதுங்கள். புறம்பேசுநீர்களா, எழுதுங்கள். நல்ல விஷயங்கள் (அல்லாஹ்வை நினைவுகூர்ந்து ) பேசுநீர்களா\nஉங்களுக்கு எளிமையான வழி வேண்டுமா\nஇடுகையிட்டது Muslimah நேரம் பிற்பகல் 11:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கெட்ட வார்த்தை, நற்செயல் #5, நாக்கு, பொய்\n\"அவர்களுடைய இதயங்களில் நோயுள்ளது. ஆகவே அந்நோய்யை அவர்களுக்கு அல்லாஹ் அதிகபடுதிவிட்டான். மேலும் அவர்கள் பொய் சொல்லிகொண்டிருந்த காரணத்தால் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு.\" [2:10]\nபொய். இரண்டு எழுத்து வார்த்தை, ஆனால் எல்லா பாவங்களின் அடிப்படை. நம் நாவினால் ஏற்படும் மிக பெரிய பாவம். உங்களால் ஒரு பொய்யோடு நிறுத்த முடியுமா பொய் சொல்வது முனாபிக் உடைய குணம். முனாபிகீன்கள் நரகத்தின் அடிமட்டத்தில் இருப்பார்களாம். Navudubillah\nஉண்மை பேசுவதில் மனதிற்கு கிடைக்கும் இனிமையே தனி. உண்மை பேசுவதால் நல்லது தான் நடக்கும். அது உங்கள் மூ���ைக்கு புலப்படவில்லை என்றாலும். ஒரு வெள்ளை தாள் எடுத்து உங்கள் கப்போர்ட்-ல் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பொய் சொல்லும் நேரமெல்லாம் அதில் ஒரு கருப்பு புள்ளி வையுங்கள். அந்த வெள்ளை காகிதம் தான் உங்கள் இதயம்.\nமுயற்சி செய்யுங்கள். அல்லாஹ்விடம் முயற்சி செய்தேன் என்றாவது சொல்லாலமே\nஇடுகையிட்டது Muslimah நேரம் முற்பகல் 11:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"அன்றியும் உங்கள் இரட்சகன் கூறுகிறான்: நீங்கள் நன்றி செலுத்தினால் என் அருளை நிச்சயமாக உங்களுக்கு அதிகபடுத்துவேன், இன்னும் நீங்கள் மாறு செய்தீர்களானால், நிச்சயமாக என்னுடைய வேதனை மிக கடினமானது\" [14:7]\nமுதலில் ஒரு கேள்வி : இன்னைக்கு எத்தனை முறை الحمد لله சொல்லி இருக்கிறீர்கள் ஒரு முறை கூட இல்லை என்றால் உங்கள் வாழ்க்கை தவறான பாதையில் செல்கிறது. அல்லாஹ்வின் அருளினால் அன்றியே தவிர நம்மால் ஒரு விநாடி கூட சுவாசிக்க முடியாது ஒரு முறை கூட இல்லை என்றால் உங்கள் வாழ்க்கை தவறான பாதையில் செல்கிறது. அல்லாஹ்வின் அருளினால் அன்றியே தவிர நம்மால் ஒரு விநாடி கூட சுவாசிக்க முடியாது அப்படி இருக்க நாம் என்ன நன்றி கெட்டவர்களாக ஆகிவிட்டோமா \nவயிறு நிறைய உணவும் தலைக்கு கிழே தலையணையும் உடல் மேலே போர்வையும் இருக்க இருப்பிடம் நன்றி செலுத்த நாவையும் தந்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்\nஇன்றே الحمد لله சொல்லி வித்தியாசத்தை உணறுங்கள்\nஇடுகையிட்டது Muslimah நேரம் முற்பகல் 11:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும், நன்றி\n\"மேலும் அவனுடைய வசனங்கள் ஓதி காண்பிக்கபட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகபடுத்தும் அவர்கள் தங்கள் இரட்சகன் மீது நம்பிக்கை வைப்பார்கள் \" [8:2]\nஅல்லாஹ் த'அலா நமது நபி ரசூலே கரீம் (ஸல்) அவர்களுக்கு தந்த ஓர் அழகிய அற்புதம் குர்'ஆன் அதை நாம் தினம் ஒரு வரியாவது புரிந்து ஓதினால் நம் ஈமான் வளரும். அல்லாஹ் அவனுடைய குர்'ஆன் மூலம் நம் வாழ்கையில் பேசுவான். நம் செயல்கள் அனைத்தும் நம் கண்முன்னே மாறும் அதை நாம் தினம் ஒரு வரியாவது புரிந்து ஓதினால் நம் ஈமான் வளரும். அல்லாஹ் அவனுடைய குர்'ஆன் மூலம் நம் வாழ்கையில் பேசுவான். நம் செயல்கள் அனைத்தும் நம் கண்முன்னே மாறும் அல்லாஹ்வை பற்றி தெரிய வேண்டும் என்றால் அவனுடைய குர்'ஆணை படியுங்கள். உனக்காக இறங்கிய குர்'ஆனில் என்ன இருக்கிறது என்று உனக்கு அறிய ஆசை இல்லையா அல்லாஹ்வை பற்றி தெரிய வேண்டும் என்றால் அவனுடைய குர்'ஆணை படியுங்கள். உனக்காக இறங்கிய குர்'ஆனில் என்ன இருக்கிறது என்று உனக்கு அறிய ஆசை இல்லையா உன்னை படைத்தவனை பற்றி அறிய வேண்டாமா\nஇடுகையிட்டது Muslimah நேரம் முற்பகல் 9:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அழகிய அற்புதம் குர்'ஆன், நற்செயல்\n\"இன்னும் உங்கள் இரட்சகன் கூறுகிறான்: \"நீங்கள் என்னையே அழையுங்கள்; நான் உங்களுக்கு பதிலளிப்பவன்\" [40:60]\nதொழுகைக்கு அரபியில் 'தொடர்பு' என்று அர்த்தம். நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பு. அந்த wi-fi connectionயை நாம் முதலில் செயல் படுத்த ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய இமான், தொழுகை என்னும் அஸ்திவாரம் மீது தான் கட்டப்படும். அஸ்திவாரம் சரி இல்லை என்றால், இமான் இல்லை. இமான் இல்லை என்றால், எதுவுமே இல்லை.\nதொழுகையை அழகிய முறையில், அதற்குரிய நேரத்தில், நல்ல நிய்யத்துடன் தொழுக இன்றே ஆரம்பியுங்கள்\nஇடுகையிட்டது Muslimah நேரம் முற்பகல் 8:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அல்லாஹ், தொழுகை, நற்செயல் #1\n நீ அறிந்தோ அறியாமலோ உன்னுடைய ரப்பின் பக்கம் விரைந்து செல்பவனாய் இருக்கிறாய், நீர் எந்த ஓர் அமலை செய்தாலும் அந்த அமலை கொண்டு அல்லாஹ்வை சந்திப்பாய். அந்த அமல் நல்லதாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி.\" [84:6]\nஅந்நாள் வரும் முன் நல்ல அமல்களை சேர்ப்போம். ஒரு புதிய நற்செயலை ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் இணைப்போம்\nInshaAllah, தினமும் ஒரு நற்செயல் இவ்வலைபதிவில் பதிவு செய்யப்படும். நிச்சயமாக அல்லாஹ் நம் நிய்யத்தை அறிந்தவனாகவே இருக்கிறான்\nஇடுகையிட்டது Muslimah நேரம் முற்பகல் 10:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://httpall.blogspot.com/2016/10/blog-post_90.html", "date_download": "2018-04-22T03:00:26Z", "digest": "sha1:2YA53D4EBJWGC6DXPZHH7FGDGZZSGIYR", "length": 2826, "nlines": 65, "source_domain": "httpall.blogspot.com", "title": "ஆல் இஸ் வெல்: பூட்டும்.... சாவியும்", "raw_content": "\nஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. \"உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.\nஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி\"\nஅதற்கு சாவி சொன்னது. \"நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்.\" என்றதாம்.\n*படித்ததில் வலித்தது* கண்ணீரை வரவழைத்த உண்மை சம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/03/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C/", "date_download": "2018-04-22T03:09:46Z", "digest": "sha1:QOO4FVGST2327U7T3NGGLXYZX2ZPL275", "length": 8026, "nlines": 91, "source_domain": "makkalkural.net", "title": "ஸ்ரீதேவி உருவப்படம்: விஜி சந்தோஷம் திறந்தார் – Makkal Kural", "raw_content": "\nஸ்ரீதேவி உருவப்படம்: விஜி சந்தோஷம் திறந்தார்\nBy admin on March 26, 2018 Comments Off on ஸ்ரீதேவி உருவப்படம்: விஜி சந்தோஷம் திறந்தார்\nமறைந்த திரைப்பட நடிகை ஸ்ரீ தேவி படத் திறப்பும், மகளிர் தின விழாவும் சென்னை நவின்பைன் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்ரீ தேவிபைன் ஆர்ட்ஸ் சார்பாக தியாகராய நகர் பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. நவின் பன்னீர்செல்வம் வரவேற்றார். க.குமார் தலைமையில் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் முன்னிலையில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஸ்ரீதேவியின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.\nவிழாவில் இசை அமைப்பாளர் ஜீவாவர்சினி, நடிகை அனுகிருஷ்ணா, ஜீவி பாஸ்கர், நடிகர் செல்வம், ஓவியர் கீதா, சமூக சேவகர்கள் விருது பெற்றனர்.\nவிழாவில் நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்பட பாடல்களை சங்கர் கணேஷ் தலைமையில் ஜிவரா ஜாஸ்ருதி குழுவினர் இசைத்தனர். கலைசெல்வம் கடையம் ராஜி தொகுத்து வழங்கினார்.\nஸ்ரீதேவி உருவப்படம்: விஜி சந்தோஷம் திறந்தார் added by admin on March 26, 2018\nவெந்த சோறு, சுட்ட கறி, பட்ட சாராயக் கும்பலின் பின்னணியில் ‘தொரட்டி’\nகட்டிடக் கலைக்குப் படித்தார்; ஹாலிவுட்டை பிடித்தார்; சினிமா அரங்க நிர்மாணத்தில் ‘ஆஹா – அருமை’ பாராட்டில் பார்கவி அங்கனரசு\nகுழந்தைகளைக் கொல்லத் துடிக்கும் பேய் \nஅழகான பெண்ணுக்கும், அழகில்லாத பையனுக்கும் காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”\nஇந்தி நடிகர் – பாடகர் : பர்ஹானை தெலுங்கில் பாட வைத்த தேவி ஸ்ரீபி��சாத்\nஷூட்டிங், எடிட்டிங் பணிகளை 51 மணிநேரத்தில் முடித்து ‘விஷ்வகுரு’ சினிமா வெளியீடு: மெடிமிக்சின் ஏவிஏ நிறுவனம் கின்னஸ் சாதனை\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=17173", "date_download": "2018-04-22T02:54:53Z", "digest": "sha1:LRGMUD7LXIGC5W6GNLQD7ZCU3OGJENLI", "length": 7587, "nlines": 71, "source_domain": "metronews.lk", "title": "மட்­டக்­க­ளப்பில் பாழ­டைந்த வீட்டில் காணப்­பட்ட 7 இளை­ஞர்­களும் யுவ­தியும் கைது; யுவ­தியை மருத்­துவ பரி­சோ­த­னைக்­கு உட்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்கை: ஆணு­றைகள், கஞ்சா, சிகரெட் மீட்பு - Metronews", "raw_content": "\nமட்­டக்­க­ளப்பில் பாழ­டைந்த வீட்டில் காணப்­பட்ட 7 இளை­ஞர்­களும் யுவ­தியும் கைது; யுவ­தியை மருத்­துவ பரி­சோ­த­னைக்­கு உட்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்கை: ஆணு­றைகள், கஞ்சா, சிகரெட் மீட்பு\n(மட்டு. சோபா, காங்­கே­ய­னோடை நிருபர்)\nமட்­டக்­க­ளப்பில் பாழ­டைந்த வீட்டில் யுவதி ஒருவர் உட்­பட ஏழு பேரை நேற்றுக் கைது செய்­துள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பொலிஸார் தெரி­வித்­தனர்.\nதாண்­ட­வெளி, பாரதி வீதி பகு­தி­யி­லுள்ள வீடு ஒன்­றி­லேயே இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். பொலி­ஸா­ருக்குக் கிடைக்­கப்­பட்ட தகவல் ஒன்­றை­யடுத்து குறித்த பகு­திக்குச் சென்ற பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்­றி­வ­ளைப்பை மேற்­கொண்­ட­துடன் அங்­கி­ருந்து பெண் ஒரு­வ­ரையும் ஏழு இளை­ஞர்­க­ளையும் கைது­செய்­துள்­ளனர்.\nகைது­செய்­யப்­பட்ட இளை­ஞர்கள் அனை­வரும் உயர்­தரம் கற்று வரும், மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிக­ரெட்­டுகள் பாவித்து வந்­துள்­ள­மையும் தெரிய வந்­து­ள்ளது.\nகைது செய்­யப்­பட்ட 27வய­து­டைய பெண் காத்­தான்­கு­டியை சேர்ந்­தவர் எனவும் மட்­டக்­க­ளப்பு பொலிஸார் தெரி­வித்­தனர். இந்த சுற்­றி­வ­ளைப்­பின்­போது ஆணு­றை­க­ளையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.\nகுறித்த யுவ­தியை விசா­ரணை செய்த மட்­டக்­க­ளப்பு பொலிஸார், வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து மருத்­துவ பரி­சோ­த­னைக்­கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.\nஅர்ஜூனா மகேந்திரன் சிங்கப்பூரில் காணப்படும் படம் சமூக ஊடகங்களில் வைரல்\nபிணை முறி மோசடி விவகாரம் தொடர்பாக தேடப்படும்...\nசிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை – அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது இந்திய அமைச்சரவை\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை...\n26 வயது பெண்ணை காதலிக்கும் 52 வயது நடிகர் : என்ன ஒரு ரொமாண்டிக் ஜோடி…\nபடுக்கையறையில் ஆண்கள் பெண்களை இந்த மாதிரி திருப்தி படுத்துங்க: அதற்கு அப்புறம் பாருங்க…\nபடுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று...\nகடல் அலை சீற்றம் அதிகரித்துள்ளது – மக்கள் எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில்...\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t30439-topic", "date_download": "2018-04-22T02:35:19Z", "digest": "sha1:D22FDRQQUEGZEAYBLVRPY4NUN25PVWZU", "length": 33691, "nlines": 170, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "சூதாட்டமல்ல, இது வாழ்க்கை! உரத்த சிந்தனை, மனுஷ்ய புத்திரன்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவு���ள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n உரத்த சிந்தனை, மனுஷ்ய புத்திரன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\n உரத்த சிந்தனை, மனுஷ்ய புத்திரன்\nகடந்த வாரமும், ஒரு பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். மாணவர்களின் இந்த தற்கொலைச் செய்திகளை படிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சட்ட��ன, நம் பிள்ளைகள் யாரோ ஒருவரின் முகம் நினைவுக்கு வந்து விடுகிறது. அந்தப் பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது என்ற பதட்டம் வந்து விடுகிறது. நாம் அவர்களை சரியாகத் தான் கவனித்துக்கொள்கிறோமா என, நாம் நிம்மதியிழந்து தவிக்கத் துவங்கிவிடுகிறோம்.\nஉண்மையில் இன்றைய இளைஞர்களைப் புரிந்துக்கொள்வது, அத்தனை எளிதானதா இந்த தற்கொலைகள் நமக்குச் சொல்லும் செய்தியை, நாம் சரியாகப் புரிந்துக்கொள்கிறோமா இந்த தற்கொலைகள் நமக்குச் சொல்லும் செய்தியை, நாம் சரியாகப் புரிந்துக்கொள்கிறோமா வாழ்க்கையை வாழத் துவங்கும்போதே, அதை முடித்துக் கொள்ளும் இந்தத் துயரம், மனம் கசியச் செய்வதாக இருக்கிறது. மரணத்தை முத்தமிட்ட அந்த களங்கமற்ற முகங்களை புகைப்படங்களில் பார்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாழ்வின் எந்த துயரம், வாழ்வின் எந்த அவலம் அவர்களை இந்த முடிவை நோக்கித் துரத்தியது என்ற கேள்வி அலைக்கழிக்கிறது. ஒரு இளைஞனின் தற்கொலை என்பது, ஒரு தனிமனிதனின் அழிவு மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் அழிவு; ஒரு தலைமுறையின் அழிவு; ஒரு தேசத்தின், ஒரு சமூகத்தின் எதிர்கால நம்பிக்கையின் அழிவு. அவர்களை இந்த முடிவை எடுக்கத் தூண்டியதில் அல்லது அவர்களை அந்த முடிவிலிருந்து தடுக்கத் தவறியதில் நாம் எல்லாருக்கும், எங்கோ ஒரு மறைமுகமாக சிறிய பங்காவது, இருக்கத்தான் செய்கிறது. இந்த சமூகம், நமது இளைஞர்களுக்கு எதைத் தான் கற்பிக்கிறது வாழ்க்கையை வாழத் துவங்கும்போதே, அதை முடித்துக் கொள்ளும் இந்தத் துயரம், மனம் கசியச் செய்வதாக இருக்கிறது. மரணத்தை முத்தமிட்ட அந்த களங்கமற்ற முகங்களை புகைப்படங்களில் பார்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாழ்வின் எந்த துயரம், வாழ்வின் எந்த அவலம் அவர்களை இந்த முடிவை நோக்கித் துரத்தியது என்ற கேள்வி அலைக்கழிக்கிறது. ஒரு இளைஞனின் தற்கொலை என்பது, ஒரு தனிமனிதனின் அழிவு மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் அழிவு; ஒரு தலைமுறையின் அழிவு; ஒரு தேசத்தின், ஒரு சமூகத்தின் எதிர்கால நம்பிக்கையின் அழிவு. அவர்களை இந்த முடிவை எடுக்கத் தூண்டியதில் அல்லது அவர்களை அந்த முடிவிலிருந்து தடுக்கத் தவறியதில் நாம் எல்லாருக்கும், எங்கோ ஒரு மறைமுகமாக சிறிய பங்காவது, இருக்கத்தான் செய்கிறது. இந்த சமூகம், நமது இளைஞர்களுக்கு எதைத் த��ன் கற்பிக்கிறது நமது கல்வி அமைப்புகள், அவர்களுக்கு எதைப் புரிந்து கொள்ள வைத்திருக்கிறது\nஒரு மாணவரின் தற்கொலைக்கு, கல்விச் சூழல், குடும்பம், பொருளாதார நிலை, தனிப்பட்ட உறவுகள் என, நான்கு முக்கியக் காரணிகள் தூண்டுதலாக இருக்க முடியும். பல்வேறு சமூக பொருளாதார மாற்றங்களால், இன்று கல்வி பரவலாக்கப்பட்டு, சமூகத்தின் எல்லா மட்டங்களிலிருந்தும், உயர் கல்வியை நோக்கி ஏராளமானோர் வருகின்றனர். கற்பதற்கும் தடையாக இருந்த பொருளாதார, ஜாதியத் தடைகள் தகர்த்து எறியப்பட்டு விட்டன. ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தும், பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்பங்களிலிருந்தும், உயர் கல்வியை நோக்கி வரும் மாணவர்கள், நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுடன், பல்வேறு அடையாள சிக்கல்களைச் சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள், ஆங்கிலம், நவ நாகரிக வாழ்க்கை முறை என, பல சிக்கல்களை கிராமப்புற மாணவர்கள் சந்திக்கின்றனர். இது அவர்களுக்கு, தாழ்வுணர்ச்சியையும், தனிமையுணர்ச்சியையும் கொண்டு வருகிறது.\nஇன்று உயர் கல்விக்கான செலவுகள், கடுமையாக அதிகரித்து விட்டன. பல குடும்பங்கள் குழந்தைகளின் கல்விக்காக, தங்களிடமிருக்கும் எல்லா நிதி ஆதாரங்களையும் பணயம் வைக்கின்றன. கடன்கள், எஞ்சியிருக்கும் சேமிப்புகள், சொத்துக்கள் என, பலவற்றையும் பயன்படுத்தியே பெரும்பாலான குடும்பங்களில், இன்று ஒரு மாணவனோ, மாணவியோ உயர் கல்விக்குச் செல்ல முடிகிறது. கல்விக் கட்டணங்கள் மட்டுமல்ல, மாணவர்களின் தனிப்பட்ட செலவுகளும், இன்று பன்மடங்கு அதிகரித்துவிட்டன. ஒரு குடும்பம், அதையும் தாங்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு, பெரும் பொருட்செலவில் ஆடப்படும், ஒரு சூதாட்டம் போல மாறிவிட்ட கல்வி அமைப்பில், மாணவர்கள் கடும் மன நெருக்கலுக்கு ஆளாகின்றனர். இன்னொரு புறம், கடுமையான பாடச் சுமை, போட்டி போட வேண்டிய நிர்பந்தம், போட்டியில் தோல்வியடைந்தால் தன் மீது, கட்டப்பட்ட மொத்த நம்பிக்கையும், சிதற வேண்டிய சூழல். இது, மாணவர்களை விபரீத முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது.\nஅடுத்ததாக, இன்றைய இளைஞர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் புதிய சுதந்திரங்களும், வாய்ப்புகளும், தேவைகளும் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன. பொறுப்புகளையும���, கடமைகளையும் விட, கேளிக்கைகள், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை பெருமளவு சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இணையம், அலைபேசி வழியாக, உறவுகளில் பல புதிய சாத்தியங்கள் இன்று உருவாகி இருக்கின்றன. போதை பொருள்களை பயன்படுத்துவது, இரவு நடனங்களுக்குச் செல்வது, சிறு, சிறு, வன்முறைகளில் ஈடுபடுவது என, பல வழிகளில் இன்று இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டாட விரும்புகின்றனர். இன்னொரு புறம், நவநாகரிக உடைகள், விதவிதமான எலக்ட்ரானிக் சாதனங்கள், உயர்தர உணவகங்கள் என, எண்ணற்ற தூண்டில்கள் இளைஞர்களை சுண்டி இழுக்கின்றன. பெரும் ஷாப்பிங் மால்களில் எதையும் வாங்காமல், எண்ணற்ற பொருள்களை உற்றுப் பார்த்தபடி நகரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கண்களை பார்க்கும்போதெல்லாம், அவர்களின் வேட்கையை எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். இவ்வாறு, ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் காரணமாகவோ, வேறு தேவைகள் காரணமாகவோ, ஏதேனுமொரு நெருக்கடியில் மாட்டிக் கொள்ளும் மாணவர்கள், அதிலிருந்து வெளியேற முடியாமல் தற்கொலையின் வழியே தப்பிக்க முயற்சிக்கின்றனர்.\nகாரணங்கள் எதுவாக இருந்தாலும், நாம் நம் இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய பெரும் சவாலில் இப்போது இருக்கிறோம். பெற்றோர், தங்கள் குழந்தைகளை பந்தயக் குதிரைகளாக மாற்றும் எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு எது சாத்தியமோ, அதை அவர்கள் இயல்பாக அடைய அனுமதிக்க வேண்டும். அவர்கள் தோல்வியடையும் போது, அந்த தோல்விக்கு அப்பாலும், ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில் அடைவதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். தங்களால் அடைய முடியாததை எல்லாம், தங்கள் பிள்ளைகள் வழியே அடைய வேண்டும் என்று நினைப்பது, மிகவும் இழிவான சுயநலம் அல்லவா மேலும், இன்றைய இளைஞர்களின் ஆசாபாசங்களை பெருந்தன்மையுடனும், அறிவுணர்ச்சியுடனும் புரிந்துக்கொள்ள முன் வரவேண்டும். தங்களது போலி ஒழுக்க மதிப்பீடுகளால், அவர்களை அச்சுறுத்துவதால், எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் தங்களை மீட்டுக் கொள்ள பெற்றோர் உதவ முடியும்.\nஇதில், ஆசிரியர்களின் பங்கு மிகவும் மகத்தானது. தங்கள் முன் அமர்ந்திருக்கும் இளைஞனின் மூளைகளை மட்டுமல்ல, இதயங்களைத் தொட அவர்கள் மு���ற்சிக்க வேண்டும். இளைஞர்களின் இதயத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மிகவும் சுலபம். இந்த வாழ்க்கையை எந்த சூழலிலும் எதிர்க்கொள்வதற்கான புரிதலையும், மனோதிடத்தையும் அவர்கள், மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும்.\nஎந்தத் தோல்விக்கும், ஆசாபாசத்திற்கும் இடையிலும் வாழ்வின் மகத்துவத்தை, அவர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அத்தகைய ஒரு மகத்தான பணியை இன்று, எந்த ஆசிரியர் செய்கிறாரோ, அவர் கடவுளுக்கு நிகரானவர். இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல ஒன்று இருக்கிறது. நீங்கள் தான் இந்த உலகின் அச்சு. நீங்கள் தான் இந்த வாழ்க்கையின் மையம். பணம், உறவு முறிவுகள், தோல்விகள் எல்லாமே, வாழ்க்கையில் வரும் சிறு இடைவேளைகள். இடைவேளைக்குப் பிறகே, உங்கள் வாழ்க்கையின் மகத்தான திருப்பங்கள் காத்திருக்கின்றன. நீங்கள் இன்று ஏதோ ஒன்றில் தோல்வியடைவது, இதைவிட மகத்தான ஒன்றை அடைவதற்கே நீங்கள் மலை மீது எரிய வேண்டிய பெரு நெருப்பு; மின்மினிகள் போல மறையலாமா\n- மனுஷ்ய புத்திரன், பத்திரிகையாளர், சிந்தனையாளர்\nRe: சூதாட்டமல்ல, இது வாழ்க்கை உரத்த சிந்தனை, மனுஷ்ய புத்திரன்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: சூதாட்டமல்ல, இது வாழ்க்கை உரத்த சிந்தனை, மனுஷ்ய புத்திரன்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: சூதாட்டமல்ல, இது வாழ்க்கை உரத்த சிந்தனை, மனுஷ்ய புத்திரன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2012/12/7-7.html", "date_download": "2018-04-22T02:48:29Z", "digest": "sha1:C72BUTMRU5HRBV7ZOZNSX322IALPJ2UD", "length": 12734, "nlines": 157, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : திருப்பாவை பாடல் 7 - திருவெம்பாவை பாடல் 7", "raw_content": "\nதிருப்பாவை பாடல் 7 - திருவெம்பாவை பாடல் 7\nகீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து\nவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்\nஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ\nகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ\nகுரலும், அவை தங்கள் துணையுடன் பேசும்\nமிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள்\nமத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும்,\nஅப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள\nநாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது\nஉன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன\nவிளக்கம்: பெருமாளுக்கு பல திருநாமங்கள்\nஉண்டு. இதில் கேசவா என்ற திருநாமத்தை\nகிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு\nதடையின்���ி முடியும் என்பது நம்பிக்கை. கேசவன்\nஎன்ற சொல்லுக்கே தடைகளை நீக்குபவன் என்று\nதான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக்\nகடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான\nமதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில்\nஅன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்\nஉன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்\nசின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்\nதென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்\nஎன்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்\nசொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ\nவன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்\nஎன்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.\nபொருள்: தாயினும் மேலான பெண்ணே\nசிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ\nதேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும்,\nமிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய\nதிருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை\nஅணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்பாயே\nஅப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய\nசிவனே போற்றி என சொல்லும்போது,\nதீயில்பட்ட மெழுகைப் போல் உருகி\nபோன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.\nஇதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு\nஇறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ\nநாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும்\nஎழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன\nவிளக்கம்: அதிகாலை வேளையில் தூங்கவே கூடாது.\nநம் பணிகள் காலை நாலரைக்கெல்லாம் துவங்கி விட\nவேண்டும். மார்கழியில் பனியடிக்கிறதே என்றெல்லாம்\nகாரணம் சொல்லக்கூடாது. எல்லா தட்பவெப்பங்களுக்கும்\nதகுந்தாற் போல், நம் உடலைப் பண்படுத்திக் கொள்ள\nவேண்டும். காலை தூக்கத்தில் இருந்து விடுபடுவர்கள்\nவாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. சூரியனைப் பார்க்காத\nஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையு��் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி) குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் செஞ்சு குடுப்பாங்க குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/04/14.html", "date_download": "2018-04-22T02:41:44Z", "digest": "sha1:QXOIQ4CQHRRB65M76BUOVEBHNGT7L4FH", "length": 16615, "nlines": 146, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : 14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்", "raw_content": "\n14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்\n14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்\nஅனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக்\nகதையோடு சொல்லி, ஸ்ரீ ராமரை நம் நெஞ்சில் அமர்த்தி,\nஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா சுவாமிகள் .\nமகா சுவாமிகள் சொல்லும் கதையா நாமும் கேட்காலாமா \n\"ராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம்.\nஎத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம்\nசலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே\nஅனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.\nசுக - துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். ஆப்படியிருப்பவனே யோகி. இவாறு மனசு அலையாமல் கட்டிபோடுவதற்க்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத\nசாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.\nஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணாமாக வேத\nதர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்த்து கட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீ ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை\nஎங்கே பார்த்தாலும், ' இது என் அபிப்ராயம்' என்று சொல்லவே\nமாட்டார். ' ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள் சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது' என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே\nஅந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு அப்படிக்\nகட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று\nகாட்டிக் கொண்டு, ஸ்ரீ ராமனாக வேஷம் போட்டுக்கொண்டு\nராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது,\nஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல்\nகாதில் விழவில்லையாம். அப்படிப்பட்ட ராமனை இப்போது\nபக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்\nசெய்து கேட்டவர்களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள்.\nஇவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து போகிறார்கள்.\nஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்\nஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி,\nராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி\nஅய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார் அவருடைய\nசொந்தப் பிள்ளைகளே லவ - குசர்களாக நடிக்கிறார்கள்.\nநாடக ராமன் வால்மீகியைப் பார்த்து இந்த குழந்தைகள் யார்\nஎன்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்கு தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லையே என்று நாடகம்\nநாடக வால்மீகி, ' இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள், நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்\nஎன்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்\nவாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை,\nநாடகத்தில் இல்லாததாக தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய\nவேஷம் போட்டுகொண்டு தம் வாழ்தவமான சக்தியையும்\nவேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக\nவேஷம் போட்டுக்கொண்டவுடன் வேதமும் வால்மீகியின்\nகுழந்தையாக , ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம்\nமுழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி , கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ��ாமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். 'ராகவா..... நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும' என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.\nதனது என்ற விருப்பு - வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்கு\nகட்டுப்படுவது முக்கியம், அதுபோல் தைரியமும் முக்கியம்.\nஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷாத் லக்ஷ்மனனே பரிகசித்தான்.\n நீ தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்\nதான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத்\nதள்ளு தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா' என்று அன்பு மிகுதியால்\nசொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது\nஅவனை காத்தது, தர்மம் தலை காத்தது ராவணனுக்கு பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அதனை தலைகளும்\nஉருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், 'ராமோ விக்ராஹ்வான்\nதர்ம: என்றபடி தர்மத்தில் தலை சிறந்து தர்ம ஸ்வருபமாக\nசாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு 'ராம ராம' என்று\nமனசாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த\nமலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும்\nவிலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.\"\nஆஹா எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா\nLabels: காஞ்சி மகா பெரியவா\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உ��ுளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி) குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் செஞ்சு குடுப்பாங்க குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/43887.html", "date_download": "2018-04-22T02:34:46Z", "digest": "sha1:PBIVNZ63SAXCSUMYOMPINKXRCMHWCQUQ", "length": 19477, "nlines": 373, "source_domain": "cinema.vikatan.com", "title": "விற்பனைக்கு வருகிறது அனுஷ்காவின் நகைகள்! | anushka, rudramadevi, அனுஷ்கா, ருத்ரமா தேவி,", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிற்பனைக்கு வருகிறது அனுஷ்காவின் நகைகள்\n19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ருத்ரமாதேவி அரசியாரின் கதைதான் அவரின் பெயரிலேயே படமாக உருவாகி வருகிறது. குணசேகர் மாபெரும் பொருட்செலவில் இயக்கி வருகிறார். இதில் அனுஷ்கா வீரம் கொண்ட அரசியாக நடித்துள்ளார்.\nபடத்திற்கு ஒவ்வொரு செட்டுகளும் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தோட்டாதரணி இந்த படத்திற்காக அரண்மனை, தர்பார், பிரம்மாண்டமான கோவில், மாபெரும் கடைவீதி, குளம் என 16-க்கும் மேலான அரங்கங்களை அமைத்து கொடுத்துள்ளார்.\nஒரிசாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட போர்க்களக் காட்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான துணை நடிகர்கள் பங்குகொள்ள பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.\nஅஞுஷ்காவிற்காக சென்னையில் உள்ள என்.ஏ.சி. தங்க மாளிகையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் தங்க ஆபரணங்கள் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டு இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த ’ருத்ரமாதேவி’ அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் என்.ஏ.சி., தங்க மாளிகையில் விற்பனைக்கும் வரவிருக்கிறது.இதன் மதிப்பு மட்டும் 5 கோடி ரூபாய்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா ���ுடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\n - நிர்மலா தேவி மீது புது வில்லங்கமா\n'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்��ு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nசூப்பர் சிங்கர் ஜெசிக்காவுக்கு சூர்யா வாழ்த்து\nஅஜித்- ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:00:24Z", "digest": "sha1:K6J2OLIF3CHMQL2QMR66AP5RHSKEEW5A", "length": 77551, "nlines": 1191, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "மார்க்ஸ் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகமல்-கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nகமல்–கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nதன்னம்பிக்கை, மனவுறுதி கொண்ட பெண்மணி கௌதமி: ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை கவுதமி, பொறியியல் படித்தவர். தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், ரஜினிகாந்தின் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், எங்க ஊரு காவக்காரன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தேவர் மகன், நம்மவர் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் 10 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், கமல்ஹாசன் ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். கவுதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்தார்[1]. இவர்களுக்கு 1999ல் சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார், ஆனால், அதே வருடம் ஏதோ காரணங்களால் கணவரை பிரிந்தார் கவுதமி[2]. தனது 35வது வயதில் மார்பக புற்றுநோயால் அவதிபட்டார். ஆனால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், சிகிச்சைப் பெற்று குணமானார். பொதுவாக புற்றுநோய் வந்து, தப்பி, உயிர்வாழ்வது என்பது மிகவும் அதிசயிக்கத்த நிகழ்வாகும். அந்நிலையில், கவுதமியின் மனவுறுதி, தன்னம்பிக்கை முதலியன அவரிடத்தில் வெளிப்படுகிறது.\nமோடியை சந்தித்த கவுதமி: 28-10-2016 வெள்ளிக்கிழமை மோடியை சந்தித்தார்[3]. மோடியுடன் சந்திப்பு பற்றி கவுதமி கூறியதாவது: “சுமார் அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னுடன் சிறப்பான முறையில் பேசினார். என் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதற்கு நல்ல ஆலோசனைகள் கூறினார். 2017ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தினத்தில் நிகழ்வு நடத்த அவரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் நமது பழமையான, பாரம்பரியமான யோகாவை புகழ் பெற செய்ய வேண்டும். மேலும் தற்போது இந்த இயக்கம் மூலம், கல்வி, அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கி உள்ளோம்,” இவ்வாறு தனது இயக்கம் பற்றியும், மோடியுடனான சந்திப்பு பற்றியும் கூறினார்[4]. நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘Life Again’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுதமி, மோடியை சந்தித்து பேசினார்.\n01-11-2016 அன்று கமலைப் பிரிந்த கவுதமி: 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் அதாவது 2013லிருந்து வாழ்ந்து வந்தார். 1989ல் “அபூர்வ சகோதரர்கள்” படபிடிப்பின் போது காத்ல் உண்டானாலும், கமல் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். “அதில் எனக்கு நம்பிக்கையில்லை,” என்றார். இதனால், “சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்ற நவீன சித்தாந்தத்தில், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். கவுதமி தனது மகள் மற்றும் கமலின் மகள் ஆக மூவரை தன்னுடைய மகள்கள் போலவே வளர்த்து வந்தார்.\nமகள் / பெண் 2003ல் கவுதமி கமலிடன் வந்தார் 2016ல் கமலைப் பிரிந்தார்\nசுப்புலக்ஷ்மி 1999 4 17\nதாயன்பு இல்லாமல் இருந்த சுருதி மற்றும் அக்ஷராவுக்கு இது அதிகமாகவே உதவியது. அக்ஷரா அவ்வப்போது முன்பைக்குச் சென்று தனது தாயைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கமலும், சுருதியும் அதை தவிர்த்தனர். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும்.\nகுடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வது–குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது: 28-01-1986ல் சரிதா தாகூர் (05-12-1960ல் பிறந்தவர்) என்ற நடிகைக்குப் பிறந்த சுருதி மேனாட்டு கலாச்சார ரீதியில் வளர்ந்தாள். அக்ஷரா 12-10-1991ல் பிறந்தாள். சரிகாவின் சிறு வயதிலேயே அவளது தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டதால், தானே சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரிகாவுக்கு சச்சின் (கீத் காதா சல்), தீபக் பராசர் (மாடல்) போன்றவருடன் உறவுகள் இருந்தன. “சாகர்” படத்தில் நடிக்கும் போது, கமலுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தான் இந்த இரண்டு பெண்கள் பிறந்தனர். கமல் ஹஸனைப் பற்றி சொல்லவே வேண்டாம். சட்டப்படி எத்தனை மனைவிகள், காதலிகள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது கடினம். இப்படிபட்ட “தாய்-தந்தை”யருக்குப் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவைப்பட்ட நேரத்தில், கவுதமி வந்தார். இப்படி பட்டவர்கள் எப்படி சமூதாயத்திற்கு “பின்பற்றக்கூடிய” அடையாள மனிதர்களாக இருக்க முடியும்\nசுருதிக்கும், கவுதமிக்கும் இடையில் ஆரம்பித்த தகராறு (ஆகஸ்ட் 2016): நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இப்போது கமல்ஹாசனின் சபாஸ் நாயுடு படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணியாற்றி வருகிறார். அப்பொழுதே, சுருதி-கவுதமி சண்டை இருந்தது. இந்நிலையில் நடிகை கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகள் (2014லிருந்து) தீவிர ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று கவுதமி கூறியுள்ளார். தனது மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கவுதமி குறிப்பிட்டு உள்ளார்[5]. மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்[6].\nமனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாத�� வெவ்வேறாக பிரிந்துவிட்டது – எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது: இதுதொடர்பாக கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்[7], “நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். இந்நேரத்தில் யாரின் மீது பழி சொல்ல நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எவ்வித அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.”\n[1] தினகரன், மகளுக்கு பொறுப்பான தாயாக இருக்க வேண்டிய கடமையால் நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் : நடிகை கவுதமி அறிவிப்பு , Date: 2016-11-02@ 01:06:09.\n[3] வெப்.துனியா, மோடியை சந்தித்த கவுதமி, Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:52 IST)\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு\n[7] தினத்தந்தி, நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி அறிவிப்பு, பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, கணவன், கமல் ஹஸன், கமல்ஹசன், கமல்ஹாசன், கல்யாணம், கவுதமி, கௌதமி, சுப்புலக்ஷ்மி, தாலி, திருமணம், திரைப்படம், பந்தம், மனைவி, வாழ்க்கை, ஶ்ரீவித்யா, ஸ்ருதி\nஅக்ஷரா, இந்தி படம், உடலின்பம், உடலுறவு, உடல் இன்பம், ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஏமாற்றம், ஏமாற்றுதல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, குடும்பம், கௌதமி, சினிமா காதல், சிம்ரன், சிற்றின்பம், சில்க், சில்க் ஸ்மிதா, டுவிட்டர், டைவர்ஸ், மனைவி, மனைவி மாற்றம், மார்க்ஸ், மும்பை, லட்சுமி, வாணி கணபதி, விவாக ரத்து, விவாகம், விஸ்வரூபம், ஶ்ரீவித்யா, ஸ்ரீவித்யா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை\n40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை\nகவர்ச்சிகரமாக, தாராளமாக நடித்த ஸ்வேதா மேனன்: 1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன். மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார். ‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்[1]. பொதுவாக இந்நடிகை மிகவும் கவர்ச்சியாகவும், தாராளமாகவும் நடித்திருப்பது தெரிகிறது. நடிகையைப் பொறுத்த வரையில், அதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் கவர்ச்சியாக, ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை திரையில் ஒருமாதிரியும், நேரில் வேறு மாதிரியும் பார்க்க மாட்டார்கள் என்பது, மனோதத்துவ ரீதியில் உண்மையாகும்.\nவெள்ளிக்கிழமை நடந்த படகு போட்டி: ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி 01-11-2013 அன்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது. அதில், ஏராளமானோர், தங்கள் படகுகளுடன், தீரத்தைக் காண்பிக்க போட்டியில் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில், வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன், நடிகை, ஸ்வேதா மேனனும் அமர்ந்திருந்தார். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஸ்வேதா மேனன், மலையாள படங்களில், மிகவும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். அவர் அருகில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., என்.பீதாம்பர குரூப் அமர்ந்திருந்தார். ஒருவர் பாட்டுப்பாட, ஸ்வேதா ஜோராக கைத்தட்டுவதும், கையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தார். ஒரு நிலையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தவர் மைக்கை பீதாம்பரத்திடம் கொடுக்கும் போத��, பாய்ந்து இவர் எடுத்துக் கொண்டு ஏதோ பேச ஆரம்பித்தார். எம்.பி “சரி, நீயே பேசம்மா” என்பது போல, கையினால் செய்கை செய்தது போலவும் இருந்தது. இவரது செய்கை பலரை கவர்ந்தது, சுற்றியிருப்பவர் அவரையே பார்த்த விதத்தில் தெரிந்தது.\nகாங்கிரஸ் எம்.பியின் பாலியல் சில்மிஷம்: படகுப் போட்டியை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பீதாம்பர குரூப் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது வீடியோவில் தெரிந்தது, பிறகு இலேசாக இடித்ததும் தெரிகிறது[2]. நடிகை ஸ்வேதாவை, “சில்மிஷம்’ செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, தர்மசங்கடத்தில் நெளிந்தார். அவர் பக்கம் திரும்பி பார்ப்பதும் தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் கலைந்து சென்றதும், நடிகை, பத்திரிகையாளர்களை சந்தித்தார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[3]. முதலில் பெயரைக் குறிப்பிடவில்லை. மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், “வீடியோ’ காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது[4]. தனது கையை, ஸ்வேதா மேனனைத் தொடுவதற்காக நீட்டியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது[5].\nமறுக்கும் எம்.பி: காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் விசயங்களில் மாட்டிக் கொள்வதில் சகஜமாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அசோக் சிங்வி வீடியோ வெளிவந்தது. முன்னர் என்.டி.திவாரி மாட்டிக் கொண்டார். ராகுல் காந்தி மீது கூட அத்தகைய புகார்கள் கொடுக்கப்பட்டன[6], புகைப்படங்களுடன் கிசுகிசுக்கள் வெளியாகின[7]. கேரளாவும் இவ்விசயத்தில் சளைத்தது அல்ல[8]. காங்கிரஸ்காரர்கள் அதிகமாக சிக்கியுள்ளனர், மற்ற கட்சியினரும் உள்ளனர்[9]. ஐஸ்கிரீம் பார்லர் இருந்து, இப்பொழுது சோலார் பெனல் வரை நடிகைகள், செக்ஸ் முதலியன உள்ளன[10]. “இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அவர் மீது தனக்கு மரியாதை உள்ளது, தேர்தல் சமயம் என்பதனால், நான் ஒரு அரசியல்வாதி என்பதாலும் அவ்வாறான புகார் கூறப்படுகிறது[11]. எதிர்கட்சிகளும் ஆதாயம் தேடப் பார்க்கிறது,” என்ற ரீதியில் 73 வயதான பீதம்பர குருப் மறுத்திருக்கிறார்[12].\nமாவட்டஆட்சியரிடம்புகார் அளித்தது, புகாரைஏற்கமறுத்தது: சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார். ஸ்வேதா மேனன் தனது கணவர் ஸ்ரீவல்சன் மேனனுடன், ‘அம்மா’ உள்ளிட்ட திரைப்படத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தனது புகார் தொடர்பாக விவரித்துள்ளார்[13]. அவர் கூறுகையில், “மேடையில் இருந்த என்னை, அந்த எம்.பி., தொட்டுத் தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார்,” என்றார். காங்கிரஸ் எம்.பி. மீதான புகாரை, முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் புகாரை ஏற்க மறுத்தது தனக்கு இன்னும் வேதனையைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரிடமும் புகார் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்[14]. கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம்\n[1] மாலை மலர், அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 02, 2:20 AM IST\nகுறிச்சொற்கள்:இடது, இடதுசாரி, இடி, கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் செக்ஸ், காங்கிரஸ், காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப், குரூப், சினிமா நடிகை ஸ்வேதா, தடவு, தேர்தல், தொடு, நடத்தை, நடவடிக்கை, நடிகை, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புகார், மலையாள நடிகை ஸ்வேதா, மார்க்ஸிஸ்ட், மார்க்ஸ், மார்க்ஸ் செக்ஸ், மேனன், லெனினிஸ்ட், லெனின், ஸ்வேதா, ஸ்வேதா பாலியல் புகார், ஸ்வேதா மேனன்\nஇடதுசாரி, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், கம்யூனிஸ சித்தாந்தம், கம்யூனிஸ செக்ஸ், கம்யூனிஸ வெறி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் செக்ஸ், கிரக்கம், குருப், சுவேதா, செக்ஸ், தொடுவது, நடத்தை, நடவடிக்கை, நெருக்கம், பாலியல், பிரச்சாரம், பீதாம்பர, மயக்கம், மார்க்ஸிஸ்ட், மார்க்ஸ், மேனன், லெனினிஸ்ட், லெனின், விமர்சனம், ஸ்வேதா, ஸ்வேதா மேனன் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nபாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: கேரள அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறை ஜாம்பவான்கள் மோதிக் கொள்வது ஏன்\nதிலீப்பின் கைது தாமதம் ஏன்: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நடிப்பு நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட பேயாட மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதல���ம் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nதொடரும் திரிஷா கதைகள் - தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பு\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 - ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா\nதொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை காட்டி விட்டார்கள் - நடிகை நஸ்ரியா நசீம் புகார்\nஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்ட��தர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2008/11/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:09:58Z", "digest": "sha1:F3XMWCUK2F2Q7CNWIV5GCV2OWEFFTMKR", "length": 14143, "nlines": 176, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "கால்பந்தை போல கிரிக்கெட் போட்டியிலும் மஞ்சள் அட்டை;வீரர்கள் திட்டுவதை தடுக்க நடவடிக்கை | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, விளையாட்டு\t> கால்பந்தை போல கிரிக்கெட் போட்டியிலும் மஞ்சள் அட்டை;வீரர்கள் திட்டுவதை தடுக்க நடவடிக்கை\nகால்பந்தை போல கிரிக்கெட் போட்டியிலும் மஞ்சள் அட்டை;வீரர்கள் திட்டுவதை தடுக்க நடவடிக்கை\n2008/11/15 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nகால்பந்து போட்டியில் வீரர்கள் மற்றொருவருடன் மோதுவதும்,நடுவருடன் மோதுவதும் வழக்கம்.இதற்காக அவர்களை எச்சரிக்கை செய்ய மஞ்சள் அட்டை காண்பிக்கப்படும்.மிகவும் கடுமையாக நடந்து கொண்டால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்படுவர்.\nஇதேபோல கிரிக்கெட் போட்டியில் மஞ்சள் அட்டையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வீரர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதை தடுக்கவும்,நடுவர்களை திட்டுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nகிரிக்கெட்டை கண்டு பிடித்த இங்கிலாந்து தான் முதலில் இதை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.\nமுதல்தர போட்டியில் மஞ்சள் அட்டையை கொண்டுவர இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nபிரிவுகள்:ALL POSTS, விளையாட்டு குறிச்சொற்கள்:கிரிக்கெட்\nபின்னூட்டங்கள் (0)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nசீரியஸ் ரஜினி… ஓய்வுக்குப் பிறகு புத்தகம்:ஜார்ஜ் புஷ் அறிவிப்பு\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/reliance/", "date_download": "2018-04-22T02:49:35Z", "digest": "sha1:M2MR4T35ID27D3BFCRJMEEPQAPHQNZ76", "length": 13894, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "Reliance | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"reliance\"\nதமிழ் படத்தயாரிப்பில் இறங்கிய ரிலையன்ஸ்\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின், ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் சர்வதேச அளவில் படங்களை தயாரித்து வருகிறது. தமிழில் இப்போது இரண்டு முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து படங்களை தயாரிக்க முன்வந்துள்ளது.சஷிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ், சஞ்சய்...\nமுதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நிறுவனங்கள் இவை\nஇந்தியப் பங்குகள் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் சரிவைத் தொடர்ந்து இந்திய சந்தைகளும் வெள்ளிக்கிழமை (இன்று) சரிவைக் கண்டன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண்...\n#JioPhone: ஜியோ அறிவிப்புகள்; ஏர்டெல், ஐடியாவைக் கேலி செய்யும் நெட்டிசன்களின் மீம்ஸ்கள்\nரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் அறிவிப்பைத் தொடர்ந்து மற்ற நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியாவைக் கேலி செய்யும் விதமாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டு...\nரூ.மதிப்பு: 64.38; ரிலையன்ஸ் பங்குகள் உயர்வு; முதலீட்டாளர்கள் உற்சாகம்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 64.44 புள்ளிகள் உயர்ந்து 32,019.79 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி17.65...\nஜியோ டேட்டா திருடப்பட்ட விவகாரம்: ராஜஸ்தானில் ஒருவர் கைது\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 120 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஜியோ சிம்...\nரூ.மதிப்பு: 64.69; ஏற்றத்தில் ரிலையன்ஸ் பங்குகள்; சரிவில் ஏர்டெல் பங்குகள்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை முதல் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 30.45 புள்ளிகள் உயர்ந்து 31,240.24 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி...\n’பால் கலப்பட விவகாரத்தை ராஜேந்திர பாலாஜி கிளப்பியதன் பின்னணி இதுதான்’\nபாலில் கலப்படம் உள்ளது என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய குற்றச்சாட்டு குறித்து திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 27), ரிலையன்ஸ் மற்றும்...\nபாலில் கலப்படம்: நெஸ்லேயைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனமும் மறுப்பு\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய குற்றச்சாட்டை நெஸ்லே நிறுவனத்தைத் தொடந்து ரிலையன்ஸ் நிறுவனமும் மறுப்பு தெரிவித்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 27), ரிலையன்ஸ் மற்றும் நெஸ்லே நிறுவனத்தின் பால்...\nநெஸ்லே, ரிலையன்ஸ் பாலில் கலப்படம்: அதிர்ச்சியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதனியார் நிறுவனங்களின் பால் பொருட்களில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவின் பால்...\nரூ.மதிப்பு: 64.51; லாபத்தில் ரிலையன்ஸ் பங்குகள்\nஇந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 129.97 புள்ளிகள் உயர்ந்து 31,413.61 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி...\n1234பக்கம் 1 இன் 4\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/04/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-22T03:04:42Z", "digest": "sha1:F7MVWZPAUTSFWNOJ6C6AIZXZCPSAWHOH", "length": 7695, "nlines": 68, "source_domain": "tamilbeautytips.net", "title": "பெண்களே உங்கள் தொப்பைக்கு குட்பை சொல்லும் பயிற்சி | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபெண்களே உங்கள் தொப்பைக்கு குட்பை சொல்லும் பயிற்சி\nஇந்தக்காலத்தில் ஆண்களிற்கு மட்டுமல்ல, பெண்களிற்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தொப்பை. முன்னர்தான், தங்கள் கால்விரல்களை பார்க்க முடியாமல் வயதான ஆண்கள் தவித்தார்கள். இப்போது அந்த நிலைமை இளம்பெண்களுக்கு கூட ஏற்பட்டுள்ளது.\nதற்போதை உணவு பழக்கவழக்கமும், தொழில்முறை மாற்றமும் இதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இப்பொழுது இளம்பெண்கள் வீட்டுவேலைகளில் அதிக ஆர்வம் காட்டாதமை இன்னொரு காரணம். உணவில் அதிக எண்ணெய் உள்ளமை, கட்டுக்கோப்பான உணவுப்பழக்கமின்மை போன்றவற்றால் இந்த நிலை ஏற்படுகிறது.\nபெண்களிற்கு எப்பொழுதும் கொடியிடைதானே அழகு. இந்த திடீர் தொப்பைகளினால் பெண்கள் அடையும் சங்கடங்களும் அனேகம். உங்களுக்காகவே மிக எளிய, பயனுள்ள சில உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.\n• படம் Aஇல் காட்டியபடி மல்லாந்து நேராக படுக்கவும். பின்னர், இடதுகாலை நேராக மேல் நோக்கி தூக்கி, வலது கையினால் கால்நுனி விரலை தொட முயற்சிக்கவும். இதனை செய்யும் போது, அடிவயிறு இறுகும். சற்று சிரமத்தை கொடுக்கலாம். எனினும், உடலை உறுதியாக்கி முறைமாற்றி மாற்றி செய்யவும். ஆரம்பத்தில் 15 தடவைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.\n• அதிக பயனைத்தரும் சற்று கடினமான பயிற்சி இது. மல்லாந்து படுத்து, முதலில் புறங்கைகளை முதுகின் பின்னால் ஆதாரமாக கொடுத்து, கால்களையும், தலைப்பகுதியையும் ம��ல்நோக்கி தூக்கவும். இடுப்பு பகுதி மட்டுமே தரையில் பதிந்திருக்கட்டும். கால்களை 45 பாகையில் வைத்திருங்கள். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்தபடி கால்களை முன்பின்னாகவும், மேல் கீழாகவும் நகர்த்தவும்.\nஇடைவெளி விட்டுவிட்டு ஐந்து ஐந்து நிமிடங்கள் இந்த நிலையில் இருக்க முயலுங்கள். பின்னர், கைகளை பக்கவாட்டாக நகர்த்தி படிப்படியாக முகத்தை முன்னோக்கி நகர்த்துங்கள். இதேசமயத்தில் கால்களை படத்தில் உள்ளதைப் போல மடித்து முகத்தை நோக்கி கொண்டு வாருங்கள்.\nஇடுப்பு மட்டும் தரையில் படிந்திருக்க, வேறு ஆதாரங்கள் இல்லாமலேயே முழங்கால்களை முகத்தால் தொடும் இலங்கை நோக்கி முயலவும். ஆரம்பத்தில் முடியாவிட்டாலும் சில நாட்களின் பின்னர் சாத்தியமாகும். இந்த கடினமாக இருந்தாலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2015/08/blog-post_12.html", "date_download": "2018-04-22T02:48:56Z", "digest": "sha1:3PUEOBNVFEIV4TZLM5LFWHWTOTYVNSID", "length": 6546, "nlines": 161, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai: ஆடி கிருத்திகை நிறைவு", "raw_content": "\nஆடி கிருத்திகை வைபவம் நேருல் முருகன் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடந்தேறியது .மும்பையின் பல பகுதிகளில் இருந்து அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு பெருமானின் பரிபூர்ண அருள் வேண்டி இசை வழிபாட்டில் மெய் மறந்து வழிபட்டனர்.\nஆலயத்தில் அருள்பாலிக்கும் சில தெய்வங்கள்\nமயில் பீலிகளின் பின்னணியோடு எழுந்தருளிய பெருமான்\nபுகைப்பட உதவி அருளாளர் கே.ஆர் .பாலசுப்ரமணியம்\nஆடி கிருத்திகை இசை வழி பாடு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் அருளாளர் கே.ஆர் .பாலசுப்ரமணியம் கை வண்ணத்தில் மிளிர்கின்றன அறுமுகப் பெருமானின் புகழ் பாடி அடைந்த அக நிறைவு அனைத்து அன்பர்களின் முகங்களிலும் பிரதிபலிக்கின்றது\nஆண்டாண்டு காலமாய் இத்தகைய அனபர்கள் கூட்டத்தை அருள் பெற அறுமுகவன் அருகே அழைத்து செல்லும் முதிய தம்பதியர் பாலு மாமா & மாமி குழுவினரின் சீரிய திருப்புகழ் தொண்டு மென்மேலும் சிறக்க சிக்கல் சிங்கார வேலனை வேண்டுவோமே\n தாள் தர நினைத்து வர வேண்டும்\" ஓம் முருகா சரணம்\nகுருஜியின் ஜெயந்தி விழா குருமஹிமை\nகுருஜியின் ஜெயந்தி விழா வைபவம் 2015\n\"முத்து நவ ரத்னமணி \" பாடல்\n\"முறுகு காள விடம் \" பாடல்\n'கொத்தார் பற் கால் \" பாட்டு\nஅருணகிரிநாதர் நினைவு விழா நிறைவு\n\"மக்கள் தாயர்க்கு \" பாடல்\n\"குருதி தோலினால் \" பாட்டு\nநிறுவனர் அமரர் பிரம்ம ஸ்ரீ A....\nஆடி கிருத்திகை திருப்புகழ் இசை வழி பாடு 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/jan/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2844078.html", "date_download": "2018-04-22T02:31:49Z", "digest": "sha1:UFLE2QF2B237EERH33445LMAP4EJZEK5", "length": 6263, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "விவேகானந்தர் பிறந்த நாள் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nவிவேகானந்தர் பிறந்த நாள் விழா\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தின விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் விவேகானந்தரின் திருவுருவ படத்திற்கு இளைஞர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பூமாயி அம்மன் கோயில் அருகிலும், மற்றும் தென்மாபட்டு, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்ணனி நகரத் தலைவர் ஜி.மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மா.செந்தில்பாண்டி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சி.மணிகண்டன் வரவேற்றார். விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு முன் இளைஞர்கள் இளைஞர் எழுச்சி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டன. பா.ஜ.க. இளைஞரணி பரணி, பொருளாதார பிரிவுச் செயலாளர் மோகன், மற்றும் இந்து முன்ணனி பாலா, கிஷோர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/f74-forum", "date_download": "2018-04-22T02:59:29Z", "digest": "sha1:7AKK5PSIQ2HV6SMKFPDHFFOE3OKTX2VC", "length": 26948, "nlines": 501, "source_domain": "www.thagaval.net", "title": "சர்க்கரை நோய்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; ச���ப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: சர்க்கரை நோய்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nதுளசி இலைகள் சர்க்கரை நோயைக் குறைக்குமா \nசர்க்கரை அளவை குறைக்கும் கோவைக்காய்\nசர்க்கரை நோய்க்கு மாத்திரையோ, ஊசியோ வேண்டாம்.\nகவிப்புயல் இனியவன் Last Posts\nசர்க்கரை நோய் பூரண குணம்\nநீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு காளான்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு\nநீரிழிவு நோயை போக்கும் முட்டை\nசுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை\nசர்க்கரை நோயை சரியாக கண்டறியும் வழிமுறைகள்\nநீரிழிவு என்பது ஒரு நோயல்ல\nஉலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்\nபேரிக்காய் சர்க்கரை நோயைத் தடுக்கும்\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வேம்பு\nசர்க்கரை நோய்... கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்\nசர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா\nசின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது\nநாஞ்சில் குமார் Last Posts\nசர்க்கரை நோய�� தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகர்ப்ப கால நீரிழிவு நோய்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஉடல் பருமன் அறுவை சிகிச்சையின் மூலம் நீரிழிவிலிருந்து மீள்வது சாத்தியமா\nகவிப்புயல் இனியவன் Last Posts\nசெயற்கை சர்க்கரையால் பக்கவிளைவு வருமா\nகவிப்புயல் இனியவன் Last Posts\nநீரிழிவு நோயை குணமாக்கும் மிளகு\nநீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை :-\nசர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க....\nசர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்\nசர்க்கரை நோய்க்கு ஆயுர்வேதத்தில் ஏதாவது மருந்து உள்ளதா\nசர்க்கரை நோய்க்கு மாற்றுத் தீர்வு என்ன\nகாரமான உணவுகள் நீரிழிவை கட்டுப்படுத்தும\nநாஞ்சில் குமார் Last Posts\nநீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...\nநாஞ்சில் குமார் Last Posts\nசர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடலாம்\nசர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை...\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை\nநீரிழிவு – உணவு முறை\nநீரிழிவு கால்புண்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி\nமகா பிரபு Last Posts\nசர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிப்பது எப்படி\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nசர்க்கரை வியாதிக்கு 'தேன் காய்' வைத்தியம்\nசர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் குணம் பெற\nசர்க்கரை நோய் - ஒரு கண்ணோட்டம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கல��க் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-this-oldest-city-near-vadodara-002064.html", "date_download": "2018-04-22T02:41:03Z", "digest": "sha1:ZMYKZYGE6267HUIJKVBC52GH7MGTCE5V", "length": 11665, "nlines": 145, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go this Oldest city near Vadodara - Tamil Nativeplanet", "raw_content": "\n»குஜராத் பக்கத்துல இப்படியொரு வரலாற்றுப் பூமியா \nகுஜராத் பக்கத்துல இப்படியொரு வரலாற்றுப் பூமியா \nமோடியோட ஊர்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்\nகுஜராத்தில் புஜ்ஜினு ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகுஜராத் மாநிலத்தின் காடுகளுக்கு ஒரு கலகல பயணம் போகலாமா\nசர்தார் சரோவார் அணை பற்றி இந்த விசயங்கள் தெரியுமா\nஆவியான கடல் நீர், வாழத் தகுதியற்ற தேசம்...\n இந்த மாதிரி இடங்கள் கூட இந்தியாவுல இருக்கா\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \nகுஜராத் என்றவுடனேயே நம் நினைவுக்கு வருவது மகாத்மா, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட நம் தேசத் தலைவர்கள் பிறந்த ஊர். இந்துக்களின் ராஜியமும், வன்முறைகளும் நிறைந்த பகுதி. சோமநாதபுரம், தரங்கா, கிர்நார் மலை போன்ற ஆன்மீகத் தலங்களும், லோத்தல் போன்ற தொல்லியற் களங்களும் உள்ள மாநிலம் என்பது மட்டுமே. இதைத் தவிர இன்னும் ஏராளமான கவணிக்கப்படவேண்டிய பகுதிகள் குஜராத்தில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு நகரத்திற்கும், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு தலத்திற்கும் தான் இன்று நாம் பயணிக்கப் போகிறோம்.\nஇந்தியாவிலேயே பழமைவாய்ந்த குடியிருப்புகளும், திருத்தலங்களும் சற்று அதிகமாக காணப்படும் பகுதி குஜராத். இந்த மாநிலத்திற்கு உட்பட்ட அகமதாபாத், உதய்பூர், துவாரகை, கட்ச், பதான் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாற்று சிறப்புமிக்க பல பழமையான கட்டிடங்களில் பல சிதிலமடைந்த நிலையிலும், சிலவை தனது பொழிவை இழக்காமலும் காட்சியளிக்கின்றன.\nகுஜராத் மாநிலத்தில் பாழடைந்த நிலையில் காணப்படும் பழமையான நகரம் சம்பனேர். அகமதாபாத்தில் இருந்து 146 கிலோ மீட்டர் தூரத்திலும், வதோதராவில் இருந்து சுமார் 49 கிலோ மீட்டர் தொலைவிலும் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் அமைந்துள்ள இது ஒரு காலத்தில் குஜராத்தில் தலைநகரமாக செயல்பட்ட மாபெரும் நகரமாகும்.\nசவ்தா வம்சத்தின் முக்கியமான அரசராக இருந்த வனராஜ் சவ்தா என்பவரால் 8-ஆம் நூற்றாண்டில் சம்பனேர் நகரம் நிறுவப்பட்டிருக்கிறது. 15-ஆம் நூற்றாண்டில் சம்பநேர் நகருக்கு அருகிலிருக்கும் பவகத் நகரை கஹிசி சவுஹான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்துவந்திருக்கின்றனர். 1482-ஆம் ஆண்டு சம்பனேர் நகரை கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து குஜராத்தின் சுல்தானான மஹ்முத் பேகதா வெற்றிபெற்று இந்த நகரத்தை கைப்பற்றியுள்ளார்.\nஇந்த வெற்றிக்குப்பின் மஹ்முத் பேகதா, சம்பனேர் நகரை முஹமெதாபாத் என்று பெயர் மாற்றி, 23 வருடங்கள் அந்நகரில் தங்கி சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறார். பின்னர் காலப்போக்கில் இங்கு வசித்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிடவே சம்பனேர் நகரம் பாழடைந்து போயிருக்கிறது.\nசம்பனேர் நகரம் தற்போது வரை கவனிக்கப்பட காரணமாக இருப்பது சுல்தான் பேகதாவால் கட்டமைக்கப்பட்ட ஜமா மசூதி தான். குஜராத்தில் இருக்கும் மிகச்சிறந்த வரலாற்றுக் கட்டிடங்களில் ஒன்றான இந்த மசூதியில் முப்பதடி உயரமுள்ள இரண்டு மிகப்பெரிய தூண்கள், 172 தூண்களுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.\nகுஜராத்தில் இந்து சமய மக்களின் எண்ணிக்கை 80 சதவிகிதத்திற்கு மேல் காணப்பட்டாலும், வதோதரா முதல் சம்பனேர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் இசுலாமிய மசூதிகளே அதிகளவில் காணப்படுகின்றன. இதில், சகர் கான் தர்கா, நஜினா மஸ்ஜித், கேவ்டா மஸ்ஜித், கமனி மஸ்ஜித், இட்டேரி மஸ்ஜித் என பல தொன்மைமிக்க மசூதிகள் வரலாற்றுச் சுவடுகள் மிக்கவையாகும். மேலும், தபா துங்ரி, சிந்தவி மாதாஜி கோவில், தப்லவாவ் அனுமான் கோவில், பதர் காளி மந்திர், சாட் கமன் உள்ளிட்ட கட்டிடக் கலைநயமிக்க கோவில்களும் உள்ளது.\nசென்னையில் இருந்து வதோதரா செல்ல நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர்- ஜோத்பூர் வார ரயில், சென்ட்ரல் - அகமதாபாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் உள்ளன. மேலும், சென்னையில் இருந்து குறைந்த கட்டணத்தில் வதோதரா செல்ல விமான சேவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23771&page=6&str=50", "date_download": "2018-04-22T03:11:58Z", "digest": "sha1:7YHPKM6ENZHD3JNEUV66RO46ZJPG3AX7", "length": 8133, "nlines": 145, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமைசூரு ஓட்டலில் பிரதமர் மோடிக்கு இடமில்லை\nமைசூரு: கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் நடந்த கோமதீஸ்வரர் மகாமஸ்தாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறை ஒதுக்க மைசூருவின் பிரபலமான லலிதா மஹால் பேலஸ் ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது. அன்றைய தினம் திருமண நிகழ்ச்சிக்கு அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.\nகர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஸ்ரவணபெளகொலாவிலுள்ள கோமதீஸ்வரரின் 88 வது மகாமஸ்தாபிஷேக விழா நடந்து வருகிறது. நேற்று (பிப்.,19) நடந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்க மைசூரு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்றார். தொடர்ந்து ரயில்வே நிகழ்ச்சியிலும், பா.ஜ., பேரணியிலும் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில், பிரதமர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் தங்குவதற்கு அறை ஒதுக்க வேண்டும் என மைசூருவில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஓட்டல் நிர்வாகத்திடம் அதிகாரிகள் அணுகினர். ஆனால், அறையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n3 அறைகள் மட்டுமே காலி\nஇது தொடர்பாக ஓட்டலின் பொது மேலாளர் ஜோசப் மதியாஸ் கூறியதாவது: துணை கமிஷனர் அலுவலக ஊழியர்கள் எங்களை அணுகி, பிரதமர் மோடிக்கும் அவரது அலுவலக ஊழியர்களுக்கும் அறை ஒதுக்க வேண்டும் எனக்கூறினர். ஆனால், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தவர்கள் அறைகளை முன்பதிவு செய்துவிட்டனர். 3 அறைகள் மட்டுமே காலியாக இருந்தன. ஆனால், அது அவர்களுக்கு போதாது. பாதுகாப்பு காரணமாக 3 அறைகளை மட்டும் ஒதுக்குவது சரியாக இருக்காது எனக்கூறினார்.\nஇதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் , ரேடிசன் புளு ஓட்டலில் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளுக்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டது.\nதமிழகத்தில் ஊழல் : தலைமை நீதிபதி வேதனை\n சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி\nஐ.நா., பயங்கரவாதிகள் பட்டியலில் 139 பாக்., நாட்டினர்\nபா.ஜ., தான் அவையை முடக்குகிறது : காங்., குற்றச்சாட்டு\nம.பி.,யில் 5 சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து\nமனைவியின் போனை தொட்டால் ஓராண்டு சிறை\nசந்திரபாபு நாயுடுவை இன்று சந்திக்கிறார் கெ்ஜ்ரிவால்\nவடமாநில கலவரம்: பிரதமர் வாய் திறக்காதது ஏன்\nஐ.நா.வுக்கு அர்த்தம் தெரியாத அப்ரிடி: காம்பீர் டுவிட்டரில் பதிலடி\nமிஸ்ராவுக்கு எதிரான கண்டனம் தீர்மானம் காங்.கின் வீண் முயற்சி: பா.ஜ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-99-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-5/", "date_download": "2018-04-22T03:10:27Z", "digest": "sha1:AVMVMDNPPWQWREA4QCDDMGO2UPUYKSJ3", "length": 2029, "nlines": 42, "source_domain": "ohotoday.com", "title": "மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! – 5 | OHOtoday", "raw_content": "\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 9, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n50நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்\nஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்\nகுழந்தை பிறக்கிறது. 28நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்\nபெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.\nஇது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள\nபெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்)\nஅமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/30/1s178651.htm", "date_download": "2018-04-22T03:09:25Z", "digest": "sha1:BLSASDFAZM6WSKJRBB2KTIY5OKN4Y5E5", "length": 5343, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "ஹாங்காங் சிற��்பு நிர்வாகப் பிரதேசத் தலைவர் லியாங் சேன் யீங்குடன் ஷிச்சின்பிங் சந்திப்பு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத் தலைவர் லியாங் சேன் யீங்குடன் ஷிச்சின்பிங் சந்திப்பு\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் நண்பகல் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத் தலைவர் லியாங் சேன்யீங்கைச் சந்தித்துரையாடினார்.\nஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத் தலைவராகப் பதவி வகிக்கும் 5 ஆண்டுகளில், லியாங் சேன்யீங் மேற்கொண்ட பணிகளை ஷிச்சின்பிங் வெகுவாகப் பாராட்டினார். \"ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்\" என்ற கொள்கையின் வளர்ச்சிக்கு அவரும் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளனர். லியாங் சேன்யீங் தனது புதிய பதவியில் ஹாங்காங்கும் நாட்டுக்கும் தொடர்ந்து சேவையளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2018-04-22T02:56:19Z", "digest": "sha1:RN6I3EDSCTCLDVSXBV5RCJTDXA5C7VKU", "length": 6879, "nlines": 196, "source_domain": "tamilbeautytips.net", "title": "சரும பராமரிப்பு | Tamil Beauty Tips | Page 2", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nசருமம் மிருதுவாக மாற ஸ்க்ரப் சிகிச்சை\nஏழே நாட்களில் சிகப்பழகை பெற சூப்பர் டிப்ஸ்\nகருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்\nமுகத்தில் தொடர்ச்சியாக எண்ணெய் வழிகிறதா அதை தடுக்க சில இயற்கை வழிகள்…\nகண்ணிற்கு கீழ் உள்ள கருவளையத்தை ஐந்தே நாட்களில் போக்க எளிய வழி..\nபருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்கள்..\nஇரண்டே வாரங்களில் வெள்ளையான சருமம் வேண்டுமா\nவெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு கட்டாயம் இதையெல்லாம் செய்யுங்கள்\nமுகப்பரு மறைய எளிய வழிமுறைகள்\nஉதட்டை மிருதுவாக்கும் லிப் பாம் – வீட்டில் செய்வது எப்படி\nசருமத்திற்கு அழகு சேர்க்கும் எலுமிச்சை\nகண்களின் அழகை பராமரிக்க எளிய வழிமுறைகள்\nசருமத்தை அழகாக்கும் பேபி ஆயில்\nகைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்\nவெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க :\nவீட்டிலேயே இருக்கு பியூட்டி பார்லர்\nஅழகு தரும் நலங்கு மாவு :\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் மாஸ்க்\nசரும சுருக்கத்தை தடுத்து என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்\nபூ போன்ற விரல் வேண்டுமா\nகைகளில் தொங்கும் கொழுப்பை குறைக்க வேண்டுமா\nதக்காளி பழத்தை முகத்தில் தடவுங்கள்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்\nநெற்றியில் வரும் பொரியை தடுக்க\nமின்னல் வேக அழகுக் குறிப்புகள் தெரிய வேண்டுமா\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க சூப்பர் டிப்ஸ்\nபூ போன்ற மென்மையான கைகளுக்கு\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2016/07/as.html", "date_download": "2018-04-22T02:45:11Z", "digest": "sha1:3EEZRLQ4GK2KJIVYBNPMUGLXMFY5QICG", "length": 6062, "nlines": 154, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai: அமரர் A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு நாள்", "raw_content": "\nஅமரர் A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு நாள்\nஅமரர் A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு நாள்\nநமது அமைப்பின் மும்பை பகுதி நிறுவனர் பிரம்ம ஸ்ரீ சுப்ரமணிய ஐயரின் நினைவு விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சிறப்பாக நடை பெற்று வருவது அன்பர்கள் அறிந்ததே.அவருடைய கடும் உழைப்பினாலும் ,ஈடுபாட்டினாலும் நமது அமைப்பு உருவாக்கப்பட்டதையும்,தொடர்ந்து வெகு சிறப்பாக நடந்து வருவதையும் நம் வலைத்தளத்தில் சென்ற செப் டெம்பர் 9 2012ல் வெளியிட்டிருந்தோம்.அன்பர்கள் நினைவுக்காக அதன் குறியீட்டை கீழே கொடுத்துள்ளோம்.\nஇந்த ஆண்டு அன்னாரின் நினைவு நாள் ஆகஸ்ட் 7ம் நாள் ஞாயிறு காலை 9.30 அளவில் பூஜை விதிகளுடன் தொடங்கி திருப்புகழ் இசை வழிபாடு கீழ்க்கண்ட விலாசத்தில் நடை பெறுகிறது. அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்,\nஅமரர் A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு நாள்\nகுருமஹிமை ...இசை... ஆனந்த பைரவி ராகம் பகுதி 2\nஆடி கிருத்திகை வைபவம் நிறைவு\nகுருமஹிமை ...இசை... ஆனந்த பைரவி ராகம் பகுதி 1\nஆடி கிருத்திகை இசை வழிபாடு\nகுருமஹிமை ...இசை... பைரவி ராகம்\nகுருமஹிமை ...இசை... துர்கா ராகப் பாடல்கள்\nகுருமஹிமை ...இசை... கரஹரப்ரியா ராகம் பாடல்கள் பக...\nகுருமஹிமை ...இசை... கரஹரப்ரியா ராகப்பாடல்கள்பகுதி....\nகுருமஹிமை ...இசை ...பாகேஸ்ரீ ராகப்பாடல்கள் பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/07/blog-post_06.html", "date_download": "2018-04-22T02:40:27Z", "digest": "sha1:4WRFZSYMH36GMIF6JFUAKGEOQTAND6RK", "length": 17495, "nlines": 93, "source_domain": "www.gunathamizh.com", "title": "காவல் மறந்த கானவன். - வேர்களைத்தேடி........", "raw_content": "Thursday, July 07, 2011 குறுந்தொகை , சங்க இலக்கியத்தில் உவமை , தமிழ்ச்சொல் அறிவோம்\nசங்ககால மக்கள் இயற்கையுடன் இயைபுற்று வாழ்ந்தனர் என்பதை சங்கஇலக்கியங்கள் எடுத்தியம்புகின்றனர். இதோ அழகியதொரு உவமை. “தலைவி காதலிக்கிறாள் என...\nசங்ககால மக்கள் இயற்கையுடன் இயைபுற்று வாழ்ந்தனர் என்பதை சங்கஇலக்கியங்கள் எடுத்தியம்புகின்றனர். இதோ அழகியதொரு உவமை.\n“தலைவி காதலிக்கிறாள் என்பதை அறிந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைத்தனர். தலைவனோ அதனை உணராதவனாக திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இன்றி தலைவியைச் சந்திப்பதிலேயே ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். இச்சூழலில் ��ோழி தலைவனிடம் நீ தலைவியின் துன்பத்தை உணர்ந்து உடனே திருமணம் செய்துகொள்வாயாக..\nஆண்குரங்கு தன்கையால் தோண்டிய, மணம் கமழ்கின்ற சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தை, காவல் காக்க மறந்த வேடன், அதன்பின், பழத்தால் மணமுடைய மரந்தோறும் குரங்குகள் படுதற்குரிய வலையை மாட்டிவைக்கும், மலையையுடைய நாட,\nபசிய சுனையினிடத்து மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டியதண்ணிய தழையுடையை அணிந்த இத்தலைவி, இங்கே துன்புற, நின்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும் நல்வினைப் பயனை, அடையாத, இயல்புடையாயென்னின், அவ்வியல்புநினக்குத் தகுமோ\nஎன்று தலைவனிடம் நீ உடனே தலைவியைத் திருமணம் செய்துகொள்வாயாக என்று சொல்கிறாள் தோழி. பாடல் இதோ..\nகலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்\nகாவன் மறந்த கானவன் ஞாங்கர்க்\nகடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்\nகுன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்\nகுவளைத் தண்டழை யிவளீண்டு வருந்த\nபயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.\n(தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தபோது தலைவன் பின்னும்களவொழுக்கத்தை விரும்பினானாக, “நீ வரையாது ஒழுகின் இவள்வருந்துவாள்; இனி நீ வரைதலே தக்கது” என்று தோழி கூறியது.)\nதலைமக்களின் காதலை அறிந்த பெற்றோர் தலைவியை வீட்டுக்காவலில் வைத்தனர். அதனை அறிந்தும் தலைவன் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாதவனாக தலைவியைச் சந்திப்பதையே விரும்பினான். நீ தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாது காலம் தாழ்த்தினாள் தலைவி வருந்துவாள் என்று கூறிய தோழி, தலைவ..\nநீ இனி அவளைத் திருமணம் செய்வதே சிறந்தது என்று அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.\n1. கானவனது சோர்வறிந்து குரங்கு தொட்ட பழம் அவன் படுவலைமாட்டியபின் பெறுதற்கு அரிதாதலைப் போல, காப்போரில்லா நிலையில்நீ கண்டு அளவளாவிய தலைவி இற்செறிக்கப்பட்டபின் நீ சந்திப்பதற்கு அரியவளாவாள் என்பது அழகான ஒப்பீடாகவும், சங்ககால மக்களின் இயற்கை சார் வாழ்வியலுக்குத் தக்க சான்றாகவும் திகழ்கிறது.\n2. பெண்கள் தழையாடை (இலை, தழைகளால் வேயப்பட்ட ஆடை) அணியும் சங்ககால வழக்கம் பாடல் வழி அறியமுடிகிறது.\n3. பலா மரங்களை குரங்குகளிடமிருந்து காக்க மரங்களில் வலை மாட்டும் சங்ககால வழக்கத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. (மரங்களில் வலை மாட்டுவது பலாப்பழங்களைப் பாதுகாப்பதற்காகவே குரங்குகளைப் பிடிப்பதற்காக இல்ல – அதுபோல தலைவியை இற்செறிப்பது தலைவியைக் காப்பதற்காகவே தலைவனைப் பிடிப்பதற்காக என்னும் இலக்கிய நயம் எண்ணி இன்புறத்தக்கதாகவுள்ளது.\n1. ஞாங்கர் - அப்பால்\n2. கடியுடை மரம் - காலுக்கு உரிய மரம்\n3. படுவலை - பெரிய வலை\n4. கானவன் - காட்டில் வாழ்பவன்\nச‌ங்க‌ இல‌க்கிய‌ நுக‌ர்வும் ப‌லாச்சுளையொத்த‌ இனித‌ன்றோ... உரித்து ப‌க்குவ‌மாக‌ உண்ண‌த் த‌ரும் த‌ங்க‌ள் த‌கைமை போற்ற‌த் த‌க்க‌து.\nஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன\nபல புது சொற்கள் அறிமுகம் நன்றி\nஅழகிய கவிதையை அழகான விளக்கத்துடனும்\nசில பொருள் அறிந்துகொள்ள முடியாத சொற்களுக்கு\nவிளக்கமும் கொடுத்ததால் ரசித்துப் படிக்க முடிந்தது\nதரமான பதிவு தங்கள் பதிவைத் தொடர்வதில்\nபலாச்சுளைபோல இனிப்பானது தமிழ்.உங்கள் விளக்கம் இன்னும் இனிக்க வைக்கிறது குணா \nபலாவின் சுவையை போலவே இனிப்பாக இருக்கிறது உங்கள் பதிவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-04-22T03:13:26Z", "digest": "sha1:GFNKRCGGPUD7OSG3NAHYLTCELJEBKLAV", "length": 10887, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரவுச்செலவு சமநிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒரு நாட்டின் வரவுச்செலவு சமநிலை (balance of payments, BOP) அந்த நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஓர் அறிக்கை ஆகும்.[1] இந்தப் பரிவர்த்தனைகளில் அந்த நாட்டின் பொருள்கள், சேவைகள், முதலீடுகள் மற்றும் பணப் பரிமாற்றங்களில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பணமதிப்பு அடங்கியிருக்கும். வரவுச்செலவு சமநிலை அறிக்கை இந்தப் பன்னாட்டுப் பரிவர்த்தனைகளை தொகுத்து ஓர் குறிப்பிட்ட காலவரையில், வழமையாக ஓர் ஆண்டில், ஒரே நாணயத்தில், பொதுவாக உள்நாட்டு நாணயத்தில், வழங்குகிறது. நாட்டின் நிதி வருவாய்கள்,ஏற்றுமதிகள், கடன் மற்றும் வரவுகள் போன்றவை, நேர்மறையாக அல்லது உபரிகளாக காண்பிக்கப்படுகின்றன. நிதிப் பயன்பாடு, இறக்குமதிகள், வெளிநாட்டு முதலீடு போன்றவை எதிர்மறையாக அல்லது பற்றாக்குறையாகக் காண்பிக்கப்படுகின்றன.\nஓரு நாட்டின் வரவுச்செலவு சமநிலையின் அனைத்து அங்கங்களையும் தொகுக்கும்போது, உபரியோ பற்றாக்குறையோ இன்றி, அதன் மொத்தம் சூன்யமாக இருத்தல் வேண்டும். காட்டாக ஒரு நாடு தனது ஏற்றுமதியை விட கூடுதலாக இறக்குமதி செய்தால் அதன் வணிகச் சமநிலை பற்றாக்குறையில் இருக்கும்; இதனை தனது வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து வருமானம், தனது இருப்பு நிதியிலிருந்து பெறுதல் அல்லது வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுதல் ஆகியன மூலம் சமநிலைப்படுத்த வேண்டியிருக்கும்.\nவரவுச்செலவு சமநிலை மொத்தத்தில் சமநிலை அடைந்திருக்கும் எனினும் சில தனி அங்கங்களில், காட்டாக நடப்புக் கணக்கில், பற்றாக்குறை இருக்கலாம். இது உபரியாக உள்ள நாடுகள் செல்வச்செழிப்புடன் இருக்க பற்றாக்குறை நாடுகள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். வரலாற்றில் இந்த சமனற்றநிலையை எதிர்கொள்வது குறித்த பல்வேறு வழிகள் காணப்பட்டுள்ளன; இவை குறித்து அரசுகள் கவலைப்பட வேண்டுமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. 2007-2010 நிதி நெருக்கடிக்கு மிகப்பெரும் பற்றாக்குறைகளே காரணமாக கருதப்படுவதால் 2009 ஆண்டு முதல் உலக திட்டவியலாளர்களின் நிரலில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/tibet-india-china-pakistan-border-000140.html", "date_download": "2018-04-22T02:47:59Z", "digest": "sha1:OVHRK7KWAATX5DI7TOJQZYNACTOULTQG", "length": 20352, "nlines": 207, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "tibet of india in china-pakistan border - Tamil Nativeplanet", "raw_content": "\n»சீன-பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் 'குட்டி திபெத்'\nசீன-பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் 'குட்டி திபெத்'\nஊட்டியை சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்\nதில்லு இருந்தா இங்க வந்து பாருங்க\nகூர்கின் டாப் 10 டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nவால்ப்பாறையின் அசத்தலான 7 டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nகேரளாவின் அறியப்படாத அற்புத மலைவாசஸ்தலங்கள்\nபிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது\nஇமயமலையின் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் லடாக், மேற்கே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசத்தையும்,வடக்கே சீனாவையும் எல்லைகளாக கொண்டுள்ளது.\nஇ���்தப் பிரதேசம் திபெத்திய மக்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளதால் 'குட்டி திபெத்' என்று அழைக்கப்படுகிறது.\nமேலும் உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான காரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக்\nலடாக்கில் பெரும்பாலான இடங்களில் காணப்படும் பாறைக் குடைவுகள் இந்தப் பகுதி நியோலித்திக் (புதிய கற்காலம்) காலத்திலிருந்து குடியேற்றப் பகுதியாக இருந்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.\nலடாக்கின் முற்காலத்திய குடியேறிகள் மோன்கள் மற்றும் தார்த் மக்களின் கலப்பு, இந்தோ-ஆரியரை கொண்டதாக இருக்கிறது. இவர்கள் ஹெராடோடஸ், நியார்க்கஸ், மெகஸ்தனிஸ், பாலினி,தாலமி ஆகியோரின் எழுத்துக்களிலும், புராணங்களின் புவியமைப்பு பட்டியல்களிலும் குறிப்பிடப்படுகின்றனர்.\nலடாக்கில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ஒவ்வொன்றும் ஒரு முறை பார்த்துவிட்டால் உங்கள் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத அளவுக்கு அழகானவை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ட்சோமோரிரி ஏரி, பாங்காங் ஏரி, கார்டுங் லா கணவாய், சுரு பள்ளத்தாக்கு போன்ற பகுதிகள் தங்கள் அழகில் வீழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றன.\nலடாக்கின் வடக்கே ஜம்மு காஷ்மீரின் சங்தாங் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4,595 மீட்டர் உயரத்தில் ட்சோமோரிரி ஏரி எழிலுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஏரியைச் கோடை காலத்தில் சுற்றிப் பார்ப்பதே சிறந்தது.\nலடாக்கின் தலைநகர் லேவிலிருந்து பாங்காங் செல்லும் பாதையில் சங் லா கணவாய் அமைந்துள்ளது. இது உலகிலேயே 3-வது உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக அறியப்படுகிறது.\nஉங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம். இந்த மேக்னடிக் ஹில் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.\nபாங்காங�� ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி பரவியுள்ளது. 2006-ஆம் ஆண்டில் \"தி ஃபால்\" மற்றும் 2010-ல் \"3 இடியட்ஸ்\" ஆகிய திரைப்படங்களில் இந்த ஏரியின் அழகுக் காட்சிகள் படமாக்கி காட்டப்பட்டுள்ளன. இத்திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக தொடங்கியது. லடாக் தலைநகர் லேவிலிருந்து 5 மணி நேர பயணத்தில் பாங்காங் ஏரியை அடைந்து விட முடியும்.\nஜான்ஸ்கார் நதியும், சிந்து நதியும் சங்கமிக்கும் அற்புதமான காட்சி. நீங்கள் லடாக் வரும்போது இந்தக் காட்சியை காண தவறவிட்டுவிடாதீர்கள்.\nஜான்ஸ்கார் பகுதியில் உள்ள பரா லச்சா கணவாய், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள லாஹௌல் பகுதியை லடாக்குடன் இணைக்கிறது. இது மணாலி-லே சாலையில் உள்ளது.\nமணாலி-லே பாதையில் பைக் பயணம்\nமணாலி-லே பாதையை 'ஆஃப் ரோடு' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அதாவது இந்தச் சாலை குண்டும் குழியுமாக ஒழுங்கற்றதாக ஒரே ஒரு லாரி மட்டுமே போகக்கூடியதான அளவில் இருக்கிறது. இதில் ஒரு பக்கம் வானுயர மலைகள், மறுபக்கம் அதல பாதாளம். எனவே கீழே விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது என்தால் இந்தப் பாதை மரணப் பாதை என்றே வர்ணிக்கப்படுகிறது.\nகார்கில்-ஜான்ஸ்கார் சாலையில் உள்ள பென்சி லா கணவாயில் த்ரங்-த்ருங் பனியாறு ஓடிக்கொண்டிருக்கிறது.\nலடாக் பகுதியின் கம்பீரக் கவர்ச்சிக்கு காரகோரம் மலைத்தொடர் முக்கிய காரணமாகும். பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மலைத்தொடர் காரகோரம். உலகிலேயே எவரெஸ்டுக்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள 'கே2' சிகரம் இம்மலைத் தொடரில் தான் அமையப்பெற்றுள்ளது.\nலடாக் பகுதியிலுள்ள கார்கில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜான்ஸ்கர், கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டு தோறும் சுமார் 8 மாதங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு உலகின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். 4.401 மீ மற்றும் 4.450 மீ வரையிலான உயரத்தில் அமைந்துள்ள இரண்டு சிறிய ஏரிகள் இப்பகுதியில் உள்ளன. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவிள் கவரும் டிராங் - டரங் பனியாறு ஷான்ஸ்கர் செல்லும் வழியில் காணப்படுகின்றது. சுரு ��ள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள இந்த இடம், கார்கில் மற்றும் கம்பீரமான இமயமலையின் அழகான காட்சியை நமக்கு அளிக்கின்றது.\n18380 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கணவாய் தான் உலகத்திலேயே மிகவும் உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணவாய், லடாக் மற்றும் காரகோரம் மலைத்தொடருக்கு மத்தியில் அமைந்துள்ளது.\nகடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயருயுடையதாகும். கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பூக்களின் அணிவகுப்பைக் காண முடியும். இந்தப் பள்ளத்தாக்கு பகுதி லடாக் தலைநகர் லேவிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை 1D (NH 1D)\nஸ்ரீநகர்-லே ஹைவே என்ற பெயரில் அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை 1D முழுக்க முழுக்க ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்குள்ளாகவே அமைந்துள்ளது. 422 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை லே-மணாலி ஹைவேவை அடுத்து லடாக்கை இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் ஒரே பாதையாகும்.\nதேசிய நெடுஞ்சாலை 1D அல்லது ஸ்ரீநகர்-லே ஹைவேயில் ஜோஜி லா கணவாய் அமைந்துள்ளது.\nசுரு மற்றும் ஜான்ஸ்கார் பள்ளத்தாக்குகள் இமயமலையினாலும், ஜான்ஸ்கார் மலைத்தொடராலும் சூழ்ந்திருக்கும் பெரும் கால்வாயை உருவாக்கியிருக்கின்றன. ஜான்ஸ்காரின் நுழைவாயிலான பென்சி லா கணவாயில் சுரு பள்ளத்தாக்கு 4,400 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பள்ளத்தாக்கின் கீழ் பகுத்தில் இருந்து பார்த்தால், குன் மற்றும் நன் மலை உச்சிகளின் அகலப் பரப்புக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கலாம்.\nலடாக்கில் உள்ள சார் என்னும் அழகிய கிராமத்தில் இந்த சரப் நதி பாய்ந்துகொண்டிருக்கிறது.\nசுரு பள்ளத்தாக்கில் உள்ள ரங்டம் எனும் அழகிய கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13606", "date_download": "2018-04-22T03:02:21Z", "digest": "sha1:R266L4ZMJIGZXWM6WKAT4URPXW5SYMGY", "length": 5132, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Mangayat மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13606\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMangayat க்கான மாற்றுப் பெயர்கள்\nMangayat க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mangayat தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/01/11/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:11:15Z", "digest": "sha1:LZG5D5DH42MAZVDBA7SZXPUBK5CH2LZB", "length": 10722, "nlines": 98, "source_domain": "makkalkural.net", "title": "உடுமலை ஏ1 சிப்ஸ் கிளையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா – Makkal Kural", "raw_content": "\nஉடுமலை ஏ1 சிப்ஸ் கிளையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா\nBy editor on January 11, 2018 Comments Off on உடுமலை ஏ1 சிப்ஸ் கிளையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா\nஉடுமலை ஏ ஒன் சிப்ஸ் விற்பனை மையத்தில், ஓராண்டு நிறைவு விழாவையொட்டி, நாளை முதல் மூன்று நாட்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு, சூடான அல்வாவை வழங்க உள்ளது.\nகோவையை மையமாக கொண்டு இயங்கி வரும், ஏ ஒன் சிப்ஸ் நிறுவனம், சிப்ஸ் வகை தயாரிப்புகளில், தனக்கென ஒரு முத்திரையை பதித்து, வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்நிறுவனம், நேந்திரம், உருளைக்கிழங்கு, பலாப்பழம், மரவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட சிப்ஸ் வகைகள் மற்றும் முறுக்கு, இனிப்பு, காரவகைகளை விற்பனை செய்து வருகிறது.\n50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஏ ஒன் சிப்ஸ் நிறுவனம், 2020 ஆண்டு இறுதிக்குள் 1000 கடைகள் நிறுவ திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது.ஏ ஒன் சிப்ஸ் நிறுவனர்கள் ராஜன், தாமோதரன், முரளி ஆகியோரின் முயற்சியின் பேரில், அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏ ஒன் சிப்ஸ் நிறுவனத்தின் உடுமலை கிளையில், ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது.\nதிருப்பூர் மாவட்டம், உடுமலை பொள்ளாச்சி ரோட்டில், மாரியம்மன் கோயில் எதிரே இயங்கி வரும், ஏ1 சிப்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது.\nஇந்நிறுவனத்தில், சிப்ஸ் வகைகள் மற்றும் இனிப்பு வகைகள், மிட்டாய் வகைகள், ஹோம் மேட் சாக்லெட் வகைகள் என, 250க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேந்திரம் சிப்ஸ் 1கிலோ 390 க்கும், மரவல்லிக்கிழங்கு சிப்ஸ் 300க்கும், உருளைக்கிழங்கு சிப்ஸ் 400க்கும் மற்றும் இனிப்பு வகைகள் 300 முதல் 450 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇங்கு, தரமான எண்ணெய் மற்றும் உட்பொருள்களைக் கொண்டு செய்யப்படுவதால், உடுமலை நகர மக்கள் மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும், ஏ1 சிப்ஸ் நிறுவனம் கவர்ந்துள்ளது.\nஇந்தநிலையில், ஏ1 சிப்ஸ் நிறுவனம், உடுமலையில் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு, சூடான கோதுமை அல்வா பரிசாக வழங்கப்படுகிறது. நாளை ம���தல் மூன்று நாட்களுக்கு, சூடான அல்வாவை சுவைக்க, வாடிக்கையாளர்களுக்கு ஏ1 சிப்ஸ் நிறுவனம் அழைப்புவிடுத்து உள்ளது.\nஉடுமலை ஏ1 சிப்ஸ் கிளையில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா added by editor on January 11, 2018\nபுதிய ரோல்ஸ் ராய்ஸ் சுற்றுலா கார்;\n23ம் தேதி முதல் கோவையில் ஷாப்பிங் திருவிழா\nஆம்வே நிறுவனம் சார்பில் ஊட்டசத்து மாத்திரைகள் அறிமுகம்\nபந்தன் வங்கி ரூ.4470 கோடிக்கு ஷேர் வெளியீடு\nஉலகின் முதல் பறக்கும் கார் அறிமுகம்\nஅலகாபாத் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை வட்டியில் வீடு, கார் கடன்\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.in/2018/01/08012018.html", "date_download": "2018-04-22T02:36:00Z", "digest": "sha1:QJKWVMC4E4YGYYLAWDU7BNESUELFZDF7", "length": 4802, "nlines": 86, "source_domain": "nfte-madurai.blogspot.in", "title": "NFTE-MADURAI", "raw_content": "\n08/01/2018 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து\nசங்கக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\n30/01/2018 அன்று அண்ணல் காந்தி மறைவு தினத்தில் அவரது\nசமாதியில் அனைத்து சங்கத்தலைவர்கள் அஞ்சலி.\nஅதன் பின் 5 நாட்கள் தொடர் சத்தியாக்கிரகம்.\n30/01/2018 முதல் நாடு முழுக்க அண்ணல் காந்தி வழியில்\nவிதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கம்....\n28/02/2018 அன்று டெல்லி சஞ்சார் பவன் நோக்கி\nஒரு வார கால��்திற்குள் மந்திரியை சந்தித்து மனு கொடுத்தல்.\nசெல் கோபுரம் துணை நிறுவன உருவாக்கம் எதிர்த்து\n01/01/2017 முதல் BSNL ஊழியர்களுக்கு\n15 சத ஊதிய மாற்றம் அமுல்படுத்துதல்…\nஇரண்டாவது ஊதிய மாற்ற இழப்புக்களை சரிசெய்தல்…\n01/01/2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்தல்….\nஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆகக் குறைப்பதையோ\nநமது தேசத்தந்தை உயிர் நீத்த நாளில்…\nஊழியர் நலன்… நிறுவன நலன்\nஒப்பந்த ஊழியர்களின் ஓயாதபிரச்சினைகளை… அகில இந்...\nமகிழ்ச்சிபொங்கட்டும் வாழ்வில்இன்பம் பெருகட்டும் ...\n08/01/2018அன்று டெல்லியில்நடைபெற்ற அனைத்து சங்கக்...\nதொடரும் போராட்டம்…செல் கோபுரம் தனி நிறுவனம்எதிர்த்...\nதோழர் .ஓம் பிரகாஷ்குப்தா. காலத்தால் அழியாதகாவியத...\nஅனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rootsredindia.blogspot.com/2010/12/blog-post_20.html", "date_download": "2018-04-22T02:38:56Z", "digest": "sha1:SELYIWHCJY43PRSESBVYI5BSPAGZYIZX", "length": 17928, "nlines": 83, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: வன்முறையை மட்டுமே நம்புகிறது திரிணாமுல்!", "raw_content": "திங்கள், 20 டிசம்பர், 2010\nவன்முறையை மட்டுமே நம்புகிறது திரிணாமுல்\nமேற்குவங்கத்தின் ஜங்கல்மஹால் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு, மாநிலத்தின் பல பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திவரும் மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றிற்கு பெருகி வரும் ஆதரவு, ஆசிரியர் கவுன்சில் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வெற்றி போன்றவற்றால் விரக்தியடைந்த திரிணாமுல் காங்கிரஸ், மாணவர் பேரவைத் தேர்தல்களைச் சீர்குலைக்க வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியது. இதற்கு ஹவுரா நகரில் உள்ள பிரபு ஜகத்பந்து கல்லூரியில் இரண்டாவது ஆண்டு மாணவராக இருந்த ஸ்வபன் கோலி பலியாகியுள்ளார்.\nவெற்றிலை, பாக்கு கடை வைத்திருப்பவரின் மகனான ஸ்வபன் கோலி நன்கு படிக்கக்கூடியவர். மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர், அதற்கு இந்திய மாணவர் சங்கத்தில் சேருவதுதான் பொருத்தமானது என்று அதில் இணைந்து பணியாற்றியவர். மாணவர்களின் பிரச்சனைகளுக்காக முன்னின்று போராடிய அவர், ஜகத்பந்து கல்லூரிப் பேரவைத் தேர்தல் என்று வந்தவுடன் மற்ற மாணவர்களாலும், மாணவர் சங்கத்தாலும் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பாளராக இவர் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே வெற்றி உறுதியாகிவிட்டது என்று மாணவர்கள் மத்தியில் பேசப்பட்டது.\nதங்கள் தோல்வி உறுதி என்ற விரக்தியில் ஒட்டுமொத்த தேர்தலையே சீர்குலைத்துவிடுவது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான சத்திர பரிஷத் முடிவு செய்தது. அதற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த குண்டர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். ஸ்வபன் கோலிதான் அவர்களுக்கு முதல் இலக்காக இருந்தார். டிசம்பர் 16 அன்று அவர் குடியிருக்கும் பகுதிக்கு சென்று, வீட்டுக்குள்ளிருந்து அவரை வெளியே இழுத்து வந்த திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். தலையை செங்கற்களால் அடித்து சிதைத்து வெறியாட்டம் ஆடினர். பின்னர் அருகில் இருந்த வாய்க்காலில் அவரது பிணத்i த வீசி எறிந்துவிட்டு ஓடிவிட்டனர். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட திரிணா முல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சவுரவ் சந்த்ரா கைது செய்யப் பட் டுள்ளார். மேலும் 13 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.\nஇந்த வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்த அதே நாளில், கொல்கத்தாவின் புறநகர்ப்பகுதியான பவானிப்பூரில் உள்ள அசுதோஷ் கல்லூரியிலும் திரிணாமுல் காங்கிரசார் அட்டூழியம் செய்தனர். இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு மாணவரின் கண்களைக் குருடாக்கும் திட்டத்துடன் தாக்குதல் நடத்தினர். கிட்டத்தட்ட கண் பார்வையையே இழந்த நிலையில் அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதோடு திருப்தியடையாத அவர்கள், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தில், முதல்வர் புத்ததேவ் பட்\nடாச்சார்யாவை முற்றுகையிடப் போகிறோம் என்றும் அறிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாக இருக்கும் சுதீப் பந்தோபாத்யாயா, மம்தாவைக் கொலை செய்ய இந்திய மாணவர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளார்கள் என்று தில்லியில் அமர்ந்து கொண்டே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.\nதிரிணாமுல் காங்கிரஸ்காரர்களின் சதி வேலைகளை மாநில இடது முன்னணியின்தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான பிமன்பாசு அம்பலப்படுத்துகிறார். கல்லூரிகளில் நடந்து வரும் ஜனநாயகப் பூர்வமான நடைமுறை யைச் சீர்குலைக்க வெளியாட்களைக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் இயங்குகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். முதல்வரை முற்றுகையிடப்போகிறோம் என்ற திரிணாமுல் காங்கிரசின் மாணவர் அமைப்பின் முயற்சியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இவர்களைத் தூண்டிவிடும் மம்தா பானர்ஜி கடந்த ஆண்டு முதல்வர் வீட்டிற்கு அருகில் அமர்ந்து முரண்டுபிடித்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nகொலை செய்யப்பட்ட ஸ்வபன் கோலியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முகமது சலீம், ராபின் தேவ் மற்றும் மாநில அமைச்சர் மனப் முகர்ஜி ஆகியோர் ஆறுதல் கூறினர். கொல்கத்தாவில் உள்ள இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்வபனின் உடலுக்கு மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மலரஞ்சலி செலுத்தினார். திரிணாமுல் காங்கிரசின் வெறியாட்டங்களுக்கு மக்கள்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அப்போது பேசிய புத்ததேவ்பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டார்.\nஇடுகையிட்டது விடுதலை நேரம் பிற்பகல் 11:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா, இளைஞர், சிபிஎம், மம்தாபானர்ஜி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nதலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்\n2ஜி ஊழல் ‘ராசாவுக்கு கிடைத்தது ரூ.7 ஆயிரம் கோடி’ சாதிக் பாட்சாக்கு ரூ.1000 கோடி\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nதலித் பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க மறுக்கும் தீண்டாமை புதுவையில் ஆவேச போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து ��ுன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharutamil.blogspot.com/2010/05/blog-post_3512.html", "date_download": "2018-04-22T02:32:57Z", "digest": "sha1:SMC7DQ5OPJXOEQBHENLJZ4VVBJOERPXC", "length": 3560, "nlines": 73, "source_domain": "sharutamil.blogspot.com", "title": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!: விழிகள் சிந்தியன பனித்துளிகளை", "raw_content": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nஎன் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே\nகண்கள் செய்த சிறு தவறுக்காக\n. மரணத்தின் வேதனையை மறுபடியும் உணரவைத்தாய் நீ\nஉன் நினைவுகள் அனைத்தும் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே\nநீ என் வாழ்வில் இன்னோர் உள்ளத்தை ஏற்க முடியாதளவிட்கு நிறைந்து இருக்கிறாய்...\nதுரோகச்செடிகளின் இடையே.... இந்த வஞ்சியின் காதல்\nஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்.. இன்று உன் பிரிவினால்.. சொந்தமானது எனக்கு கண்ணீர்..\nஎன் மௌனம் சொல்லாத காதலையா என் வார்த்தைகள் சொல்லிவிட போகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/30/1s178652.htm", "date_download": "2018-04-22T03:09:20Z", "digest": "sha1:6YY2BYWPADN723O5H5JKYT4WRBVZBMWA", "length": 5682, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "அமெரிக்க-ரஷிய தலைவர்க���ின் சந்திப்பு பற்றி இரு நாடுகளின் கருத்து - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஅமெரிக்க-ரஷிய தலைவர்களின் சந்திப்பு பற்றி இரு நாடுகளின் கருத்து\n20 நாடுகள் குழுவின் ஹாம்பர்க் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் சந்திப்பை முதல்முறையாக சந்திப்பு மேற்கொள்ள உள்ளார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை 29ஆம் நாள் தெரிவித்தது.\nஅமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹெர்பெர்ட் மெக்மாஸ்டர் கூறுகையில், பிற நாடுகளுடனான அமெரிக்காவின் உறவை ஒப்பிடும் போது, அமெரிக்க-ரஷிய உறவும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இரு நாட்டுறவில் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளையும் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் துறைகளையும் டிரம்ப் தேடவுள்ளார் என்று கூறினார்.\nரஷிய அரசு தலைவருக்கான செய்திச் செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் டிரம்ப்புடனான சந்திப்பு ரஷியா தயாராக இல்லை என்று கூறினார்.(ஜெயா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/11/21/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-04-22T03:05:38Z", "digest": "sha1:OWZOI44BUMYM2ZBX3IUUJOJKEY3VENE6", "length": 9091, "nlines": 67, "source_domain": "tamilbeautytips.net", "title": "ப்ராவினால் உண்டாகும் தழும்பை எப்படி மறையச் செய்யலாம்? | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nப்ராவினால் உண்டாகும் தழும்பை எப்படி மறையச் செய்யலாம்\nஉள்ளாடை உங்கள் தோற்றத்தினை முடிவுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பலர் தங்கள் உள்ளாடை எப்படி இருந்தாலும் பரவாயில்லை யார் பார்க்கப் போகிறார்கள் என நினைத்து தவறான உள்ளாடைகளை அணிகின்றனர். இதுபோன்ற தவறான உள்ளாடைகள் உங்கள் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதியில் தழும்புகளை விட்டுச்செல்கின்றது. இதை தவிர்ப்பது எப்படி என நாங்கள் இப்போது உங்களுகுக் விளக்கப்போகிறோம்.\nசரியான ப்ராக்களை தேர்வு செய்வதன் மூலம் அதை அணியும்போது அல்லது அணிந்து கழட்டியபின் உங்கள் உடம்பில் கடும் தழும்புகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியும். ஆனால் இது போன்ற தழும்புகள் ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது, அதை எப்படி சிகிச்சை அளித்து ஆறவைப்பது என்பதை நாம் இப்போது பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஸ்ட்ராப்பை தளர்த்தவும் : ஸ்ட்ராப்பை தளர்த்தவும் : இறுக்கமான ஸ்ட்ராப்களை சற்று தளர்த்தி அது உங்கள் உடம்பில் பள்ளங்களை ஏற்படுத்தி தழும்பை உருவாக்காமல் இருக்குமாறு செய்யுங்கள். தழும்புகளைத் தவிர்க்க இது சிறந்த மற்றும் முதலில் செய்யக்கூடிய வழிமுறை.\n2. பெட்ரோலியம் ஜெல்லி: 2. பெட்ரோலியம் ஜெல்லி: ப்ராவின் எலாஸ்டிக் எங்கெல்லாம் அழுத்தம் தருகிறதோ அங்கெல்லாம் பெட்ரோலியம் ஜெல்லியை தடவுங்கள். இது உங்கள் உடம்பில் அழுத்தம் உள்ள இடங்கள் ஈரப்பதத்துடன் இருக்கவும் அங்கு சருமம் பாதிக்கப் படாமலிருக்கவும் உதவும்.\n3. மார்பகக் கீழ்பகுதியை சுத்தம் செய்யுங்கள்: 3. மார்பகக் கீழ்பகுதியை சுத்தம் செய்யுங்கள்: இந்த பகுதியில் உராய்வினாலும் அசைவினாலும் ஏற்படும் கருமையாகவோ அல்லது சிவந்தோ போய்விட வாய்ப்புண்டு. அப்படியானால் அங்கு இறந்த சரும செல்களில�� சேர்க்கை அதிகமாக இருக்கும். அதனால் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தவேண்டும். ஈரப்பதம்: ஈரப்பதம்: மேற்கூறியவாறு இறந்த செல்களை அகற்றியபிறகு, அங்கு ஈரப்பதத்தை தக்கவைக்க தேவையான மாயிஸ்சரைசர் அல்லது ஈரப்பதம் தரும் ஏதாவது ஒன்றை தடவவேண்டும். இது உராய்வைக் குறைக்கும். 5. சோற்றுக் கற்றாழை:\n5. சோற்றுக் கற்றாழை: சோற்றுக் கற்றாழை குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால் நாள் முழுவதும் ப்ரா அணிந்துவிட்டு சோர்வடையும்போது இதமாக இருக்கும். இந்த ஆலோவெரா ஜெல்லை சிறிது தடவினால் அது தழும்பு மற்று உராய்வினால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும். 6. ஐஸ் பேக்:\n6. ஐஸ் பேக்: மிகவும் அழுத்தமான ப்ராவை அணிந்தபிறகு ஏற்படும் அசவுகரியம் மற்றும் வலிக்கு இந்த ஐஸ் பேக் ஒத்தடம் ஒரு இதமான சக்திய்வாய்ந்த வலி நிவாரணி. இதனால் ப்ராவில் உள்ள ஸ்ட்ராப் தழும்புகளைத் தவிர்க்க இது மிகவும் உதவும்.\n7. மஞ்சள்: 7. மஞ்சள்: மஞ்சளை அரைத்து ப்ரா எலாஸ்டிக் அழுத்தத்தினால் நிறம் மாறிய இடங்களில் தடவுங்கள். இது நிறம் மாறிய சருமத்தை வெண்மையாக்கவும் தழும்புகளை படிப்படியாக குணமாக்கி ஆறுதல் அளிக்கவும் செய்யும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t32284-topic", "date_download": "2018-04-22T02:47:52Z", "digest": "sha1:JA5X44PXQZH5QQXEFTRJRS7CIYZUU5QE", "length": 13524, "nlines": 163, "source_domain": "www.thagaval.net", "title": "கோபத்தை இப்படியும் குறைக்கலாம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்து���ிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nகோபத்தை குறைக்க 15 வழிகள்\n1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.\n2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்\n3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்\n4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்\n5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.\n6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.\n7. மதம் சம்பந்தான பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.\n8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்\n9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.\n10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.\n11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\n12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.\n13. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.\n14.. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.\n15. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: கோபத்தை இப்படியும் குறைக்கலாம்\nபயனுள்ள ஆலோசனைகளுக்கு நன்றி அண்ணா\nRe: கோபத்தை இப்படியும் குறைக்கலாம்\nகட்டுரைக்கு பதிவுக்கு நன்றி அண்ணா.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nRe: கோபத்தை இப்படியும் குறைக்கலாம்\n4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்\nRe: கோபத்தை இப்படியும் குறைக்கலாம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/film/cjNpTlJwTkZwVkU=", "date_download": "2018-04-22T02:59:25Z", "digest": "sha1:KKDDXPYB6DUMKZDXFI25TQQF547CBJFW", "length": 8685, "nlines": 65, "source_domain": "xitkino.ru", "title": "Don't Flop Rap Battles | 2014 RECAP онлайн бесплатно | Бесплатное видео, сериалы и фильмы онлайн", "raw_content": "\nஇனி படம் ரிலீஸ் அன்றே டி.வி.டி. வெளியாகும்..”தமிழ் ராக்கர்ஸ்” அதிரடியால் இந்த முடிவாம்\nவலியால் துடித்த காதலிக்காக வெட்கத்தை மறந்து காதலன் செய்த அதிர்ச்சி வைத்தியம்\nடிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவை சுனாமி தாக்கும் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை\nஎப்படி யாரோ உங்கள் மீது சில காரியங்களைச் செய்துள்ளார் என்று தெரிந்து கொள்ள\nபிறந்த கிழமையை வைத்து உங்களின் மனநிலையை அறிந்து கொள்ளலாம். பார்ப்போம் வாருங்கள்.\nஉறங்கும் முன் இதை செய்து பாருங்கள் ஒரு அதிசயம் நடக்கும் \nசசிகலா கனவில் வந்த நடராஜன் செய்த காரியம் என்ன செய்தார் தெரியுமா கதறி அழுத சசிகலா \nவந்துட்டாய மறுபடியும் வசந்த சேனா இணையத்தை கலக்கும் வடிவேலு dubsmash வீடியோ வைரலகிறது\nகிறிஸ்துவர்களின் குற்றச் சாட்டுக்களுக்கு குரான் கூறும் பதில்கள் உரை சகோ பிஜே Video Starts from 11 43\n இல்லை படத்தை பேஸ்புக்கில் போடுவேன் பா.ஜ பிரமுகரின் கீழ்த்தரமான செயல்\n‘தங்கல்’ கதாநாயகி வெளியிட்ட “வெட்கம் கெட்ட செல்ஃபி” – கழுவி ஊத்தும் ரசிகர்கள்\nமனைவியின் தாயுடன் படுக்கை அறையில் கணவன். நேரில் பார்த்த மனைவியை பதற வைத்த காட்சி.\nபெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி TNTJ மாநிலத் தலைமை வாராந்திர பெண்கள் பயான்\nசெவ்வாழைப்பழத்தில் உள்ள சத்துகளை நீங்கள் அறிந்து இருந்தால் பிறகு விட மாட்டீர்கள் red banana benefits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/Mahtab+afghan+very+funny+comedy+afghan+show+must+watch", "date_download": "2018-04-22T02:59:46Z", "digest": "sha1:C4VBCR4R2K3KCCJBH6BPFSE5DJNYO2TS", "length": 10758, "nlines": 106, "source_domain": "xitkino.ru", "title": "Mahtab afghan very funny comedy afghan show must watch смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\n2015 மழை போல் 2017ல் இருக்குமா இம்மாதம் முழுவதும் மழை தொடரும் ஸ்ரீகாந்த்,வானிலை கணிப்பாளர்\nசென்னையில் பெய்த கனமழையால் கால் டாக்சி,ஆட்டோக்கள் இயங்கவில்லை மக்கள் கடும் அவதி\nஅவிநாசி அருகே பேருந்து மோதியதில் கார் கவிழ்ந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nதமிழகம் முழுவதும் ரகசிய சர்வே - வழக்கறிஞர்களுடன் ஆலோசனை, ரஜினியின் அரசியல் என்ட்ரி\nசென்னையை புரட்டி போட்ட கனமழை எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையை சூழ்ந்தது மழைநீர்\nSpecial Story பள்ளி இல்லா கொடைக்கானல் மலை கிராமங்கள்.தொடக்ககல்வி அறியா பழங்குடிஇன பிஞ்சுகள் Sun News\nகப்பலில் தன் நண்பர்களுக்கு உணவு சமைக்கும் ஓவியா உடம்பை ஏற்றும் ஆராவ் ரைசவின் சேட்டை\n66 குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இல்லாமல் சாவடித்த அரசே நம் வரியை வைத்து என்ன புடுங்குகிறாய்\nபெரும்பாலான ஆண்கள் எங்கு செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா\nஇரண்டாவது குழந்தைக்கு தயாராகும் தம்பதிகளே கட்டாயம் இதைத் தெரிஞ்சிக்கோங்கTamil kalanjiyam\nபாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை நிலைகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்\n“பன்னீர் செல்வத்திற்கு தீபக் ஆதரவு போயஸ் கார்டன் எனக்கு தான் சொந்தம் போயஸ் கார்டன் எனக்கு தான் சொந்தம்\nஇயேசு மற்றும் அன்னை மேரி மரியாள் (மர்யம்) பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் என்ன\nகிறிஸ்தவ~இஸ்லாமிய ஆன்மீக கலந்தாய்வு-பாகம் 5 5(IPC vs TNTJ )-2018பைபிள் கூறும் இறைவனே மெய்யானஇறைவன்4K\nதனிமையில் இருந்த மனைவியை வீட்டுக்கு வந்த கணவனின் நண்பன் செய்த வேலையை பாருங்கள் Tamil Cinema News\nநள்ளிரவில் மினிபேருந்திற்கு தீவைத்த மர்ம நபர்கள் , காட்சிகள் CCTV கேமராவில் பதிவு\nஇனி படம் ரிலீஸ் அன்றே டி.வி.டி. வெளியாகும்..”தமிழ் ராக்கர்ஸ்” அதிரடியால் இந்த முடிவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://jaffnaznet.webnode.com/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2018-04-22T02:59:13Z", "digest": "sha1:6VPSP5237CO3XBPBGSDDJA53SRQFYHBC", "length": 4849, "nlines": 43, "source_domain": "jaffnaznet.webnode.com", "title": "யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் :: JZ Media Network", "raw_content": "\nHome > யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.\nகடந்த மூன்று மாதங்களாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தங்களுக்கான விரிவுரைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் மாணாவர்கள் கோரினர்.\nசம்பவ இடத்த���ல் கலகம் அடக்கும் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததுடன், பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலை விட்டு வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டால் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் இதன்போது பொலிஸார் எச்சரித்தனர்.\nஇங்கு உரையாற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.பிரசன்ன,\n'ஆசியாவின் ஆச்சரியம் என்பது எமது இலவசக் கல்வியை இல்லாமல்ச் செய்வதா மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் சுதந்திரமான செயற்பாடு அவசியம். பல்கலைக்கழக கல்வியில் அரசியல் தலையீடு எதற்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் சுதந்திரமான செயற்பாடு அவசியம். பல்கலைக்கழக கல்வியில் அரசியல் தலையீடு எதற்கு எங்களின் வளமான கல்வியே நாளைய சிறந்த சமுதாயத்தை உருவாக்கும். இஸட் புள்ளிக் குளறுபடிக்கு தீர்வு வழங்கி பல்கலைக்கழக அனுமதியை உடன் வழங்க வேண்டும்.\nமஹிந்த சிந்தனை என்பது இலவசக் கல்வியை இல்லாது ஒழிப்பதா\nவரவு - செலவுத்திட்டத்தில் 6 வீதத்தை கல்விக்கு ஒதுக்கு. மாணவர்களின் உரிமையை மதித்து செயற்பட வேண்டியது இந்த நாட்டினுடைய கடமை. ஜனநாயக ரீதியில் எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். அதற்கு அரசாங்கம் சரியான பதிலை வழங்கவேண்டும்' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2016/02/blog-post.html?showComment=1471372334975", "date_download": "2018-04-22T02:58:58Z", "digest": "sha1:UL3KBQETPQA66CXWUF5U7XXBTM34IXLV", "length": 16730, "nlines": 168, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: தீராத கடன்களை தீர்க்க எளிய வழி", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nமிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.\nசெவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.\nசெவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகி��்றது.\nமேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.\nசெவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.\nநீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் .....\nமேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும். நமக்கு சிரமம் இல்லாமலே.\nஇவ்வளவு சிறப்பு மிக்க நாட்களும் , நேரமும் இந்த ஆண்டில் எப்போதெல்லாம் சம்பவிக்கின்றது என்பதனை காண்போம்.\nவிரைவில் உங்கள் கடன்கள் அடைய வாழ்த்துக்கள். ஓம் நமசிவய.\nசுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சி���ந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2\n ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2 அன்பு நண்பர்களே, ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வலம் வருதல் பற்றிய வழிபாட்டு முறை...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2015/01/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-04-22T03:13:21Z", "digest": "sha1:MHQ3Y3JQLONAY7P2XL7XLZHKCJIL7KJ7", "length": 29171, "nlines": 147, "source_domain": "makkalkural.net", "title": "காதலுக்கு வயது இல்லை (சிறுகதை) ராஜாசெல்லமுத்து – Makkal Kural", "raw_content": "\nகாதலுக்கு வயது இல்லை (சிறுகதை) ராஜாசெல்லமுத்து\nBy editor on January 11, 2015 Comments Off on காதலுக்கு வயது இல்லை (ச���றுகதை) ராஜாசெல்லமுத்து\n‘‘என்னது ரங்கசாமி செத்துப் போயிட்டாரா நல்ல மனுசங்க. இவ்வளவு சீக்கிரமா செத்துப் போவார்ன்னு நெனச்சுக் கூடப் பாக்கலீங்க’’ என்று வருத்தப்பட்டார் துக்கம் விசாரிக்க வந்திருந்த ஒருவர்.\n‘‘ஏங்க ரங்கசாமிக்கு சின்ன வயசாயென்னா தொண்ணூற்றி அஞ்சு வயசாகுதுங்க. ஆண்டு அனுபவிச்சுட்டுத் தான போய்ச் சேர்ந்திருக்காரு. ஒரு சராசரி மனுசன் என்னென்ன செய்யணுமோ அம்புட்டும் செஞ்சுட்டுத் தான் போயிருக்காரு. ஒரு மனுசனாப் பெறந்து முழுமை அடைஞ்சிட்டாரு. இதுக்கு மேல என்ன வேணும். போதுமுங்க இதுக்கு மேல இருந்தாலும் ரொம்பக் கஷ்டம்’’ என்றார் வேறொருவர்.\n‘‘சரியாச் சொன்னீங்க. இந்த வயசு வரைக்கும் ஒரு மனுசன் காலாற நடமாடிட்டு இருந்ததே பெரிய விஷயமுங்க. அப்புறம் படுத்துக்கிட்டு அடுத்தவங்களக் கஷ்டப்படுத்துறது எல்லாருக்கும் வெறுப்பக் குடுக்கும். அதான் நல்ல சாவாச் செத்திருக்காரு.’’\n‘‘நீங்க சொல்றது சரிதாங்க. இப்பவெல்லாம் நெறயாப் பேரு அறுபது வயசிலேயே சகல வியாதியிலயும் படுத்திட்டு வீட்டுல இருக்கிற ஆளுகள தொந்தரவு பண்றாங்க.’’ இவரு இப்படி போனது நல்லது தான்.’’\n‘‘என்னங்க அப்பிடிச் சொல்லிப்புட்டீங்க. பெத்த தாய் தகப்பனப் பாக்குறது தொந்தரவா. அவங்க பெத்த கொழந்தைகளை எல்லாப் பணிவிடையும் செஞ்சுதான வளத்து ஆளாக்குறாங்க.\nஅந்தத் தாய் தகப்பன் படுத்திட்டா மட்டும் ச்சீ… அசிங்கம். அது இதுன்னு மூக்கப் பிடிச்சிட்டுப் போறாங்க. இது எந்த விதத்தில நியாயம்\nஇப்படி வந்தவர்கள் ரங்கசாமியின் இறப்பு பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nரங்கசாமி மதிலோடு சாத்தி வைக்கப்பட்டிருந்தார். சொந்த பந்தங்கள் கூடி அழுது கொண்டிருந்தார்கள்.\n‘‘அவங்க குடும்பம் மட்டும் வந்தா விடக்கூடாது. அவங்கள அங்கயே தடுத்து நிறுத்துங்க… இல்ல நமக்கு ரொம்ப அசிங்கமாப் போயிடும்’’ என்று ஆதங்கப்பட்டான் ரங்கசாமியின் மகன் கணேசன்.\n‘‘ஆமா கணேசா நீ சொல்றது சரிதான். அவங்க இங்க வந்தா நமக்குப் பெரிய அசிங்கமாப் போயிரும். பெறகு இவ்வளவு நாள் சேத்து வச்சிருந்த மானமெல்லாம் காத்துல போயிரும்.அவங்கள விடக்கூடாது’’ வருத்தப்பட்டார் ரங்கசாமியின் மகள் சரிதா.\n எந்த மூஞ்சிய வச்சிட்டு இங்க வருவாங்க. அவங்களுக்கு துப்பு இருக்கா என்ன அவங்க வரட்டும் நாலு வார்த��த நாக்கப் புடிங்கிட்டுச் சாகுறது மாதிரிக் கேக்குறேன்’’ என்றாள் ரங்கசாமியின் மருமகள் சீதா.\n‘‘வரட்டுமுங்க. அவங்க வந்து பாத்தா மட்டும், செத்துப் போன ரங்கசாமி திரும்பி வரப் போறாரா என்ன விடுங்க வந்து பாத்திட்டுத்தான் போகட்டுமே’’ என்றார் ரங்கசாமியின் உறவினர் ராமசாமி.\n‘‘அதெல்லாம் முடியாதுங்க. இது லேசுப்பட்ட காரியமில்லங்க. எங்க எல்லாத்துக்கும் அசிங்கம் வந்து சேருமுங்க’’ என விடாப்பிடியாக மறுத்தார் கணேசன்.\n‘‘ஏங்க செத்தது செத்துப் போயிட்டாரு. கடைசி காலத்துல அவரோட ஆத்மாவாவது ஆறுதல் அடையட்டுமே. சரி கொஞ்சம் விட்டுப் புடிங்க. அவங்க வந்து பாத்துட்டுப் போகட்டுமே’’ இப்படி ஆறுதலாய்ச் சொன்ன யார் பேச்சையும் ரங்கசாமியின் குடும்பத்தார்கள் கேட்கவே இல்லை.\n‘‘ ரங்கசாமி சாத்தி வைக்கப்பட்டிருந்தார்.\n‘‘ஏங்க ரங்கசாமி யாரையோ நெனச்சிட்டுச் செத்துப் போயிருக்காரு போலங்க. தொண்டைக் குழியில பெரிய குழி இருக்கு பாருங்க’’ என்றார் இறந்த வீட்டில் இருந்த தனசேகரன்.\n‘‘ஆமாங்க… நீங்க சொல்றது சரிதான் நெஞ்சுக்குழிக்குள்ள ஏதோ நெனப்பு கெடந்திருக்கு போல. இத ரங்கசாமி வீட்டுக்காரங்க புரிஞ்சுக்கிற மாட்டேங்கிறாங்களே.’’\n‘‘போனவர் போய்ட்டாரு. ஆனாலும் இவனுக பிடிவாதத்தை விட்டுக் குடுக்க மாட்டேங்கிறானுகளே’’ என அங்கே இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.\n‘‘சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் அடக்கம் முடிஞ்சிரணுமுங்க. வானம் பொருமலா இருக்கு. பெறகு மழை கிழை வந்திருச்சின்னா சிக்கலாகும்.’’ என்று பேசிக் கொணட்டார்கள்.\n‘‘ஆமாங்க இப்ப மணி எத்தனை யாகுது\n‘‘ம்… இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு’’ அதுக்குள்ள என்னென்ன நடக்கப் போகுதுன்னு யாருக்குத் தெரியும்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பந்தலுக்குள் ஒரு ஆட்டோ வந்து நின்றது.\nஎல்லோரும் பரபரப்பாக ஆட்டோ நோக்கி ஓடினார்கள். அங்கே கமலாப் பாட்டியும் பேத்தி ஐஸ்வர்யாவும் ஆட்டோவில் இருந்தார்கள். கணேசன், சரிதா ஆட்டோ முன்னால் போய் நின்றார்கள்.\n‘‘இங்க வரக்கூடாதுன்னு சொன்னமே. ஏன் வந்தீங்க இங்க இருந்து போகலன்னா போலீஸ்ல சொல்ல வேண்டியிருக்கும்.’’ கடுமையான கோபத்தில் பேசினான் கணேசன். உடன் நிறையப் பேர் சேர்ந்து கொண்டு இதையே பேசினார்கள்.\n‘‘கமலாப் பாட்டி கண்களில் கண்ணீர் வழிந்தது.\n‘‘பாட்டி விடுங்க. அழாதீங்க. அதான் சொன்னேனே இவங்கெல்லாம் மனுசங்களே இல்ல. பணத்துமேல வச்சிருக்கிற பாசத்த மனுசன் மேல வைக்கமாட்டாங்க. இங்கெல்லாம் அப்பிடித்தான் பாட்டி எதையும் வாயில தான் பேசுவாங்களேயொழிய நடைமுறைப்படுத்திப் பாக்கமாட்டீங்க. வேண்டாம் அழாத பாட்டி’’ என கமலாவைத் தேற்றினாள் பேத்தி ஐஸ்வர்யா.\n‘‘இல்லம்மா அவரு மொகத்த மட்டும் ஒரு எட்டுப் பாத்திட்டுப் போகலாம்னு நெனக்கிறேன். விடமாட்டேன்னு சொல்றாங்களே’’ அழுது கொண்டே சொன்னாள் கமலாப் பாட்டி.\nகமலாப் பாட்டியை ஆட்டோவை விட்டு கீழே இறங்கவிடாமல் தடுத்தார்கள்.\n‘‘என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இந்தக் கெழவி இங்க வந்திருப்பா… பெரிய கைகாரியா இருப்பா போல எனப் பேசினார்கள் அங்கிருந்த ஆட்கள்.\n‘‘அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க. அந்தப் பாட்டி வச்சிருக்கிறது உண்மையான பாசம்… இங்க இருக்கிற எல்லாரையும் விட அந்தப் பாட்டிக்குத் தான் உண்மையிலயே கஷ்டம் இருக்கு. மத்தவங்கெல்லாம் சும்மா பேச்சுக்குத் தான் அழுகுறாங்களேயொழிய ஈரத்தோட யாரும் அழுகல. ஆனா உண்மையா அழுகுறது அந்தப் பாட்டி மட்டும் தான்’’ என்றார் தனசேகரன்.\n‘‘ஆமாங்க சரியாச் சொன்னீங்க நீங்க சொல்றது தான் நெசம்.’’ என தனசேகரின் வார்த்தையை ஆமோதித்தார் சின்னச்சாமி. கமலாப் பாட்டி எவ்வளவோ அழுது பார்த்தும் அந்தப் பாட்டியை ஆட்டோவை விட்டுக் கீழே இறங்க விடவே இல்லை.\nஅழுது கொண்டே இருந்தாள் பாட்டி.\n‘‘யோவ் ஆட்டோவத் திருப்பு. இல்ல ஒன் கைய வெட்டிப்புடுவேன்’’ என ஆட்டோக்காரனை சிலர் மிரட்டினார்கள்.\nஆட்டோக்காரன் ஆட்டோவைச் சற்று திருப்பினான் ஐஸ்வர்யா பாட்டியைச் சமாதானப்படுத்த முயன்றாள். அழுது கொண்டிருந்த பாட்டி சற்றே அழுகையை நிறுத்தி இருந்தாள். ஐஸ்வர்யா பாட்டியைத் தொட்டாள்.\n‘‘பாட்டி ஏன் அழுகைய நிப்பாட்டுனீங்க’’ என தோளைக் குலுக்கினாள். பாட்டியின் உடம்பு சில்லிட்டது.\n‘‘பாட்டி… பாட்டி’’ என உசுப்பிப் பார்த்தாள். பாட்டி அசையவே இல்லை.\n‘‘பாட்டி பாட்டி… என ஓங்கிக் கத்தினாள். அப்போது பாட்டி இறந்து போயிருந்தாள். பந்தலில் இருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.\n‘‘ச்சே… பாவம்டா அந்தக் கெழவி. அந்தக் கெழவனப் பார்த்திருந்தாலாவது ஏதோ ஆறுதல் அடைஞ்சிருக்கும். இவனுக பாக்க விடாமலே செஞ்சுட்டானுக. அதான் செத்துப் போயிருச்சு போல’’ புலம்பினார்கள்.\n‘‘ஏங்க அந்தப் பாட்டிய ஏன் செத்த வீட்டுக்குள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டீங்க. என்ன பிரச்சினை… அவங்க இவரோட பொண்டாட்டிதான’’ எனக் கேட்டார் அந்த வீட்டிலிருந்த ஒருவர்.\n‘‘ அத ஏன் நீ கேட்குற. அது பெரிய கூத்து’’ என்று சொன்ன போது கமலாப் பாட்டியும் ரங்கசாமியும் ஒரே இடத்தில் செத்துக் கிடந்தார்கள்.\nரங்கசாமியின் நெஞ்சுக்குழியிலிருந்து நினைவுகள் விரிந்தன.\n‘‘டேய்… கணேசா நான் வாக்கிங் போற எடத்துல கமலான்னு ஒருத்தவங்களச் சந்திச்சேன். ரொம்ப நல்லவங்கடா ‘‘அவங்கள நான் லவ் பண்றேன்’’ என்றார் ரங்கசாமி…\n‘‘அப்பா ஒங்களுக்குப் புத்திக்கித்தி கெட்டுப் போச்சா ஒங்களுக்கு என்ன வயசாகுது. இப்பிடிச் பேசுறீங்க’’ கோபித்தான் கணேசன்.\n‘‘இதுல என்னடா தப்பு. ஒங்க அம்மா அதான் என்னோட பொண்டாட்டி செத்துப் போயி இருபத்தஞ்சு வருசமா நான் தனியாத்தான் இருக்கேன். எனக்குன்னு ஒரு தொண வேணாமா. கமலா நல்லா எங்கூடப் பேசுறா. அவகூட நான் மனம் விட்டுப் பேசுறேன். என்னைய நல்லாப் பாத்துக்கிரு வாடா’’\n‘‘அப்பா’’ அதெல்லாம் முடியாது. பேரன் பேத்திகளை வச்சிட்டுப் பேசுற பேச்சா இது.’’\n‘‘முடியாதுடா. நீங்கெல்லாம் குடும்பத்தோட இருக்க நான் மட்டும் தனியா இருக்கணுமா முடியாது. கமலாவும் கணவன இழந்து தனியாத்தான் இருக்கா. அவளுக்கும் ஒரு தொண தேவைப்படுது.\nஅவங்க வீட்டுல எந்தப் பிரச்சினையும் இல்ல. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணப் போறோம். முடிவாய்ச் சொன்னார் ரங்கசாமி.\n‘‘அப்பா முடியாது.’’ இந்தக் காதலுக்கு நாங்க ஒத்துக்கிற மாட்டோம். என்ன சொன்னாலும் ஒங்கள சேர விட மாட்டோம் ’’ என ஒரே முடிவில் இருந்தனர் ரங்கசாமி வீட்டார்கள்.\n‘‘ இல்லடா வாழ்ந்தா என்னோட கமலா கூட தான் வாழ்வேன். இல்ல நான் செத்துப் போயிருவேன்,’’ அடம் பிடித்தார் ரங்கசாமி.\n‘‘அப்பா சொல்றதக் கேளுங்க.. ஒங்களுக்கு என்ன வயசாகுது. கடைசி காலத்துல கெட்ட பேரு வந்து சேரும். பேசாம எங்களோட சேர்ந்து வாழ்ந்துட்டு போய்ச் சேருற வழியப்பாருங்க’’ என்றார் ரங்கசாமியின் மகன் சிவா.\n‘‘என்னடா கடைசி காலம். இன்னும் என் ஆயுள் இருக்கு. இன்னும் எவ்வளவோ சாதனைகளை நான் செய்வேன்டா. இப்படிப் பேசிய ரங்கசாமியை யாரும் வீட்டை விட்டு வெளியே விடவே இல்லை.\n‘டேய் கடைசி காலத்தில கிழவன் காதல் அது, இதுன்னு போயிட்���ா, அவர் பேர்ல இருக்கிற சொத்து கல்யாணம் பண்றவங்களுக்கும் போய்ச் சேரும். இத எப்படியாவது தடுத்து நிறுத்தணும் ’ என்று பேசிய நாளிலிருந்து வீட்டுக்குள்ளேயே கிடந்தார் ரங்கசாமி.\nரங்கசாமியின் நெஞ்சுக்குழியில் கமலாவின் நினைவுகள் கிடந்தன. இப்படியாய்த் தினமும் கமலாவை நினைத்துக் கொண்டே அவள் நினைவிலேயே இறந்து போனார்.\n‘‘…ச்சே செத்தது செத்துப் போயிட்டா கெழவி. அதுவும் இங்க வந்தா சாகணும். நமக்குப் பெரிய கேவலமாப் போச்சு’’ பொறுமினார்கள்.\nகமலாப் பாட்டியை அழுது கொண்டே ஆட்டோவில் கொண்டு போனாள் ஐஸ்வர்யா. ரங்கசாமி வீட்டார்கள் கமலாவை கடைசி வரைக்கும் விடவே இல்லை.\nரங்கசாமியைப் புதைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.\nஇந்த மனுசங்க எல்லாக் காதலையும் சேத்து வைக்க மாட்டானுக. எளசுகளையும் சேரவிட மாட்டேங்கிறாங்க. வயசானவங்களையும் சேரவிடமாட்டேங்கிறாங்க. இவனுக மனுசனுகளே கெடையாது. உசுரோட இருக்கிறவங்கள வேணும்னா சேர விடாமத் தடுக்கலாம். ஆனா ஒத்துப்போன மனசுகளைப் பிரிக்க இங்க எவனுக்குச் சக்தி இருக்கு ரங்கசாமியின் எண்ணமும் கமலாவின் எண்ணமும் கருத்தொருமித்து விட்ட பிறகு எப்படிப் பிரிக்க முடியும். அப்போது இரண்டு பிணங்களையும் புதைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.\nகாதலுக்கு வயது இல்லை (சிறுகதை) ராஜாசெல்லமுத்து added by editor on January 11, 2015\n‘கவனகர்’ கந்தசாமி…(சிறுகதை) ஜி சுந்தரேசன்\n… பேரு (சிறுகதை) ராஜா செல்லமுத்து\nதலைப்புச் செய்திகள் (சிறுகதை) ராஜா செல்லமுத்து\nஆகாய ஆசை (சிறுகதை) ராஜா செல்லமுத்து\nஏடிஎம் கார்டு (சிறுகதை) ஜி.சுந்தரேசன்\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?&nwsId=38929&nwsPage=WLD", "date_download": "2018-04-22T02:35:07Z", "digest": "sha1:ZZ64ZGAHGKYE6KEAK6NAN2BN2FG5T6FC", "length": 7117, "nlines": 70, "source_domain": "thaimoli.com", "title": "தேக்குவாண்டோ, பாரம் தூக்குதல், சேப்பாக் தக்ராவ்: தேசிய விளையாட்டு மன்றத்தின் முடிவில் மாற்றமில்லை", "raw_content": "\nபுந்தோங் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதைத் திருத்துங்கள் கேமரன்மலை மக்களையும் ஏமாற்ற வேண்டாம்\nஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்தில் அம்னோ போட்டியிடும்\nஇளம் வேட்பாளர்களின் எண்ணிக்கை திருப்தியளிக்கிறது\nதேக்குவாண்டோ, பாரம் தூக்குதல், சேப்பாக் தக்ராவ்: தேசிய விளையாட்டு மன்றத்தின் முடிவில் மாற்றமில்லை\nஇவ்வாண்டு சுக்மா விளையாட்டில் இணைக்கப்பட்டுள்ள 3 விளையாட்டுகள் தேசிய விளையாட்டு மன்றத்தின் கட்டாய விளையாட்டுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது உறுதி என இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.\nதேக்குவாண்டோ, பாரம் தூக்குதல், சேப்பாக் தக்ராவ் ஆகிய விளையாட்டுகளை சுக்மாவில் இணைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதால், தேசிய விளையாட்டு மன்றம் ஒப்புதல் அளித்தது. இருந்த போதிலும், அந்த விளையாட்டு மன்றத்தின் கட்டாய விளையாட்டுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை.\nசுக்மாவில் இணைக்கப்பட்டுள்ள இந்த மூன்று விளையாட்டுக்கும் ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை. விளையாட்டு நிர்வாகத்தையும் அதற்கான தொகையையும் சுக்மா ஏற்பாட்டாளர்களே நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nதேக்குவாண்டோ போட்டியில், மலேசிய தேக்குவாண்டோ சங்க உறுப்பினர்கள் அன்றி பிறருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பாரம் தூக்கும் போட்டியில் ஊக்கமருந்து பிரச்சினைகள் எழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மறுபடியும் இதில் ஊக்கமருந்து சிக்கல் ஏற்பட்டால், அமைச்சு ஒருபோதும் அனுசரித்து போகாது எனவும் அவர் சொன்னார்.\nமலேசிய சேப்பாக் தக்ராவ் சங்கம் அமைச்சுடன் சந்திப்பு நடத்தி, அதன் நிர்வாகத்தை மறுசீரமைக்க ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஏய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி\nபோராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்-\nசசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமெரீனா கடற்கரையில் கொந்தளித்த மாணவர்கள்\nகேடிஎம் கொமூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nமூன்றாம் உலகப்போர் மே 13இல் தொடங்கும்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=6781", "date_download": "2018-04-22T02:29:39Z", "digest": "sha1:H2IHZOZG45TV5TD765TMRPXSCW2EKCFA", "length": 8828, "nlines": 131, "source_domain": "www.sramakrishnan.com", "title": " ரமேஷ் பிரேதனுக்கு உதவுங்கள்", "raw_content": "\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nநானும் கோணங்கியும் பாண்டிச்சேரி செல்லும் நாட்களில் ரமேஷை சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒருமுறை கருத்தரங்கிற்காகப் புதுவை போயிந்த போது என்னை ரமேஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்து இரவு தங்க செய்தார். அன்று நிறையப் பேசிக் கொண்டிருந்தோம்.\nரமேஷ் பின்நவீனத்துவப் புனைவெழுத்தில் மிகச்சிறந்தவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் எழுதிவருகிறார்\nபிரேம் ரமேஷ் இணைந்து செயல்பட்ட காலத்தில் தீவிரமான அலையொன்றை இலக்கியச்சூழலில் ஏற்படுத்தினார்கள்.\nகடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டுச் சிகிட்சை எடுத்துவருகிறார் என்பதை அறிவேன். அவருக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளவும், எழுத்துப்பணியைத் தொடரவும் நிதிஉதவி தேவைப்படுகிறது.\nநண்பர் மாமல்லன் அவருக்காகப் பேஸ்புக் வழியாக நிதி திரட்டி வருகிறார். அது மிகுந்த பாராட்டிற்குரியது.\nஎழு���்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட ரமேஷ் பிரேதனுக்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமை.\nநண்பர்கள், இலக்கிய வாசகர்கள் உங்களால் முடிந்த உதவிகளை அவருக்கு அளியுங்கள்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2016/02/04/indian-judicial-system/", "date_download": "2018-04-22T03:11:07Z", "digest": "sha1:7ZASLIXPYKSE756LADXK7RN4BXQXXYX4", "length": 35426, "nlines": 336, "source_domain": "senkodi.wordpress.com", "title": "சட்டமும் நீதிமன்றங்களும் புனிதமானவைகளா? | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« ஜன மார்ச் »\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஏழு மாவட்ட விவசாயிகளும் தங்கள் எதிர்ப்புக் குரலை தொடர்ச்சியாக பதிவு செய்திருந்தும் கெயில் நிறுவனம் விவசாய நிலத்தில் குழாய் பதிப்பது தொடர்பான வழக்கில் நேற்று நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து குழாய் பதிக்கும் வேலைகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தின் வழக்குறைஞர் ஏன் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை நீதிபதிகள் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினார்கள் நீதிபதிகள் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினார்கள் போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அரசின் திட்டம் மக்களை பாதிக்கிறது எனவே, அதை தடுக்க வேண்டும் என நீதிமன்றங்களின் கதவைத் தட்டினால், அது அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என தட்டிக்கழிக்கிறது. இதுவே ஒரு நிறுவனத்தின் திட்டத்தை எதிர்த்து அரசு (ஏதேதோ காரணங்களுக்காக) வழக்காடினால் அரசின் கொள்கை முடிவை இடக்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு நிறுவனத்துக்கு அனுமதியளிக்கிறது. இதற்கு ஓராயிரம் தீர்ப்புகளை எடுத்துக்காட்டுகளாக தரலாம். என்றால் சட்டங்களும், நீதிமன்றங்களும் எதற்காக, யாருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அரசின் திட்டம் மக்களை பாதிக்கிறது எனவே, அதை தடுக்க வேண்டும் என நீதிமன்றங்களின் கதவைத் தட்டினால், அது அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என தட்டிக்கழிக்கிறது. இதுவே ஒரு நிறுவனத்தின் திட்டத்தை எதிர்த்து அரசு (ஏதேதோ காரணங்களுக்காக) வழக்காடினால் அரசின் கொள்கை முடிவை இடக்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு நிறுவனத்துக்கு அனுமதியளிக்கிறது. இதற்கு ஓராயிரம் தீர்ப்புகளை எடுத்துக்காட்டுகளாக தரலாம். என்றால் சட்டங்களும், நீதிமன்றங்களும் எதற்காக, யாருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன மக்கள் பாதிப்படையாமல் தடுப்பதற்காகவா மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோரை பாதுகாக்கவா\nசட்டங்கள், நீதி முறைமை குறித்து தெளிய வேண்டுமென்றால் அரசு பற்றிய புரிதலிலிருந்து தான் தொடங்க முடியும். தற்போது நடைமுறையிலிருக்கும் அரசுமுறை ஜனநாயக அரசு எனப்படுகிறது. ஆனால் அது முதலாளித்துவ ஜனநாயக அரசுகள் என்பதே சரியானது. அரசுகள் அவை எந்த வடிவத்தில் இருந்தாலும் – முதலாளித்துவ ஜனநாயக அரசாக இருந்தாலும் குடியரசாக இருந்தாலும் முடியரசாக இருந்தாலும் – அது அனைத்து மக்களுக்கும் பொதுவானதல்ல. அரசு எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அந்த வர்க்கத்துக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அரசு எப்படி இருக்கிறதோ அந்தப்படியே அது உருவாக்கும் சட்டங்களும் இருக்கும். ஆனால் எப்போதுமே அரசு தன் சட்டங்களை அனைவருக்கும் பொதுவானது என நம்ப வைப்பதிலேயே தன் வெற்றியை சம்பதித்துக் கொண்டு வருகிறது. இப்போது நம்முன் இருக்கும் கேள்வியே கெயில் போன்ற தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் ‘நாங்கள் நிறுவங்களுக்கு சாதகமாகத்தான் இருப்போம்’ என்று வெட்டவெளிச்சமாக கூறிவரும் பொழுது, நீதிமன்றங்களின் அரசுகளின் இரட்டை வேடத்தை நாம் ஏன் நம்ப வேண்டும்\nஇந்தியா என்பது இப்போதுக்கு முன் எப்போதும் ஒரே நாடாக இருந்ததில்லை. பலநூறு சிற்றரசுகளாக இருந்த பகுதியை முகலாயர்கள் ஒருங்கிணைத்தார்கள். அதன்பின் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அவர்களை அடியொற்றி இன்றைய அரசு இருக்கிறது. இந்தக் காலங்களிலெல்லாம் ஒரே சட்ட முறைமைகளா இருந்து வந்தது மாறும் காலங்களுக்கு ஏற்ப மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் அந்த மாற்றங்களுக்கான அடிப்படை என்ன மாறும் காலங்களுக்கு ஏற்ப மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் அந்த மாற்றங்களுக்கான அடிப்படை என்ன மக்கள் பொருட்படுத்த தேவையில்லாத கிள்ளுக் கீரைகள் என்றால், நாடு என்பது என்ன மக்கள் பொருட்படுத்த தேவையில்லாத கிள்ளுக் கீரைகள் என்றால், நாடு என்பது என்ன அந்த நாட்டில் வாழும் மக்களா அந்த நாட்டில் வாழும் மக்களா இல்லை நிலப் பரப்புகளுக்கு உட்பட்ட மண்ணா இல்லை நிலப் பரப்புகளுக்கு உட்பட்ட மண்ணா மக்களை பொருட்படுத்தாத சட்டங்களை, அரசுகளை அந்த மக்கள் என்ன செய்ய வேண்டும்\nஅண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வித்தியாசமான ஒரு கருத்தைக் கூறினார். “சட்டங்கள் மக்களுக்கு எதிராக ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்காக சட்டங்களை மீறுவது இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த அம்பேத்காருக்கு செய்யும் அவமரியாதை இல்லையா” இது அறியாமை மட்டுமல்ல, என்ன காரணத்துக்காக அம்பேத்கார் பயன்படுத்தப்பட்டாரோ அதில் சிக்கிக் கொண்டிருக்கும் மடமையும் கூட. இந்திய அரசியல் சாசனத்தை யாத்த அம்பேத்கார் தான் ‘இதை எரிக்கும் முதல் ஆளாகவும் நானே இருப்பேன்’ என்று கூறியிருக்கிறார். இரட்டை வாக்குரிமையை கொண்டு வந்து விட வேண்டும் என அவர் பட்டபாட்டையும், காந்தியால் அவர் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டதையும் எவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா\nஇந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஒடுக்கப்பட்டவர்கள். இந்திய அரசியல் சாசனத்தை வகுக்க பார்ப்பனர்கள் கோலோச்சியிருந்த அவையில் அம்பேத்கார் தேரிந்தெடுக்கப்பட்டதற்கு அவருடைய மேதமை மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியுமா இது ஒரு பக்கம் என்றால், இந்திய அரசியல் சாசனத்தை அம்பேத்கார் வகுத்தார் என்பதே ஒரு பொன்மாற்று(பம்மாத்து) தான். இவைகளையெல்லாம் அறியாதவரல்ல அம்பேத்கார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதன் மூலம் சரியான திசைவழியை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதே அவரின் முயற்சியாக இருந்தது.\nஇந்திய அரசியல் சாசனம் வகுக்கப்பட வேண்டும் என முதலில் எம்.என்.ராய் தன் இந்தியன் பேட்ரியாட் எனும் நூலில் 1927 ல் வெளிப்படுத்தினார். இதை காங்கிரசும் ஏற்றுக் கொண்டது. 1945ல் தான் இந்திய அரசியல் சாசனத்தை வகுப்பதற்காக ஒரு நிர்ணயசபை ஏற்படுத்தப்படுகிறது. பிரி��்டிஷ் இந்தியாவிலிருந்து 296 உறுப்பினர்களையும், பிற சிற்றரசுகளிலிருந்து 93 உறுப்பினர்களையும் கொண்டு இந்திய அரசியல் நிர்ணயசபை என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த நிர்ணய சபை அரசியல் சாசனத்துக்கான வழிமுறைகளை உருவாக்க 22 குழுக்களை ஏற்படுத்தியது.\nமத்திய அரசின் அதிகாரம் குறித்த குழு\nநிதி மற்றும் அரசு அலுவலர்கள் குழு\nஅரசியல் அமைப்புக்கென 12 குழுக்கள்\nஇவை தான் அந்த 22 குழுக்கள். இந்த 22 குழுக்களில் வரைவுக் குழுவுக்கு மட்டும் தான் அம்பேத்கார் தலைவராக இருந்தார். அம்பேத்காரையும் முகம்மது சாதுல்லா போன்ற ஒன்றிரண்டு இஸ்லாமியர்களையும் தவிர இந்த 22 குழுக்களிலும் நிறைந்திருந்தது பார்ப்பன, பனியாக்கள் தான்.\nஅம்பேத்கார் தலைமையிலான வரைவுக் குழுவின் பணி, ஏனைய குழுக்கள் இங்கிலாந்து, பிரிட்டீஷ் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகளின் சட்டங்களிலிருந்து தொகுத்துத் தருவதை ஆராய்ந்து இந்தியாவுக்கு ஏற்ப திருத்தியமைத்து நடைமுறைப்படுத்துவதற்கு சிக்கலில்லாமல் வகுத்துத் தருவது தான். இதில் அம்பேத்கார் கொண்டுவர நினைத்த எதையும் அவ்வளவு எளிதில் கொண்டுவர முடிந்ததில்லை என்பது வரலாறாக இருக்கிறது.\nஇன்றுவரை அந்த பார்ப்பன பனியாக்களின் மேலாதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூடுதலாக இன்று அரசு இயந்திரம் முழுமையும் பார்ப்பன மயமாகி இருக்கிறது. தாராளமயமும் பார்பனியமும் ஒன்றிணைந்து செல்கிறது. பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பதினைந்து முக்கிய துறைகளில் தாராள அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றால் அது மக்களுக்கு தெரியாதபடி பார்ப்பனியம் மாட்டுக் கறியை பிரச்சனையாக்கி அத்லக்களை கொல்கிறது.\nகடந்த இருபது ஆண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். இதுவே செய்தியாக கடந்து போகுமளவுக்கு மக்களை பழக்கியிருக்கிறார்கள் என்றால் கெயில் குழாய் பதிப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகள் குறித்து யாருக்கு என்ன கவலை இருக்கும் எப்போதும் இளம் பெண்களுடனே இருக்கும் சாராயப் பொறுக்கி மல்லையாவுக்கு பல்லாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்வதை விவாதிக்காமல் ஏழைகளுக்கு ஒப்புக்கு கொடுக்கப்படும் மானியங்களால் இந்தியப் பொருளாதாரம் வீழ்வதாக விவாதிக்கும் நிலை ஏற்பட்டதன் பின்னணி இதே பார்பனியத்தின் கைகளில் ஊடகங்கள் இருப்பது தானே.\nஎல்லாத் துறைகளிலும் ஊடுருவி இருக்கும் பார்ப்பனியம் நீதித்துறையில் இன்னும் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. எதிர்ப்புக் குரலே இல்லாமல் செய்துவிடும் எத்தனிப்புகளோடு அது தீவிரம் காட்டி நிற்கிறது. நீதித்துறை ஊழலை எதிர்த்து பேரணி நடத்திய வழக்குறைஞர்களை தொழில் செய்ய விடாமல் பழி வாங்கியிருக்கிறது. அதுவும், நீதித்துறை ஏற்றுக் கொண்டிருக்கும் விழுமியங்கள் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசி விட்டு அப்பட்டமாய் அம்மணமாகி நிற்கிறது. காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களை ஆர்.எஸ்.எஸ் அம்பிகளைக் கொண்டு நிரப்புவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி நிற்கிறது.\nலாலுவையும், பாதலையும் தண்டித்து தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ளும் நீதிமன்றம் பாசிச ஜெயாவின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. நர வேட்டை ஆடினாலும் மோடி, அமித்ஷா வை மயிலிறகால் வருடும் நீதிமன்றம் கூட்டு மனசாட்சிக்காக குற்றமே செய்யாத அப்சல்குரு களை கொன்று போடுகிறது. நிர்பயாக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்த அதே வேளையில் பெண்களை குத்தாட்டம் ஆடவிட்டு தங்கள் வக்கிரங்களை தணித்துக் கொள்கிறார்கள் நீ.. .. ..திபதிகள்.\nஇப்படி எல்லா திசைகளிலும் மக்களுக்கு எதிராக இரக்கமில்லாமல் செயலாற்றும் நீதி மன்றங்களையும் சட்டங்களையும் அரசையும் இல்லாத புனிதம் சொல்லி இன்னமும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது தூக்கி வீசிவிட்டு மக்கள் தங்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டுமா\nFiled under: கட்டுரை | Tagged: எரிவாயு, குழாய், கெயில், சட்டம், தனியார்மயம், நிறுவனம், நீதிபதி, நீதிமன்றம், பாசிச ஜெயா, போராட்டம், மக்கள், மக்கள் அதிகாரம், மோடி, விவசாயி |\n« உக்ரைன் பிரச்சனையில் மூக்குடைபட்டது யார் ‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா ‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா\nஅதிக பட்சமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோரை பாதுகாக்கதான் இருந்து வருகிறது.. ஒன்றிரண்டு வழக்குகளில் தவிர…..\nஎத்தனை முறை தடை போட்டாலும் போராடினாலும் தொடர்ந்து இயங்கும் ஸ்டெர்லைட், கூடங்குளம் நிதிபதிகள் இயக்கும் கார்பரேட்டுகளுக்கு சான்று. இப்பட்டியலில் புதிதாக ஆயில் நிறுவனம் அவ்வளவே\nபாதிக்��ப்பட்ட போபால் மக்களுக்காக இவர்களால் ஒரு ஆணியையும் பிடுங்க இயலவில்லை.\nமக்கள் உயிர் மாக்கள் உயிர் ஆனால் காளைக்கு கூட பாதுகாப்பபு உறுதிபடுத்தபடும்.\nமனித உயிர்தானே மலிவானது அதிலும் தமிழர்கள் உயிர் மட்டமானதுதானே முரண்பாடுகளின் மொத்த வடிவம் இவை.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nAnish on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nசெங்கொடி on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nMushtaq on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nஇ.பு.ஞானப்பிரகாசன் on 2018 நாட்காட்டி தரவிறக்கம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\nமீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-near-tirunelveli-000782.html", "date_download": "2018-04-22T02:47:07Z", "digest": "sha1:VV4PJRWXYS7EBV37K7A5LQNWTSDEI2O6", "length": 7502, "nlines": 128, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places-Near-Tirunelveli - Tamil Nativeplanet", "raw_content": "\n»திருநெல்வேலி அருகே இரண்டு சூப்பர் சுற்றுலா தலங்கள்\nதிருநெல்வேலி அருகே இரண்டு சூப்பர் சுற்றுலா தலங்கள்\nஅகத்தியர் நீராடிய பாண தீர்த்தம்... அயல்நாட்டவரையே ���சத்தும் மூலிகை அருவி...\n மனதை விழுங்கும் மலைக் காடு..\nவிஜய் சங்கர் சொந்த ஊர்ல அப்டி என்னதான் இருக்குதாம்\nகூந்தன்குளம், நாங்குநேரி அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம். இந்த ஊரில் இருக்கிறது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். 1994 'ஆம் ஆண்டு முன்பு வரை பாதுகாக்கப்பட்ட இடமாக இருந்தது; 1994'இல்தான் பறவைகள் சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.\nதிருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ தொலைவில் இருக்கிறது கூந்தன்குளம்.\nமொத்தம் 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த சரணாலயத்தில் 43 வகையான பறவை இனங்கள் இருக்கின்றன. சைபீரிய பகுதியில் இருந்து வருகை தரும் பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என ஆண்டு தோறும் பறவைகள் வருகின்றன‌.\nஇந்தப் பகுதி மக்கள், பறவைகளைத் துன்புறுத்தக்கூடாதென தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள்கூட‌ வெடிப்பது கிடையாது.\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம்.\nதிருநெல்வேலி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கிறது இந்த காப்பகம்.\nவெறும் புலிகள் மட்டுமல்ல, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற பிற‌ விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன.\nஇதுமட்டுமல்ல, பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவி, சேர்வலாறு அணை, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அணை என்று பல சுற்றுலா தலங்கள் இதனருகே இருக்கின்றன.\nரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல், இங்குள்ள பாணதீர்த்தம் அருவியில் தான் படம்பிடிக்கப்பட்டது\nவனத்துறையிடம் அனுமதியோடு நீங்கள் மலையேற்றத்தில் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு தமிழ்நாடு வனத்துறை விருந்தினர் மாளிகை, அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் ஆகியவை இருக்கின்றன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.11879/", "date_download": "2018-04-22T03:13:21Z", "digest": "sha1:J7TKZILL7NIO5B7CAF4GPV77PURHLSWJ", "length": 9074, "nlines": 173, "source_domain": "www.penmai.com", "title": "சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்.... | Penmai Community Forum", "raw_content": "\nசாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்....\nஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.\n1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.\n2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.\n3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.\nஎனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\n4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.\n5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.\n6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.\n7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.\nசாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்��ச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.\n8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.\nநிஷாவின் இந்த விழிப்புணர்வு பதிவிற்கு நன்றிகள்.\nநிஷாவின் இந்த விழிப்புணர்வு பதிவிற்கு நன்றிகள்.\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-these-places-where-ram-rath-yatra-will-happens-002083.html", "date_download": "2018-04-22T02:27:16Z", "digest": "sha1:3O7SCFNLSVTN5WH6EDKBUDSDB6JEGKY3", "length": 34069, "nlines": 160, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "lets go to these places where Ram Rath Yatra will happens - Tamil Nativeplanet", "raw_content": "\n»மதக்கலவரம்...144 தடை... ராம ரதயாத்திரையின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் இவைதான்\nமதக்கலவரம்...144 தடை... ராம ரதயாத்திரையின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் இவைதான்\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \n உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்\n\"விசில்போடு எக்ஸ்பிரஸ்\"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..\nதமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா \nஆந்திர மாநிலத்தின் அதிசய குகைகள் காணலாம் வாருங்கள்\nகேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்\nஹம்பியில் ஓர் ஆன்மிகச் சுற்றுலா\nஇந்தியாவின் முக்கிய மாநிலங்களில் இத்தனை சாலைகள் வழியே எந்த சச்சரவும் பிரச்னயும் இல்லாமல் கடந்து வந்த ராம ராஜ்ய ரத ஊர்வலத்துக்கு தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள் கவனித்தீர்களா இவ்வளவு ஏன் பொதுவுடமைக் கட்சி ஆளும் கேரளத்திலும், பாஜகவின் பிரதான எதிரியாக கருதப்படும் காங். ஆளும் கர்நாடகத்திலும் எந்த வித பிரச்னயும் இல்லாமல் கடந்து வந்த யாத்திரைக்கு தமிழகத்தில் இத்தனை எதிர்ப்புகள். மதக்கலவரம் உருவாகலாம் என்று முன்கூட்டியே 144 தடை. இதைவிட அதிர்ச்சி இந்த யாத்திரையின் அடுத்தடுத்த திட்டங்கள் என்பன எவை தெரியுமா\nவிஷ்வ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்திற்குள் வந���துள்ள நிலையில் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இந்த ரதயாத்திரையை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இந்த ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. இது எப்படியெல்லாம் வருகிறது. அதன் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் என்ன வரும் வழியில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை இந்த பதிவில் காண்போம்.\nஇங்குதான் ராமராஜ் ரதயாத்திரை தொடங்கியது.\nசர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய பந்தம் இருப்பதாக நம்பப்படுகிறது. சூர்ய வம்சத்தின் தலைநகரமான அயோத்யாவில் தான் ராமபிரான் பிறந்தார் என்று ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயண இதிகாசத்தில் இளவரசர் ராமரை பற்றியும், அவரது 14 வருட வனவாசத்தைப் பற்றியும், ராவணனை வீழ்த்தி திரும்பவம் நாட்டிற்கு திரும்பியதைப் பற்றியும் விரிவாக உள்ளது.\nஅயோத்தியைச் சுற்றியுள்ள மற்ற தலங்கள்\nஅயோத்யா நகரம் ஹிந்துக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலமாகும். ஆன்மீகவாதிகளுக்கு அயோத்யா பல சுற்றுலா ஈர்ப்புகளை அளிக்கின்றன. நாகேஷ்வர்நாத் கோவில் (ராமபிரானின் மகனான குசாவால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது) மற்றும் சக்ர ஹர்ஜி விஷ்ணு கோவில் இங்குள்ள கோவில்களில் மிக முக்கியமானதாகும். ராமயணத்தை மீண்டும் எழுதிய துளசிதாஸ் என்பவரின் நினைவாக இந்திய அரசாங்கம் துளசி ஸ்மாரக் பவன் என்ற நினைவகத்தை எழுப்பியுள்ளது. 1992-ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தான் ராம் ஜன்ம பூமி உள்ளது. கனக பவன் என்ற இடத்தில் ராம பிரான் மற்றும் சீதா பிராட்டி தங்க கிரீடம் அணிவித்த ஓவியங்களை காணலாம். ஹனுமான் கர்ஹி என்ற கோவில் பெரிய கோட்டை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉத்திரபிரதேசத்தைத் தொடர்ந்து இந்த மத்தியபிரதேச மாநிலம�� வழியாக பயணித்தது ராம ராஜ்ய ரத யாத்திரை.\nஇந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் செழிப்பான இயற்கை வளமும் நிரம்பியதாக காட்சியளிப்பதால் இம்மாநிலம் சுற்றுலாப்பயணத்திற்கு மிகவும் ஏற்றது. வானளாவிய மலைத்தொடர்கள், ஆறுகள் பாயும் பசுமையான வனப்பகுதிகள் மற்றும் வற்றாத ஏரிகள் என்று இயற்கையின் எல்லா பரிமாணங்களையும் மத்தியப்பிரதேச மாநிலம் கொண்டுள்ளது. விந்தியா மற்றும் சத்புரா மலைத்தொடர்களுக்கிடையே நர்மதா மற்றும் தபதி ஆகிய இரு ஆறுகளும் ஒன்றுகொன்று இணையாக இம்மாநிலத்தில் பாய்கின்றன. பல்வகையான தாவரங்கள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் நிரம்பிய இயற்கை வளத்தை பெற்றிருப்பது இம்மாநிலத்தின் தனித்தன்மையாகும்.\nமாநிலத்தலைநகரான போபால் நகரம் சீக் மற்றும் ஷாமி கபாப் உணவுப்பண்டங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. சுவையான ஜிலேபிகள் மற்றும் முந்திரி இனிப்பு வகைகள் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் விற்கப்படுகின்றன. இருப்பினும் உணவுப்பழக்கங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இடத்துக்கு இடம் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கஜுராஹோ நடனத்திருவிழா மற்றும் குவாலியர் நகரத்தில் நடத்தப்படும் தான்சேன் இசைத்திருவிழா போன்ற கலைத்திருவிழாக்கள் உலகளாவிய அளவில் பிரசித்தமாக அறியப்படுகின்றன. மதாய் திருவிழா மற்றும் பகோரியா திருவிழா போன்றவை மத்தியப்பிரதேச மாநிலத்தின் கிராமப்பகுதிகளில் பூர்வகுடி மக்களால் நடத்தப்படும் திருவிழா நிகழ்ச்சிகளாகும்.\nமத்தியபிரதேசத்தைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் வழியாக பயணித்தது ராம ராஜ்ய ரத யாத்திரை.\nமகாராஷ்டிராவின் வரலாற்றை கொஞ்சம் தோண்டிப் பார்த்தால் அது கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் முதல் புத்த குகைக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.எனினும் மகாராஷ்டிராவை பற்றிய செய்திகள், 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹுவான் சுவாங் என்ற புகழ்பெற்ற சீனப் பயணியின் குறிப்புகளில்தான் காணப்படுகின்றன. மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியின் புகழுக்கும், பெருமைக்கும் எவரும் அருகில்கூட வர முடியவில்லை. இந்த மாமன்னர்தான் இந்தியாவின் கட்டுறுதியான சாம்ராஜியங்க���ில் ஒன்றான மராட்டிய பேரரசை நிறுவியவர்.\nமகாராஷ்டிராவில் உள்ள 350 கோட்டைகளும் மராட்டிய மன்னர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 13 கோட்டைகள் சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோட்டைகளிலேயே இரட்டை கோட்டைகளாக அறியப்படும் விஜயதுர்க் மற்றும் சிந்துதுர்க் கோட்டைகளே மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த கடற்கோட்டைகளாக கருதப்படுகின்றன.மேலும், புனேவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிவ்னேரி கோட்டை, சிவாஜியின் பிறப்பிடம் என்பதால் பிரசித்தமாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சிவாஜிக்கும், அஃப்சல் கானுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போரின் நினைவுகளை வீரகாவியமாய் நமக்கு சொல்வது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பிரதாப்காட் கோட்டை.\nமராட்டியத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்தது ராம ராஜ்ய ரத யாத்திரை.\nகர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது அமரக் காதல் கொண்டவர்களுக்கும் பிரத்யேகமாக எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கர்நாடகாவை சுற்றி அமைந்துள்ளன. கூர்க் மாவட்டம் அதன் பச்சை புல்வெளிகளை கொண்ட கவின் கொஞ்சும் பள்ளத்தாக்குகளால் இந்தியாவின் ஸ்காட்லேண்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த எழில் நகரம் கர்நாடகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கர்நாடகாவின் காப்பித் தோட்டமான சிக்மகளூர் மாவட்டமும், அம்மாவட்டத்தின் அழகிய அருவிகளுக்கு சொந்தமான கெம்மனகுண்டியும், பசுமையான குதுரேமுக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள்.\nகர்நாடகாவில் பரந்து விரிந்து கிடக்கும் எண்ணற்ற கடற்கரையோர சுற்றுலா தலங்களை தன்னகத்தே கொண்ட பெருமை மங்களூருக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் கொல்லூர் மூகாம்பிகை கோயில், உடுப்பி கிருஷ்ணா கோயில், ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோயில், ஸ்ருங்கேரி சாரதா கோயில், குக்கே சுப்பிரமணிய கோயில், தர்மஸ்தாலா உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களும் மங்களூரை சுற்றி உள்ளன.கர்நாடகாவின் சொக்க வைக்கும் கடற்கரை தேசமாக மரவந்தே கடற்கரை திகழ்ந்து வருகிறது. அதுபோலவே மால்பே, பைந்தூர், கார்வார் போன்ற கடற்கரை நகரங்களும் கர்நாடகாவின் வசீகரமிக்க கடற்கரைகளாகும்.கர்நாடகாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரங்கள் ஒவ்வொன்றும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.\nபாஜகவினருக்கு நேரடியாக சவால் விடக்கூடிய வெகு சில தலைவர்களுள் ஒருவரான பிணராயி ஆளும் கேரள மாநிலத்திலும் எந்தவித இடையூறும் இன்றி வந்தது ராம ராஜ்ய யாத்திரை.\nகேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன. அதோடு இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கண்களுக்கும், உள்ளத்துக்கும் அறுசுவை விருந்து படைக்கும் எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கொடி போல படர்ந்து வண்ண வண்ணப்பூக்களை சொரிந்துகொண்டிருக்கின்றன.கேரளாவின் மணற்பாங்கான கடற்கரைகளும், பேரின்பத்தை தரும் உப்பங்கழிகளும், இயற்கை எழிலால் போர்த்தப்பட்ட மலைவாசஸ்தலங்களும், பக்திமணம் கமழும் இடங்களும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டி அவர்களின் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத இன்பச் சுமையை சுமக்கச் செய்யும் பேரற்புதங்கள்.\nஇந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வேறுபட்ட ஒரு கலாச்சாரத்தை கேரள மாநிலம் கொண்டுள்ளது. இதன் பலவகைப்பட்ட கலைவடிவங்களும், உணவு வகைகளும், ஆடை ஆபரணங்களும் கேரள மாநிலத்தை மற்ற இந்திய பகுதிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக காட்சிப்படுத்தி கொண்டிருக்கின்றன. கேரள மாநிலம் பல்வேறு நடன வடிவங்கள், நாடக வடிவங்கள், நாட்டுப்புறக் கலைகள் என்று கலைமகளின் இருப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இதில் குறிப்பாக கதக்களியும், மோகினியாட்டமும் உலகப்பிரசித்தம். அதோடு பரிசமுட்டு, கூடியாட்டம், கிறிஸ்த்தவர்களின் சவுட்டு நாடகம், இஸ்லாமியர்களின் ஒப்பனா என்பன போன்ற புகழ்பெற்ற நடன மற்றும் நாடக வடிவங்களில் சமயச் சாயம் பூசப்பட்டிருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் முண்டு என்ற பாரம்பரிய உடை உடுத்தும் கேரள மக்கள் கர்நாடக சங்கீதத்திலும் வல்லவர்களாகவே விளங்கி வருகின்றனர்\nஇப்படி எல்லா இடங்களிலும் எந்த பிரச்னயும் இன்றி வந்த ���ாத்திரைக்கு தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள்.\nதமிழகத்தைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. பல கட்டுரைகளில் நாம் பார்த்திருக்கிறோம். தமிழகத்தின் கேரள எல்லையான திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள கிராமத்தின் வழியே இந்த ரதயாத்திரை தமிழகத்துக்குள் நுழைந்தது. மேலும் இது தென்காசி, ராஜபாளையம், திருவில்லிப்புதூர், கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை வழியாக ராமேஸ்வரத்தை அடையவுள்ளது இந்த ரதம்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழகத்தில் தற்போதும் பசுமை மாறாத ஒரு பகுதிதான் தென்காசி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள தென்காசிக்கு குற்றாலம் அருவி அடையாளமாக உள்ளது. இந்த அருவியே சுற்றுலா பயணிகள் அதிகம் தென்காசிக்கு வர முக்கியக் காரணமாக உள்ளது. தென்காசியை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தென்காசி கோவில் வரலாற்றை தாங்கியுள்ளதோடு இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேல் பழமையானது. கடவுளுடைய திவ்ய தேசங்களில் ஒன்று இங்கு இருக்கிறது என்பதால் இது மிகவும் புனிதமான இடம் என்பது இந்துசமய கோட்பாடு. திராவிட சிற்பக்கலையை எடுத்துரைக்க இந்த கோவில் ஒரு சிறந்த உதாரணம். இக்கோவிலின் தெய்வம் படுத்திருக்கும் நிலையில் இருக்கிறார். கருவறையின் கீழ் அமைந்து இருக்கும் அறை முற்றிலும் மர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. தமிழக அரசாங்க முத்திரையில் இக்கோவிலின் கோபுரம் இடம்பெற்று இருப்பதே இக்கோவிலின் மகத்துவமான சாதனை. இக்கோவில் வளாகத்தில் ஆணி ஆள்வார் உத்சவம் மற்றும் ஏனைகாப்பு ஆகிய இரண்டு முக்கியமான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nமதுரை மாநகரில் பல்வேறு மதங்களை சார்ந்தோரும் ஒற்றுமையுடன் வசிக்கின்றனர். பல்வேறு இனத்தாரின் பாரம்பரிய அம்சங்கள் இந்நகரில் கலந்து வேரூன்றி கிடக்கின்றன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும். காந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.\nஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து இராமநாத கடவுளின் ஆசியையும், பிரார்த்தனையும் பெற்றுச் செல்கின்றனர். மேலும் இராமேஸ்வரம் என்ற இந்த இடம் இராமபிரான் போரினால் தான் செய்த பாவங்களை நீக்க தேர்ந்தெடுத்த இடமாகவும் நம்பப்படுகிறது. பிராமண அரசனான இராவணனை கொன்ற பின் இந்த இடத்தில் நோன்பிருக்க இராமபிரான் மிகவும் விரும்பினார். மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்றை இங்கே பிரதிஷ்டை செய்ய விரும்பிய இராமர், அனுமனிடம் இமயத்திலிருந்து லிங்கத்தை கொண்டு வர பணித்தார். இதற்கு வெகு நேரம் ஆனதால், இடைப்பட்ட நேரத்தில் சீதா தேவி வேறு ஒரு லிங்கத்தை இங்கே கட்டிவிட்டார்.இந்த சிவலிங்கம் தான் இன்னமும் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/12/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2018-04-22T03:02:59Z", "digest": "sha1:ARXDNW2SAD4K64L3C77JUXNUROXJIBCQ", "length": 9310, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "கரூர் : மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கரூர்»கரூர் : மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு\n��ரூர் : மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு\nகுளித்தலை அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே லெட்சுமணம்பட்டியில் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் அருந்ததி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகரூர் : மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு\nPrevious Articleகோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nNext Article சீனாவில் நிலநடுக்கம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி: காங்கயத்தில் அனைத்துக் கட்சிகள் மறியல்\nமாணவருக்கு கத்தி குத்து : ஆசிரியர் கைது\nகரூர்:வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.in/2016/06/blog-post_74.html", "date_download": "2018-04-22T03:02:18Z", "digest": "sha1:U3D7YHN4XXLC7VFE7MRW7TN3ELHNSANT", "length": 34312, "nlines": 420, "source_domain": "honeylaksh.blogspot.in", "title": "சும்மா: சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியீட்டு விழா.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 10 ஜூன், 2016\nசிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியீட்டு விழா.\nஎனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு சென்னை தீவுத்த��டலில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் வரும் சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு டிஸ்கவரி புத்தக நிலையத்தின் அரங்கு எண் 104, 105 இல் மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலை வெளியிடுவோர் :- திரு இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் & திருமதி. கீதா இளங்கோவன் அவர்கள் .\nமுதல் ப்ரதி பெற்றுக் கொள்பவர் :- திரு.ஐ எஸ் ஆர். செல்வகுமார் அவர்கள்.\nஇரண்டாம் ப்ரதி பெற்றுக் கொள்பவர் :- திருமதி புவனேஸ்வரி மணிகண்டன் அவர்கள்.\nஎனது நண்பர்களே எனது நூலை வெளியிடவும் பெற்றுக்கொள்ளவும் மனமுவந்து வந்து கௌரவம் அளிப்பதற்கு மனமார்ந்த நன்றிகள் இளங்கோ, கீதா, செல்வா & புவனா.\nவலையுலக முகப்புத்தக நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள், மற்றும் உறவினர்கள் அனைவரும் கட்டாயம் வருக. வந்து நிகழ்வைச் சிறப்பித்துத் தர வேண்டுகிறேன். தொடர்ந்து ஊக்கம் கொடுப்பதற்கு அன்பும் நன்றியும் மக்காஸ். வாழ்க வளமுடன்.\nடிஸ்கி :- எனது நான்காவது நூலான பெண் பூக்கள் “ பூவுலகின் நண்பர்கள்” என்ற அரங்கில் - அரங்கு எண் - 407 இல் கிடைக்கிறது. அங்கேயும் சந்திப்போம் மக்காஸ்.\nஎன்னுடைய ஐந்தாவது நூல் - சிறுகதைத் தொகுதி - சிவப்பு பட்டுக் கயிறு தீவுத்திடலில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி அரங்கு எண் 104, 105 இல் கிடைக்கிறது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:00\nலேபிள்கள்: சிவப்புப் பட்டுக் கயிறு , நூல் வெளியீடு. விழா , SIVAPPU PATTUK KAYIRU\n10 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 2:38\n10 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 2:53\n10 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 4:19\n10 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 4:56\nஆஹா .... ’சிவப்புப் பட்டுக் கயிறு’ .... என்ற நூலின் தலைப்பே சிவப்புப் பட்டுக்கயிறு போல பளபளப்பாக ஜொலிக்கிறது.\n’அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ என்பார்கள். அதுபோல இது தங்களின் அஞ்சாம் நூல் வெளியீடு .... அஞ்சாமல் அஞ்சு மணிக்கு நாளை வெளியிட உள்ளது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nமனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\n10 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 5:49\n11 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 5:55\nநன்றி விஜிகே சார் :)\n22 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 8:40\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n22 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 8:40\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 1 - 25 கேள்விகளும் பதில்களும்\n”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களு...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் . 51 - 75 கேள்விகளும் பதில்களும்.\n”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும் ...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் 26 - 50 கேள்விகளும் பதில்களும்.\n”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும் ...\nகாரைக்குடிச் சொல்வழக்க��� :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 301. பெண் பார்த்தல் :- இது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. முக்கால் வா...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.\n”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும் ...\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். ச ந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் க...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஇந்தக் கோலங்கள் 19.4.2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். “ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7\nஎன் செல்லக் குட்டீஸ் - 2.\nபுகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - K...\nஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்...\nபீட்ரூட் கட்லெட் - கோகுலம் GOKULAM KIDS RECIPES.\nஇளமதி பத்மாவின் பார்வையில் பெண்பூக்கள்.\nVVV - V3 vimarsanam. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்கார...\n99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\nஹாலிடே நியூஸ் பத்ரிக்கையில் - குல்பர்கா கோட்டையில்...\nபன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் - திருக்க...\nகல்கியும் நானும் & FIVE - D - THEORY. யும்\nவாளை விழுங்கிய மலேஷியா சங்கர்.\nசாட்டர்டே போஸ்ட். 2014 ம் 2042 ம் பற்றி Be Positi...\nபூரத் திருநாளும் உத்திரத் திருநாளும்.\nநாட்டரசன் கோட்டையிலே.. எங்கள் பாட்டரசன் கோட்டையிலே...\nகல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.\n2015 இன் சிறந்த நூல்களுக்கான போட்டிகள் - தமிழ் வளர...\nகல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.\nநல்ல காலம் பிறக்குது. நல்ல கோலம் பிறக்குது.\nசிவப்புப் பட்டுக் கயிறு -நூல் வெளியிடு புகைப்படங்க...\nசிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியீட்டு விழா.\nகோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில்...\nகோகுலத்தில் குழந்தைப் பாடல்கள். புத்தகத் திருவிழா ...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6\nகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவுச் சிறுகதைப்...\n16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.\nசம்மர் +முருகன்+நரசிம்மர் ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nப்ராகோலி சாப்பீஸ் :- கோகுலம், GOKULAM KIDS RECIPES...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - ���லைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=2e0089e779278000e8d6faa0e427662c", "date_download": "2018-04-22T03:13:53Z", "digest": "sha1:LSPF7AULRF3PIWHDULKZAXKN6VXA7EGI", "length": 33989, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வ��ண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்பு��ல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharutamil.blogspot.com/2010/05/blog-post_5984.html", "date_download": "2018-04-22T02:35:23Z", "digest": "sha1:ATVTHHRTPR52FRKOKVP3DATYVTNKSR5Z", "length": 4418, "nlines": 96, "source_domain": "sharutamil.blogspot.com", "title": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!: \"மனநோயாளி\"", "raw_content": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nஎன் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே\nஎன் மேல் குத்தப் படுமுன்\n. மரணத்தின் வேதனையை மறுபடியும் உணரவைத்தாய் நீ\nஉன் நினைவுகள் அனைத்தும் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே\nநீ என் வாழ்வில் இன்னோர் உள்ளத்தை ஏற்க முடியாதளவிட்கு நிறைந்து இருக்கிறாய்...\nதுரோகச்செடிகளின் இடையே.... இந்த வஞ்சியின் காதல்\nஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்.. இன்று உன் பிரிவினால்.. சொந்தமானது எனக்கு கண்ணீர்..\nஎன் மௌனம் சொல்லாத காதலையா என் வார்த்தைகள் சொல்லிவிட போகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/bhagatsingh.html", "date_download": "2018-04-22T02:47:46Z", "digest": "sha1:NNB7HN7XA2GX5T7FIR6X5CLUBGH5OB32", "length": 7592, "nlines": 192, "source_domain": "sixthsensepublications.com", "title": "பகத் சிங்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபகத் சிங். இந்தியா கண்டெடுத்த லட்சிய வீரன். சமரசமற்ற போராளி. நெஞ்சுரம் நிறைந்த விடுதலை வீரன். பிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரிய லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக்கொண்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டம் சுதந்தரப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தியது என்றால், பகத் சிங்கின் வீரமும் தியாகமும் பல இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் துடிதுடிப்பான அத்தியாயங்களுள் ஒன்று, பகத் சிங்கின் வாழ்க்கை\nபசும்பொன் முத்து ராம லிங்க தேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/30/1s178655.htm", "date_download": "2018-04-22T03:08:47Z", "digest": "sha1:RRNP5QUQOUNSH4HU22U2JKIKJKSORNMP", "length": 6019, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "ஆப்கானில் படைப்பிரிவு நிறுத்துவதை நேட்டோ நீட்டிப்பது - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஆப்கானில் படைப்பிரிவு நிறுத்துவதை நேட்டோ நீட்டிப்பது\nஆப்கானுக்கு ஆதரவளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பு அமைச்சர்கள் 29ஆம் நாள் கூட்டம் நடத்தினர். நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் அதற்குப் பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ஆப்கானில் நேட்டோ படைப்பிரிவுகளை நிறுத்துவது 2017க்குப் பின்னும் நீட்டிக்கப்படவுள்ளது என்று அறிவித்தார்.\nதற்போது 39 நாடுகள் ஆப்கானுக்கு ஆதரவளிக்கும் பணியில் கலந்து கொண்டுள்ளன. அந்நாட்டில் தங்கியிருக்கும் படையினரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.\nஅவர் கூறுகையில், ஆப்கான் பாதுகாப்பு படை, நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு, பொறுப்பேற்கிறது. ஆனால் தற்போது ஆப்கா��ிஸ்தானின் பாதுகாப்பு நிலை மோசமாக உள்ளது. கடந்த சில மாதங்களில், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதனால், ஆப்கானிலுள்ள நேட்டோவின் பாதுகாப்பு படை 2017ஆம் ஆண்டுக்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என்று கூறினார்.(ஜெயா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-04-22T02:28:26Z", "digest": "sha1:5O24NA5KAH33MDOY7K77QWYIQ6GRNJA4", "length": 16602, "nlines": 230, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai: குரு மஹிமை இசை சஹானா ராகம்", "raw_content": "\nகுரு மஹிமை இசை சஹானா ராகம்\nகுரு மஹிமை இசை சஹானா ராகம்\n\"காலனார் வெங்கொடும் \" என்று தொடங்கும் பாடல்\n\"வரியார் கருங்கண் \" என்று தொடங்கும் பாடல்\n\"பருதியாய் பணிமதியமாய்\" என்று தொடங்கும் பாடல்\n\"பகிர நினைவொரு \"என்று தொடங்கும் பாடல்\n\"எந்தன் சடலம் \" என்று தொடங்கும் பாடல்\nஇத்தலத்தை நம் குருஜி தரிசித்து ,பின் அளித்துள்ள கட்டுரை\nஉதவி அருளாளர் பசுபதி வலைத்தளம். நன்றிகள் பல\nதிருவாரூர் மாவட்டத்தில் ஒரு காட்டுப் பிரதேசம். அங்கே\nமரங்கள்அடர்ந்திருக்க, அவற்றை மலர்க்கொடிகள் தழுவ,\nஅக்கொடிகளில் பூத்து சிரித்த மலர்கள் தேன் சிந்தி மகிழ... அந்த\nரம்மியமான வனத்தை ஒட்டி ஒரு குக்கிராமம். அக்கிராமத்து மக்களின்\nநிறை செல்வம் ஆநிரைகள். காட்டுப் பகுத���யில் அவை மேய்ச்சலுக்குச்\nசெல்வதும், அந்தியில் வீடு திரும்புவதும் வழக்கமாயிருந்தது.\nஒரு செல்வந்தர் வீட்டுப் பசு மட்டும் பின் தங்கித் தாமதமாய் வீடு\nதிரும்பிற்று. பால் கறந்த நேரத்தில் இப் பசுவின் மடி மட்டும் வற்றிக்\nஇந்த வினோதம் ஏன் என்று விசாரிக்கப் புறப்பட்ட ஆட்கள், பசுமாடு\nவனத்திடையே இருந்த பல புற்றுகளுள் குறிப்பாக ஒன்றினை நெருங்கி,\nஅதன் மீது மடியிலிருந்த பாலைச் சொரிந்துவிட்டு வருவதைக்\nகண்டனர். இந்த ‘அபிஷேகம்’ தினந்தோறும் நடைபெற்று வந்தது\nவிஷயம் தெரிந்ததும் ஊர் மக்கள் புற்று இருந்த இடத்தைத் தோண்டினர்.\nஅவ்வாறு தோண்டிய பொழுது கிடைத்தது ஓர் அழகான முருகன் சிலை\nவள்ளி தெய்வானையுடன் கூடிய உருவம். கிராமத்தாரின்\nஅமைப்பதென்று முடிவு செய்து செயல்படுத்தினர். முருகன் பிரதிஷ்டை\nசெய்யப்பட்டான். மூன்று கால பூஜையும் வழிபாடுகளும் அமோகமாக\nகந்தன் விரும்பி குடிகொண்ட இடம் என்பதால் இத்தலம் கந்தன்குடி\nஎன்று வழங்கலாயிற்று. ‘கந்தன் குடி’ என்று சொல்வதிலேயே ஒரு\nசந்தம் அடங்கியிருக்கிறது. வல்லினமும் மெல்லினமும் கலந்த ஓசை\nநயம் ‘தந்தன் தன’ என்ற சந்தத்துள் அழகாகப் பொருந்தி உட்காருகிறது.\nஊர்ப் பெயரிலுள்ள இந்த சந்தத்தையே பயன்படுத்தி இவ்வூர் முருகனை\nஅதனுள் பொதித்துத் துதித்துப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்:\nஇன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை\nவந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை\nவஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்\nதந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு\nசந்தன்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி\nகந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி\nகண்டன்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை\nஇன் கனி சுவைசிந்துகின்ற, பொங்கு புனல்களும் தங்கு சுனைகளும்\nவளப்படுத்துகிற ஊராக கந்தன்குடியை வர்ணிக்கிறார் அருணகிரிநாதர்.\nஅங்கே குடிகொண்டிருப்பவனோ ‘கந்தன் குகன் எந்தன் குரு’, சம்புவும்\nதொழக் கூடியவன், ‘தந்தந்தன’, ‘திந்திந்திமி’ என்று சந்தமெழ அவன்\nமணியாரங்கள் ஒலித்து அசைந்து கொண்டிருக்கின்றன. உலகியல்\nபந்தங்கள் அறுபட, நம் நெஞ்சில் குடி கொண்ட வஞ்சம் பொடிபட\nஅவனே, சந்தத்திலுறையும் கந்தனே, வந்து நம்மை ஆட்கொள்ள\nவேண்டும் என்று வேண்டுகிறா���் அருணகிரிநாதர்.\nஇத் தலம் பேரளம் - காரைக்கால் ரயில் பாதையில் உள்ள\nஅம்பகரத்தூரிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கிறது. குமரக்குடி\nஎன்றும் ஒரு பெயர் உண்டு. தெய்வானை அம்மை இங்கே\nகடுந்தவமிருந்து முருகனை அடைந்ததாக புராணம் சொல்கிறது.\nஅச்சமயம் மகளுக்குக் காவலாகவும் துணையாகவும் தனது வாகனமான\nஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பைரவரையும் அனுப்பி\nவைத்தானாம் இந்திரன். இன்றைக்கும், கந்தன்குடி முருகன் கோயிலில்\nஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்தைக் கடந்து கொடி மரத்தை நாம்\nஅடைந்தோமானால் மயிலுக்குப் பதிலாக அங்கே யானை வாகனம்\nவெளிப் பிராகாரம் புல் மண்டிக் கிடக்கிறது. உட்பிராகாரத்தை வலம்\nவருகையில், முதலில் தவக்கோலத்தில் நிற்கும் தெய்வ யானையின்\nசன்னிதியில் நிற்கிறோம். அவளைப் போல் ஒருமுகச் சிந்தனையுடன்\nநாமும் முருகனை எண்ண வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.\nதவத்துக்கிறங்கி தெய்வானையைத் திருமணம் கொண்ட முருகன்,\n‘கல்யாண சுந்தரர்’ என்ற திருப்பெயருடன் ஒரு முகமும் நான்கு\nகைகளுமாகக் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை இருவரும்\nஇருபுறமும் இருக்கிறார்கள். கிழக்கு நோக்கிய சன்னிதி. மயில் உருவம்\nபொறித்த அழகான பீடத்தின் மேல் நின்ற திருக்கோலம்.\nஇந்திரன் அனுப்பிய ஐராவதேசுவரர், பைரவர் ஆகியோருக்கு இங்கே\nசன்னிதிகள் உண்டு. ஈசனும் அன்னையும் விச்வநாதர் - விசாலாக்ஷி\nஎன்ற பெயர்களுடன் இங்கு விளங்குகின்றனர். ஸ்கந்த புஷ்கரிணி\nஎன்ற தீர்த்தமும் ஸ்தல விருட்சமான வன்னி மரமும் உள்ளன. மிக\nசிரத்தையுடன் ஐந்துகால வழிபாடு நடக்கிறது இங்கே. பசுக்கள் பால்\nபொழிந்து, புதையுண்டு கிடந்த கடவுள் திருவுருவங்களை அடையாளம்\nகாட்டியதாகப் பல கதைகள் உண்டு. பெரும்பாலான கதைகளில்\nபிரதிஷ்டையானதாகவே வரலாறு அமையும். கந்தன்குடி கதை சற்று\nமாறுபட்டிருந்தாலும் அப்பாவுக்குப் பிள்ளையாகவே முருகன் தப்பாமல்\n\"நிலையாத சமுத்திரமான \" என்று தொடங்கும் பாடல்\n\"தூதாளரோடு \" என்று தொடங்கும் பாடல்\n\"களி கூரும் உனைத் துணை தேடும் அடியேனை சுகப் படவே வை கடனாகும் இது கனமாகும் முருகோனே கடனாகும் இது கனமாகும் முருகோனே\nதொடந்து தம் அறிய கருத்துக்களை அளித்து எங்களை ஊக்குவிக்கும் அருளாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அன்பார்ந்த வணக்கங்கள்.மற்ற அன்பர்களும் தங்கள் கருத்துக்களையும்.BLOG ன் வளர்ச்சிக்காக தக்க ஆலோசனைகளையும் அவ்வப்போது அளிக்க வேண்டுகிறோம். .\nகுரு மஹிமை இசை பிருந்தாவன சாரங்கா ராகம்\nகுரு மஹிமை இசை சங்கராபரணம் ராகம்\nகுரு மஹிமை இசை சக்ரவாஹம் ராகம்\nகுரு மஹிமை இசை சஹானா ராகம்\nகுரு மஹிமை இசை காம்போதி ராகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemapluz.com/ivan-yaarendru-therikiratha-movie-review/", "date_download": "2018-04-22T02:27:53Z", "digest": "sha1:UUORS2RJZKBHPALDFWLRKYNSGKYF3YVT", "length": 11814, "nlines": 105, "source_domain": "www.cinemapluz.com", "title": "இவன் யாரென்று தெரிகிறதா’ – திரை விமர்சனம்( சிறப்பு ) Rank 2.5/5 – Cinema Pluz", "raw_content": "\nமெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 5/4\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா- திரைவிமர்சனம்\nஇவன் யாரென்று தெரிகிறதா’ – திரை விமர்சனம்( சிறப்பு ) Rank 2.5/5\n”கலரா இருந்தா பிகரு உஷாராயிடாது, காதலிப்பதற்கு தனி திறமை வேணும், அதெல்லாம் உனக்கு தெரியாது, சொன்னாலும் புரியாது”, என்று ஹீரோவிடம் அவரது நண்பர்கள் சொல்ல, ஒரு அழகான பெண்ணை காதலிச்சு, அவள பைக்குல ஏத்திக்கிட்டு உங்க முன்னாடிய வந்து, பிறகு அவளையே மனைவியாக்கி காட்றன் பாருங்கடா, என்று அண்ணாமலை ரஜினிகாந்த் ஸ்டைலில் நண்பர்களிடம் சபதம் போட்டுட்டு காதலியை தேடி அலைகிறார் ஹீரோ விஷ்ணு.\nசில தோல்விகளுக்குப் பிறகு ஹீரோவின் கண்ணில் ஹீரோயின் வர்ஷா பட அவருக்கு காதல் நூல் விட ஆரம்பித்த, பிறகு தான் தெரிகிறது அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று. போலீஸாக இருந்தாலும் பரவாயில்லை என்று வர்ஷாவுக்கு தொடர்ந்து காதல் தூதுவிடும் விஷ்ணு காதலில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பதை நகைச்சுவையாக சொல்லியிருப்பதுதான் ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படத்தின் கதை.\nகாதல் படமாக தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளில் காமெடிப் படம் என்ற அடையாளத்துடன் பயணித்தாலும், இரண்டாம் பாதியின் போது எண்ட்ரி கொடுக்கும் மும்பை பாய்ஸ்களான அருள்தாஸ், பக்ஸ், ராம்ஸ் கூட்டணியின் காமெடி சரவெடியாக வெடிக்கிறது.\nஹீரோ விஷ்ணு பார்ப்பதற்கு கோபாலு போல இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கான பர்பாமன்ஸை கச்சிதமாக கொடுத்திருக்கிறார். எந்த கவலையும் இல்லாம, எப்போதும் சந்தோஷமாக இருக்கும் வெகுளித்தனமான குணாதியசம் கொண்ட அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள புதுமுக ஹீரோ விஷ்ணுவை மனதாரா பாராட்��லாம்.\nதோற்றத்தில் போலீஸ் வேடத்திற்கு சூட்டாகமல் இருந்தாலும், தனது நடிப்பின் மூலம் போலீசாக பல இடங்களில் ஜொலிக்கிறார் வர்ஷா. ”உனக்கு எல்லாமே புரியுது அறிவு, ஆனா லேட்டாக புரியுது” என்று தனது அப்பாவியான குரலில் சொல்லும் ஹீரோவின் முன்னாள் காதலியான இஷாரா, அப்பா வேடத்தில் நடித்துள்ள ஜெயப்பிரகாஷ், ஹீரோவின் நண்பர்களாக நடித்துள்ள அர்ஜுன், ராஜ்குமார் என அனைத்து நடிகர்களின் பர்பாமன்ஸுலும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது.\nஇசை என்.ஆர்.ரகுநந்தன், பாடல்கள் யுகபாரதி என்று டைட்டில் கார்டில் பார்த்ததோடு சரி, மற்றபடி எந்த பாடல்களிலும் இவர்களது அக்மார்க் இல்லாதது பெரும் ஏமாற்றம். பி & ஜி-யின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்பட பயணிப்பதுடன், மும்பய் பாஸ்களுடன் இரண்டு ஹீரோயின்கள் ஆட்டம் போடும் பாடலை கலர்புல்லா படமாக்கியிருக்கிறார்.\nபொழுதுபோக்கு படம் என்ற பெயரில் ரசிகர்களை புரட்டி எடுப்பது, காமெடி என்ற பெயரில் கதற விடுவது, என்றெல்லாம் இல்லாமல், ஆரம்பத்தை சைலண்டாகவும், முடிவை அமர்க்களமாகவும் கையாண்டிருக்கும் இயக்குநர் எஸ்.டி.சுரேஷ்குமார்.\nமுதல் பாதி முழுவதுமே ஹீரோ மற்றும் அவரது நண்பர்களின் காதல் காமெடிகளால் ரசிகர்களை சிரிக்க வைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் மும்பை பாய்ஸ் கூட்டணியை களம் இறக்கி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்.\nஎதுவென்னாலும் ஆடர் பண்ணி சாப்பிடுன்னு சொன்னதக்கு இலங்கை கண்டியில் இருந்து மீன் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு இருக்கான் பாஸ். அதைவிடவும், குளிரா இருக்குதுன்னு நெருப்பு கோழியை ஆடர் பண்ணி சாப்பிட்டு இருக்கான் பாஸ், என்று ஹீரோவைப் பற்றி ஆள் கடத்தல் கும்பல் சொல்லி புலம்பம் காட்சிகளாகட்டும், ஆள் கடத்தல் என்ற பெயரில் ஜெயப்பிரகாஷிடம் மொக்கை வாங்கும் காட்சிகளாட்டும் அத்தனையும் நம் வயிற்றை புண்ணாக்கும் காட்சிகளாக இருக்கின்றன.\nமுழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுத்துள்ள ‘இவன் யாரென்று தெரிகிறதா’ எல்லோராலும் தெரிந்துக் கொள்ளவேண்டியவன் என்று சொல்வதைக் காட்டிலும் பார்த்து ரசிக்க கூடியவனாகவே இருக்கிறான்.\nமெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 5/4\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா- திரைவிமர்சனம்\nயாழ் – திரைவிமர்சனம் (சிறப்பான படம் )\n6 அத்தியாயம் – திரைவிமர்சனம் (புதிய அத்தியாயம்) Rank 3.5/5\nமெர்லின் – திரைவிமர்சனம் (பயமா ) Rank 2/5\nகேணி – திரைவிமர்சனம் ( சுவையான ஊற்று நீர் ) Rank 4/5\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nமீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்\nஇதுக்காக தவிக்கும் பிந்து மாதவி\nதமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…\nமழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்\nதனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/jan/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2844020.html", "date_download": "2018-04-22T02:35:34Z", "digest": "sha1:3IIM4JZ6PNQAWH4TKR6E2COHUH3XXTTR", "length": 6483, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சாலை விபத்தில் தொழிலாளி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nசாலை விபத்தில் தொழிலாளி சாவு\nசூளகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், சென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (24). இவர் ஒசூரில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரும், இவரது நண்பர்களான விருத்தாசலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (24), செல்வன் ஆகிய 3 பேரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-ஒசூர் சாலையில் கோபசந்திரம் அருகே சென்று கொண்டிருந்தனர்.\nவாகனத்தை ராஜ்குமார் ஓட்டிச் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மைல்கல் மீது இவர்கள் சென்ற வாகனம் மோதியது.\nஇதில் ராஜ்குமார், முனியப்பன், செல்வன் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் தலையில் அடிபட்டு முனியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜ்குமார், செல்வன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t37556-topic", "date_download": "2018-04-22T02:33:56Z", "digest": "sha1:RTWRXOS6HCJKU36LJI5DWPOJERUG6SGX", "length": 15677, "nlines": 196, "source_domain": "www.thagaval.net", "title": "‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு வி���ித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்\nநெடு நாளைய நண்பர்; நெருக்கமான நண்பர்ன்னு\nசொல்றீங்க; ஆனா, சந்திச்சு, ஐஞ்சு வருஷம்\n‘ஆமா… எங்க நேரம் இருக்கு…’\n‘வயசான அத்தை; ரொம்ப பாசமா இருப்பாங்க;\nஊர்ல இருக்காங்க; பாக்க போகலாம்ன்னா, முடியவே\n‘கூடப் படிச்சவன்; இப்ப மாவட்ட பதிவாளனா, பதவி\nஉயர்வு பெற்றுட்டான்; வாழ்த்த கூட முடியல; மறதி,\n– இப்படிப்பட்ட வாக்கியங்களை, பலர் பேச\nகேட்டிருப்பீர்கள்; ஏன், நீங்களே கூட, இப்படி சொல்லி\nமேலே கூறப்பட்டவற்றில், சந்திப்பதற்கு தடையாக\nசொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம் சாக்கு, போக்குகளே\nவாழ்க்கையில், வெற்றிக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம்\nகொடுக்கிறோம் என்பதை ஒட்டியே, நம் வாழ்வின்\nவீடு, குடும்பம், தொழில், வேலை, வருமானம் மற்றும்\nசவுகரியம் என வாழ்கிறவர்கள், வாழ்வின், சில\nஇனிமையான பக்கங்களை இழக்கின்றனர் என்பேன்.\nநெடுநாள் நண்பருடன் சேர்ந்து, அரட்டை அடிக்கும்\nமகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. இந்த மகிழ்வின்\nஅளவீடுகளை அளக்க, உலகில் எந்தவொரு கருவியும்\nகிடையாது. இந்த மகிழ்ச்சியான கணங்கள், வாழ்வில்\nஏனோ புதைத்து வைக்கப்பட்ட, புதையலாகவே இருந்து\nஇவை, வெளிவருவதோ, பயன்படுவதோ இல்லை.\nஅந்த அத்தை காட்டும் பாசத்தின் அளவு, உள்ளத்தில்,\nஅடித்தளத்திற்கு போகும் போது, வாழ்வில் எவ்வளவு\nநெகிழ்ச்சியான கணங்கள் இருக்கின்றன என்பதை,\nஅழகாக உணர்த்தும். புது உறவுகள் பலரது பாசங்கள்,\nமேலோட்ட மானவையாகவும், பாசாங்காகவும் இருப்பதை\nகூட படித்தவருடன் நடத்தும், ‘வாடா… போடா…’\nஉரையாடல்களில், சற்றும் செயற்கைத்தனம் கிடையாது.\nபழைய நினைவுகளில் மூழ்கி, காக்காய்க்கடி கமர்கட் வரை\nஇறங்கினால், உள்ளத்தில் ஏற்படும் பரவசத்திற்கு ஈடு\nபுதிய நட்புகளில் பல, நம்மை எப்படி பயன்படுத்திக்\nகொள்ளலாம்; ‘இவனால், என்ன பயன்…’ என்று லாப, நஷ்ட\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவ்வப்போது\nஒரு, ‘ஹலோ…’ சொல்லி வைக்க வேண்டும். கடிதம்,\nமின்னஞ்சல் மற்றும் நேரில் என, எது சாத்தியப்படுகிறதோ,\n‘ரொம்ப பாசமானவர், அன்பானவர், நட்பிற்கு நல்ல\nமுக்கியத்துவம் தருபவர்…’ என்று, நம் வட்டத்தில்\nபெயரெடுக்க, இச்செயல் மிக உதவும்.\nமாறாக, ‘இது சோழியன் குடுமி; சும்மா ஆடாது\nபழமொழிக்கு, நாமே இலக்கணமாகி விடக் கூடாது.\nRe: ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்\nகடந்த மாதம், ஒரு திருமணத்தில், காவல் துறை அதிகாரி\nஒருவர் அறிமுகமானார். ‘இந்தப் பக்கமா வந்தேன்; மரியாதை\nநிமித்தமா உங்கள பாக்க வந்தேன்; விஷயம் ஒன்றுமில்லை;\nபோயிட்டு வர்றேன்…’ என, இரண்டு நிமிடத்தில்,\nஇருக்கையை காலி செய்தால், அவரிடமிருந்து, ஒரு வாக்கியம்\n‘காவல் துறை விஷயமா, என்னன்னாலும் சொல்லுங்க;\nஇதற்கு தான், ‘உள்ளேன் ஐயா சொல்லி வைக்க வேண்டும்’\nஎன்கிறேன். இதில், சரிவர நடந்து கொண்டால், நாளை எதற்கும்,\nஎவரிடமும் நம்பி போய் நிற்கலாம்.\n‘காரியம்ன்னா மட்டும் வருவார்; இல்லன்னா கண்டுக்கவே\nமாட்டார்…’ என்கிற பெயரை மட்டும் ஒருபோதும் எவரும் எடுத்து\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2013/01/22/indo-pak/", "date_download": "2018-04-22T03:11:40Z", "digest": "sha1:6UM3FABGMBPK5NYCMEXNBWXZZAVSRPNV", "length": 32464, "nlines": 318, "source_domain": "senkodi.wordpress.com", "title": "தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம் | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« டிசம்பர் பிப் »\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வ���\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nதடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்\nமற்றொரு முறை நாட்டில் தேசபக்தி பொங்கி வழிந்தோடுகிறது. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இது குறித்து பேசுகின்றன. பாகிஸ்தானின் அட்டகாசம் எல்லை மீறிவிட்டதாக ஆளும் கட்சி எதிர்க் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்த குரலில் சொல்கிறார்கள். இது கடினமான நேரம், பாகிஸ்தானுடனான உறவுகளை பரிசீலிக்கிறோம், அனைத்து சமாதான முயற்சிகளையும் நிருத்தி வைத்திருக்கிறோம் என்கிறது காங்கிரஸ். கார்கில் போல் இன்னொரு போரை நடத்தி பாகிஸ்தானை ஒடுக்குங்கள் என்பதோடு மட்டுமல்லாது ஆங்காங்கே சில போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது பாஜக. இராணுவ வீரரின் தலையை அல்ல தேசத்தின் மனசாட்சியே வெட்டி விட்டதாக ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றன. மக்களும் அவ்வாறான மனநிலையில் தான் இருக்கிறார்கள்.\nஇராணுவ வீரர்களுக்காக இவ்வாறு பொங்கி எழுவது தான் தேசபக்தியின் அளவுகோலா இந்தியா அல்லது பாகிஸ்தான் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் காவல்துறை, இராணுவம் என்றால் அதன் பொருள் ஒன்று தான். மக்கள் மீது பாய்ந்து குதற கொஞ்சமும் தயங்காத, ஆயுதம் தவிர வேறெந்த மொழியும் தெரியாத கொடூர விலங்கு. காஷ்மீரில் சில ஆயிரம் இளைஞர்கள் காணாமல் போன கணக்கு இராணுவத்தின் அட்டவணையில் இருக்கிறது. அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள் இராணுவம் தேசபக்தியின் அடையாளமா என்பதை. அஸ்ஸாம் இராணுவ அலுவலக கட்டிடத்தின் வாசலில் சில பெண்கள் தங்கள் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ‘இந்திய இராணுவமே எங்களை வன்புணர்ச்சி செய்’ என்ற முழக்கத்தை தாங்கி நின்று போராடினார்களே, அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள் இந்திய இராணுவம் நாட்டிற்குள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று. ஒன்றிரண்டு அல்ல நாடு முழுவதும் ஓராயிரம் ரணங்கள் மக்கள் மனதில் வடுக்களாக இருக்கின்றன. இவைகளை மீறித்தான் இராணுவம் நாட்டைக் காக்கிறது எனும் பிம்பம் மக்களிடம் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய இராணுவம் மட்டுமா இந்தியா அல்லது பாகிஸ்தான் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் காவல்துறை, இ��ாணுவம் என்றால் அதன் பொருள் ஒன்று தான். மக்கள் மீது பாய்ந்து குதற கொஞ்சமும் தயங்காத, ஆயுதம் தவிர வேறெந்த மொழியும் தெரியாத கொடூர விலங்கு. காஷ்மீரில் சில ஆயிரம் இளைஞர்கள் காணாமல் போன கணக்கு இராணுவத்தின் அட்டவணையில் இருக்கிறது. அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள் இராணுவம் தேசபக்தியின் அடையாளமா என்பதை. அஸ்ஸாம் இராணுவ அலுவலக கட்டிடத்தின் வாசலில் சில பெண்கள் தங்கள் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ‘இந்திய இராணுவமே எங்களை வன்புணர்ச்சி செய்’ என்ற முழக்கத்தை தாங்கி நின்று போராடினார்களே, அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள் இந்திய இராணுவம் நாட்டிற்குள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று. ஒன்றிரண்டு அல்ல நாடு முழுவதும் ஓராயிரம் ரணங்கள் மக்கள் மனதில் வடுக்களாக இருக்கின்றன. இவைகளை மீறித்தான் இராணுவம் நாட்டைக் காக்கிறது எனும் பிம்பம் மக்களிடம் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய இராணுவம் மட்டுமா பாகிஸ்தான் இராணுவமும் தன் சொந்த மக்கள் மீது ஆயுதங்களைத் திருப்ப கொஞ்சமும் தயங்காதவை தான்.\nஎன்ன இருந்தாலும், எதிரி நாட்டு இராணுவம் நம் இராணுவ வீரர்களை கொல்வதை எப்படி அனுமதிக்க முடியும் அனுமதிக்க முடியாது தான். இராணுவம் கொடூர விலங்கு என்பதை இரண்டு நாட்டு இராணுவங்களின் சமாதான காலத்தின் மீறல் நடவடிக்கை மூலம் கொல்லப் படுவதற்கு பொருத்த முடியாது தான். ஆனால் அதேநேரம் இராணுவம் தேச பக்தியின் குறியீடாக கொண்டு மிகை மதிப்பாக தூக்கிப் பிடிக்கப் படுவதை ஏற்கவும் முடியாது. என்றால் இதை எப்படி அணுகுவது அனுமதிக்க முடியாது தான். இராணுவம் கொடூர விலங்கு என்பதை இரண்டு நாட்டு இராணுவங்களின் சமாதான காலத்தின் மீறல் நடவடிக்கை மூலம் கொல்லப் படுவதற்கு பொருத்த முடியாது தான். ஆனால் அதேநேரம் இராணுவம் தேச பக்தியின் குறியீடாக கொண்டு மிகை மதிப்பாக தூக்கிப் பிடிக்கப் படுவதை ஏற்கவும் முடியாது. என்றால் இதை எப்படி அணுகுவது இராணுவ வீரர்கள் எப்போதுமே பலியாடுகள் தான். எல்லைகளின் பணியில் இருக்கும் இராணுவ வீரர்கள் இனிப்புகள் பரிமாறிக் கொள்வதும், இயல்பாய் பேசிக் கொள்வதும் சாதாரண நிகழ்வுகள் தான். அதே நேரம் நெருக்கடியான காலங்களிலோ யாரிடம் இனிப்பை பரிமாறிக் கொண்டார்களோ அவர்களுடன் துப்பாக்கி ரவைகளையும் சீறவிட்டுக் கொள்வார்கள். அவர்கள் ரொட்டியைச் சுட வேண்டுமா இராணுவ வீரர்கள் எப்போதுமே பலியாடுகள் தான். எல்லைகளின் பணியில் இருக்கும் இராணுவ வீரர்கள் இனிப்புகள் பரிமாறிக் கொள்வதும், இயல்பாய் பேசிக் கொள்வதும் சாதாரண நிகழ்வுகள் தான். அதே நேரம் நெருக்கடியான காலங்களிலோ யாரிடம் இனிப்பை பரிமாறிக் கொண்டார்களோ அவர்களுடன் துப்பாக்கி ரவைகளையும் சீறவிட்டுக் கொள்வார்கள். அவர்கள் ரொட்டியைச் சுட வேண்டுமா, துப்பாக்கியால் சுட வேண்டுமா, துப்பாக்கியால் சுட வேண்டுமா என்பதை தீர்மானிப்பது சர்வ நிச்சயமாக அவர்கள் அல்ல.\nஇந்த சம்பவம் நடந்ததும், அத்தனை சமாதான முயற்சிகளும் நிறுத்தப்படுகின்றன என்று அறிவித்தது இந்திய அரசு. சில நாட்கள் கழித்து இது போன்ற சம்பவங்களுக்காக சமாதான முயற்சிகளை நிறுத்தினால் அது சர்வதேச அரங்கில் சரியான நடவடிக்கையாக இருக்காது என்கிறார் வெளியுறவு அமைச்சர். சில நாட்களில் இந்த வித்தியாசம் ஏற்பட்டது எப்படி இரண்டு நாடுகளும் பதட்டத்தை தணித்து இணக்கமான முறையில் பிரச்சனைகளை அணுக வேண்டும் என அமெரிக்கா யோசனை கூறியது எதற்காக இரண்டு நாடுகளும் பதட்டத்தை தணித்து இணக்கமான முறையில் பிரச்சனைகளை அணுக வேண்டும் என அமெரிக்கா யோசனை கூறியது எதற்காக இரண்டுக்கும் என்ன தொடர்பு எங்கள் வீரர்கல் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்று உடனடியாக கூறிய பாகிஸ்தான், பின்னர், இந்தியாவும் முன்னர் இது போல் நடந்து கொண்டிருக்கிறது என்றபோது முன்னெப்போதோ நடந்தவற்றை இந்த நிகழ்வுடன் தொடர்புபடுத்த முடியாது என்றோர் இராணுவ அதிகாரி கூறினாரே. அதன் பொருள் என்ன தொடர்ச்சியாக நாளிதழ்கள் வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். துப்பாக்கிச்சூடு முதல் சில வீரர்கள் கொல்லப்பட்டார்கள், பதிலடி கொடுக்கப்பட்டது என்பது வரை மாதத்திற்கு இரண்டு செய்திகளாவது எல்லைச் செய்தி வந்து கொண்டிருக்கிறது. பத்தோடு பதினொன்றாக கடந்து செல்லும் அந்தச் செய்திகள் இப்போது இவ்வளவு முக்கியத்துவம் பெற்றதன் காரணம் என்ன\nநம்முடைய இராணுவ வீரர்களை பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொன்று தலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டார்கள் என்றவுடன் இந்தியாவுக்கே பெருத்த அவமானம் நேர்ந்து விட்டதாய் கருதுபவர்கள். அறுநூறுக்கும் அதிகமான மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டு���் கொன்றபோது அதை எப்படி எடுத்துக் கொண்டார்கள் இருபத்தைந்தாயிரம் பேர் உடனடியாகவும், லட்சம் பேர் படிப்படியாகவும் கொல்லப்பட்ட போபால் கொடூரத்தின் போது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முதலாளியை அரசு பத்திரமாக தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்ததே அதை எப்படி எடுத்துக் கொண்டார்கள் இருபத்தைந்தாயிரம் பேர் உடனடியாகவும், லட்சம் பேர் படிப்படியாகவும் கொல்லப்பட்ட போபால் கொடூரத்தின் போது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முதலாளியை அரசு பத்திரமாக தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்ததே அதை எப்படி எடுத்துக் கொண்டார்கள் அன்னிய நாட்டால் சொந்த நாட்டு மக்கள் கொல்லப்பட்ட போது அதை அவமானமாக எடுத்துக் கொள்ளாததற்கும் இப்போது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும் இதை அவமானமாய் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன\nஆளும் வர்க்கங்கள் எதை எந்த விதத்தில் அவமானமாக கருதுகிறார்களோ அதை அந்த விதத்தில் தேசபக்தியாய் கருத வேண்டும் என்றால் நாம் என்ன பொம்மைகளா இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால் தேச அவமானம் உழைக்கும் மக்கள் கொல்லப்பட்டால் தேசமே அலட்சியம் என்றால் தேசம் என்பதில் உழைக்கும் மக்கள் அடங்க மாட்டார்களா இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால் தேச அவமானம் உழைக்கும் மக்கள் கொல்லப்பட்டால் தேசமே அலட்சியம் என்றால் தேசம் என்பதில் உழைக்கும் மக்கள் அடங்க மாட்டார்களா ஆம். அரசு அப்படித்தான் கருதிக் கொண்டிருக்கிறது. அதன் ஒவ்வொரு அசைவிலும் உழைக்கும் மக்களை கண்டு கொள்ளாத தன்மையை பிரித்துப் பார்க்க முடியும்.\n90களின் பிறகு வந்த ஒவ்வொரு அரசும் வெளிப்படையாக மக்கள் விரோத நடவடிக்கைகளையே தங்கள் கொள்கைகளாக கொண்டு செயல்படுத்தி வருகின்றன. அரசின் வேளாண் கொள்கையால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். உணவு தானியங்கள் புழுத்துப் போய் எலிகள் தின்றாலும் அதை ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமாட்டோம் என்கிறது உணவுக் கொள்கை. ஒற்றைக்குடம் தண்ணீருக்காக இரண்டு கிலோமீட்டர் நடக்கும் தாய்மார்கள் இருக்கும் நாட்டில் ஆறுகள் ஏரிகள் குளங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன, நிலத்தடி நீர் கூட மக்களுக்கு சொந்தமில்லை என்று ஓலை நீட்டுகிறது அரசின் நீர்க் கொள்கை. ஆப்பிரி���்க நாடுகளைவிட இந்தியாவில் சத்துக்குறைவால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறது ஐநாவின் அறிக்கை. கிரிக்கெட்டிலும், திரைப்படங்களிலும் தான் தேசபக்தியின் இலக்கணங்கள் கற்பிக்கப்படுகின்றன. இவைகளெல்லாம் அவமானமாக தெரியாத இந்தியாவுக்கு இரண்டு சிப்பாய்கள் இறந்ததும் தேசபக்தி பொங்குகிறதென்றால், நாடு என்பதென்ன வெறும் எல்லையா அல்லது அந்த எல்லைக்குள் வாழும் மக்களா\nFiled under: கட்டுரை | Tagged: அரசு, அஸ்ஸாம், இராணுவம், காங்கிரஸ், காஷ்மீர், கிரிக்கெட், கொள்கை, சினிமா, தனியார்மயம், திரைப்படம், தேசபக்தி, தேசப்பற்று இந்தியா, தேசம், பாகிஸ்தான், பிஜேபி, மக்கள், விவசாயி |\n« அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா 2. குற்றவியல் சட்டம் இந்த லட்சணத்தில் குடியரசு தினம் ஒரு கேடா 2. குற்றவியல் சட்டம் இந்த லட்சணத்தில் குடியரசு தினம் ஒரு கேடா\nஅருமையான கட்டுரை. முழுவதுமாக உடன்படுகிறேன்.\nவர்னதரும அடிப்படையில், இந்த மண்ணின் உரிமையாளர்கள் 15 சதவீத உயர்ஜாதி ஹிந்துக்கள் மட்டுமே. மற்ற 85 சதவீத ஹிந்துக்களனைவரும் சூத்திரர்கள். இவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மபலன், உயர்ஜாதி ஹிந்துக்களின் அடிமைத்தொழில்.\nஹிந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்தை தழுவிய 30 கோடி முசல்மான்கள் தேசத்துரோகிகள்.\nஒன்று மட்டும் நிச்சயம். முஸ்லிம்கள் இரூக்கும் வரை காபிர்களால் நிம்மதியாக வாழவே முடியாது. பாரதமாதாவுக்கு புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பும் வரை முசல்மானுக்கும் நிம்மதி கிடையாது. ஆக ஹிந்துக்களும் முஸ்லிம்களூம் நிம்மதியாக வாழவேண்டுமானால், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவை பிரித்து முசல்மான்களுக்கு இஸ்லாமிஸ்தானாக தந்து விடவேண்டும், அப்புறம் உங்களூடைய தூய ஹிந்து ராஷ்டிரத்தில் 3500 மேல்ஜாதி கீழ்ஜாதி ஹிந்துக்கள் எந்தையும் தாயுமாக, அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக கொஞ்சி குலாவி மகிழ்ந்தாலும் சரி, அடித்துக்கொண்டு செத்தாலும் சரி. உங்கள் வழி உங்களுக்கு , அவர்கள் வழி அவர்களுக்கு. “குல்யா அய்யுஹல் காஃபிரூன்”.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத���தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nAnish on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nசெங்கொடி on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nMushtaq on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nஇ.பு.ஞானப்பிரகாசன் on 2018 நாட்காட்டி தரவிறக்கம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\nமீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-04-22T03:09:46Z", "digest": "sha1:Y44SV5YMTE5642TXRRLN5G2KH4KJHYOY", "length": 6965, "nlines": 181, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "செட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல் | Trust Your Choice", "raw_content": "\nசெட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல்\nசிக்கன் - 1/2 கிலோ\nஇஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்\nதனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்\nமிளுகுத்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nபட்டை – 3 துண்டு\nபிரியாணி இலை - 1\nசோம்பு – 1 தேக்கரண்டி\nசிக்கனில் 1 மேசைக்கரண்டி மிளகாய்த்தூள், 1 தேக்கரண்டி மஞ்சள்தூள், பாதி இஞ்சி, பூண்டு விழுது, பாதி உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.\nகடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்து, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.\nபின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.\nமீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை ��ோகும் வரை வதக்கவும்.\nபின் தக்காளி சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். பின் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின் 1 /4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.\nஎண்ணெய் பிரிந்து மேலே வரும்போது, சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.\nமீதமுள்ள உப்பு சேர்த்து மூடி போட்டு 8 – 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.\nசிக்கன் வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, இறக்கவும்.\nகடைசியாக எலுமிச்சம்பழ சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.\nவாழ்வு , மரணம் புதிர்\nபன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால்....\nBLISS [Turkish ]2007 உலக சினிமா விமர்சனம்\nTomboy-2011 உலக சினிமா விமர்சனம்\nRUN LOLA RUN விமர்சனம்\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shamilasheriff.blogspot.com/2011/11/blog-post_14.html", "date_download": "2018-04-22T02:42:11Z", "digest": "sha1:IJUDFHPIEZR6TJZ6ZKACJA7RNSXXZSK5", "length": 6359, "nlines": 80, "source_domain": "shamilasheriff.blogspot.com", "title": "சொல்லில் விதை: ஞானம் சஞ்சிகை பார்த்து", "raw_content": "\nகாயல் பட்டன கசமுசாக்கள் பற்றி அடிக்கடி எல்லா சஞ்சிகைகளிலும் பார்த்து புளித்துப் போன நிலையில் சென்ற வாரம் வெளிவந்த ஞானம் சஞ்சிகை பார்த்து சிரித்து விட்டேன் .கடைசிப்பக்கத்தில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என சற்று வாசித்து பார்த்தால் சில முஸ்லிம் இலக்கிய வாதிகளின் நிலைப்பாடு புரியும் .\nஎந்த விசயத்தையும் கதைப்பது இலகு .செய்வது கடினம் .அதே நேரம் சில விடயங்களை செய்வதற்கு ஆளுமை முக்கியம் .சில நேரம் ஆளுமை குறையுமிடத்து இலக்கிய வாதி என்றால் அதிகம் விமர்சனத்திற்கு ஆளாவான்.இது தான் எங்கும் நடப்பது. அது தான் இங்கு நடந்தது .(காயல் பட்டன மாநாடு )\nஷாமிலா செரிப் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் செம்மன்னோடையில் பிறந்தவர்.தர்கா நகர் தேசிய கல்வியல் கல்லூரியில் (2003/2005)கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவினை தமிழ் மொழிப் பாடத்தில் பயின்று தற்போது கொழும்புல் ஆசிரியராக கடமையாற்றுகிறார் . பேராதனை பல்கலைகழகத்தில்(2006/2010) கலைப்பட்டம் பயின்ற இவர் முதுமானிபட்டத்தை காமராஜ பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார்.அத்துடன் இலங்கை திறந்த பல்கலை���ழகத்தில்(2012/2013) பட்ட மேல் டிப்ளோமாவினையும் பயில்கிறார். கொழும்பு பல்கலைகழகத்தில் (2006)பத்திரிகையியல் டிப்ளோமாவினை பயின்ற இவர் திறமை சித்தி பெற்றதுடன் ஊடகத்தில் ஆக்க எழுத்து என்ற பாடத்திற்கு தங்கப்பதக்கம் வென்றார்.இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றும் இவர் 2002 ஆம் ஆண்டுகளில் இருந்து கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதி வருகிறார் ....\nkalasem | News: கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநஷனல் நிறுவனம் 2013 ஆம்...\nமுஸ்டீன் தான் சொல்ல நினைப்பதை இப்படி தன்னுடைய வலைத்தளத்திலே சொல்லி இருக்கிறார்.படித்து விட்டு அபாண்டமா பேசலாமே......\nஉலகின் தலை சிறந்த கல்வியை எங்கள் மகனுக்கு வழங்கவே விரும்புறோம்\nமுஸ்லிம் பெண்களும் காதிநீதி மன்றங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharutamil.blogspot.com/2010/06/blog-post_9229.html", "date_download": "2018-04-22T02:30:09Z", "digest": "sha1:3BDJSIJXY7ZUXDLOG37USECL42Y7LBHS", "length": 4100, "nlines": 91, "source_domain": "sharutamil.blogspot.com", "title": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!: எதுக்கு ...!", "raw_content": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nஎன் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே\nமறந்த வாழ்கை எதுக்கு ...\nஎன் தனிமையில் இன்றும் நீ...\n. மரணத்தின் வேதனையை மறுபடியும் உணரவைத்தாய் நீ\nஉன் நினைவுகள் அனைத்தும் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே\nநீ என் வாழ்வில் இன்னோர் உள்ளத்தை ஏற்க முடியாதளவிட்கு நிறைந்து இருக்கிறாய்...\nதுரோகச்செடிகளின் இடையே.... இந்த வஞ்சியின் காதல்\nஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்.. இன்று உன் பிரிவினால்.. சொந்தமானது எனக்கு கண்ணீர்..\nஎன் மௌனம் சொல்லாத காதலையா என் வார்த்தைகள் சொல்லிவிட போகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/30/1s178656.htm", "date_download": "2018-04-22T03:09:16Z", "digest": "sha1:VA6UL6GOTBQEMGGKEUTW7UBIWGPKCZPM", "length": 5096, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "ஹாங்காங்கிலுள்ள படைகளின் அணி வகுப்பைப் பார்வையிட்ட ஷிச்சின்பிங் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஹாங்காங்கிலுள்ள படைகளின் அணி வகுப்பைப் பார்வையி��்ட ஷிச்சின்பிங்\nஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆம் ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், 30ஆம் நாள் காலை ஹாங்காங்கிலுள்ள சீன மக்கள் விடுதலை படைப்பிரிவின் 3100க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் படைவீரர்கள், மற்றும் 100க்கும் அதிகமான ஆயுதச் சாதனங்கள் இடம்பெற்ற 20 இராணுவக் குழுக்களின் அணி வகுப்பைப் பார்வையிட்டார். ஹாங்காங்கின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.(வான்மதி)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/07/11/1s178922.htm", "date_download": "2018-04-22T03:12:18Z", "digest": "sha1:XGPAC3BAJERKEUTSQTUUGDU57SEMDL6W", "length": 4693, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "போ ஆவ் ஆசிய மன்றத்தின் பாங்காக் கூட்டத்தின் துவக்கம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபோ ஆவ் ஆசிய மன்றத்தின் பாங்காக் கூட்டத்தின் துவக்கம்\nதாய்லாந்தின் தலைநகரில் போ ஆவ் ஆசிய மன்றம் பாங்காக் மாநாட்டை 11ஆம் நாள் நடத்தியது. \"ஆசிய பி���தேசத்தின் ஒத்துழைப்பு, புதிய அறைகூவல் மற்றும் சிந்தனை\" என்பது அதன் தலைப்பாகும். ஆசிய பொருளாதார ஒருங்கிணைப்பு முன்னேற்றப் போக்கை தூண்டி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் பிரதேச பொருளாதார ஒத்துழைப்பை ஆழமாக்கி பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் புதிய வழிமுறையை விவாதிப்பது, இக்கூட்டத்தின் நோக்கமாகும்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/page/59/", "date_download": "2018-04-22T02:42:14Z", "digest": "sha1:TNQH7CLSSA6473CFN6JWGB7KAEBZYPCS", "length": 4402, "nlines": 117, "source_domain": "tamilbeautytips.net", "title": "சினிமா ஸ்பெஷல் | Tamil Beauty Tips | Page 59", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஅஜித் என்றால் என்ன ஒரு கை பார்க்கலாம்\nஹிந்தி வரியில் அஜித்தின் இண்ட்ரோ பாடல்\nகாதலனை கழட்டிவிட்ட காதலிகளுக்கு எதிராக ஆர்யா, சந்தானம் போராட்டம்,tamil cinema\nதெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை கவர்ந்த என்னை அறிந்தால்,tamil cinema\nஅஜித்தால் கேரளா சூப்பர் ஸ்டாருக்கு வந்த தலைவலி,tamil cinema\nபாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்பதற்காக இல்லையாம், நடிப்பதற்காகவாம்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_5%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&id=1966", "date_download": "2018-04-22T02:36:48Z", "digest": "sha1:J3LURMFCHHEIFECWXIPOOZE52KHN4RMK", "length": 7384, "nlines": 65, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online | Trending news", "raw_content": "\nஅடுத்த ஆண்டு முதல் 5ஜி சோதனை செய்ய பி.எஸ்.என்.எல். திட்டம்\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 5ஜி சேவைகளுக்கான சோதனை இந்த நிதியாண்டிற்குள் துவங்கும் என அந்நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.\n\\'நோக்கியா நிறுவனத்துடன் 5ஜி சேவைகள் சார்ந்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது. அடுத்த எங்களது தேவைகள் மற்றும் சோதனை சார்ந்த பணிகளை வழங்க இருக்கிறோம். இந்த பணிகள் இந்த நிதியாண்டின் இறுதியில் துவங்கலாம்.\\' என அனுபவம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.\nஇறுதி சேவைகளுக்கான தேவைகளை பெற லார்சன் மற்றும் டூர்போ மற்றும் எச்பி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளது. கொரியன்ட் நிறுவனத்துடன் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் கொரியன்ட் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் நெட்வொர்க் கட்டமைப்பு மற்றும் சேவையில் புது அம்சங்களை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.\nஇந்த ஒப்பந்தத்தின் மூலம் 5ஜி சார்ந்து அதிகப்படியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 5ஜி நெட்வொர்க் வேகம் 4ஜி-யை விட அதிகமாக இருக்கும் எனினும் 4ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்-ஐ விட ஆப்டிமைஸ் செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்தியாவில் மிகப்பெரிய ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் பி.எஸ்.என்.எல். வசம் இருக்கிறது, இதனை கொண்டு அதிவேக டேட்டா வழங்க முடியும். மேலும் இந்த தொழில்நுட்பம் கொண்டு ஏழு லட்சம் கிலோமீட்டர் வரை இணைய சேவை வழங்க முடியும்.\n5ஜி தொழில்நுட்பத்தின் அ���ுபவம் மற்றும் நெட்வொர்க் அமைப்பு குறித்து கொரியன்ட் நிறுவனம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வோம் என கொரியன்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷக்யான் கெராட்பிர் தெரிவித்துள்ளார்.\nரியல்-டைம் போக்குவரத்து குறித்து ஒவ்வொரு நொடியும் வேகமாக செயல்படும் தாணியங்கி கார்களின் சென்சார்களை போன்றே 5ஜி சேவை ரியல்-டைம் கம்ப்யூட்டிங் போன்று வேகமாக செயல்படும். நெட்வொர்க் அமைப்புகளை கட்டமைத்து, அவற்றில் இருந்து டேட்டாவினை பரிமாற்றம் செய்வது குறித்து எங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வோம். என்றும் அவர் தெரிவித்தார்.\nகூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு...\nயூடியூபுடன் போட்டி போடும் பேஸ்புக்: புதி...\nஅனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்�...\nடெங்கு காய்ச்சல் பரவுகிறது... தடுப்பது எப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7600/", "date_download": "2018-04-22T02:28:43Z", "digest": "sha1:MW3VHYBHK4VLDDSEBR5MUDVPE4X5FNB3", "length": 11291, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "வளரும் நாடுகளின் சவால்களை வளர்ந்த நாடுகள் புரிந்து கொள்ளவேண்டும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nவளரும் நாடுகளின் சவால்களை வளர்ந்த நாடுகள் புரிந்து கொள்ளவேண்டும்\nவளரும் நாடுகள் சந்தித்துவரும் சவால்களை வளர்ந்த நாடுகள் புரிந்து கொள்ளவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகவர்த்தக அமைப்பு சார்பாக கொண்டுவரப்பட்ட தாராளமய வர்த்தக ஒப்பந்தம் தோல்வி அடைந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.\nஒப்பந்தம் தோல்வி அடைய இந்தியா தான் காரணம் என அமெரிக்கா உள்ளிட்ட சிலநாடுகள் புகார் தெரிவித்த நிலையில், இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது உலகவர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் தோல்வி அடைந்ததற்கு இந்தியா காரணமல்ல என்று மறுத்த பிரதமர் மோடி, வளரும்நாடுகள் ஏராளமான சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில் அவற்றை தீர்க்கும் பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.\nசர்வதேச அமைப்புகள் ��ுக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஏழ்மை ஒழிப்பில் வளரும் நாடுகள் சந்திக்கும் பிரச்னைகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் ஜான் கெர்ரியிடம் பிரதமர் வலியுறுத்தினார்.\nஉணவு தானியங்களை தாராளமாக வர்த்தகம் செய்துகொள்ள வகைசெய்யும் இந்த ஒப்பந்தத்தில், மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்கு மேல் அரசு கொள்முதல் செய்யக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. அதோடு, உணவு மானியங்களை கைவிடவும் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டதால் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் நிறைவேறவில்லை.\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீனா பாராட்டு January 25, 2018\nஇந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது November 12, 2016\nஇந்தியா-ஆசியான் நாடுகளின் உறவில் போட்டி, பொறாமைக்கு இடமில்லை January 27, 2018\nபருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா ஒரு போதும் பின்வாங்காது June 3, 2017\nஎஸ்சிஓ இந்தியா, பாகிஸ்தான் உறுப்புநாடுகளாக இணைந்தன June 11, 2017\nஎன்எஸ்ஜி நியூசிலாந்து பிரதமர்வுடன் இந்திய பிரதமர் பேச்சு வார்த்தை October 27, 2016\nபயங்கரவாதத்தை முறியடிக்க பிராந்திய அளவில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை November 14, 2017\nஉணவுபொருளை வீணாக்குவதை குறைப்பதற்கு முன்னுரிமை October 1, 2017\nசீன அதிபரை சந்தித்துபேச பிரதமர் நரேந்திரமோடி முடிவு June 22, 2016\nஇத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் October 31, 2017\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t31430-topic", "date_download": "2018-04-22T02:40:29Z", "digest": "sha1:DTJFGBVOGQQQEMOKWXW2KGZCPLUM5MRU", "length": 22705, "nlines": 171, "source_domain": "www.thagaval.net", "title": "மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்ற", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை த���ர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nமனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்ற\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nமனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்ற\nமனித வாழ்க்கை சுமையில்லாமல் இருக்க…\nபிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். இதனிடையே எத்தனையோ மாற்றங்கள் தோன்றுகின்றன. பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இந்த மனித வாழ்க்கை ஒரு சக்கரம் போல சுழலுகிறது. ஒரே பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரம் திடீரென்று மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் போது தடுமாறுகிறது. இந்த தடுமாற்றத்தை நீக்கி மனப் பக்குவத்தோடு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு திறமையாக வாழ்க்கைச் சக்கரத்தை தடம் புரளாமல் ஓட்டும் மனிதன், வாழ்க்கையைச் செம்மையாகப் புரிந்து கொண்டு வாழ்கிறான் என்று சொல்லலாம்.\nவாழ்க்கையைக் காலத்தோடு ஒப்பிடும் போது வாழ்க்கை அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றவில்லை. எத்தனையோ காலங்கள் ஓடி விட்டன. இன்னும் எத்தனையோ காலங்கள் ஓட வேண்டும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயுள்ள காலத்தில் இந்த மனிதனின் வாழ்க்கை எத்தனை வகையில் மாறுபடுகின்றன. மனிதன் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெறுகிறான். இந்த அனுபவம் அவனுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாடமாக அமைந்து விடுகிறது.\nஇந்த இரண்டு காலச் சக்கரங்களுக்கிடையே மனிதன் அகம்பாவம், கோபம், கெட்ட அதிர்வலைகள் போன்ற குணங்���ளுக்கு அடிமையாகிறான். அகம்பாவம் மனிதனின் சுயரூபத்தை அழித்து அவனை தனிமையாக்குகிறது. “தான்” என்ற எண்ணம் கொண்ட மனிதன் என்றும் வாழ்ந்ததில்லை என்ற பாடலின் வரிகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன. அகம்பாவத்தால் மனிதன் மகிழ்ச்சியைத் தொலைக்கிறான். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் இனியதாகவும் இருக்கிறது. கெட்டதாகவும் நடக்கிறது. இரண்டையும் மனிதன் ஒன்றாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை சாதாரணமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருந்தால் வாழ்க்கை அவ்வளவு சுவையாகத் தோன்றாது. அவ்வப்போது பிரச்சனைகளும் தோன்றினால்தான் வாழ்க்கையில் அதனை சமாளிக்கும் தன்மையும் மனிதனுக்குள்ளே பிறக்கும்.\n என்கிற கடந்த கால நினைவுகளிலும், நாளை என்ன நடக்கும் என்கிற எதிர்ப்பார்ப்புகளிலும் மனிதன் பெரும்பான்மையான நேரங்களை வீணாகக் கற்பனையிலேயே செலவிட்டு நிகழ்கால வாழ்க்கையை மறந்து விடுகிறான். கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை நம்மைச் செயல்பட விடாமல் முடக்கிப் போட்டு விடுகிறது. வருங்கால வாழ்க்கையை பற்றிய அதிகமான சிந்தனை மனிதனின் வாழ்க்கையை ஒரு போராட்டமாக்கி விடுகிறது. நிகழ்கால வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தொலைத்து, இந்த வாழ்க்கையை ஒரு சுமையாகவே சுமக்கத் துவங்கி விடுகிறான்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை சொல்லிக் கேட்டிருப்போம். மனிதனின் மனம் தெளிவாகயிருந்தால், அதனுடைய மகிழ்வுகள் முகத்தில் தோன்றும். மனம் நொந்து போயிருந்தால், முகம் வாடி வதங்கித் தோன்றும். ஒரு மனிதனின் மகிழ்ச்சி அவனைச் சார்ந்திருப்பவர்களையும் மகிழ்ச்சி அளிப்பதுடன் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தெம்பையும் கொடுக்கிறது. இது தெரியாமல் மனிதன் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் கொண்டு முகத்தைச் சுருக்கி மனதை கனமாக்கி தனிமையைத் தேடுகிறான். உடனிருப்பவர்களையும் கவலைக் கடலில் ஆழ்த்தி விடுகிறான். மனிதனின் மனம் வாழ்க்கைப் போராட்டத்தால் உளைச்சல் அடைந்தால் அமைதியைத் தேடி அலைகிறது. இந்த அமதியைத் தியானம் தருகிறது. இது உடல் நலம், அமைதி, அச்சமின்மை, போன்றவற்றை அளிக்கிறது.\nஊக்கமில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லை. வாழ்க்கையின் மீது மனிதன் நாட்டம் கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதையும் மகிழ்ச்சியாகக் கழிப்பவன் தன்னுடன் சுற்றுச் சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறான். மற்றவரின் செயலை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவரின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்தச் சின்ன மாற்றம் மற்றவர்களின் அன்பையும், பாசத்தையும் அவனுக்குப் பெற்றுக் கொடுக்கிறது.\nமனிதன் முதலில் தேவையற்ற நிகழ்வுகள் வீண் வம்பை வளர்க்கும் நிகழ்வுகள் போன்றவற்றைத் தவிர்க்கப் பழக வேண்டும். நம்மை விட அதிகமான கருத்துகள் தெரிந்தவராயிருந்தால், அவர் தம்மை விட எளிமையானவராகவோ அல்லது வயது குறைவானவராகவோ இருந்தாலும் கூட அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள முன் வர வேண்டும். இது போல் நமக்குத் தெரிந்த கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்.\nகாலத்தோடு தோன்றும் மாற்றங்களை மனிதன் மனப்பக்குவத்தோடு, மனம் திறந்து ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். ஒரே மாதிரியான வாழ்க்கையினால் மனிதன் அவ்வப்போது சலிப்படைகிறான். இதனால் அவ்வப்போது மனிதன் அதற்கேற்ற மாற்றங்களை உருவாக்கிக் கொள்வதுடன் வாழ்க்கையில் வரும் எந்த மாற்றங்களையும் வரவேற்கப் பழகிக் கொள்ள வேண்டும். மாற்றம்தான் ஏமாற்றத்தைத் தவிர்க்கும். இந்த மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்றும்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்ற\nசிறப்பான கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nRe: மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்ற\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்ற\nRe: மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்ற\nRe: மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்ற\nRe: மனித வாழ்க்கையும் சுமையில்லாமல் சுகமாய்த் தோன்ற\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/51085.html", "date_download": "2018-04-22T02:34:15Z", "digest": "sha1:X7QAYSBZYBD7GKPNOIMHICNFRNB6XLBE", "length": 20261, "nlines": 373, "source_domain": "cinema.vikatan.com", "title": "சல்மான் கான் தயாரிக்கும் படத்திற்கு தடை கோரி வழக்கு? | Case Has filed on SalmanKhan's Movie?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசல்மான் கான் தயாரிக்கும் படத்திற்கு தடை கோரி வழக்கு\nசல்மான் கான் தயாரிப்பில் , நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஹீரோ’. நடிகர் ஆதித்யா பன்சோலி மகன் சூரஜ் பன்சோலி , மற்றும் சுனில் ஷெட்டியின் மகள் ஆதித்யா ஷெட்டி நாயகன் நாயகியாக நடிக்க உள்ள இப்படம் ‘1983ம் ஆண்டு ஜாக்கி ஷெரஃப், மற்றும் மீனாட்சி ஷேசாத்ரி நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் ரீமேக் .\nஇந்த படத்திற்குக் கதை எழுதியவர் மறைந்த எழுத்தாளர் ராம் கெல்கர். இவருடைய கதைக்கான சரியான உரிமத்தைப் பெற்ற கான், ரீமேக் செய்யவிருப்பதாக அறிவித்தார். ராம் கெல்கர் குடும்பம் படப்பிடிப்பு தானே நடந்து வருகிறது என கண்டுக்காமல் விட்டுவிட்டனர்.\nதற்போது செப்டம்பர் 11ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராம் கெல்கர் குடும்பத்துக்கு சேர வேண்டிய பணத்தை இன்னும் கொடுக்கவில்லை என்ற நிலையில் படக்குழு மீது ராம் கெல்கர் குடும்பம் வழக்கு தொடுத்துள்ளனர்.\nகோவிந்தா, வினோத் கண்ணா முக்கிய பாத்திரங்களிலும் மற்றும் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்க உள்ள இப்படத்தில் சல்மான் கான் ‘மெயின் ஹூன் ஹீரோ’ என்ற டைட்டில் பாடலை தன் சொந்த குரலில் பாடியுள்ளார்.\nதற்போது படத்தின் ரிலீஸ் குறித்த விளம்பரங்கள் சூடு பறக்க போய்க்கொண்டிருக்கும் வேளையில் படக்குழு மீது வழக்கு தொடுத்ததுள்ள நிலையில் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசல்மான் கான் தயாரிப்பில்,நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஹீரோ’. நடிகர் ஆதித்யா பன்சோலி மகன் சூரஜ் பன்சோலி,\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவ��டும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\n - நிர்மலா தேவி மீது புது வில்லங்கமா\n'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n��கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது ரஜினி - ரஞ்சித் படப் பெயர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-22T03:02:30Z", "digest": "sha1:HZHCYAZSCSS2XK6UOGAOGXKUFYQSYGJT", "length": 3575, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மேல்தட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மேல்தட்டு யின் அர்த்தம்\n(பெரும்பாலும் பெயரடையாக) சமூகத்தில் பொருளாதாரத்தினாலும் கல்வியினாலும் பெற்றிருக்கும் உயர்ந்த நிலை.\n‘புதிய வரி விதிப்பினால் மேல்தட்டு மக்களுக்கு அதிகப் பாதிப்பு இருக்கப் போவதில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-04-22T03:12:16Z", "digest": "sha1:INQHSXNTWKNNTY4ARWLOTPIDJ34TZBV6", "length": 14773, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசுப்பானியா தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எசுப்பானியா தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nLa Furia Española (எசுப்பானிய வெறி)\nரியல் பெடரேசியோன் எசுப்பானோலா டெ பு��்பால் (RFEF)\nஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)\n1 (சூலை 2008 – சூன் 2009, அக்டோபர் 2009 – மார்ச் 2010, சூலை 2010 – சூலை 2011, அக்டோபர் 2011 – நடப்பு)\n(பிரசெல்சு, பெல்ஜியம்; 28 ஆகத்து 1920)\n(மத்ரித், எசுப்பானியா; 21 மே 1933)\n(ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து; 4 சூன் 1928)\n(இலண்டன், இங்கிலாந்து; 9 திசம்பர் 1931)\n14 (முதற்தடவையாக 1934 இல்)\n9 (முதற்தடவையாக 1964 இல்)\nவாகையாளர்கள், 1964, 2008 மற்றும் 2012\n10 (முதற்தடவையாக 1920 இல்)\n2 (முதற்தடவையாக 2009 இல்)\nஇரண்டாமிடம், 2013 பிபா கூட்டமைப்பு கோப்பைப் போட்டி\nவெள்ளி 1920 அன்ட்வர்ப் Team\nதங்கம் 1992 பார்செலோனா Team\nவெள்ளி 2000 சிட்னி Team\nஎசுப்பானியத் தேசிய கால்பந்து அணி (எசுப்பானியம்: Selección de fútbol de España) பன்னாட்டு கால்பந்துப் போட்டிகளில் எசுப்பானியாவின் சார்பாக விளையாடும் அணி ஆகும். இதனை எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகித்து வருகிறது. தற்போதைய பயிற்றுனராக வின்சென்ட் டெல் பாஸ்க் இருக்கிறார். இந்த எசுப்பானிய அணியை பொதுவழக்கில் La Roja (\"சிவப்பு\"), La Furia Roja (\"சிவப்பு வெறி\"), La Furia Española (\"எசுப்பானிய வெறி\") எனக் குறிப்பிடுகின்றனர்.[3][4] 1904இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. இதுவரை நடைபெற்ற 19 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பதின்மூன்றிலும் 14 ஐரோப்பியப் போட்டிகளில் ஒன்பதிலும் பங்கேற்றுள்ளது. மூத்த மற்றும் இளைய அணிகள் மொத்தம் 73 பன்னாட்டு கோப்பைகளை வென்றுள்ளன.\nஎசுப்பானியா 2010 உலகக்கோப்பை மற்றும் யூரோ 2012 கோப்பைகளை வென்று உலகக்கோப்பை மற்றும் ஐரோப்பியக் கோப்பைகளின் நடப்பு வாகையாளராவர். உலக எலோ தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளனர்.[5] பிபா உலகத் தரவரிசையில் முதலாமிடத்தில் உள்ளனர். மேலும் யூரோ 2008இல் வென்றமையால் தொடர்ந்து மூன்று பன்னாட்டுக் கோப்பைகளை வென்ற ஒரே தேசிய அணியாக விளங்குகின்றனர். 29 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடையாத அணியாக உள்ளனர். இவற்றால் காற்பந்து விமரிசகர்களும், வல்லுனர்களும் முன்னாள் விளையாட்டாளர்களும் தற்போதைய எசுப்பானிய அணியை எக்காலத்திலும் உலகக் கால்பந்து வரலாற்றிலேயே மிகச்சிறந்த அணியாக மதிப்பிடுகின்றனர்.[6][7][8][9][10]\n↑ \"La Roja lean to the left\". பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (16 சூன் 2009). பார்த்த நாள் 4 சனவரி 2012.\n. பார்த்த நாள்: 1 சூலை 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2018, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/20/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2018-04-22T03:05:09Z", "digest": "sha1:CTQLGQ67I7P7BKFAWTMCKKLJ34Y2FLXD", "length": 9100, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "அபாயமான ஆட்கொல்லி தான் ஆர்.எஸ்.எஸ்… உ.வாசுகி", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»அபாயமான ஆட்கொல்லி தான் ஆர்.எஸ்.எஸ்… உ.வாசுகி\nஅபாயமான ஆட்கொல்லி தான் ஆர்.எஸ்.எஸ்… உ.வாசுகி\nரத யாத்திரைக்கு உச்சபட்ச பாதுகாப்பு மக்களே நடமாட கூடாதாம். சங்கிகளும் அவர்களுக்கு சாமரம் வீசும் அதிமுகவும் முடிவாம். மக்கள் வெளியே வரக்கூடாத அளவு அபாயமான ஆட்கொல்லி தான் ஆர்.எஸ்.எஸ். என ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.\nPrevious Articleகேரள அரசை போல்; கழிவுகளை சுத்தப்படுத்த ரோபோவை பயன்படுத்துக – ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்\nNext Article புதுக்கோட்டை: பெரியார் சிலை சேதம்\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா ம��ணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akathi95.blogspot.com/2007_09_05_archive.html", "date_download": "2018-04-22T02:35:55Z", "digest": "sha1:ISEO22QSRHHHOTPZ2VB2DA3EDVIQT7PR", "length": 4724, "nlines": 89, "source_domain": "akathi95.blogspot.com", "title": "அகதி: Sep 5, 2007", "raw_content": "\nஐ.நா மெய் மறந்து கிடக்கிறது.\nவிடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nஇன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maanavananban.blogspot.in/", "date_download": "2018-04-22T02:41:42Z", "digest": "sha1:JFXSJ7J66TLQIZW7DJA2R5SDU66OJJIP", "length": 9534, "nlines": 136, "source_domain": "maanavananban.blogspot.in", "title": "மாணவநண்பன்", "raw_content": "\nஒரு அரசுப்பள்ளி எப்பொழுது முதலிடம் வகிக்கும்\nLabels: அனுபவம், சமூகம், சிறுகதை\nநீட் மாடல் கேள்விதாள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nLabels: அரசியல், சமூகம், சிறுகதை, செய்திகள், நிகழ்வுகள்\nவாட்ஸ் அப்பில் 'லாக்டு ரெக்கார்டிங்ஸ்' எனும் புதிய அம்சம் : என்ன யூஸ் தெரியுமா\nவாட்ஸ்ஆப்பின் பீட்டா சமீபத்திய பதிப்பான பதிப்பான2.18.102-ல் இந்த புதிய அம்சமானது ஏகப்பட்ட ஆடியோ மெஸேஜ்களை அனுப்பும் பயனர்களுக்கு மிகவும் வசதியான ஒரு அம்சமாகும்.\nLabels: whatsapp, அரசியல், அனுபவம், சமூகம், நிகழ்வுகள்\nஆன்ட்ராய்டு போனும் அழகிய தேவதையும்\nஓர் அடர்ந்த காடு... ஒத்தையடி பாதை... நான் மட்டும் தனியா நடந்து போய்ட்டிருந்தேன்.\nLabels: அரசியல், அனுபவம், கதைகள், சமூகம், நிகழ்வுகள்\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (சி.ஏ.,) படிப்பு பெண்களுக்கு உகந்த துறைதானா\nகார்ப்பரேட் துறையின் அபார வளர்ச்சியால் சி.ஏ., படிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இன்று பெருகி வருகிறார்கள். எந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சி.ஏ., தகுதி பெற்றவர் சிறப்பான பணியிலிருப்பதையும் நல்ல சம்பளம் பெறுவதையும் காணலாம். அக்கவுண்டிங் மற்றும் நிதி தொடர்பான சிறப்புப் பணிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள்.\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், நிகழ்வுகள்\nஅண்ணா பல்கலைக்கு 10ம் இடம் தேசிய தரவரிசை பட்டியலில் சாதனை\nபல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.\nLabels: அனுபவம், சமூகம், நிகழ்வுகள்\nநீட் பயிற்சி மையங்கள் நாளை துவக்குவதில் சிக்கல்\nகாவிரி மேலாண்மை வாரிய போராட்டங்களால் அரசின் நீட் தேர்வு பயிற்சிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nLabels: அனுபவம், சமூகம், நிகழ்வுகள்\nவாட்ஸ் அப்பில் 'லாக்டு ரெக்கார்டிங்ஸ்' எனும் புதிய அம்சம் : என்ன யூஸ் தெரியுமா\nவாட்ஸ்ஆப்பின் பீட்டா சமீபத்திய பதிப்பான பதிப்பான2.18.102-ல் இந்த புதிய அம்சமானது ஏகப்பட்ட ஆடியோ மெஸேஜ்களை அனுப்பும் பயனர்களுக்கு மிகவும் வச...\nதேர்வு நேரங்களில் மாணவர்கள் எந்தெந்த உணவுகளை உண்ணலாம்\nதேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு நிகராக உடல் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். எனவே, தேர்வு...\n‘டோபல்’ TOEFL தேர்வு பற்றி தெரிந்துகொள்வோம்.\nபொதுத்தேர்வு எழுதும் அறையில் ....\nதேர்வு எழுதும் அறையின் வெளியிலேயே, தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச் சீட்டினைச் சரிபார்த்து உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அனுமதிக்...\nகவர்னர்-பிரதமர் சந்திப்பு யாருக்கு என்ன பயன்\nதமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், டில்லியில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன், தமிழக கவர்னர் நடத்திய ஆலோசனையில், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/06/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-22T03:13:16Z", "digest": "sha1:7XKNWG6DLDYYWK7XUT5PNN3SXM5VL7TS", "length": 19625, "nlines": 110, "source_domain": "makkalkural.net", "title": "உளுந்தூர்பேட்���ை, கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் – Makkal Kural", "raw_content": "\nஉளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்\nBy editor on June 19, 2017 Comments Off on உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது.\nகள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூட்டி ராம் மோகன ராவ், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சரோஜினிதேவி வரவேற்றார்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்துவைத்து கோர்ட் பணிகளை துவக்கிவைத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மோகன ராவ், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தனர். பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.\nபின்னர் உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டு உளுந்தூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து உளுந்தூர்பேட்டை சக்கரவர்த்தி லலிதா திருமண மண்டபத்தில் விழா நடைபெற்றது.\nஉளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிபதி சரோஜினி தேவி தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளுந்தூர்பேட்டை வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மோகன ராவ், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம்ஆகியவ��்றை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.\nஇதில் உயர்நீதிமன்ற தலைமை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:–-\nஉளுந்தூர்பேட்டை வக்கீல்களின் 50 ஆண்டு கால கனவான இந்த சார்பு நீதிமன்றத்தை திறந்து வைப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த நீதிமன்றம் மூலம் பல்வேறு வழக்குகளுக்காக பொதுமக்கள் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை.\nநீதிபதிகளும், வக்கீல்களும் நீதிக்காக ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். வக்கீல்கள் தேவையற்ற நீதிமன்ற புறக்கணிப்புகளை கைவிட வேண்டும். நீதித்துறையில் பெண்களின் பங்கு அதிகம் இடம் பெறவேண்டும். இளம் வக்கீல்கள் நீதிமன்றங்களில் உள்ள நூலகத்திற்கு சென்று படித்து, தரமான வழக்குகளை நடத்தவேண்டும். வக்கீல்கள் சங்கத்தில் உள்ள மூத்த வக்கீல்கள் விடுமுறை நாட்களில் இளம் வக்கீல்களுக்கு வழக்குகள் சம்பந்தமாக சட்டவிழிப்புணர்வுகளை வழங்கிட வேண்டும்.\nவிழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-–\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் அரசு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து வட்டத்திலும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை கொண்டு வர தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 கொண்டு வரவேண்டும் என்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது நீதிமன்றம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நீதித்துறையானது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் 100 சதவிகிதம் அரசு சொந்த கட்டடத்தில் இயங்கிவருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து வட்டத்திலும் குற்றவியல் நடுவ��் நீதிமன்றங்களை கொண்டுவர தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவை கொண்டு வரவேண்டும் என இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரால் மறைந்த முன்னால் முதலமைச்சர் அம்மாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்த கோரிக்கையின் அடிப்படையில் அம்மா உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நீதித்துறையின் மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார். உளுந்தூர்பேட்டையில் சார்பு மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் அமைய உங்களுக்கு உறுதுனையாக இருந்த உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியினை தெரிவிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அனைத்தையும் அப்படியே இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த ஓரு ஆண்டு மட்டும் ரூ.659கோடி நீதித்துறைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர இவ்அரசு முனைப்பாக உள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.\nவிழாவில் மாவட்ட முதன்மை நீதிபதிகள் சுபா.அன்புமணி, மாவட்ட அரசு வக்கீல் சீனுவாசன், அரசு வக்கீல்கள் கிருஷ்ணன், துரைசாமி, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ஞானமூர்த்தி, உளுந்தூர்பேட்டை அண்ணா தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜி.மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாயிராம், உளுந்தூர்பேட்டை வக்கீல்கள், சங்க வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் added by editor on June 19, 2017\nஜெயலலிதா சாதனைகளை சொல்லி அமைச்சர்கள் வீதி வீதியாக பிரச்சாரம்\nவீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம்: முதலமைச்சர் ஜெயலலிதா திறந்தார்\nஸ்ரீபெரும்புதூர் அருகே 50 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் விலையில்லா கறவை பசுக்கள்\nடிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் 7 மணி நேரம் விசாரணை\nகேபிள் டிவி சந்தாத் தொகை செலுத்துவதற்கான செல்பேசி செயலி: முதல்வர் இயக்கி வைத்தார்\nபாதிக்கப்பட்ட 33 பேர் குடும்பங்களுக்கு ரூ.52½ லட்சம் நிவாரண உதவி\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/news/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-22T03:16:20Z", "digest": "sha1:S3VPU6CF3H2KKENKLDL2XUCZIF65Q7CX", "length": 13521, "nlines": 106, "source_domain": "nayinai.com", "title": "நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு | nayinai.com", "raw_content": "\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல்\nநயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில்\nநயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nநயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு\nநயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு\nநயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்\nநயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்\nவீதி அதிகார சபையினரே.இது உங்களின் கவனத்திற்கு\nநயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த பாதை படகு ஒரு மாதங்களுக்கு மேலாக...\nயா/நயினாதீவு மாகவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு\nயா/நயினாதீவு மாகவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு. 2017\nஇலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் திட்டம்\nயாழ். எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட...\nவடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச...\nஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nஇன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நின���வு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/30/1s178657.htm", "date_download": "2018-04-22T03:09:00Z", "digest": "sha1:522NO3PZCMH5XEDYGRXHQGEBAFN7STVF", "length": 5011, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "மோசூல் பிரதேசத்தை திரும்பப் பெறும் ஈராக் பாதுகாப்புப் படை - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nமோசூல் பிரதேசத்தை திரும்பப் பெறும் ஈராக் பாதுகாப்புப் படை\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அடிவார முகாமான மோசூல் நகரை ஈராக் பாதுகாப்புப் படை விரைவில் மீட்க உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் 29ஆம் நாள் தெரிவித்தது.\nஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரியன் டில்லன் கூறுகையில், மோசூல் பிரதேசத்திலுள்ள அல் நுரி மசூதியை ஈராக் பாதுகாப்புப் படை 29ஆம் நாள் வெற்றிகரமாக மீட்டுள்ளது என்று கூறினார்.\nஈராக் தலைமையமைச்சர் ஹெய்திர் அல்-அபாதி வெளியிட்ட அறிக்கையில், இந்த மசூதியின் மீட்பு, ஐ.எஸ் அமைப்பின் முடிவைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.(ஜெயா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8204/", "date_download": "2018-04-22T02:41:24Z", "digest": "sha1:FYQFAX4VQYW6BOPQLSLZ6REDXPDPVI6V", "length": 10954, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "மேற்குவங்க பேரணி இலட்ச கனக்கான தொண்டர்கள் திரண்டு வெற்றியடைய செய்தனர் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nமேற்குவங்க பேரணி இலட்ச கனக்கான தொண்டர்கள் திரண்டு வெற்றியடைய செய்தனர்\nமேற்குவங்க தலைநகர் கோல் கட்டாவில் அம்மாநில ஆளும் அரசின் கடும் எதிர்ப்புகளின் மத்தியில் அகில இந்திய பாஜக., தலைவர் அமித்ஷா நடத்திய பேரணியை இலட்ச கனக்கான தொண்டர்கள் திரண்டு வெற்றியடைய வைத்துள்ளனர்.\nகறுப்புப்பண விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பாராளுமன்றத்தின் முன்னே போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சாரதா நிதி நிறுவன மோசடியில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறமுடியுமா சாரதா ஊழலில் கொள்ளையடித்த பணம் கறுப்புப்பணமா சாரதா ஊழலில் கொள்ளையடித்த பணம் கறுப்புப்பணமா வெள்ளைப் பணமா என்பதை மம்தாபானர்ஜி தெளிவுப்படுத்த வேண்டும்.\nமம்தா பானர்ஜிக்கு தைரியம் இருந்தால் இந்த ஊழலில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் நிரபராதிகள் என்று அறிவிக்கட்டும். பர்த்வான் குண்டு வெடிப்பின் பின்னணியிலும் சாரதா ஊழல் பணம் தான் விளையாடியுள்ளது.\nஇதில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக இதைப் பற்றி விசாரிக்கும் தேசிய புலனாய்வு குழுவினருக்கு பல தடைகளை மம்தா ஏற்படுத்தி வருகிறார். வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வரும் ஊடுருவலாளர்களுக்கு இவர் அடைக்கலம் கொடுத்துவருவது ஏன்\nஅவர்கள் தங்கள் சொந்த நாட்டு மக்களால்கூட ஒதுக்கப்பட்ட நிலையில் இவர் ஏன் அடைக்கலம் தரவேண்டும். ஓட்டுவங்கி அரசியலுக்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அவர் சமரசம் செய்துகொள்ள கூடாது என்று அவர் பேசினார்.\nமம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராகமாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டம் January 24, 2017\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் குறித்து மம்தா அப்படி கருத்து சொல்லி இருக்கக் கூடாது January 7, 2017\nமேற்குவங்க மாநிலத்தில் அமைதியை குலைக்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி முயற்சி September 22, 2017\nமம்தாவின் இன்னொரு முகம் November 26, 2016\nடார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மம்தா பானர்ஜியின் அணுமுறைகளே காரணம் July 22, 2017\nமுகுல் ராய் பாஜகவில் இணைந்தார் November 3, 2017\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியால் ஒரு போதும் பா.ஜ., அழிக்க முடியாது September 8, 2016\n, தூங்காமல் கவனித்தாலே பூகம்பம் தான் December 15, 2016\nமதுரையில் அல்கொய்தா பயங்கரவாதிகள் November 28, 2016\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t31574-topic", "date_download": "2018-04-22T02:42:17Z", "digest": "sha1:5Y2KZFTA6SL5QWIVJZRR4NOHYUGE2B5C", "length": 29246, "nlines": 198, "source_domain": "www.thagaval.net", "title": "வெற்றியின் மந்திரம் பிராண்ட்!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nஒரு மனிதனுக்கு அடையாளம் முக்கியம் என்பதுபோல, ஒரு பொருளுக்கும், அதைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பிராண்ட் என்பது மிக மிக முக்கியமானது.\nசுயமாகத் தொழில் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்த வேண்டுமெனில் நிதி, தொழில் நிறுவனம் அமையும் இடம், அதன் பணியாளர்கள், மார்க்கெட்டிங் ஆகிய காரணிகளைப்போல ப��ராண்ட் மதிப்பை உயர்த்துவதென்பதும் மிக முக்கியமானது.\nபிராண்ட் மதிப்பு என்றால் என்ன அதை எப்படி கணக்கிடுகிறார்கள் ஒரு நிறுவனம் மற்றும் அது உற்பத்தி செய்யும் பொருளுக்கு பிராண்ட் எந்த வகையில் உறுதுணையாக இருக்கிறது பிராண்ட் என்பது எப்படி இருக்க வேண்டும் பிராண்ட் என்பது எப்படி இருக்க வேண்டும் பிராண்டை நிலைநாட்ட மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன பிராண்டை நிலைநாட்ட மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன பிராண்டுகளை மக்கள் மத்தியில் நிலைநாட்ட நிறுவனங்களின் போட்டி மனப்பான்மை போன்ற விவரங் களைத் தெரிந்துகொள்ள பிராண்ட்காம் நிறுவனத்தின் தலைவர் ராமானுஜம் ஸ்ரீதரிடம் பேசினோம். அவர் கொடுத்த விவரங்கள் இங்கே உங்களுக்காக…\n“இன்றைய உலகில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, டூத் பிரஷ் மற்றும் பேஸ்ட், காபி / டீ தூள், உப்பு போன்ற பொருட்கள் முதல் வீட்டுக்குத் தேவையான ஃபர்னிச்சர்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கேட்ஜெட்டுகள் என ஒவ்வொன்றுக்கும் பல பிராண்டுகள் குவிந்து கிடக்கின்றன. பிராண்ட் என்பது வேறொன்றுமல்ல, ஒரு பொருளின் மீதான மதிப்பே ஆகும். இந்தப் பொருளுக்கு இந்த பிராண்ட் என்று மக்கள் மனதில் பதிய செய்துவிட்டால் போதும். மக்கள் மனதில் ஒரு பொருள் பதிய வேண்டும் என்றால் அந்தப் பொருள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை, ஒரு பொருள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்போது கிடைக்கும். அந்த நம்பிக்கையை நிலைநிறுத்திக் கொள்ளத் தொடர்ந்து நிலையான தரத்திலே பொருளைத் தயாரிக்க வேண்டும்.\nஇது முதல்படிதானே தவிர இது இறுதிநிலை கிடையாது. ஏனென்றால், உங்களை மாதிரியே நிறைய நிறுவனங்கள் தரமான பொருளைத் தயாரிக்கும். புதிதாகச் சந்தைக்கு வரும்போது, மற்ற நிறுவனங்களில் இல்லாத புதுமை உங்கள் தயாரிப்புகளில் இருக்க வேண்டும். உங்கள் தயாரிப்புகளில் புதுமை இருக்கலாம். ஆனால் சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனம், இதேபோல பொருளை தயாரிக்க ஆரம்பித்தால் நிலைமை தலைகீழாக மாறிவிடும். அதனால் தயாரிக்கும் பொருட்களை பிராண்ட் ஆக்க வேண்டும். பொருள் பற்றிய மதிப்பீடுகளைச் சந்தையில் உருவாக்க வேண்டும். இதை பொசிஷனிங் என்று சொல்வார்கள்.\nமிகச் சிறந்த உதாரணம், ஜான்சன் அண் ஜான்சன் பேபி சோப். அன்று முதல் இன்று வரை உயர், நடுத்தரம் மற்றும் பாமர மக்கள் வரை குழந்தை களுக்காகப் பயன்படுத்தும் சோப் என்றால் அது ஜான்சன் பேபி சோப்தான். இந்த நிறுவனம் செய்த ஒரே காரியம் தனது வாடிக்கையாளர் மத்தியில் தனது உற்பத்திப் பொருளின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியதுதான். அந்த சோப்பின் மீதான மதிப்பீட்டை சந்தையில் உருவாக்கியதுதான்.\nசந்தையில் நிறைய ஷூக்கள் இருக்கின்றன. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கான ஷூ என்றால் அது அடிடாஸ் என்று ஆகிவிட்டது. அடிடாஸ் போட்டு விளையாடும் போது எதுவும் சாத்தியம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது இந்த நிறுவனம். தேவையானதை மட்டுமல்லாமல் தரத்திலும் உறுதியாக இருக்கிறது. ஆனால் இத்தோடு இந்த நிறுவனம் நிறுத்திக்கொள்வதில்லை. நிறைய விளம்பரங்கள், வீரர்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர்ஷிப் வழங்குவது உள்ளிட்ட வேலைகளையும் செய்கிறது. இதுபோல இன்னும் பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும். ஆனால் இதில் உள்ள தாத்பரியம் ஒன்றே. ஒரு தரமான பொருளை தயாரிப்பதைவிட முக்கியம், அதைச் சரியான வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்வதும் அதை பிராண்ட் ஆக்குவதும்தான்.\nநிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை அந்த நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, நிலைத்திருக்கும் காலம் (எவ்வளவு ஆண்டுகளாகச் சந்தையில் இருந்து வருகிறது), நம்பகத்தன்மை, தரம், நிதி சார்ந்த விவரங்கள் (நிறுவனத்தின் வருமானம், அதன் விற்பனை போன்ற விஷயங்கள்), நிறுவனத்தின் செயல்பாடு, தயாரிப்பு மற்றும் சேவைகள், சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்கிடையிலான வேறுபாடு, நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகள் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.\nஇன்டர் பிராண்ட் நிறுவனம்தான் பிராண்ட் மதிப்பிடுவதில் உலகிலேயே மிக முக்கியமான, பிரபலமான நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. நியூயார்க் நகரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தரும் பிராண்ட் மதிப்புக்கு உலக அளவில் மவுசு அதிகம்” என்றவர், பிராண்டுகள் தரும் பயன்கள் குறித்தும் எடுத்துச் சொன்னார்.\n“பிராண்டுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைக்கிறீர்களா அதற்கான காரணம் மிகவும் கவனிக்கத்தக்கது. பிராண்டுகளை வர்த்தகச் சந்தையில் நிலைநிறுத்தும் போது…\nதயாரிக்கு���் பொருட்களை உலக அளவில் விரிவாக்கம் செய்ய உதவுகிறது.\nஉள்ளூர் சந்தைகளில் வர்த்தகம் செய்ய வரும் சர்வதேச போட்டியாளர் களைத் தவிர்க்க உதவுகிறது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: வெற்றியின் மந்திரம் பிராண்ட்\nபிராண்ட் இப்படித்தான் இருக்க வேண்டும்\nஒரு பொருளின் பிராண்ட் என்பது வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்திருக்கும் விதமான பெயர், பேக்கேஜிங், லோகோ, பிராண்ட் கேரக்டர், விளம்பரம் போன்றவை மற்ற நிறுவனங்களின் பிராண்டுகளைவிட தனித்துவமாகத் தெரியும்படி வடிவமைக்க வேண்டும். அப்போதுதான் போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திப் பளீரென்று தெரியும்.\n’லக்ஸ்’ சோப்பை எடுத்துக் கொள்ளுங்கள். பிரீமியம் பிராண்ட் என்பதால் லக்‌ஸரி என்ற வார்த்தையின் சுருக்கமாக ‘லக்ஸ்’ என்று பெயரிடப் பட்டது. கவர்ச்சி லுக் தருவதால் ‘சினிமா ஸ்டார்களின் அழகு சோப்’ என்ற பேஸ்லைன் தரப்பட்டது. அதனால் சினிமா நடிகைகளை வைத்து விளம்பரம் செய்யப்படுகிறது. மிருதுவான சருமம் தருவதால் வழவழப்பான பேப்பரில் பேக்கிங் செய்யப்படுகிறது. கையில் ஈஸியாய் பிடிக்கும் வகையில் சோப்பின் ஷேப் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்த சோப் நிலைத்திருப்பதற்கான ரகசியமாகும்.\nதரமாக பிராண்ட் செய்து, பெயர் வைத்து, விளம்பரம் செய்தால் போதும் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். பிராண்டின் ஒவ்வொரு அம்சத்துக்கும் அடையாளம் கொடுத்து அதைத் தனியாய்ப் பிரித்தெடுத்தாலும் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்கிறார் மார்ட்டின் லிண்ட்ஸ்ட்ரோம். இவர் ‘பிராண்ட்சென்ஸ் (Brand sense)’ என்கிற தன் புத்தகத்தில் ‘ஸ்மாஷ் யுவர் பிராண்ட் (Smash Your Brand)’ என்று அறிவுறுத்துகிறார். பிராண்டை பிரித்து மேய்ந்து, ஒவ்வொரு அம்சமும் தனித்துவமாகத் தெரிகிறதா என்று பார்க்கச் சொல்கிறார்.\nபிராண்ட் கலர் இதில் முதன்மைத் துவம் பெறுகிறது. உதாரணத்துக்கு துணி துவைக்கும் சோப்புகளில் ரின், சர்ஃப் எக்ஸெல், அரசன் போன்ற சோப்புகளின் நிறங்கள் ஒரேமாதிரி இருந்தாலும் மக்களால் ஒவ்வொன்றையும் தனித் தனியாகக் கண்டுபிடிக்கும் வகையில் இருக்கும். இப்படி வண்ணங்களை முன்னிறுத்தி பிராண்ட் செய்��� நிறுவனங் களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அடுத்ததாக பிராண்ட் வடிவம். கோகோ கோலா குளிர்பானத்தின் கண்ணாடி பாட்டில் வடிவத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவரின் கண்ணைக் கட்டிவிட்டு அவரின் கையில் கோகோ கோலா பாட்டிலை கொடுத்தால் அவர் நிச்சயமாக பிராண்டை கண்டுபிடித்து விடுவார்.\nபிராண்ட் வார்த்தைகள் (பேஷ்…பேஷ் ரொம்ப நன்னா இருக்கு- நரசூஸ் காபி, என் இனிய தமிழ் மக்களே பாரதிராஜா), பிராண்ட் ஓசை என அனைத்திலும் துல்லியத்தன்மை இருக்க வேண்டும்” என்றார்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: வெற்றியின் மந்திரம் பிராண்ட்\nRe: வெற்றியின் மந்திரம் பிராண்ட்\nநல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nRe: வெற்றியின் மந்திரம் பிராண்ட்\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா\nRe: வெற்றியின் மந்திரம் பிராண்ட்\nRe: வெற்றியின் மந்திரம் பிராண்ட்\nRe: வெற்றியின் மந்திரம் பிராண்ட்\nRe: வெற்றியின் மந்திரம் பிராண்ட்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2010/09/28/stalin-2/", "date_download": "2018-04-22T03:05:42Z", "digest": "sha1:TYGDQAIP2KRJQNLNTGFEFMYM2GXB3CUS", "length": 68880, "nlines": 363, "source_domain": "senkodi.wordpress.com", "title": "இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 2 | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« ஆக அக் »\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஇந்த மண்ணில் சொ��்க்கத்தைப் படைப்போம் 2\nரஷ்ய‌ ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது, 65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன், அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது. 5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ள‌வர்களில் 36 சதவீதம் பேர் ஸ்டாலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.\nமறுபுறம் லெனின், ஸ்டாலின் பற்றிய சரியான மதிப்பீடுகள், உலகளவில் உருவாகின்றது. மார்க்சியமே உலகை மாற்றும் ஒரே தத்துவமாக, தலைநிமிர்ந்து வருகின்றது. இதை தகர்க்க ஸ்டாலின் மரணமடைந்து 50 வது ஆண்டில் உலகெங்கும் மீண்டும் பெரியளவில் அரசியலற்ற வெற்று அவதூறுகள் மீளவும் உயிர்ப்பிக்கப்பட்டன. ஸ்டாலின் மீதான அரசியல் ரீதியான மதிப்பும், மக்களிடையே செயல்பூர்வமாக நடைமுறை ரீதியாக அதிகாரித்து வரும் பாட்டாளிவர்க்க செல்வாக்கையும் கொச்சைப் படுத்துவதே, மூலதனத்தக்கு அவதூறு நிபந்தனையாகி விட்டது. பாட்டாளி வர்க்கதின் வர்க்க கண்ணோட்டத்தைக் கொச்சைப்படுத்தவே, ஸ்டாலின் மீதான அவதூறுகளை முன்வைக்கின்றன. மூலதனத்தின் நெம்புகோலாக செயற்படும் வலது இடது சுதந்திர செய்தி அமைப்புகள், பலபக்க அவதூறுகளை 2003 ல் வெளியிட்டன. ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆதாரவுடன், கடந்தகால ஆவணங்களை எல்லாம் தூசிதட்டி எடுத்ததனர். ஆய்வுகள் என்ற பெயரில், அரசியலற்ற அவதூறுகளை நூலாக்கி டாக்டர் பட்டம் பெறுகின்றனர். இந்த நூல்களை மேயும் ட்ராட்ஸ்க்சியம் முதல் ஏகாதிபத்தியம் வரை, புல்லரிக்கும் மர்மக் கதைகளை உருவாக்கி உலாவ விடுகின்றனர். அதேநேரம் கடந்த 80 வருடமாக ஸ்டாலின் மீது இவர்கள் கட்டியமைத்த பொய்களும், அதை மெருகூட்டிய ஆதாரங்களும் உண்மையற்று போகின்றது. இதை செய்தியாக்கி, ஆய்வாக்கிய எவரும் நேர்மையாக சுயவிமர்சனம் செய்வதில்லை. அன்று அப்பட்டமாக ஆதாரம் என்ற பெயரில் கட்டமைத்த தரவுகள் அனைத்தும், விதிவிலக்கின்றி இன்று பொய்யாகியுள்ளது. இப்��டி ஆய்வுகள் என்ற பெயரில் எழுதியவர்கள் பலர், ஏகாதிபத்திய உளவாளிகளாகவும், அவர்களிடம் கையூட்டுப் பெற்று இருந்ததும் கூட இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இப்படி தகவல்களை வழங்கியவர்களுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான தொடர்புகள்கூட இன்று ஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ளது.\nஇதை ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்திய ட்ராட்ஸ்க்கியத்தின் 80 வருட அரசியல் கந்தலாகி நிர்வணமாகின்ற நிலையிலும், எந்த சுயவிமர்சனத்தையும் செய்யவில்லை. மாறாக அரசியலற்ற அவதுறை அரசியலாக கொண்டே, இன்றும் பிழைக்கின்றனர். வர்க்க எதிரிகளை ஸ்டாலின் முன்நிறுத்தி, அவர்களை சாதுவான பசுவாககாட்டியே வந்தனர். அரசியல் ரீதியான விவாதம், விமர்சனம் எதுவுமற்ற வகையில், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை சிதைக்க நெம்புகோல்களை நிமிர்த்த முனைகின்றனர்.\nஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கும் ஒவ்வொருவனின் அரசியல் என்ன சமகால நிகழ்வுகளில் அவர்களின் அரசியல் நிலை என்ன சமகால நிகழ்வுகளில் அவர்களின் அரசியல் நிலை என்ன அதில் அவர்களின் பாத்திரம் என்ன அதில் அவர்களின் பாத்திரம் என்ன என்று நெருங்கி ஆராயும் அனைவருக்கும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் கபடங்கள் இருப்பது அப்பட்டமாக தெரியவரும்.\nட்ராட்ஸ்கியத்தின் அவதூறுகள் அரசியலற்ற செப்புபிடு வித்தையாக அரங்கேறுகின்றது. கடந்தகாலத்தில் அவதூறுகள் மறுக்கும் எந்த விவாதத்துக்கும் சரி, அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் மீதான விவாத்துக்கும் சரி, அவர்கள் பதில் அளிப்பதில்லை. தம்மையும் தமது சந்தர்ப்பவாத நிலைப்பட்டையும் மூடிமறைத்த படி, ஒருதலைப்பட்சமாக அவதுறை மட்டும் பொறுக்கி எடுத்து பக்கங்களை நிரப்புகின்றனர். இந்த வகையில் ட்ராட்ஸ்க்கியவாதிகளின் இந்த நிலைப்பாடு, அப்பட்டமாகவே ஏகாதிபத்தியத்துக்கு நேரடியாக சேவை செய்கின்றது. விவாதத்தை மறுத்தும், அவதூற்றை ஆதாரமாக கொள்கின்ற போக்கை லெனின் அம்பலப்படுத்தும்போது, கொள்கைரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒருவாதத்திற்கும் பதில் சொல்லாமல் அவன்மீது இரக்கம் காட்டுவதாகச் சொல்வது விவாதிப்பதாகப் பொருளாகாது. மாறாக அவதூறு செய்யமுயல்வது ஆகும். இப்படி உண்மை நிர்வாணமாக��� விடும்போது, கடந்தகால சொந்த நிலைப்பாடுகள்கூட கேள்விக்குள்ளாகின்றது. இதை மூடிமறைக்க விவாதம் மற்றும் எதிர்வாதத்தை முன்வைப்பது அவசியமற்றதாக்கின்றது. முன்பைவிட அவதூற்றுக்கு புதுமெருகூட்டி, வானத்தையே வில்லாக வளைக்க முனைகின்றர். “அவதூறின் அரசியல் முக்கியத்துவம்” என்ற கட்டுரையில் லெனின் “அரசியல் அவதூறு பலசமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், வெறித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது” என்றார். தொழிலாளர் வர்க்கத்தின் பெயரில் வர்க்கப் போராட்டத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பின்பாக தொடரும் வர்க்கப் போராட்டத்தையும் மறுக்கும் ட்ராட்ஸ்க்கியத்தின் மூடிமறைத்த அவதூற்றை நாம் இனம் காண வேண்டியுள்ளது.\nமார்க்சியத்தின் பல்வேறு அடிப்படைகளை தகர்க்க நினைக்கும் ஏகாதிபத்திய நோக்கத்துக்கு முண்டு கொடுக்கும் கருத்துகள் பல வெளியாகின்றன. அதில் ஒரு பகுதியாக ஸ்டாலினை தூற்றும் தனிமனித வசைபாடல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதைப்போன்று ட்ராட்ஸ்கியத்தின் நான்காம் அகில சர்வதேச இணைய தளத்தில் வசைபாடலை வெளியிடுகின்றன. இந்த அவதூறுக்கான மூலநூல்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றது என்பது விதிவிலக்கல்ல. இவர்களுக்கு மட்டுமல்ல ஸ்டாலின் தூற்றும் வகையில், மேற்கத்திய வலது இடது பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளியிட்ட பலபக்கச் செய்திகள் சார்ந்த அவதூறுகளுக்குமான மூலநூல்களும், ஒன்றாக இருப்பது தற்செயலானவை அல்ல. கடந்த பத்து வருடமாக முன்னைய சோவியத் ஆவணங்களை எல்லாம் புரட்டிப் பார்த்து பல தொடாச்சியான அவாதூறு கட்டுரைகள் எழுதப்பட்டன, எழுதப்படுகின்றன. இவற்றில் இருந்தே, இன்று அவதூற்றை தொகுத்து தூற்றுகின்றனர். அண்மைக் காலத்தில், முன்பு போல் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை பற்றிய கற்பனைத் தரவுகளை முன்வைக்க முடிவதில்லை. முன்னைய கற்பனையான புள்ளிவிபரங்கள் முன்வைத்து செய்த அவதூற்றையும், அரசியல் பிழைப்பையும், முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் அமுக்குவது போல் அழுக்கிவிட முயலுகின்றனர். ட்ராட்ஸ்கிய பத்திரிகைகள் முதல் ஏகாதிபத்தியம் வரை முன்னர் தாம் கூறிய புள்ளிவிபரக் கற்பனைகளைப் பற்���ி, வாய் திறப்பதில்லை. ஏகாதிபத்தியம் எதைஎதையெல்லாம் சொன்னதோ, அதை அப்படியே மீள வாந்தியெடுத்த ஸ்டாலின் எதிர்ப்புவாதிகள், ஏகாதிபத்திய தத்துவார்த்த கோட்பாட்டுக்கு இவைசவாக இருந்ததையும், இருப்பதையும் நாம் காண முடிகின்றது.\nபுரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் நடத்தப்படுவதை எதிர்க்கும் டிராஸ்கிஸ்டுகள், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதையே எற்றுக் கொள்வதில்லை. லெனின் கூறகின்றார் “முன்னொக்கிச் செல்வது, அதாவது கம்யூனிசத்தை நோக்கிச் செல்வது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வழியேதான் முடியும், அதைத்தவிர வேறு வழியில்லை” என்றார். ஆனால் டிராட்ஸ்கிகள் ஜனநாயகத்தை அதன் முரணற்றவகையில் பகுத்து ஆராயத்தவறி, அதை ஆதாரமாக கொண்டே தூற்றுகின்றனர். “ஜனநாயகத்தை கொச்சை வடிவில் திரித்து தூற்றும்போது சோசலிசப் புரட்சிக்கு முன்நிபந்தனையான அரசியல், பொருளாதார அடிப்படைகளும் ஜனநாயக உணர்வுகளும் மனிதச் சிந்தனைப் பரப்புக்களும் விரிவடைந்திராத மூர்க்கத்தனமான விவசாயச முகக்குணங்களில் தான் ஸ்டாலினிசம் உதித்தெழுந்தது. ஜனநாயகப் புரட்சியைக் கண்டறியாத தேசமாய் ரஷ்யா இருந்தது” என்று ட்ராட்ஸ்கியம் வாசைபாடும் போது, ஜனநாயகம் பற்றி முதலாளித்துவ சிந்தனை எல்லைக்குள் நின்றே கூச்சலிடுபவர்களாக இருக்கின்றனர். சோவியத்தில் ஜனநாயக புரட்சி நடைபெறவில்லை என்று, லெனினையே மறுத்துத் திரிக்கின்றனர். ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில் சோசலிச புரட்சி நடைபெற முடியாது என்று கூறுவதன் மூலம், எதைத்தான் எமக்கு போதிக்க முனைகின்றனர். வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள் என்பதை தவிர‌, வேறு ஒன்றையும் அல்ல. ஆழ்ந்து நோக்கினால் ஸ்டாரலின் பற்றிய அவதூறுகள், வர்க்கப் போராட்டம் முதல் ஜனநாயகம் பற்றிய அரசியலில், ஏகாதிபத்தியத்துக்கும் ட்ராட்ஸ்கியத்துக்கும் எந்த வேறுபாடு அடிப்படைக் கோட்பாட்டின் மேல் இருப்பதில்லை. அப்படி ஒரு வேறுபாடு இருப்பதாக விளக்க முடியாதவர்களாகவே ட்ராட்ஸ்கிய அவதூறுகள் கட்டமைக்கப்படுகின்றன. ட்ராட்ஸ்கிய அவதூறுகள் எந்தளவுக்கு உள்ளதோ, அந்தளவுக்கு குருச்சேவ் அன்று ஸ்டாலினை தூற்றினான். குருச்சேவ் ஸ்டாலினை ஏன் மறுத்தான் என்பதும், எந்த அரசியலை கைவிட்டான் என்பதை நாம் ஆராய்வதன் மூலமே, ட்ராட்ஸ்��ியத்துடன் அக்கபக்கமாகவே குருச்சேவ் செயல்பட்டான் என்பதை எதார்த்ததில் துல்லியமாக காணமுடியும்.\n1956 இல் டிராட்ஸ்கியவாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் குருச்சேவ்வின் அவதூறுக்கு கொள்கை ரீதியாக நன்றி தெரிவித்தனர். மேல் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி முதலாளித்துவத்தை மீட்ட இந்தச் சதியை (என்ன சதி என்பதை ஆதாரமாக கீழே பார்ப்போம்) நியாப்படுத்தி “இதற்காக நாம் 25 வருடங்களாக காத்திருந்தோம். எனவே, நாம் இப்போது உள்ளே புகுந்திட வேண்டும். மிகுந்த ஆற்றலுடன் செயல்பட வேண்டும்” என்றனர். குருச்சேவ் எதைச் செய்தரோ அதைச் செய்ய 25 வருடமாக முயன்று தோற்றதை ஒப்புக்கொண்டது டிராட்ஸ்கியம். ஒரு முதலாளித்துவ மீட்சியை வரவேற்றதுடன் அதில் பங்கு கொள்ளவும் முயன்றனர். 1956 இல் 20 வது காங்கிரசில் குருச்சேவ் ஸ்டாலினுக்கு எதிராக கட்டமைத்து அவதூறுகளை, இரகசிய சுற்று அறிக்கையாக வெளியிட்டு தூற்றியபோது, டிராட்ஸ்கியவாதிகள் இப்படிப் போற்றினர். ஸ்டாலினின் அடிப்படையான வர்க்க கண்ணோட்டம் சார்ந்த மிச்சசொச்ச வர்க்க அடிப்படைகளையும் துடைத்தெறிய, உள்ளே புகுந்து ஆற்றலுடன் அழித்துவிட அறைகூவல் விடுத்தனர். வர்க்க அடிப்படைகளை அழித்தொழிப்பை நியாப்படுத்தி 1961 இல் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் “குருச்சேவின் நடவடிக்கைகளில், பழைமைவாதிகளுக்கு எதிரான ஸ்டாலினிய அழிப்புப் போராட்டத்துக்கு நாம் விமர்சனத்துடனான ஆதரவை வழங்கவேண்டும்” என்றனர். இப்படி கொள்கை வகுத்து குருச்சேவை தாங்கிபிடித்து உதவியதன் மூலம், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை குழி தோண்டி புதைக்க உதவினர். இதைத்தான் டிராட்ஸ்கியவாதிகள் அன்றுமுதல் இன்றுவரை செய்தனர், செய்து வருகின்றனர்.\n1963 இல் ட்ராட்ஸ்கிய வாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் “ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது காங்கிரசிலும், 22 வது காங்கிரஸ்சிலும் உருவாகியுள்ள நிலமை, தொழிலாளர் அரசு நடக்கும் நாடுகளிலே கூட நமது இயக்கம் மறுமலர்ச்சி அடைவதற்கு மிகவும் சாதகமானதாகும்” என்று கூறி பாட்டாளி வர்க்கத்தின்அ டிப்படையான கோட்பாடுகளை சிதைப்பதில் கரம் குவித்தனர். இவர்கள் குருச்சேவ்வின் மார்க்சிய விரோத நிலைகளை ஆதாரித்துடன், அதற்கு துணையாக செயல்படவும் அறைகூவல் விடுத்தனர். 1961 இல் 22 வது காங்கிரஸ் முடிவை வரவேற்ற ட்ராட்ஸ்கிஸ்டுகளின் நான்காம் அகிலம், புதிய மத்திய குழுவுக்கு ஒரு கடித்தை எழுதியது. அதில் 1937 இல் ஸ்டாலினால் கொல்லபட்டவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பபடும் என்று 1937 இல் ட்ராட்ஸ்கி கூறியதை சுட்டிக் காட்டியதுடன் “இன்று இந்த தீர்க்கதரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்” என்று கூறியதுடன், நினைவுச் சின்னத்தின் மீது ட்ராட்ஸ்கியின் பெயர் “பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்” என சுட்டிக்காட்டினர். அத்துடன் குருச்சேவைப் பாரட்டியதுடன் “ட்ராட்ஸ்கியிசத்துக்கு கதவு திறந்துவிட்டுள்ளது” என்று கூறினர். அத்துடன் “ட்ராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காம் அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கும் மாபெரும் உதவியைச் செய்திருக்கிறது” என்று பிரகடனம் செய்தனர். ஸ்டாலின் மரணத்தின்பின் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சியை ட்ராட்ஸ்கிகள் ஆதாரித்து வரவேற்றதை நாம் இங்கு காண்கின்றோம். குருச்வேவின் நோக்கமும், ட்ராட்ஸ்கியின் நோக்கமும் அக்கபக்கமாக இணைந்து வந்ததையும், ஒரே புள்ளியில் சந்தித்தையே இவை காட்டுகின்றன. ஸ்டாலினிய மார்க்சிய அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்த பலரை, குருச்சேவ் தலைமையிலான முதலாளித்துவ மீட்சியாளர்கள் உலகஅளவில் படுகொலை செய்தும், ஆயிரக்கணக்கில் சிறையில் அடைத்த நிலையில் தான், ஸ்டாலின் மீதான தாக்குதலை நடத்தமுடிந்தது. மார்க்சியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட எதிர்புரட்சியாளர்களை சிறைகளில் இருந்து விடுவித்தும், புனர்வாழ்வும் கொடுக்கப்பட்டது. புனர்வாழ்வு கொடுக்கப்பட்ட எதிர்புரட்சியாளர்கள் அரசின் முன்னணி அதிகாரத்துக்கும், கட்சியின் தலைமைக்கு கொண்டு வரப்பட்டனர். ஸ்டாலினின் மீதான தாக்குதல் தனிநபர் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் விரிந்த அளவில் தொடுக்கப்பட்டது.\nகுருச்சேவ் ஸ்டாலினை தனிநபர் ரீதியாக அவதூற்றைப் பொழிந்த போது எல்லையற்ற வகையில் விரிந்து காணப்பட்டது. குருச்சேவ் ஸ்டாலினை “சூதாடி”, “முட்டாள்”, ”கொலைகாரன்”, “மடையன்”, “பயங்கர இவான் போன்ற ஒரு கொடுங்கோலன்”, “ஒருகுற்றவாளி”, “கொள்ளைக்காரன்” என்று பலவாக தாக்கினான். “ரசிய வர��ாற்றிலேயே மிகப் பெரிய சாவாதிகாரி” என்றான். மேலும் குருச்சேவ் தனது தாக்குதலை ஸ்டாலினுக்கு எதிராக 20 வது காங்கிரஸ்சில் நடத்தியபோது “குரோதமனோபாவம் கொண்டவன்” என்றான். “இரக்கமின்றிஆணவமாகச் செயல்பட்டவர்” என்றான். “அடக்குமுறைபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர் என்றான்” “தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டும் அறிந்தவர்” என்றான். “ஒரு கோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டார்” என்றான் “ஸ்டாலின் தலைமை ரசிய சமூக வளர்ச்சிப் பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறி விட்டது” என்றான். குருச்சேவ் இதுபோன்ற அவதூறுகளை தொடாச்சியாக பொழிந்தான். டிராட்ஸ்கியம் இது போன்றவற்றையே தன் வராலற்றில் தொடாச்சியாக இடைவிடமால் செய்துவந்தது. அண்ணன் தம்பியாக இதில் ஒன்றுபட்டு நின்று, தனிமனித தாக்குதலை நடத்திய நிலையில், கொள்கைரீதியாக இவர்கள் தமக்கு இடையில் உடன்பட்டனர்.\nஇதை இன்றும் ஆதாரித்து நிற்பதுடன், டிராட்ஸ்கியத்தின் தலைசிறந்த வாரிசாக குருச்சேவை போற்றவும் தயங்கவில்லை. டிராட்ஸ்கிஸ்ட்டுகள் கூறுகின்றனர் “1954 இல் குருசேவின் வேண்டுகோளின்படி அமைக்கப்பட்ட விசாரணைக்குழு கம்யூனிஸ்டுகள் மற்றும் குற்றச் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது” என்பதை எடுத்துக்காட்டி, ஸ்டாலினின் மீதான குற்றம் நிரூபனமாக இருப்பதாக தம்பட்டமடிக்கின்றனர். குருச்சேவ் திட்டமிட்டு மார்க்சிய நிலைப்பாட்டைக் கொண்டோரை படுகொலை செய்த நிகழ்வும், மார்க்சியத்தின் எதிரிகளை விடுவித்ததும் கம்யூனிசத்தின் வெற்றி என்கின்றனர். இதை நியாப்படுத்தும் வகையில் “1956 ல் ஸ்டாலின் கால அநீதிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு போலி ஆவணங்கள் அடிப்படையில் அரசியல் பழிவாங்கலாக விசராணை மற்றும் வழக்குகள் நடைபெற்றதாய் அறிக்கை சமர்ப்பித்தது” என்று கூறியதை எடுத்துக்காட்டி, ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கின்றனர். போலி ஆவணம் மூலம் விசாரணை என்பதும், அதை முதன்மை படுத்திக்காட்டி டிராட்ஸ்கியம் பிழைக்க முனைகின்றது. இந்த பிழைப்புவாத கூத்தடிப்பு ஒருபுறம் நிகழ, அன்று ஒரு சதி கட்டமைக்கப்பட்டதை ட்ராட்ஸ்கியம் சொந்த முரண்பாட்டுடன் பெருமையாக ம��ன்வைக்கின்றது. அதையும் கட்டுரையின் தொடர்ச்சியில் விரிவாக ஆராய்வோம்.\nகுருச்சேவ் அரசியல் என்ன என்ற அடிப்படை உள்ளடகத்தில் இருந்து, இதை பகுத்தாய்வதை மறுப்பதே டிராட்ஸ்கியமாக உள்ளது. கோட்பாட்டு ரீதியாக என்ன அரசியலை முதலாளித்துவ மீட்பின் போது, குருச்சேவ் கையாண்டான் என்பதையும் கட்டுரை தொடர்ச்சியில் விரிவாக பார்ப்போம். அரசியல் ரீதியாக மார்க்சியத்தை மறுத்த குருச்சேவ் முதலாளித்துவத்தை நிலை நாட்ட களையெடுப்புகளை நடத்தினான். இவற்றை வானுயரப் போற்றும் டிராட்ஸ்கிகள் “ஸ்டாலினின் நிழலான பெரிஜா 23.12.1953 இல் சோவியத் உயர் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு 5 மார்ச் 1954 இல் சுட்டுக்கொல்லப்பட்டான். பல ஆயிரம் நேர்மையான கம்யூனிஸ்டுகளை கொன்றமை, பிரிட்டிஸ் உளவுத்துறைக்கு வேலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டக்களின்படி ‘சோவியத் மக்களின் எதிரி’ என்று பிரகடனப் படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் நேர்மையான கம்யூனிஸ்ட்டுகளை தொடர்ந்து குருச்சேவ் பாதுகாத்தான் என்கின்றனர். மேலும் ஸ்டாலினை தூற்றவும் மார்க்சியத்தை வேரோடு பிடுங்கவும் “…பல்கேரிய, செக்கோஸ்லாவாக்கிய, ஹ‌ங்கேரி களையெடுப்புகளில் பங்கு கொண்ட ஸ்டானிச கொலையாளிகளான அபகுமெவ், லீசற்சோவ், மக்காரோவ், பெஜல்கின் ஆகியோரும் கைதாகி விசாரணையின் பின்பு சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டாலினிசத்தை சோசலிசம் என்று நம்ப விரும்புகிறவர்கள் இவர்களையே பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்கள் என்றுநம்பலாம்” இப்படிக் கூறுவதன் மூலம், உண்மையில் டிராட்ஸ்கிகள் சவால் விடுகின்றனர். குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை அப்பட்டமாகவே மறுக்கின்றனர். குருச்சேவின் வாலை பிடித்து தொங்கி ஊளையிடவும் கூடத் தயங்கவில்லை. ‘கம்யூனிஸ்டான’ குருச்சேவ் தான், பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளை கொன்றதாக இன்றும் கூறுகின்றனர். இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் போது, இங்கு இவர்கள் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், தமது வாக்கநலன் சார்ந்து முதலாளித்துவ மீட்சிக்கானவன் முறையை எதிர்க்கவில்லை. ‘மனிதாபிமானம், ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம்’ என்பதெல்லாம் ஸ்டாலினை எதிர்ப்பதற்கான டிராட்ஸ்கியத்தின் வெற்று ஆயுதங்கள் என்பதை, இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஸ்டாலின் ���ோன்றவர்கள் அன்றே கொல்லப்பட்டு டிராட்ஸ்கி போன்ற ‘கம்யூனிஸ்ட்டுகள்’ ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என்பதே இதன் சராம்சமாகும். “குருசேவ்வின் வருகையின் பின்பான ஸ்டாலினிச அதிகார வாழ்வின் தளர்வு தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை வெளிப்படையாக உருவாக்கின” என்று டிராட்ஸ்கியம் கூறி குருச்சேவை ஆதாரிக்கும் போது, அரசியல் ரீதியாகவும் ஒன்றபட்டே அன்றும் சரி இன்றும் சரி நிற்கின்றனர். இவற்றை நாம் விரிவாகப் பார்ப்போம்\nFiled under: இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம், நூல்கள்/வெளியீடுகள் | Tagged: அவதூறுகள், கம்யூனிசம், சோசலிசம், சோவியத் யூனியன், ஜனநாயகம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் |\n« நிலவை உடைத்து ஒட்டிய அல்லா கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு\nமார்க்சியமே உலகை மாற்றும் ஒரே தத்துவமாக, தலைநிமிர்ந்து வருகின்றது. ///\nசெத்து போன கிழவர், கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துக்கணும்னா முடியுமா.\n//செத்து போன கிழவர், கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துக்கணும்னா முடியுமா//\nசெத்துப்போன கிழவர் சுவர்க்கத்தில் ஆப்பிள் சாப்பிட்டு, நீள விழி சுந்தரிகளுடன் உறவாட முடியுமென்றால், இன்ன்மும் பெரும்பான்மை மக்களின் சிந்தனைகளில் உயிர்வாழும் மார்க்சியத்தினால் ஏன் உலகை மாற்ற முடியாது\nமார்க்சியம் என்ன மாற்றத்தை இந்த உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறது , ரஷ்ய வில் கம்ம்னிஸ்ட் புரட்சி வந்து 50 வருடம் தாக்கு பிடிக்க வில்லை , கர்போசோவ் அதிபராக இருந்த வரை ஒரு இரும்பு திரை இட்ட நாடாகவே இறந்தது ,\nஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரஷ்ய ஒரு வல்லரசாக மாறியது அதற்கு பின்னால் 2 கோடி உயிர் பலி இருக்கிறது , உலக வரலாற்றில் ஸ்டாலினை விட ஒரு கொடுங்கோல் மன்னன் இருந்தது இல்லை , அதற்கு சான்று அவனால் ஏற்பட்ட மனித உயிர் இழப்புகளின் எண்ணிக்கையே சொல்லும்\nஹிட்லர் கூட 1 கோடிக்கு குறைவாகவே கொலை செய்து இருப்பான் , என்ன ஹிட்லருக்கு சப்போர்ட் பண்ண ம க இக போன்ற அமைப்பு இல்லை , அப்படி யதாவது இருந்தால் ஹிட்லர் நல்லவன் என்று சில அறிக்கை சொன்னதாக அவர்களும் சொல்லுவார்கள்.\nஇந்த கொலை காரன் நல்லவன் வல்லவன் என்று சொல்ல இத்தனை பதிவுகள்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தை படைப்போம் என்று என் சிஷ்யன் இராயகரன் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட என் தம்பி செங்கொடி அவர்களிடம் இந்த மண்ணில் எப்படி சொர்க்கம் சாத்தியமாகும் என்று யாராவது கேட்டால் அவர்களுக்கு நான் அறிவியல் பூர்வமாக ஒரு விளக்கம் கொடுக்கிறேன். இன்றைய பாலைவன அரபு நாடுகளை எப்படி சொர்க்க பூமியாக மாற்றியிருக்கிறார்கள் என்று சிந்தித்து பாருங்கள். கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அழிந்து மக்கி போன உயிரினங்ககளின் இரசாயன மாற்றங்கள் தான் இன்று அவர்களுக்கு பெட்ரோலாக கிடைக்கிறது. அந்த பெட்ரோலை வைத்து தான் அவர்கள் பொருளாதார ரீதியில் வளம் பெற்று இன்று அந்த நாட்டையே சொர்க்கமாக்கி விட்டார்கள். அது போல் கடந்த நூற்றாண்டில் ஸ்டாலின் கோடி கணக்கான மனிதர்களை கொன்றது எதிர்காலத்தில் அந்த உடல்கள் மட்கி போய் இரசாயன மாற்றத்தால் பெட்ரோல் ஆக மாறி ரஷ்யாவை வளம் மிக்க பகுதியாக மாற்றும். அப்படி மாற்றும் பொது நாங்கள் எளிதாக இந்த மண்ணில் சொர்க்கத்தை படைப்போம்.ஆக ஸ்டாலின் கோடி கணக்கான உயிர்களை கொன்றது ஓர் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உருவான அறிவியல் ரீதியான முடிவு தான் என்பதை இங்கே ஆணித்தரமாக கூறுகிறேன். இந்த அடிப்படையில் தான் ம க இ க தொண்டர்களும் இந்த மண்ணின் சொர்க்கத்தை நம்புகிறார்கள் .\nஉங்கள் உண்மையுள்ள காரல் மார்க்ஸ்\nகாரா மார்க்ஸ் எனும் பெயரில் எழுதும் நண்பருக்கு,\nநீங்கள் காரா மார்க்ஸ் என்றோ காரிய மார்க்ஸ் என்றோ எந்தப்பெயரில் வேண்டுமானாலும் எழுதுங்கள், ஆனால் மார்க்ஸாக உருவகப்படுத்திக்கொண்டு எழுதக்கூடாது. தொடக்கத்தில் சில நாட்கள் எழுதுவீர்கள் பின் உங்களுக்கே அலுத்துவிடும் என எண்ணினேன். ஆனால் நீங்கள் தொடர்வதோடு உங்களின் திருவிளையாடல் பலவித பரிணாமங்களில் வந்துகொண்டிருக்கிறது. இனி இதை நீங்கள் தொடரும் பட்சத்தில் உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்படும். இடுகையில் சொல்லப்பட்டிருப்பவற்றை மறுக்கமுடியாமல் கேள்வி எழுப்ப முடியாமல் வறட்டுக் கிண்டல் செய்பவர்களுக்கு இனி இடமில்லை.\nஇரும்புத்திரை நாடு, கோர்பசேவ், கம்யூனிசம், ஸ்டாலின் கொலைகள் என்று எங்கோ கேள்விப்பட்ட முதலாளித்துவ வாந்திகளை கிளறுவதை விட்டுவிட்டு, உண்மை என்ன என்பதை ஆய்வுசெய்ய முற்படுங்கள், அப்போது உங்களுக்கு விடை கிடைக்கும். முடியாது என்றால் இந்தத் தொடர் முடியும் வரை தொடர்ந்து படியுங்கள். ஸ்டாலின் கொலை என தூக்க���்தில் பேசும் நோயைப்போல் பேசவேண்டாம். குறைந்த பட்சம் ஸ்டாலின் எப்போது கொலை செய்தார் எந்த இடத்தில் கொலை செய்தார் எப்படி கொலை செய்தார் என விபரமாவது சொல்லமுடியுமா உங்களால்\nஸ்டாலின் என்ன ஒருவரையா கொலை செய்தார் எங்கே என்று சொல்ல, அவர் ஆட்சி காலத்தில் ரஷ்யாவில் கொலை செய்தார் லட்ச கணக்கில் இல்லை கோடி கணக்கில் செய்தார்,\nதன சொந்த நாட்டு மக்களுக்கு உணவு, ஓய்வு கொடுக்காமல் 24 மணிநேரம் வேலை வாங்கினார்\nநீங்கள் கொடுக்கின்ற ஆதாரங்கள் தான் பணத்திற்காக புனைய பட்டது.\nகாதுமடல்களை சூடாக்கும் உங்கள் கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. போய் ஓய்வெடுத்து கோபமெல்லாம் ஆறிய பிறகு வாருங்கள் நிதானமாக பேசிக்கொள்ளலாம்.\nஆமாம் 2 கோடிக்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றவனுக்கு வக்காலத்து வாங்குபவரை பார்த்து கோபபடாமல் புன்னகையா\nபேசியோ விவாதம் செய்தோ தீர்த்துக்கொள்ள இது என்ன இந்திய நீதி மன்றமா\nசர்வாதிகாரி ஸ்டாலின் ஒரு கருப்பு வரலாறு.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nAnish on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nசெங்கொடி on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nMushtaq on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nஇ.பு.ஞானப்பிரகாசன் on 2018 நாட்காட்டி தரவிறக்கம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\nமீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/new-bmw-5-series-production-starts-in-india/", "date_download": "2018-04-22T03:03:37Z", "digest": "sha1:KGL6JK4AJ6GVI26SI5VAVXMD6PXBBCML", "length": 12068, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சென்னையில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் சொகுசு காரின் உற்பத்தி ஆரம்பம்..!", "raw_content": "\nசென்னையில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் சொகுசு காரின் உற்பத்தி ஆரம்பம்..\nமேட் இன் இந்தியா பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஜூன் 29ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.\n2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்\n7வது தலைமுறை 5 சீரிஸ் கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CLAR பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். சர்வதேச அளவில் கடந்த வருட இறுதியில் வெளிப்படுத்தப்பட்ட மாடல் வரும் ஜூன் 29ந் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nபுதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 520d மற்றும் 530d என இருவகையான டீசல் ஆப்ஷனுடன் 530i பெட்ரோல் வேரியன்ட் மாடலும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 190 ஹெச்பி ஆற்றலுடன் 400 என்எம் டார்க்கினை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 520d மாடலில் இடம்பெற்றிருக்கும். 265 ஹெச்பி ஆற்றலுடன் 620 என்எம் டார்க்கினை வழங்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் 520d மாடலில் இடம்பெற்றிருக்கும். இந்த இரு மாடல்களிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.\nஇது தவிர பெட்ரோல் 530i மாடலிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் பெற்று 252 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சினை பெற்றிருக்கலாம்.\nகடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபுள்யூ நிறுவனத்தில் பிரசத்தி பெற்ற மாடல்களான பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான்டுரிஸ்மோ, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மேலும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 மற்றும் பிஎம்டபிள்யூ X5 போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24767", "date_download": "2018-04-22T02:53:31Z", "digest": "sha1:P2E5IL7JAPCJ32XRNAHVSHPUKYSEO3UF", "length": 26288, "nlines": 253, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nவெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்\nமகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை ம���ற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nவிழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nபண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » இலக்கியம் » தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nஆசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்\nவெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்\nஅனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல், அவற்றைத் தமிழ் அன்னையின் அழகிய ஆபரணமாக வடித்துத் தந்தவர் தமிழ்த் தாத்தா. உ.வே.சா., 87 ஆண்டு காலம் (1855 – 1942) வாழ்ந்தபோதிலும், ‘என் சரித்திரம்’ நூல் மூலம், தம் வாழ்நாளின், 44 ஆண்டு கால (1889 முடிய) வரலாற்றை நயம்பட ஒரு புதினம் போல சுவைபட எழுதி, ‘தன் வரலாற்று நூல்களுக்கு முன்னோடியாக முத்திரை பதித்துள்ளதோடு, தன்னுடைய ஆசிரியர் மகாவித்வான், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சரித்திரத்தையும் பதித்த பெருமகனாவார். ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருமக்கள் சிலரின் நிதி உதவியோடு, 10ம் பதிப்பாக வெளிவந்துள்ளது.\nகடந்த, 1940 முதல், 1942 முடிய ஆனந்த விகடனில் வெளியான இச்சுயசரிதம், 122 அத்தியாயங்களைக் கொண்டது. பதிப்புத் துறையில், 1874ல், நீலி இரட்டைமணிமாலை முதல், வித்துவான் தியாகராஜ செட்டியார் (1942) வரலாறு ஈறாக, 100 நூல்களைப் பதிப்பித்த, உரை எழுதிய பெருமைக்குரிய தமிழ் முன்னோடி உ.வே.சா.,\nதஞ்சை சமஸ்தானத்தை ஆண்ட அரசன் ஏகாதசி விரதத்திற்குப் பங்கம் விளைவித்ததற்குப் பரிகாரமாக உருவாக்கிய தம் ஊரான, ‘உத்தமதானபுரத்தில் துவங்கி, தன் முன்னோர், குழந்தைப் பருவம், இளமைக் கல்வி, சங்கீதப் பயிற்சி, த���ிழ்ப்பாடம் கற்றல் என, மணிமேகலை பதிப்பு வெளியீடு வரை நூல் விரிந்துள்ளது.\nதமிழிலும், இசையிலும் வல்ல, அரியலூர், சடகோப அய்யங்காரின் மாணக்கரானதை ‘அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பில் புகுந்தவனானேன்’ (பக்.71) என்றும், உபநயத்தின் போது சூட்டிய, ‘வேங்கடராமன் சர்மன்’ பெயரை பின்னாளில் ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்வான், மீனாட்சிசுந்தரம் பிள்ளையால், ‘சுவாமிநாதன்’ (பக்.188) என, நாமகரணம் சூட்டப்பட்டதையும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டும் என்ற அவாவில், சமஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சிலசமயங்களில் அவற்றில் வெறுப்பைக் கூட அடைந்தேன் (பக்.156) என்னும் ஆசிரியர், 1868ல், மதுராம்பாளைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வை, சுவைபட வர்ணித்துள்ளார்.\nசெங்கணம் விருத்தாசல ரெட்டி ரெட்டியாரிடம் யாப்பெருங்கலக்காரிகை பாடம் கேட்டதும், காலையில் கோபால கிருஷ்ணன் பாரதியாரிடம் சங்கீதமும் மாலையில் மகாவித்வான் பிள்ளையிடம் தமிழ்ப் பாடம் பயின்றதுமான சில சுவையான பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. ‘திருவாவடுதுறை மடம் ஒரு சர்வகலாசாலை போல் விளங்கியது. வயிற்றுப் பசியும், அறிவுப் பசியும் போக்கி, வாயுணவும், செவியுணவும் அளிக்கும் அது, கலைமகள் களிநடம் புரியும் திருக்கோவிலாகவே விளங்கியது’ (பக். 303) என, சிறப்பித்திருப்பதும், சுப்ரமணிய தேசிகரிடமும் பயின்றார்.\nபின் பெரும்புலவர் தியாகராஜ செட்டியார் பணிஇடத்தில், அவருக்குப் பின் கும்பகோணம் கல்லூரியில், 1880ல் பணியேற்றதும், ‘சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா... மணிமேகலை, சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா...’ (பக். 532) என்று சேலம் ராமசுவாமி முதலியார் வினவியதும், ஆசிரியர் வாழ்வில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமுதல், சீவகசிந்தாமணியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதையும், ஜைன சமயத்தவர் தொடர்பும் வெகு விரிவாக எழுதப்பட்டுள்ளது.\nநூல் முழுவதும் எடுத்தாளப்பட்டுள்ள செய்யுட்கள் உ.வே.சா., இயற்றிய செய்யுட்கள் யாவும் கவி இயற்றும் திறனையும், அவரது சங்கீத வித்வத்துவத்தையும் பறை சாற்றுகின்றன.\n‘எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டுக் சிதிலமுற்றிருந்த இந்நூலுரைப் பழ��ய பிரதிகள் பலவற்றையும், பலகால் ஒப்பு நோக்கி இடையறாது பரிசோதனை செய்து வந்த போது கவிகளின் சுத்த வடிவத்தையும் உரையின் சுத்த வடிவத்தையும் கண்டுபிடித்ததற்கும், உரையினுள் விசேஷ உரை இன்னது, பொழிப்புரை இன்னது என்று பிரித்தறிதற்கும், மேற்கோள்களின் முதலிறுதிகளைத் தெரிந்து கோடற்கும், பொழிப்புரையை மூலத்தோடு இயைத்துப் பார்த்ததற்கும், பிழையைப் பிழையென்று நிச்சயித்துப் பரிகரித்ததற்கும், பொருட்கோடற்கும் எடுத்துக் கொண்ட முயற்சியும், அடைந்த வருத்தமும் பல.\nஅப்படி அடைந்தும் சில விடத்துமுள்ள இசைத் தமிழ் நாடகத் தமிழின் பாகுபாடுகளும் சில பாகமும் நன்றாக விளங்கவில்லை. அதற்குக் காரணம் அவ்விசைத் தமிழ் நாடகத் தமிழ் நூல் முதலியவைகள் இக்காலத்துக் கிடையாமையே’ (பக்.611) என, அவர் பட்ட கஷ்டங்களை விவரித்திருப்பது, அவர் பதிப்பித்த ஒவ்வொரு சங்க இலக்கிய நூலுக்குப் பொருந்துவதோடு, பிற்காலப் பதிப்புத் துறையில் ஈடுபடுவோர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.\nஅரியலூர் (அரி–இல்), குன்னம் (குன்றம்), பட்டீஸ்வரம் (சத்திமுற்றம்), ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை), கதிர்வேய்மங்கலம், மிதிலைப்பட்டினம் இப்படி ஒவ்வொரு ஊரைக் குறிப்பிடும் போதும் அவற்றின் வரலாற்றுச் சிறப்புகளையும் பயனடையும் வகையில் பதிவு செய்துள்ளது அருமை.\nசிறு வயது முதல் தன் முன்னேற்றத்திற்குப் பலவகையிலும் ஆதரவளித்த தமிழறிஞர்கள், புரவலர்கள், சக மாணவர்கள், பதிப்பக்கத்தார், தமக்குப் பலவகையிலும் பாதகம் செய்தவர்கள், இப்படி எல்லா பிரிவினரையும் நினைவு கூர்ந்துள்ளார்.\nசிந்தாமணி பதிப்பித்தபோது, ‘பவ்ய ஜீவன்’ என, அழைத்த போது ஜைனனாகவோ, மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்றவற்றைப் பதிப்பித்ததற்கு ‘பவுத்த சமயப் பிரபந்தப் பரவர்த்தனாசாரியார்’ என்ற பட்டமளித்தபோது, பவுத்தனாகவோ மாறாமல், நிலையில் திரியாமல், திருவாவடுதுறை சைவ மடத்தின் ஆசியோடு ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநநானூறு, பெருங்கரை என்பனவற்றில் கருத்தைச் செலுத்தினேன் என, எழுதியுள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சா.,, ‘கும்பமுனி எனத் தோன்றும் சாமிநாதப் புலவன்’ என, பாரதியே சிறப்பித்து வாழ்த்திய பின் பிறர் வாழ்த்தத் தேவையில்லை.\nபாரதியைப் போல தமிழ்த் தாத்தாவின் புகழைப் பரப்ப இத்தகைய நூல்களை அனைத்து நூலகங்களிலும், கல்விக் கூடங்களிலும் இடம் பெறச் செய்வதோடு, பாடத் திட்டத்திலும் சேர்த்து மாணவர்கள் பயன் பெறச் செய்ய வேண்டியதும் அவசியம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/germany", "date_download": "2018-04-22T02:52:41Z", "digest": "sha1:HOI643APZLGTMIWLQ2WTYKYYTYHGKFRV", "length": 9254, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "ஜேர்மனி | Maraivu.com", "raw_content": "\nதிரு இராசு கலேந்திரராஜா – மரண அறிவித்தல்\nதிரு இராசு கலேந்திரராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 27 யூலை 1965 — இறப்பு ...\nசெல்வி ஞானாம்பிகை தம்பிஐயா – மரண அறிவித்தல்\nசெல்வி ஞானாம்பிகை தம்பிஐயா – மரண அறிவித்தல் பிறப்பு : 10 மார்ச் 1943 — இறப்பு ...\nதிரு பூதத்தம்பி விஜயகுமார் – மரண அறிவித்தல்\nதிரு பூதத்தம்பி விஜயகுமார் பிறப்பு : 11 சனவரி 1951 — இறப்பு : 13 ஏப்ரல் 2018 யாழ். ...\nதிரு முருகேசு சிவமணி – மரண அறிவித்தல்\nதிரு முருகேசு சிவமணி – மரண அறிவித்தல் பிறப்பு : 24 யூன் 1947 — இறப்பு : 13 ஏப்ரல் ...\nதிருமதி தங்கலட்சுமி சின்னராசா – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கலட்சுமி சின்னராசா – மரண அறிவித்தல் பிறப்பு : 28 ஏப்ரல் 1928 ...\nதிரு வல்லிபுரம் செல்லத்துரை – மரண அறிவித்தல்\nதிரு வல்லிபுரம் செல்லத்துரை – மரண அறிவித்தல் மலர்வு : 28 சனவரி 1937 — உதிர்வு ...\nதிருமதி காவேரி அம்மாள் யோகானந்தம் – மரண அறிவித்தல்\nதிருமதி காவேரி அம்மாள் யோகானந்தம் – மரண அறிவித்தல் தோற்றம் : 23 மார்ச் ...\nதிரு குலசிங்கம் ஆறுமுகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு குலசிங்கம் ஆறுமுகநாதன் – மரண அறிவித்தல் தோற்றம் : 15 ஓகஸ்ட் 1960 — ...\nதிரு பொன்னுத்துரை விஜயேந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னுத்துரை விஜயேந்திரன் தோற்றம் : 13 டிசெம்பர் 1943 — மறைவு : 27 மார்ச் ...\nதிருமதி துரைராஜா சண்முகேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி துரைராஜா சண்முகேஸ்வரி – மரண அறிவித்தல் தோற்றம் : 17 செப்ரெம்பர் ...\nதிரு சுப்பிரமணியம் கேதீஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் கேதீஸ்வரன் – மரண அறிவித்தல் தோற்றம் : 9 யூலை 1965 — ...\nதிரு அம்பலவாணர் விஸ்வலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு அம்பலவாணர் விஸ்வலிங்கம் – மரண அறிவித்தல் மலர்வு : 13 நவம்பர் 1946 ...\nதிருமதி றீற்றம்மா அன்ரன் யூலியன் – மரண அறிவித்தல்\nதிருமதி றீற்றம்ம�� அன்ரன் யூலியன் – மரண அறிவித்தல் மலர்வு : 20 மார்ச் ...\nதிரு இரத்தினசிங்கம் கிருபதாஸ் (கிருபன்) – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினசிங்கம் கிருபதாஸ் (கிருபன்) – மரண அறிவித்தல் அன்னை மடியில் ...\nதிரு வஸ்தியாம்பிள்ளை மனோகரன் ஞானாநந்தன் – மரண அறிவித்தல்\nதிரு வஸ்தியாம்பிள்ளை மனோகரன் ஞானாநந்தன் – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு சுந்தரம் குலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சுந்தரம் குலசிங்கம் (கண்ணன்) பிறப்பு : 13 யூன் 1971 — இறப்பு : 2 மார்ச் ...\nதிருமதி ஹில்டா கெளரி உதயணன் – மரண அறிவித்தல்\nதிருமதி ஹில்டா கெளரி உதயணன் – மரண அறிவித்தல் மலர்வு : 22 ஒக்ரோபர் 1952 ...\nதிருமதி தியாகராஜா இராசமலர் (கிளி) – மரண அறிவித்தல்\nதிருமதி தியாகராஜா இராசமலர் (கிளி) – மரண அறிவித்தல் பிறப்பு : 17 மே 1951 — ...\nதிரு பொன்னம்பலம் திவ்வியநாதன் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னம்பலம் திவ்வியநாதன் பிறப்பு : 7 சனவரி 1944 — இறப்பு : 15 பெப்ரவரி ...\nதிருமதி பார்த்தீபன் ஜெசில்டா – மரண அறிவித்தல்\nதிருமதி பார்த்தீபன் ஜெசில்டா தோற்றம் : 27 செப்ரெம்பர் 1978 — மறைவு : 12 பெப்ரவரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=88627", "date_download": "2018-04-22T02:51:38Z", "digest": "sha1:SPXCOZIXQUBVTA6HSKYU4M2P4POPOHGF", "length": 4099, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "The secret to a good bee beard: Queen bee and Vaseline", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=97537", "date_download": "2018-04-22T02:45:59Z", "digest": "sha1:C7XDPMGZVYA4OC2IGORUOWUJIPWOQKKK", "length": 4317, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Man Charged With Setting Fire To Girlfriend’s House", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2009/04/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-04-22T03:09:17Z", "digest": "sha1:YGXUH6X6X4G2BRDG2RUUOUOCER7M6DWQ", "length": 14389, "nlines": 187, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்;ஆராய்ச்சியில் தகவல் | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, அறிவியல், குழந்தை\t> வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்;ஆராய்ச்சியில் தகவல்\nவெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்;ஆராய்ச்சியில் தகவல்\n2009/04/04 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nகுழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார்.அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது.\nவெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும்,வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது.\nபூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும்.இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன.\nபோர் பகுதிகளில் சிக்கி இருப்பவர்கள்,மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் ஆகியோருக்கும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கின்றன.\nபிரிவுகள்:ALL POSTS, அறிவியல், குழந்தை குறிச்சொற்கள்:குழந்தை, பெண்\nபின்னூட்டங்கள் (2)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஎன் பெயர் என் மகளுக்கு ஒரு சுமை-கமல் விளம்பரப் படங்களில் நடிப்பார் ஜோத���கா\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/03/29/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-home-depot-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA/", "date_download": "2018-04-22T02:52:02Z", "digest": "sha1:567NAV6AFKRAGON2AUEWX2EEF2GIAVZO", "length": 8787, "nlines": 180, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா – Home Depot- கட்டுமானப் பொருட்களின் பிரம்மாண்ட அங்காடி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலிபோர்னியா – சான்பிரான்சிஸ்கோ- Civic Center சில புகைப்படங்கள்\nகலிபோர்னியா – கடற்கரைச் சுற்றுலா -1 →\nகலிபோர்னியா – Home Depot- கட்டுமானப் பொருட்களின் பிரம்மாண்ட அங்காடி\nPosted on March 29, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – Home Depot கட்டுமானப் பொருட்களின் பிரம்மாண்ட அங்காடி\n‘ஹோம் டிப்போ’ என்னும் பிரம்மாண்டமான வன் பொருள் அங்காடி, அதாவது கருவிகள் மற்றும் வீடு கட்டுமானப் பொருட்கள், வீடு மாற்றும் போது தேவையான அட்டைப் பெட்டிகள் இவை கிடைக்கும் இடமே ‘ஹோம் டிப்போ’. பல ஆயிரம் சதுர அடிப் பரப்பில் இது ஒவ்வொரு நகரிலும் இருக்கும் குழுமம். கண்ணாடிப் பொருட்களை சுற்றத் தேவையான ‘பப்பிள் ராப்’ எனப்படும் மென்மையான தடிமனான பிளாஸ்டிக் தாள்கள் இவைகளும் இங்கே கிடைக்கின்றன.\nதுணிகளை மடிக்கிற பழக்கம் அமெரிக்காவில் கிடையாது. இஸ்திரிக் கடைக்காரர் ஒரு கம்பி ‘ஹாங்கரி’ல் மாட்டியே தருவார். அதை காரில் கண்ணாடிக்கு மேலே இருக்கும் பிடியில் அப்படியே மாட்டிக் கொண்டு தான் எடுத்து வர வேண்டும். வீட��� மாற்றும் போது சுமார் நான்கு அடி உயர அட்டைப் பெட்டி நடுவில் பெரிய இரும்புக் கம்பியோடு கிடைக்கும். உடைகளை அப்படியே அதில் மாட்டி எடுத்து வர வேண்டும். வீடு மாற்றும் சூழலில் இந்த ‘ஹோம் டிப்போ’ மற்றும் ‘ஆர்சர்ட்’ என்னும் இதே போன்ற கடைக்குப் பல முறைகள் நாங்கள் போய் வந்தோம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி, பயணக் கட்டுரை and tagged 'ஹோம் டிப்போ', அமெரிக்கா, கலிபோர்னியா, சன்னிவேல், பயணக் கட்டுரை, வன்பொருள் அங்காடி. Bookmark the permalink.\n← கலிபோர்னியா – சான்பிரான்சிஸ்கோ- Civic Center சில புகைப்படங்கள்\nகலிபோர்னியா – கடற்கரைச் சுற்றுலா -1 →\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2\nஉலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/13/no-salary-hike-telecom-sector-employees-2018-011038.html", "date_download": "2018-04-22T03:03:14Z", "digest": "sha1:JL3YQRDC5SE22ERAYCOZ3K7T4MUZNELY", "length": 20087, "nlines": 156, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வே கிடையாதாம்..! | No Salary hike for Telecom Sector Employees in 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வே கிடையாதாம்..\nஇந்த துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வே கிடையாதாம்..\nமும்பை: இந்திய டெலிகாம் துறை சென்ற ஆண்டு மிகப் பெரிய மோசமான நிலையினை எதிர்கொண்டது. அதன் தாக்கமாக 2018-ம் ஆண்டு 30 முதல் 40 சதவீத ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு என்பது எட்டக்கனியாகியிருப்பது வேதனைக்குறியது.\nடெலிகாம் மற்றும் டவர் நிறுவனங்களில் பணி நீக்கம் ஒரு பக்கம் உள்ள நிலையில் வருவாய் மற்றும் செலவு குறைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருவதால் ஊழியர்களின் சம்பள உயர்வு மட்டும் இல்லாமல் போனஸிலும் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் நாடு முழுவதிலும் குறைந்தது 2 லட்சம் ஊழியர���கள் பாதிப்படைவார்கள்.\nடெலிகாம் துறையில் பலர் ஏற்கனவே வேலை இழந்துள்ளதால் ஊழியர்களின் நிலை மோசம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகம் சம்பள உயர்வு மற்றும் போனஸ் பெறும் ஊழியர்களைக் குறைத்துக்கொண்டு சேவையினைத் தொடர்வஏ விரும்புகின்றனர். குறைந்த வேலை வாய்ப்புகள் மட்டுமே உள்ள நிலையில் அதிகப்படியான நபர்கள் அனுபவத்துடன் வேலை இல்லாமல் இருப்பதால் சம்பள உயர்வு மற்றும் போனஸ் போன்றவற்றை டெலிகாம் நிறுவனங்கள் குறைத்துள்ளன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.\n2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வணிக ரீதியாக இலவச தொலைத்தொடர்பு சேவையினை 4 மாதங்கள் வரை தொடர்ந்து அளித்ததினால் போட்டி நிறுவனங்களின் மோசமான நிலைக்குச் சென்று பலர் வேலை இழந்துள்ளனர்.\nசென்ற ஒரு ஆண்டில் தொலைத்தொடர்பு துறை மோசமான நிலையில் உள்ளது, 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை, இது ஒரு சிறிய தாக்கம் மட்டுமே, இன்னும் நிறையப் பிரச்சனைகளை டெலிக்காம் நிறுவனங்கள் சந்திக்கும் என்றும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் பொது இயக்குனர் ராஜன் மேத்தீவ்ஸ் தெரிவித்துள்ளார்.\nசிறந்த செயல் திறன் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். தொலைத்தொடர்பு நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து இருப்பதால் ஊழியர்களுக்கு மீண்டும் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nஇன்ப்ரா நிறுவனம் பராமர்ப்பு, பாதுகாப்பு, உற்பத்தி வளர்ச்சி என அனைத்துப் பணிகளிலும் செயல்பாட்டுச் செலவை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் இதனால் அனைத்து ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.\nமுக்கிய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் மூத்த மனிதவள அதிகாரி ஒருவர் 50 சதவீதத்திற்கும் கூடுதலான ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைப்பது கடினம் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார். அதிலும் தங்களுக்குக் கண்டிப்பாகத் தேவை எனக் கருதப்படும் ஊழியர்களுக்கு 5 சதவீதம் வரை ஊதிய உயர்வும், சிறந்த செயல் திறன் உள்ள ஊழியர்களுக்கு 9 சதவீதம் வரை ஊதிய உயர்வும் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nதொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் 8 முக்கிய மனிதவள நிறுவனங்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் தகவலை பகிர்ந்துகொண்ட போது முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட போனஸ் தொகையில் 40 முதல் 50 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.\nடெலிகாம் நிறுவனங்கள் இடையிலான விலை போர், இணைவுகள், விற்பனை, போன்ற காரணங்களால் டவர் சேவை வழங்கும் நிறுவனங்களில் கடந்த 16 மாதத்தில் குறைந்தது ஒரு லட்சம் நபர்களுக்காக வேலை வாய்ப்புப் பறிபோயிருக்கும்.\nஜிடிஎல் நிறுவனம் சிறந்த செயல் திறன் படைத்த ஊழியர்களுக்கு 5 முதல் 9 சதவீதம் வரை அளிக்கும் என்று கூறியுள்ள நிலையில் ஏர்டெல், ஐடியா, அமெர்க்கன் டவர் கார்ப், வோடாபோன், இண்டஸ் டவர்ஸ் மற்றும் பார்தி இன்ப்ராடெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆனந்த் மஹிந்திராவின் அடுத்த டிவிட்.. யார் இந்த ‘ஷூ’ மருத்துவர் இவர் ஐஐஎம்-ல் இருக்க வேண்டியவர்\nஇதைச் செய்தால் வீட்டுக் கடனுக்கான ஈ.எம்.ஐ செலுத்துவது ரொம்ப ஈசி..\n9நாள் தொடர் உயர்விற்கு முற்றுப்புள்ளி.. 63 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/16/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:05:19Z", "digest": "sha1:2JRFYUQMSJZTWHBC77YVUIAD4ZUJRBGM", "length": 15229, "nlines": 161, "source_domain": "theekkathir.in", "title": "நீரவ் மோடியின் கறுப்புப் பணத்தை ‘ஒயிட்’ ஆக்கிக் கொடுத்த இந்திய வங்கிகள்…!", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nப��ராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»நீரவ் மோடியின் கறுப்புப் பணத்தை ‘ஒயிட்’ ஆக்கிக் கொடுத்த இந்திய வங்கிகள்…\nநீரவ் மோடியின் கறுப்புப் பணத்தை ‘ஒயிட்’ ஆக்கிக் கொடுத்த இந்திய வங்கிகள்…\nநீரவ் மோடி தன்னிடமிருந்த கறுப்புப் பணத்தை சாமர்த்தியாமாக வெள்ளையாக்கிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியாவைச் சேர்ந்த 5 வங்கிகள்தான் அவருக்கு உதவி செய்திருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 13 ஆயிரத்து 800 கோடி அளவிற்கு மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். அவர் ஹாங்காங்கில் தற்போது வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்யவும், கடனை வசூலிக்கவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முயன்று வருகின்றனர்.\nஇந்நிலையில், நீரவ் மோடி தன்னிடமிருந்த கறுப்புப் பணத்தை, வெளிநாடுகளில் உள்ள தனது நிறுவனங்கள் மூலம் வெள்ளையாக்கும் நடவடிக்கைக்கு, இந்தியாவைச் சேர்ந்த 5 வங்கிகள் உடந்தையாக இருந்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅதாவது நீரவ் மோடியின் கறுப்புப் பணத்தை, ‘ரவுண்ட் டிரிப்’ முறையில், .இந்திய வங்கிகள் சில வெள்ளையாக்கிக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.‘ரவுண்ட் டிரிப்’ என்பது இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தை- முதலில் வெளிநாட்டிலுள்ள மொரீஷியஸ் நிறுவனங்களில் முதலீடு செய்து- பின்னர் அந்த மொரீஷியல் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்தது போல காண்பித்து, பணத்தை வெள்ளையாக்குவதாகும்.\nஇந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் கறுப்புப் பணமாகவோ மோசடிப் பணமாகவோ இருக்கும். ஒரு சுற்று வெளிநாடு சென்று மீண்டுவிட்டால் அப்பணம் நல்ல பணமாக அல்லது வெள்ளைப் பணமாக மாறிவிடும். அதனை வேறு ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டால் மோசடிப் பணத்தை மீட்க முடியாது. கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கவும் முடியாது. இந்த வகையில் இந்தியாவிலுள்ள கறுப்புப் பணமானது, வங்கிகள் மூலமாகவே வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு, முதலீடு செய்யப்படும். ஆகவே, ரவுண்ட் ட்ரிப் முறையில் நீரவ் மோடியின் கறுப்புப் பணம் வங்கிகள் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் பேங்க், ஆக்சிஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் இந்தியா ஆகிய ஐந்து வங்கிகளும் ரவுண்ட் டிரிப் முறையில் பஞ்சாப் நேசனல் வங்கியால் வழங்கப்பட்ட ரூ. 6 ஆயிரம் கோடி கடனை அனுபவிக்க நீரவ் மோடிக்கு உதவியதாக அமலாக்கத் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.\nமேலும், பெல்ஜியத்தில் 10, நெதர்லாந்தில் 8, அமெரிக்காவில் 3, ஐக்கிய அரபு அமீரகத்தில் 13 என நீரவ் மோடி சம்பந்தப்பட்ட மொத்தம் 47 நிறுவனங்கள் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளன. பஞ்சாப் நேசனல் வங்கியிடம் பெற்ற புரிந்துணர்வுக் கடிதத்தின் வாயிலாக மேற்கூறிய நிறுவனங்களுக்குப் பணத்தை மாற்ற நீரவ் மோடி முயற்சித்ததும் தெரியவந்துள்ளது.\nPrevious Articleதென்னையத் தாக்கும் பூச்சிகளும் அதன் கட்டுபபாட்டு முறைகளும்…\nNext Article லா லிகா ரியல் சோசிடட் கோல் மழை….\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nசிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: பாஜக ஆளும் ம.பி. மாநிலம் முதலிடம்…\nபணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர்தான் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாகி விட்டது…\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23771&page=2&str=10", "date_download": "2018-04-22T03:09:59Z", "digest": "sha1:N4VLBIMSP2HQUSZSWPZMEFISJITWHV4S", "length": 8539, "nlines": 145, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமைசூரு ஓட்டலில் பிரதமர் மோடிக்கு இடமில்லை\nமைசூரு: கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் நடந்த கோமதீஸ்வரர் மகாமஸ்தாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறை ஒதுக்க மைசூருவின் பிரபலமான லலிதா மஹால் பேலஸ் ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது. அன்றைய தினம் திருமண நிகழ்ச்சிக்கு அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.\nகர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஸ்ரவணபெளகொலாவிலுள்ள கோமதீஸ்வரரின் 88 வது மகாமஸ்தாபிஷேக விழா நடந்து வருகிறது. நேற்று (பிப்.,19) நடந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்க மைசூரு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்றார். தொடர்ந்து ரயில்வே நிகழ்ச்சியிலும், பா.ஜ., பேரணியிலும் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில், பிரதமர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் தங்குவதற்கு அறை ஒதுக்க வேண்டும் என மைசூருவில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஓட்டல் நிர்வாகத்திடம் அதிகாரிகள் அணுகினர். ஆனால், அறையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n3 அறைகள் மட்டுமே காலி\nஇது தொடர்பாக ஓட்டலின் பொது மேலாளர் ஜோசப் மதியாஸ் கூறியதாவது: துணை கமிஷனர் அலுவலக ஊழியர்கள் எங்களை அணுகி, பிரதமர் மோடிக்கும் அவரது அலுவலக ஊழியர்களுக்கும் அறை ஒதுக்க வேண்டும் எனக்கூறினர். ஆனால், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தவர்கள் அறைகளை முன்பதிவு செய்துவிட்டனர். 3 அறைகள் மட்டுமே காலியாக இருந்தன. ஆனால், அது அவர்களுக்கு போதாது. பாதுகாப்பு காரணமாக 3 அறைகளை மட்டும் ஒதுக்குவது சரியாக இருக்காது எனக்கூறினார்.\nஇதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் , ரேடிசன் புளு ஓட்டலில் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளுக்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டது.\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு\nபிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்\n30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை செல்கிறார் சித்து\nபுதுடில்லி: பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி வெறும் கோஷமிட்டால் போதாது. அதை செயல்படுத்த வேண்டும் என காங். தலைவர் ராகுல் கூறினார். காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nகாமன்வெல்த்: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ\nகனமழை : உ.பி., ராஜஸ்தானில் 42 பேர் பலி\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ ராக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ellamaethamasu.blogspot.com/2010/09/blog-post_28.html", "date_download": "2018-04-22T02:39:58Z", "digest": "sha1:Q32FY33AEMSAKETG6UT6SS36D2O5ILRT", "length": 7143, "nlines": 93, "source_domain": "ellamaethamasu.blogspot.com", "title": "எல்லாமே தமாசு: தூ.... கருமம்", "raw_content": "\nகரூர்ல மாவட்ட சேவாதள நிர்வாகிகள் கூட்டம்,\nபுதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் வழங்கும் விழா நடந்துருக்கு. நிகழ்ச்சியில் சேவாதள மாநில அமைப்பாளர்கள் பங்கேற்க வந்துருக்காங்க .தலைவரை கண்டித்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில,\nஒரு பேனரில், அவரது படம் மற்றும் கண்டன வாசகம் எழுதி, காரித்துப்பி வரவேற்கிறோம்' என எழுதி வச்சுருக்காங்க\nகரூர் வந்த காங்கிரஸ் சேவாதள மாநில அமைப்பாளரின் படம் இடம்பெற்ற பேனரில், காரித்துப்பி வரவேற்பளித்து, எதிர் கோஷ்டியினர் புதிய வகையில் விளம்பரம் தேடினர்\nஎன்னய்யா இது புதுசா இருக்கே...\nஉண்மையிலேயே ஓட்டு போட்ட மக்கள் தான் உங்க மேல காரி துப்பனும் ஆனா உங்களுக்குள்ளேயே துப்பிக்கிறீங்க\nகாறி துப்ப ஆரம்பிச்ச எச்சில் பத்தாதுங்க...\nதளத்திற்கு பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றி திரு. ராசராசசோழன்\nஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...\nமாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...\nஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை, அனைவருக்கும் கல்வி என்று முழங்கிய கர்ம வீரர் காமராஜ் அவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கா...\nபணபலத்தால் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில், த���ிழகம் முதலிடத்தில் உள்ளதாம். முறைகேடாக நடக்கும் தேர்தல்கள், ஜனநாயகம் செழிக்க உதவாது என்று...\nமதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட கைதியின் வயது, கொலை நடந்தபோது மைனர் த...\nநான் பொம்பளைங்க விஷயத்தில் கொஞ்சம் வீக்\nநான் பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளார் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி. என்ன சார் பெண் ஊழியருக்கு இவ்வளவு சலுகையா .....\nகொஞ்சம் பொறுமையோடு தான் பார்க்கனும் கொஞ்ச பேர் இந்த வீடியோ பார்திருப்பீங்க இருந்தாலும் பார்காதவுங்க பார்க்கலாம் கண்டிப்பா அவுருக்கு ஆ...\nகடலூர் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரி க்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்ததிருக்க...\nமத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், இளங்கோவன் போன்றவர்களுடன் எந்த பிரச்னையும் இல்லையாம். தங்களுக்குள் கோஷ்டி பிரச்னை இல்லை என...\nஎல்லாமே தமாசு © 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2016/08/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AE/", "date_download": "2018-04-22T03:02:05Z", "digest": "sha1:R5L4NKLVJ6IAD5FLRUUMPQOYRVQHCG4E", "length": 10576, "nlines": 50, "source_domain": "puthagampesuthu.com", "title": "மக்கள் வாசிப்பு - புதிய நம்பிக்கை - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > தலையங்கம் > மக்கள் வாசிப்பு – புதிய நம்பிக்கை\nமக்கள் வாசிப்பு – புதிய நம்பிக்கை\nநமது சமூகத்தின் நெருக்கடிகள் புரையோடி ஆழமாய் பதிந்து மக்கள் கொந்தளிப்புகளாய் வெடிக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை எப்படியாவது நெரித்து ஜனநாயகப் படுகொலைகளைத் தொடர்ந்திட ஆளும் இந்துத்துவ சங்க பரிவாரங்கள் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு நாட்டையே பிளவுபடுத்தி ரத்தம் குடிக்க துடிக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் முதல் பூனே திரைபடக் கல்லூரிவரை எங்கெங்கும் மாணவர் போராட்டங்கள் மற்றும் புகழ்பெற்ற மாபெரும் அறிஞர்களின் எதிர்ப்புகளையும் மீறி, தகுதியற்ற இந்து வெறியர்கள் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தமிழகத்தில் ரயில் நிலையங்களில் பட்டப் பகலில் கூட பெண்கள் பத்திரமாக வேலைக்குப் போகும் பாதுகாப்பு தர வக்கற்ற காவல்துறை, சுவாதி கொலையை அரசியல் ஆக்கி சாதிக்கான நீதியாய் பரிகசிக்க வைத்திருக்கிறது. எந்த நெருக்கடி வந்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்கு இதுவே உதாரணம். சாராய விற்பனை, தேர்தலுக்குப் பிறகு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு கஜானா அறிவித்துள்ளது. எங்கோ மது ஆலை முதலாளிகள் கைகொட்டிச் சிரிப்பது நமது ரத்த நாளங்களை சூடேற்றுகிறது. வெறும் அபினுக்கு சீனதேசம் ஆயிரம் ஆண்டு அடிமையாய் கிடந்ததுபோல நம் தமிழ்நாடு போதையிலிருந்து மீளத் திராணியற்று மெல்ல மடிந்து வரும் அவலம் ஓலமாக வீதியெங்கும் இப்போது கேட்கிறது. குடிகாரர்கள் (குடிமக்களல்ல) ஓட்டில் ஜெயித்தோம் என ஆளும் கட்சி வெட்கமின்றி சொல்லித் திரியும் இந்த நாட்களில், நமது நம்பிக்கையாய் தமிழகத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் காட்சிகளை நடத்தி, நமது தோழமை நெஞ்சங்கள் பெரிய எழுச்சியை நோக்கி நடைபோட சமூகத்திற்கு வழி வகுத்துள்ளார்கள். எந்த சமூகம் புத்தகங்களை நோக்கி தனது கவனத்தைத் திருப்புகிறதோ அங்கே அறிவுப் புரட்சி துளிர்விடும் எனும் சேகுவாராவின் வீர வாசகத்தை இந்த புத்தகக் காட்சிகள் நிரூபித்துள்ளன. கூட்டம் கூட்டமாய் ஜனங்கள் ஓசையின்றி படையெடுக்கிறார்கள். நோய் பிடித்து உடல் நைந்து புலம்பிக்கொணடிருக்கும் சமூகத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் இந்த புத்தகக் கண்காட்சிகள் தொடர வேண்டும். சத்தமின்றி நடக்கும் மக்கள் மனவள, அரசியல்ஞான பயிற்சி பட்டறைகளாய் நாம் இவற்றைக் காணலாம். உடுமலை பின்னல் புக் டிரஸ்ட், கோவை கொடீசியா, மேட்டுப் பாளையம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு தோழர் ஸ்டாலின் குணசேகரன் குழு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எஸ்.கே. முருகன் மற்றும் தோழமை உள்ளங்கள், ஓசூர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் அரியலூர் தோழர் பேரா. ராமசாமி என இந்த ஆத்மார்த்த பட்டியல் நீள்கிறது. தனது கடும் உழைப்பை வாசிப்பு இயக்கமாக மாற்றிய ஏனைய ஊர்களின் புத்தகக் காட்சி அமைப்பாளர்களையும் சேர்த்து தோழமையோடு பாராட்டிக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர்குழு உணர்ந்துள்ளது. அந்த உண்மையான எழுச்சித் தளபதிகளுக்கு ஒரு சல்யூட். மக்கள் வாசிப்பு தொடரட்டும் புதிய நம்பிக்கை பிறக்கட்டும்.\nபுத்தகக் கண்காட்சியை பள்ளி – கல்வியின் அங்கமாக்குவோம்\nஅடங்காத தாகங்களைப் பற்றி உரையாடும் கதைகள்\nதாய்மொழிக் கொள்கையை வலியுறுத்துவோம் தமிழகஅரசின் கல்விக்கொள்கை பற்றிய பல கேள்விகள் எழுகின்றன.மத்தியஅரசு தனது கல்விக்கொள்கையை வெளியிட்டு பல பிரச்சனைகளைக் கிளப்பியிருப்பதையும் காண்கிறோம்....\nஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நூலகம்\nஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நூலகம் தன் குழந்தையை பெரிய மருத்துவ அறிஞர் ஆக்க வேண்டும். விஞ்ஞானி ஆக்க வேண்டும். அவர் பேரும்,...\nவாசிப்போடு வரவேற்போம் ஆசிரியர் தினத்தை\nவாசிப்போடு வரவேற்போம் ஆசிரியர் தினத்தை இதோ இன்னோர் ஆசிரியர் தினம் வந்துவிட்டது. கல்வியில் அனைத்து சமூக ஆர்வலர்களும் முன்மொழியும் ஒரு பிரதான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=491", "date_download": "2018-04-22T03:01:19Z", "digest": "sha1:PMAUV7XARU5ORC3PIV5R6CXFOV7O3MLL", "length": 3915, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "பிச்சமூர்த்தி கவிதைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (19)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » பிச்சமூர்த்தி கவிதைகள்\nஆசிரியர்: தொகுப்பும் பதிப்பும்: சந்தியா பதிப்பகம்\nTags: பிச்சமூர்த்தி கவிதைகள், தொகுப்பும் பதிப்பும்: சந்தியா பதிப்பகம், கவிதைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/narendira-modi.html", "date_download": "2018-04-22T02:48:57Z", "digest": "sha1:6TH346N5ILN67CKEBXGRH2S55H7HQRPV", "length": 8244, "nlines": 186, "source_domain": "sixthsensepublications.com", "title": "நரேந்திர மோடி", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவளர்ச்சியின் நாயகன் என்று மோடியை வர்ணிக்கிறார்கள். நாளைய இந்தியாவை வழிநடத்தப் போகிறார் என்கிறார்கள்.ஊழலற்ற, வலிமையான இந்தியாவை மோடியால் மட்டுமே உருவாக்க முடியும் என்கிறார்கள்.ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது இத்தனை தூரத்துக்கு நம்பிக்கை உருவானது எப்படி சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டராக அரசியல் பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் மோடியின் அரசியல் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு அங்குலத்தையும் நுணுக்கமாக பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். கல்வி, மின்சாரம், விவசாயம், உள்கட்டமைப்பு, மருத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் மோடியின் சாதனைகளை விவரித்துச் சொல்லும் அதே வேலையில், கோத்ரா வன்முறை, குஜராத் கலவரம், போலி என்கவுண்ட்டர், இளம்பெண்ணை உளவுபார்த்த விவகாரம் என்று மோடியின் மீதான விமரிசனங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். நீண்ட தேடலுக்கும் விரிவான ஆய்வுக்கும் பிறகு உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், குஜராத் வளர்ச்சியில் மோடியின் பங்களிப்பை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nபசும்பொன் முத்து ராம லிங்க தேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4182", "date_download": "2018-04-22T03:10:32Z", "digest": "sha1:UBMNPN5DBGZJDYWDV7NWHMEC4UPQZE7K", "length": 19583, "nlines": 174, "source_domain": "www.ilankai.com", "title": "2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - இலங்கை", "raw_content": "\nவட இந்திய அரசியல் உறவு\nஉலகம் / சர்வதேச செய்திகள்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nகொலம்பிய நாட்டு 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக, கொலம்பிய நாட்டு ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக அழிந்தபோது திரும்பிப் பார்க்காத சர்வதேசம்\nகொலம்பிய நாட்டு மக்களில் சர்வதேசத்தின் கருனை என்ன\n50 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் 02 லட்சத்து 20 ஆயிரம் உயிர்கள் பலியாகின. சுமார் 60 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.\nஇந்த நோபல் பரிசானது, நியாயமான அமைதிக்காக பல இன்னல்களை அனுபவித்து போராடிய கொலம்பிய நாட்டு மக்களுக்கு அளிக்கும் அர்ப்பணிப்பு என்று, நோபல் குழு தெரிவித்துள்ளது.\nஜூன் 2016-ல் கொலம்பிய அதிபர் சாண்டோஸுடன் புரட்சி அமைப்பு போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இறுதி அமைதி ஒப்பந்தம் பொதுவாக்கெடுப்பை கோருவதாக உள்ளது. எவ்வாறாயினும் 50 ஆண்டுகால கொடூர குருதி வரலாற்றுக்கு இந்த அமைதி ஒப்பந்தம் வரலாறு காணாத முன்னெடுப்பாகும்.\nஆனாலும் இந்த பொதுவாக்கெடுப்பு சாண்டோஸுக்கு பின்னடைவையே ஏற்படுத்தியது. அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக சுமார் 13 மில்லியன் கொலம்பியர்கள் வாக்களித்தனர், அதாவது 50.24% அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கொலம்பியாவின் எதிர்காலமே கேள்விக்குறியானது. அமைதி நடைமுறை நிறுத்தப்பட்டு சிவில் யுத்தம் மீண்டும் மூளும் அபாயம் ஏற்பட்டது.\nஇந்த அச்சத்தினால் ஜனாதிபதி சாண்டோஸ் அரசும், கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படைத் தலைவர் ரோட்ரிகோ லண்டோனோ இருவரும், போர்நிறுத்த அமைதி ஒப்பந்த நடைமுறையை தக்கவைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.\nபெரும்பான்மை மக்கள் அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதால் அமைதி நடைமுறையே செத்துவிட்டது என்று பொருளல்ல. காரணம் எதிர்த்து வாக்களித்தவர்கள் அமைதிக்கு எதிரானவர்களல்லர். மாறாக அமைதி ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.\nதற்போது ஜனாதிபதி சாண்டோஸ், முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தை நிரந்தர அமைதித் தீர்வு காணும் தேசிய உரையாடலுக்கு பலதரப்பினரையும் ஒருங்கிணைக்க வேண்டிய முக்கியத்துவத்தை நோபல் குழு அடிக்கோடிட்டு அழுத்தம் கொடுத்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் கூட இந்த தேசிய உரையாடலுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இனிவரும் அமைதிப் பேச்சு வார்த்தைகளை அமைதியைக் கட்டமைக்க கொலம்பிய மக்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நோபல் குழு எதிர்நோக்குகிறது.\nஎனவே கொலம்பியாவில் நீதியையும் அமைதியையும், நியாயத்தையும், நல்ல முறையான வாழ்க்கையையும் கோரும் மக்களை இந்த நோபல் பரிசு ஊக்குவிக்கும் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது. இந்த அமைதி ஒப்பந்தத்தை இறுதி வடிவம் பெறச் செய்து நிரந்தரமாக்கினால்தான் கொலம்பிய மக்கள் இதைவிட பெரிய சவால்களான ஏழ்மை, சமூக அநீதி, போதை மருந்து குற்றங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள முடியும்.\nகொலம்பிய சிவில் யுத்தம் நவீன காலக்கட்டங்களில் உயிருடன் இருக்கும் ஒன்றாகும். தென் அமெரிக்காவில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஆயுத எழுச்சியாகும். பொதுவாக்கெடுப்பில் சாண்டோஸின் அமைதி ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டாலும் இதுவரையல்லாத இந்த முயற்சி நிரந்தர அமைதித் தீர்வுக்கு அருகில் கொலம்பியாவைக் கொண்டு வந்துள்ளது. எனவே நோபல் பரிசுக்கு இவரது தேர்வு கொலம்பியாவின் எதிர்கால அமைதிக்கும் நல்வாழ்வுக்கும��� உகந்ததாகும் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதற்கு ஐரோப்­பிய ஒன்­றி­யம் எதிர்ப்பு\nஇலங்கைக்கு ஜப்பான் 46 ஆயிரத்து 622 மில்லியன் ரூபாய் கடன் உதவி\nஇந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்\nNext story தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா\nPrevious story குடிநீர்த் தட்டுப்பாட்டினால் 453881 பேர் பாதிப்பு\nNews First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன் →\nஇந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா →\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் →\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் →\n(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன் →\nபெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது →\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் →\nமட்டக்களப்பில் 15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி மனதை உருக்கும் பதிவுகள்… →\nவாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nஎப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் \nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nவிருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி ஈழம் எமது தேசம் தனியரசு அமைப்பது எமது உரிமை\nகல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்\nஇலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்\nயாழ் தீவுகள் உருவான வரலாறு\nநூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.\n2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்\nகொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை\nயாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவனின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nவெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…\nமுகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nஇரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி\nஇந்திய மீனவர்கள் இன்று விடுதலை\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nமீண்டும் மர்மப் பொருள் அபாயம்\nமருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nஇந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t35734-topic", "date_download": "2018-04-22T02:24:35Z", "digest": "sha1:ED4GR6XKJ3T5CPYX4626PKRUAIRJUTNV", "length": 19126, "nlines": 150, "source_domain": "www.thagaval.net", "title": "நல்ல பெற்றோரா ??", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் ���ரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nகுழந்தையிடம் தொலைகாட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டது\n1. சாதாரன குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக்காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.\n2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக்காட்டிலும் அத���கமாகும்,(தூங்குவதைத்தவிர).\n3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்வான்.\n4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார்செய்யப்படுகின்றன.\n5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதைசம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்கின்றன.\n1. தொலைக்காட்சி மூலை வளர்ச்சியை பாதிக்கிறது.\n2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை, அவை விளம்பர நோக்கத்திற்காக தயார் செய்யப்படுகின்றன.\n3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது, விளையாடுவது, பழகுவது, வீட்டு பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்முலமாக்குகிறது.\n4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்பதினால், பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்தி, சகவாசமின்மை, முரட்டுத்தனம் ஆகிய பின்விளைவுகளை பெறுகின்றன.\n1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக்காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.\n2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.\n3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.\n4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன, பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.\n5. பள்ளியில் சேருமுன் (pre-school) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது.\n6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிக கெட்ட நடத்தைகளை வளர்க்கிறது.\n7. நினைப்பதை அடைய, வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.\n8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குறியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.\n9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.\n10. தொலைக்காட்சியில் வரும் உணவு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன, ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.\nதொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படி தீர்மானிப்பது:\n1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது / அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள், அதாவது, வீட்டு பாடம் படிக்கும் முன் / எழுதும் நேரத்திற்கு முன், சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.\n2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்காமை.\n3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.\n4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.\n5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம், வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.\n6. வீட்டு பாடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர், குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின், பதிவு செய்து, பிறகு காண்பிக்கலாம்.\n7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று, இது வீட்டு பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும், குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும், டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையை தூண்டவேண்டும்,இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைபடுத்தியும் டிவி தொடர்கள் கான்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.\n\"யாழினிது கேழினிது என்பர் மடையர் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்\"\nஎன்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள், ஆனந்தமடைவீர்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/01/blog-post_20.html", "date_download": "2018-04-22T03:06:44Z", "digest": "sha1:MM6WRAROQIKHLKY4XRN65CEAJV7TYO6W", "length": 19618, "nlines": 205, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா- பயனுள்ள செய்திகள் ~ Theebam.com", "raw_content": "\nசூர்யா படத்துக்கு தலைப்பு மாறுகிறது\nலிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு அஞ்சான் என்று பெயர் வைத்து விட்ட நிலையில், மும்பை, ஆந்திரா என்று படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\nதிமிரு, சண்டக்கோழி, ரன் என்று பல ஆக்சன் படங்களை இயக்கியவரான லிங்குசாமி, இப்படத்தையும் ஏற்கனவே சூர்யா நடித்து வெளியான சிங்கம் படத்துக்கு குறைவில்லாத ஆக்சன் கதையில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.\nஇந்தநிலையில், சமீபகாலமாக, அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே ஒரே படத்தை நம்பாமல், ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு மாறியிருப்பதால், இந்த படத்தை முடிக்கும் முன்பே, வெங்கட்பிரபு நடிக்கும் படத்திலும் நடிக்கிறாராம் சூர்யா.\nஆனால், ஏற்கனவே அதற்கான கதை விவாதம் முடிந்து விட்ட நிலையில், படத்திற்கான தலைப்பு விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.\nகமல் நடித்த கல்யாணராமன் என்ற தலைப்பை வைத்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று முன்பு முடிவு செய்திருந்த வெங்கட்பிரபு. அதையடுத்து அந்த தலைப்பு குறித்தும் முன்பு அப்படத்தை தயாரித்த நிறுவனத்திடனம் பேச இருந்தார்.\nதிடீரென்று அந்த தலைப்பு ரொம்ப பழசாக இருக்கும் என்று சில அபிமானிகள் கருத்து சொன்னதையடுத்து, லேட்டஸடாக வேறு நல்ல தலைப்பு வைக்கலாம் என்று கூறி விட்டாராம் சூர்யா.\nஅதனால், சிம்பு நடிக்கும் படப்பிடிப்பை நடத்திக்கொண்டே டைட்டில் விவாத்திலும் கெளதம்மேனன் ஈடுபட்டு வருவதுபோல், சூர்யா நடிக்கும் படத்தையும் தொடங்கியுள்ள வெங்கட்பிரபு, அவ்வப்போது டைட்டீல் பற்றியும் டிஸ்கஸ் செய்து வருகிறாராம்.\nஅஞ்சான் மாதிரி நறுக்கென்று இருக்க வேண்டும் என்று சூர்யா தரப்பு கூறியிருப்பதால், வீரம், ஜில்லா போன்று மூன்று, நான்கு எழுத்தில் தலைப்பு யோசித்து வருகிறார்களாம்.\n‘13-ம் பக்கம் பார்க்க’ படத்தில் பேயோட்டும் பெண்ணாக நடிகை நளினி\nஇன்று உலகம் முழுவதும் திகில் படங்களின் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் தேவைக்காக உலக மொழிகளில் பலர் திகில் படங்களை உருவாக்கி வருகின்றனர். அதேபோல தமிழில் இதுவரை சொல்லாத / வெளிவராத பரபரப்பான அதிர்ச்சியூட்டும் ��ிகில் படத்தை உருவாக்கி வருகின்றனர்.\nஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து ‘13-ம் பக்கம் பார்க்க’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர். ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\nபயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற முரட்டுத்தனமாக கதாபாத்திரத்தில் நளினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 40 அடி உயர முனீஸ்வரர் சிலை உள்ள கோவிலில் படமாக்கப்பட்டது. அப்போது நாயகி ஸ்ரீபிரியங்காவை ரத்தக்காட்டேரியிடமிருந்து காப்பாற்ற நளினி மந்திர உச்சரிப்பு செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை வேடிக்கைப் பார்க்க வந்த பெண்களுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சாமி வந்து ஆட ஆரம்பிக்க படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.\nஇப்படத்தில் ரத்தன் மௌலி, ராம் கார்த்திக் இருவருடன் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, சிங்கப்பூர் துரைராஜ் ஆகிய தெரிந்த முகங்களும் நடிக்கின்றனர்.\nசென்னை மற்றும் சென்னையைச் சுற்றி இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கும் இப்படத்தின் இசையை பிப்ரவரியில் வெளியிடவுள்ளனர்.\nஇவர்தான் மதுரைக்காரன் சூரி.2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.\nஇதுவரையில் 47 வது தமிழ் திரைப்படமான பெயர் வைக்காத பாண்டியராஜ் ஜின் படத்தில் நடித்துக்கொண்டிருப்பதுடன் 2012இல் வெளிவந்த சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் நகைச்சுவைக்கான விஜய் விருதினையும் தட்டிக்கொண்டவர்.\nஅத்துடன் 2012 இல் வெளிவந்த பாகன் திரைப்படத்திற்காக ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளிவந்த 'சிம்பா சிம்பா' என்ற பாடல் மூலம் ஒரு பாடகராகவும் கருதப்படுகிறார்.\nஇருந்தாலும் இவரும் வளர்ந்துவரும் ஒரு தமிழ் நடிகரே.\nஆரம்பம் : ஐப்ப���ி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் வரும்\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnaznet.webnode.com/products/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2018-04-22T03:08:25Z", "digest": "sha1:XJ7K3MKVVBZ4K43C7SCT7JFUYOXX2PKL", "length": 3072, "nlines": 41, "source_domain": "jaffnaznet.webnode.com", "title": "சட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது :: JZ Media Network", "raw_content": "\nHome > சட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது\nசட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது\nயாழ்குடா கடற்பரப்பில் சட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கடற்படையினரால் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ். குருநகரைச் சேர்ந்த தந்தை ஒருவரும் மகன்மார் இருவருமே ´டைனமைட்´ வெடி பொருளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்கள் யாழ்குடா பாலதீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.\nரோந்து சென்ற கடற்படையினரால் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து டைனமைட், சட்ட விரோத வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநாளைய தினம் இம் மூவரும் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2008/09/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-04-22T03:09:34Z", "digest": "sha1:2VCMN4GC3YTIRZXKQYRNI3P5MC65TDQK", "length": 15720, "nlines": 231, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "குழப்பத்தில் அஜித்தின் அடுத்தப் படம் | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, சினிமா\t> குழப்பத்தில் அஜித்தின் அடுத்தப் படம்\nகுழப்பத்தில் அஜித்தின் அடுத்தப் படம்\n2008/09/21 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\n‘ஏகனு’க்கு பிறகு தல யார் இயக்கத்தில் நடிக்கிறார். கோடம்பாக்கத்தில் தினம் ஒரு செய்தி குமிழ்விடுவதைப் பார்த்தால் இடியாப்ப சிக்கலில் தலயின் அடுத்தப் படம் சிக்கியிருப்பது தெரிகிறது.\n‘ஏகன்’ முடிந்ததும் சிவாஜி பிலிம்சுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் அஜித். படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்குவதாக ஏற்பாடு. ஆனால் இதுவரை தயாரிப்பாளரிடம் கௌதம் கதை சொல்லவில்லை என்கிறா���்கள்.\nஇந்நிலையில் ‘அரசாங்கம்’ படத்தை இயக்கிய மாதேஷ் அஜித்திடம் கதை சொல்லியிருக்கிறார். கதை அஜித்திற்கு பிடித்திருப்பதால் தடதடவென அடுத்தகட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறார் மாதேஷ். படத்திற்கு ‘தலைவன்’ என்று நெத்தியடி டைட்டில் ஒன்றும் ரெடி. அஜித்தின் அடுத்தப் படம் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் கௌதம் இயக்கும் படமா\nநகத்தை கடித்தபடி காத்திருக்கிறார்கள் தலக்கு கதை சொன்னவர்கள்.\nபிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:அஜித், அடுத்தப் படம்\nபின்னூட்டங்கள் (9)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஎந்திரன்: ரஜினி-ஐஸ் ஸ்டில்கள் லீக்\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்���ிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2008/11/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:10:19Z", "digest": "sha1:RCV5TZGIAYH3GWW7IUIT3Z6F3N4YUWPQ", "length": 25886, "nlines": 202, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "பிரபல வில்லன் நடிகர் நம்பியார் திடீர் மரணம் | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, சினிமா\t> பிரபல வில்லன் நடிகர் நம்பியார் திடீர் மரணம்\nபிரபல வில்லன் நடிகர் நம்பியார் திடீர் மரணம்\n2008/11/20 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nபிரபல வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.\nபழம்பெரும் வில்லன் நடிகர் நம்பியார். இவர் 50 ஆண்டுகளாக சினிமாவில் கொடி கட்டி பறந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர் படங் களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் குடியிருந்த கோயில், எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், படகோட்டி, புதிய பூமி, நாளை நமதே, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சிவாஜி நடித்த திரிசூலம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.\nகடந்த ஒரு வருடமாக நம்பியார் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. வீட்டிலேயே படுத்த படுக்கையானார். இன்று பகல் 1.25 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் நம்பியார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்- நடிகைகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nதிரை உலகின் புனிதர் வாழ்க்கை வரலாறு\nஎம்.என்.நம்பியார்… தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்த நடிகர்களில் ஒருவர். கையை பிசைந்து, கழுத்தை சிறுத்து, கட்டை குரலில் அவர் நாயகியை மிரட்டத் தொடங்கும்போது திரையரங்கு சூடேற ஆரம்பிக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆற்றல்மிகு ஹீரோவுக்கு இறுதிவரை ஈடுகொடுத்த ஒரே வில்லன்.\nஎம்.என்.நம்பியார் எ‌ன்ற மன்சரி நாரயண நம்பியார் பிறந்தது கேரளாவில் உள்ள கண்ணூர். வருடம், 1919 மார்ச் 7. சின்ன வயதிலேயே அவரது மனதில் நடிப்பு ஆசை துளிர்விடத் தொடங்கியது. தனது 13வது வயதில் நவாப் ராஜமாணிக்கம் குருப்பில் சேர்ந்தார் நம்பியார். அன்றிலிருந்து நடிப்பே அவரது வாழ்க்கையின் எல்லாமுமாக மாறியது.\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பியார் என்ற பெயர் உருவாக்கும் பிம்பம் அனைவரும் அறிந்தது. ஏழைகளின் விரோதி, காமுகன், பணத்தாசை பிடித்தவர் இன்னும் தவிர்க்க வேண்டிய அனைத்து குணங்களின் கருவறை அவர். திரை உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைபிடித்தவர் அவர் என்பது ஆச்சரியமான உண்மை.\nநம்பியார் புலால் உண்பதில்லை, புறணி பேசுவதில்லை, ஆடம்பர செலவுகளை ஒருபோதும் விரும்பியதில்லை. பாய்ஸ் நாடக கம்பெனியில் பணிபுரிந்த போது தனக்கு சம்பளமாக கிடைத்த 3 ரூபாயில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி இரண்டு ரூபாயை தனது தாய்க்கு தவறாமல் அனுப்பி வைத்தவர் அவர்.\nநம்பியாரின் திரைப்பிரவேசம் 1935ல் தமிழ், இந்தி இரு மொழிகளில் உருவான பக்த ராமதாஸ் படத்தில் நிகழ்ந்தது. வில்லனாக அறிமுகமான அவர் நாயகனாகவும், குணச்சித்திர வேடங���களிலும் நடித்திருந்தும் இறுதிவரை வில்லன் முத்திரையுடனே அறியப்பட்டார்.\nஏறக்குறைய 1,000 படங்கள் நடித்திருக்கிறார் ஏழு தலைமுறை நடிகர்களுடன் பணிபுரிந்திருக்கும் இந்த பழம்பெரும் நடிகர். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களுடன் ஆங்கில படமொன்றும் இவரது கணக்கில் வருகிறது. 1952ல் வில்லியம் பர்க்கின் இயக்கத்தில் வெளியான ஜங்கிள் படத்தில் சிறிய வேடமொன்றில் இவர் நடித்துள்ளார். கணவனே கண்கண்ட தெய்வம் படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டபோது அதில் நம்பியாரும் நடித்தார்.\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என அன்றைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் திரையை பங்கு போட்டிருக்கிறார் நம்பியார். அவருக்கு பிடித்தமான நடிகர் எம்.ஆர்.ராதா என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். பிடித்த நடிகை சாவித்திரி. அனைவரும் அறிந்த நடிகராக இருந்தும் நடிகன் என்ற எல்லை தாண்டி தனது பிரபலத்தை விலை பேச அவர் ஒருபோதும் முயன்றதில்லை என்பது பலரிடம் காண முடியாத அரிய குணம்.\nபடத்தில் நடிக்க தொடங்கிய பிறகும் அவரது நாடக ஆசை தணியவில்லை. சொந்தமாக நம்பியார் நாடக மன்றம் என்ற பெயரில் நாடக கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். அந்த நாடக கம்பெனி கவியின் கனவு, கல்யாண சூப்பர் மார்க்கெட் ஆகிய இரு நாடகங்களை அரங்கேற்றியது. அதில் கல்யாண சூப்பர் மார்க்கெட் நகைச்சுவை நாடகம் என்பது நம்பியாரின் ரசனை அவரது திரை பிம்பத்திலிருந்து மாறுபட்டது என்பதற்கு சிறந்த உதாரணம்.\nநம்பியாரின் ஆன்மீக முகம் பிரசித்தமானது. ஐய்யப்பனின் சீரிய பக்தர். 65 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்று ஐய்யப்பனை தரிசித்தவர். குருசாமிகளுக்கெல்லாம் மேலான மகா குருசாமி. அவர் மாலை அணிவித்து சபரிமலை அழைத்து சென்ற நட்சத்திரங்கள் ஏராளம். தனது ஆன்மீக செயல்பாட்டை பொது வாழ்வில் அதிகாரத்தை கைப்பற்றும் ஆயுதமாக ஒருபோதும் அவர் பயன்படுத்தியதில்லை.\nநம்பியார் இரு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கல்யாணி, கவிதா என்ற அந்தப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. திகம்பரசாமியார் என்ற படத்தில் பதினொரு வேடங்களில் அவர் நடித்தது பலரும் அறியாத ஆச்சரியம்.\nஉடம்பை பேணுவதில் நம்பியாருக்கு நிகராக சொல்ல யாருமில்லை. வயதான காலத்திலும் உடம்பை கட்டுக் கோப்பாக பேணியவர் அவர். அதன் முக்கியத்துவத்தை இளையவர்களுக்கு பலமுற��� போதித்தும் இருக்கிறார். தான் நடித்த படங்களில் நம்பியாருக்கு பிடித்தமான படங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். எம்.ஜி.ஆருடன் நடித்ததில் ஆயிரத்தில் ஒருவன், சிவாஜியுடன் நடித்ததில் அம்பிகாபதி, ஜெமினியுடன் மிஸ்ஸியம்மா, ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு. சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலன் சீ‌ரியலிலும் நடித்தார்.\nஎம்.ஆர்.ராதா, சிவாஜி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது நடிகராக நம்பியாரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள அதிகம் இல்லை என்றாலும், குரூரம் தெறிக்காத அவரது வில்லத்தனம் தமிழ் சினிமாவில் தனி அத்தியாயமாக என்றும் நிலைத்திருக்கும். வில்லனாக நடித்தே தமிழ் மனங்களின் நேசத்துக்குரியவரானவர் அவர். நடிகர்களின் திரை பிம்பத்தை அப்படியே நம்பும் பாமர ரசனையை தனது நெறி பிறழாத வாழ்க்கையால் முறித்துப் போட்டவர்.\nஎப்படிப் பார்த்தாலும் நம்பியாரின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்.\nபிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:நம்பியார்\nபின்னூட்டங்கள் (2)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nகேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தகவல்:தோனி மறுப்பு ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கபட்ட நிலையில் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் – ரஜினி\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்ச��� 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2009/08/23/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:10:37Z", "digest": "sha1:RNERMQ6SE53RHOBO2NFVYAW6DEINXIEB", "length": 13170, "nlines": 174, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "தரணி இயக்கத்தில் விஜய்? | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, சினிமா\t> தரணி இயக்கத்தில் விஜய்\n2009/08/23 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nமீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்கிறாராம் விஜய். இந்த செய்திதான் தற்போது இன்டஸ்ட்‌ரியை கலக்கிக் கொண்டிருக்கிறது.விஜய் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்க எஸ்.ஏ. ரா‌ஜ்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் தரணி இயக்கத்தில் நடிக்க தீர்மானித்திருக்கிறாராம் விஜய்.\nகில்லி, குருவி படங்களுக்குப் பிறகு இவர்கள் இணையும் இந்தப் படத்தை தயா‌ரிக்கப் போகிறவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.\nபிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:தரணி, விஜய்\nபின்னூட்டங்கள் (0)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nசெல்வராகவன் இயக்கத்தில் விக்ரம் பூமிகாவுக்கு பிறந்த நாள்\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தா���ியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-22T03:06:33Z", "digest": "sha1:FVMSQCU2ZVTDG2UYJAQXAY72W6MW7JGW", "length": 5228, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தழுவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணை��� தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தழுவு யின் அர்த்தம்\n(அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை) மார்போடு சேர்த்துக்கொள்ளுதல்.\n‘போட்டியில் பரிசு பெற்ற மகனைத் தாய் கட்டித் தழுவினாள்’\n‘நீண்ட நாள் கழித்துச் சந்தித்த நண்பனைத் தழுவிக்கொண்டான்’\nஉரு வழக்கு ‘தென்றல் உடலைத் தழுவியது’\nஉரு வழக்கு ‘மேகம் மலையைத் தழுவிச் சென்றது’\n(பிற மதத்தை) ஏற்றுப் பின்பற்றுதல்.\n‘கலிங்கப் போருக்குப் பின் அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்’\nஉயர் வழக்கு (தோல்வி, மரணம்) அடைதல்.\n‘நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய கட்சி இது’\n‘இம்முறை அவர் தோல்வியைத் தழுவுவது நிச்சயம்’\n‘நாட்டிற்காக மரணத்தைத் தழுவவும் நான் தயார்’\n‘சமயமும் தமிழும் ஒன்றையொன்று தழுவியே வளர்ந்தவை’\n(கலைப் படைப்புகளை) ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு அல்லது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்குத் தகுந்த மாற்றங்களோடு அமைத்தல்.\n‘ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் வெற்றி பெறவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-04-22T03:06:41Z", "digest": "sha1:E7FROT543IUTRTA6FAS2QE4VQPNQVIW4", "length": 3799, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புகைபோக்கி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புகைபோக்கி யின் அர்த்தம்\n(தொழிற்சாலை, வாகனம் முதலியவற்றில்) புகையை வெளியேற்றுவதற்கு என்று அமைக்கப்பட்டிருக்கும் குழாய் போன்ற அமைப்பு.\n‘தொழிற்சாலையில் இருக்கும் புகைப்போக்கியின் உயரம் குறைவாக இருப்பதால் அருகில் குடியிருப்பவர்களு���்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=21232", "date_download": "2018-04-22T02:36:25Z", "digest": "sha1:KJD3AP76CJEXUVIBO6EQCKDT2Z2PJY2P", "length": 7394, "nlines": 71, "source_domain": "metronews.lk", "title": "‘சவூதி பெண்கள் அபாயா அணியத் தேவையில்லை’ - சிரேஷ்ட மதகுரு தெரிவிப்பு - Metronews", "raw_content": "\n‘சவூதி பெண்கள் அபாயா அணியத் தேவையில்லை’ – சிரேஷ்ட மதகுரு தெரிவிப்பு\nபெண்கள் பொது இடங்­களில் தமது உடலை மறைக்கும் விதத்தில் அபாயா அணியத் தேவை­யில்லை என சவூதி அரே­பி­யாவின் சிரேஷ்ட மத­குரு ஒருவர் தெரி­வித்­துள்ளார்.\nசவூதி அரே­பி­யாவின் அதி உயர் இஸ்­லா­மிய மதப் பேர­வையின் உறுப்­பி­ன­ரான ஷேக் அப்­துல்லா அல் முத்­தலாக் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.\nஉள்­நாட்டு ஊட­க­மொன்­றுக்கு இது குறித்து அவர் கூறு­கையில், ‘‘உல­கி­லுள்ள 90 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான முஸ்லிம் பெண்கள் அபாயா அணி­வ­தில்லை. எனவே, எமது பெண்­களை அபாயா அணி­யும்­படி கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது’’ எனத் தெரி­வித்­துள்ளார்.\nஇந்தக் கருத்­துக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் சமூக ஊட­கங்­களில் பலர் கருத்துத் தெரி­வித்­துள்­ளனர். ‘மத­குரு தனது கருத்துக் குறித்து தொலைக் காட்­சியில் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இதைத் திரும்­பப்­பெற வேண்டும்’ என ஒருவர் கூறி­யுள்ளார்.\nஅதே­நேரம் அவ­ரு­டைய கருத்து சரி­யா­னதே எனவும் சிலர் தெரிவித்துள்­ளனர். கடு­மை­யான மத சட்­ட­திட்­டங்­களைப் பின்­பற்றும் நாடு­களில் சவூதி அரே­பி­யாவும் ஒன்­றாகும். தற்போதைய சட்டப்படி சவூதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅண்­மைக்­கா­லங்­களில் பெண்கள் விட­யத்தில் சில கட்­டுப்­பா­டு­களை சவூதி அர­சாங்கம் தளர்த்­தி­யுள்­ளது. இந்த வருடம் முதல் பெண்கள் வாகனம் செலுத்­து­வ­தற்கும் விளை­யாட்டு அரங்­கு­களில் கால்­பந்து போட்­டி­களைக் கண்­டு­க­ளிக்­கவும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.\nஅர்ஜூனா மகேந்திரன் சிங்கப்பூரில் காணப்படும் படம் சமூக ஊடகங்களில் வைரல்\nபிணை முறி மோசடி விவகாரம் தொடர்பாக தேடப்படும்...\nசிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை – அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது இந்திய அமைச்சரவை\n12 வயதுக்குட���பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை...\n26 வயது பெண்ணை காதலிக்கும் 52 வயது நடிகர் : என்ன ஒரு ரொமாண்டிக் ஜோடி…\nகடல் அலை சீற்றம் அதிகரித்துள்ளது – மக்கள் எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில்...\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மீண்டும் 2 மாத கால அவகாசம் நீடிப்பு…\nபயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில்...\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajshan1208.blogspot.com/2012/10/blog-post_25.html", "date_download": "2018-04-22T02:47:22Z", "digest": "sha1:OBAHNLCLHLAALJJR6EQWMELSQGOUJDA5", "length": 59713, "nlines": 145, "source_domain": "rajshan1208.blogspot.com", "title": "ரோஜா தோட்டம் : திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.\nபத்மநாபசாமி கோயிலின் வாசல் பகுதி.\nவில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவ��ன், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், \"உண்ணீ (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு' எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, \"\"பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும், எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம், \"இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால், உன்னை அடித்து கொன்று, அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன், என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார், அனந்தன் காட்டை பற்றிகேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் \"உண்ணிக் கண்ணனாக' இருக்கவில்லை, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் இறைவன் விஷ்ணுவின் ரூபத்தில் காட்சி அளித்தார் -(அனந்தா என்ற பாம்பின் மேல் படுத்தவாறு காட்சியளித்தார்). அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது.மேலும் அவர் அத்தனை பெரிய ரூபம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவை சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை என்றும், அதே போல் அவரை பிரதக்ஷணம் அதாவது வலம் வர முடியவில்லை என்றும் மன்றாடினார். மேலும் அவர் இறைவனிடம��� தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி, அவருக்காக காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், உடனுக்குடன் அவர் வேண்டிக்கொண்ட போலவே காட்சி அளித்தார் மேலும் பக்த கணங்கள் அவரை மூன்று வாதில்கள் வழியாகவே வழிபடவேண்டும் என்று கற்பித்தார். இந்த வாதில்கள் வழியாகவே இன்று நாம் இறைவனை சேவித்து வருகிறோம். முதல் வாதில் வழியாக. நாம் பரம சிவனை வணங்குகிறோம், இரண்டாம் வாதில் வழியாக நாம் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனை வழிபடுகிறோம் மற்றும் மூன்றாவது வாதில் வழியாக நாம் விஷ்ணுவின் பாதங்களை சேவிக்கிறோம், அப்படி செய்வதால் நாம் முக்தி அடையலாம் என்று நம்புகிறோம். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. \"பத்மநாப சுவாமி' என்ற திருநாமம் சூட்டப்பட்டது.\nசேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் ஸ்ரீ பத்மநாபர் கோவில் மற்றும் அதன் சொத்துக்களை எட்டுவீட்டில் பிள்ளமார் என்ற சக்தி வாய்ந்த ஜமீன்தார்கள் ஆண்டுவந்தனர், மேலும் எட்டர யோகம் என்ற அமைப்பு அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. பிறகு மார்த்தாண்ட வர்மன், பிள்ளமார்கள் மற்றும் அவர்களுடைய வம்சத்து \"குஞ்சு தம்பிகளை\" போரில் தோற்கடித்து, கோவிலைக் கைப்பற்றினார். முந்தைய திருவாங்கூர் சமஸ்தான த்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை கடைசியாக புதுப்பித்தார்.ஒரு முறை 1686-ல், கோவில் வளாகத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்ட பொழுது, அந��த இலுப்பை மரத்தால் ஆன விக்ரக மூர்த்தியின் ஒரு பாகம் எரிந்து அழிந்தது, அப்பொழுது, இறைவன் அந்நாளில் இராஜ்ஜியத்தை பரிபாலித்து வந்த அரசரிடம் சிறிது கோபமாக இருந்ததை அந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது.தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் மன்னர் மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 10008 சாளக்கிராமத்தினாலும் \"கடுசர்க்கரா\" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது \"அனந்தசயன மூர்த்தி\" பிரதிஷ்டை செய்யப்பட்டது.பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. அனந்தன் மீது பள்ளி கொண்ட அனந்த பத்மநாபன் விக்ரகம் 18 அடி நீளம் உடையது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில் அமைந்துள்ள இடமானது பரசுராமரின் க்ஷேத்திரம் எனப்படும் ஏழு க்ஷேத்திரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது; புராணங்கள் மற்றும் குறிப்பாக ஸ்கந்த புராணம் மற்றும் பத்ம புராண நூல்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் மற்றும் சிறப்புகள் அடங்கியுள்ளன. ஹிந்துக்கள் கடவுளாகப்போற்றும் மகா விஷ்ணு இவ்விடத்தில் இருந்து கொண்டு, திவாகர முனி மற்றும் வில்வமங்கள சுவாமியைப் போன்ற இந்திய முனிவர்களுக்கு காட்சி அளித்து பரிபாலித்ததாக பாரம்பரியச் சுவடுகள் தெரிவிக்கின்றன.\nவேறு ஒரு கதையின் படி, புலைய தம்பதிகள் மகா விஷ்ணுவை குழந்தையாகப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டதாக தெரிவிக்கிறது. அக்குழந்தையும் அந்த தம்பதியினர் கையால் படைத்த அன்ன ஆகாரத்தை உண்டு களித்ததாக கதைகள் கூறுகின்றன.\nஅதே போல, திவாகர முனிவருக்கு, முதன்முதலாக இறைவன் காட்சியளித்த பொழுது, அவருக்கு உடனுக்குடன் கையில் கிடைத்த ஒரு பழுக்காத மாங்கா மற்றும் ஒரு தேங்காயை ஒரு தட்டில் வைத்து இறைவனுக்கு படைத்ததாகவும், அவ்வழியில் முதன்மை பூஜையை இறைவருக்கு செய்ததாகவும் மக்கள் நம்பி வருகின்றனர். இதை நினைவில் கொண்டு, இக்கோவிலில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியமானது, அரிசியால் படைத்த அன்னப்பிரசாதம் ஒரு தேங்காய் கொட்டையில் வைத்து அளிக்கப்படுகிறது.\nமூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரஸிம்ஹனும், ஸந்நிதிக்கு முன்னால் ஹனுமான��ம் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன.\nபத்மதீர்த்ததிற்கு அருகில், திராவிடக் கட்டிடக்கலை மரபில் 7 அடுக்குக் கொண்ட கோபுரமும், அக்கோபுரம் வழமையான சிவாலயங்களில் இருக்கும் கூர்வடிவக் கோபுரம் போலல்லாது பாதி நறுக்கப்பட்ட தோற்றத்தில் அகலப்படுத்தப்பட்ட கூம்பு வடிவினதாக இருக்கின்றது.\nஇறைவனின் முத்திரையாக விளங்கிய வலம்புரி சங்கு திருவாங்கூர் அரசின் முத்திரையாகவும், பிறகு கேரள அரசின் முத்திரையாகவும் வெகு நாட்களுக்கு புழக்கத்தில் இருந்து வந்தது. திருவாங்கூர் நிலப்பகுதியின் இறைவனாக இன்றும் ஸ்ரீ பத்மநாபர் போற்றப்படுகிறார்.\n108 திவ்ய தேசங்களில், அதாவது மகாவிஷ்ணுவுன் மிகவும் புனிதமான கோவில்களில், விஷ்ணுவின் விக்ரகம் மூன்று நிலைகளில் பொதுவாக ஒரு நிலையில் இருப்பதைக் காணலாம். அதாவது நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ அல்லது சயனித்துக் கொண்டோ இருப்பதாகக் காணலாம். ஆனால் குறிப்பாக பத்மநாபசுவாமி கோவிலில் மட்டும் ஈசன் மூன்று நிலைகளிலும் இருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். கர்பக் கிரகத்தில் இருக்கும் மூலவரை மூன்று வாதில்களில் இருந்து பார்க்கும் பொழுது அவர் சயனித்துக் கொண்டும், நடு வாயில் வழியாகப் பார்க்கும் பொழுது ஈசன் நின்று கொண்டும், மேலும் உற்சவங்களின் பொழுது திரு வீதி உலாவில் பல்லக்கில் கொண்டு செல்லும் உற்சவ மூர்த்தி அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறார்.\nஅண்மையில் வெளியான ஒரு உண்மை என்ன என்றால், இறைவன் பத்மனாபரின் விக்ரகம் முகம் மற்றும் மார்பைத் தவிர்த்து அனைத்து பாகங்களும் தங்கத்தால் ஆனவையாகும். இஸ்லாமியர்கள் கோவிலுக்குப் படையெடுத்து அழிப்பதை தவிர்ப்பதற்காகவே காட்டு சர்க்கரை யோகம் என்ற வெளிப்பூச்சு விக்ரகத்தின் மீது பூசியதாக தெரிய வருகிறது. இறைவனின் கிரீடம் மற்றும் குண்டலங்கள், மற்றும் கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய சாலிக்கிராம மாலை மற்றும் அவர் அணிந்திருக்கும் அழக்கான பூணூல் கயிறும் தங்கத்தால் ஆனதே. ஈசனின் மார்பில் காணப்படும் அலங்கார மாலைகள், வலது கரத��தில் பரம சிவரை பாதுகாக்கும் வண்ணம் அமைந்த கங்கணம், இடது கையில் அவர் வைத்திருக்கும் தாமரை மலர் ஆகிய யாவும் தங்கத்தால் ஆனதே. இறைவனின் நாபியில் இருந்து வெளிப்படும் தாமரைத் தண்டும் மிகவும் சுத்தமான தங்கத்தால் இழைத்ததாகும். இறைவனின் திருவடிகளும், தங்கத்தால் ஆனதே.\nகாட்டு சர்க்கரை யோகம் என்பது மிகவும் கூர் அறிவுடன் செய்யப்பெற்ற மிகவும் அழகான திட்டமாகும், அதன் மூலம் கோவிலை சூறையாட வந்த கூட்டத்தினரின் திசையை திரும்ப வைக்க மேற்கொண்ட திறம் படும் யுக்தியாகும்.\nஇந்தக் கோவில் 100 அடி உயரத்துடன் ஏழு-வரிசைகள் கொண்ட கோபுரம் கொண்டதாகும். இந்தக் கோவில் பத்ம தீர்த்தத்தின் (அதாவது தாமரைகள் அடங்கிய குளம்) அருகாமையில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும், இங்கே காணப்பெறும் ௩௬௫ மற்றும் ஒரு கால் கருங்கல் தூண்கள் அனைத்தும் அழகிய மற்றும் நேர்த்தியான சிற்பங்களால் மனம் கவரும் வகையில் அலங்காரத்துடன் அமைக்கப் பெற்றதாகும், இவற்றை காணக் கண் கோடி வேண்டும் என்பதே நிஜமாகும். கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள கோவில் வாசலில் துடங்கி கோவிலின் கர்பக்கிரஹம் வரைக்கும் இந்த தாழ்வாரம் நீண்டதாக காணப்படுகிறது. தாழ்வாரத்தின் முதன்மை வாசலில் இருந்து 'பிரகாரத்தின்' முன் எண்பது அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது. கோபுரத்தின் கீழ்த்தளம் (கிழக்கு வசமுள்ள முதன்மை வாசல்) நாடக சாலை என அறியப்படுகிறது, இங்கே வருடந்தோறும் மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nகோவிலின் கற்பக்கிரகத்தில், அய்யன் மகா விஷ்ணு அனந்தன் அல்லது ஆதி செஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் பள்ளி கொண்டுள்ளார். நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது, ஈசனின் இடது கையில் விளங்கும் தாமரை மலரின் இதமான நறுமணத்தை மிகவும் ஆனந்தமாக சுவாசிப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஈசரின் வலது கரம் பரமசிவரின் மீது தொங்குவது போல காணப்படுகிறது. மகா விஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம். இந்த சயன ரூபத்தில் காணப்படும் மகா விஷ்ணுவின் விக்ரகம் 10008 சாலிக்கிராமங்களினால் வடிவமைத்ததாகும். நேபாளத்தில் உள்ள புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து மிகவும் கவனமாக இந்த சாலிக்கிராமங்களை பக்தியுடன் தெரிவு செய்து, பின்னர் பூஜை மற்றும் வழிபாடுகளுடன் யானையின் மீது வைத்து அலங்கரித்து திவ்ய ஆராதனையுடன் கொண்டு வரப்பட்டதாகும். இந்த சாலிக்கிராமத்தின் மீது, \"காட்டு சர்க்கரை யோகம்\" என வழங்கும் ஒரு சிறப்பான ஆயுர்வேத மூலிகைகளின் கலவை பூசி, கொண்டு வரப்பட்டது. இந்தக் காட்டு சர்க்கரை விக்ரகத்தை பூச்சிகள் மற்றும் இதர உயிரினங்கள் ஆண்ட விடாமல் தடுக்கும். இறைவனுக்கு செய்துவரும் அபிசேகமானது பரம்பரை வழி வந்த வழிபாடு அல்ல. தினமும் மலர்களால் இறைவன் அர்ச்சிக்கப் படுகிறார் ஆனால் அபிஷேகத்திற்கு சிறப்பான வேறுபட்ட விக்ரகங்கள் பயன் படுத்தப் படுகின்றன. மயில் இறகை வைத்தே ஒவ்வொரு நாளும் வாடிய மலர்கள் நீக்கப்படுகின்றன, விக்ரகத்தின் மீது படிந்திருக்கும் காட்டு சர்க்கரை யோகத்தை அழிக்காமல் பாதுகாப்பதற்கே இவ்வாறு செய்கிறார்கள்.\nகோவிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும், எனவே அதனை \"ஒற்றைக்கல் மண்டபம்\" என்றும் அழைப்பதுண்டு. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் \"ஒற்றைக்கல் மண்டபத்தின்\" மீது ஏறவேண்டும். இறைவனை மூன்று வாதில்களில் இருந்து சேவிக்கலாம், - முதல் வாதில் வழியாக இறைவனின் அழகிய திருமுகம் மற்றும் அவர் கையின் அடியில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தையும் நாம் காணலாம், இரண்டாவது வாதில் வழியாக நாம் இறைவனின் நாபியில் இருந்து தாமரை மலரில் எழுந்தருளும் பிரம்ம தேவனையும், ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அன்னைமார்களையும், மகா விஷ்ணுவின் உற்சவ மூர்த்திகளையும், இதர விக்ரகங்களையும் நாம் காணலாம், மேலும் மூன்றாவது வாதில் வழியாக இறைவனின் திருவடிகளை மனமுவந்து சேவிக்கலாம். இந்த \"ஒற்றைக்கல் மண்டபத்தில்\" வீற்றிருக்கும் இறைவனின் அடி பணிந்து வணங்கும் நமஸ்கரித்தல் என்ற முறைமைக்கான அதிகாரம் திருவாங்கூர் மகா ராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள��ு. மகா விஷ்ணுவின் விக்ரகம் இந்த \"ஒற்றைக்கல் மண்டபத்தில்\" இருந்து அருள் பாலிப்பதால், இந்த கல்லின் மீது வந்து யார் இறைவனை நமஸ்கரித்து வணங்கினாலும், அல்லது அந்த மண்டபத்தில் வைத்த எந்த பொருளானாலும், இறைவனின் சொந்தமாகக் கருதப்படுகிறது. அதனால், இந்த மகா ராஜா என்பவர் கூட \"பத்மநாப தாசராக\", அல்லது இறைவன் மகா விஷ்ணுவின் சேவகனாக, போற்றப்படுகிறான். மதப்பற்று கொண்டுள்ள அனைவரும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தை ஆட்சி புரிவது மகா விஷ்ணுவே ஆகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nஇந்துக்கள் வழிபடுவதற்கு இக்கோவில் வளாகத்தில் மேலும் பல நடைகள் உள்ளன, குறிப்பாக ஸ்ரீ நரசிம்ஹர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஐயப்பர் , ஸ்ரீ கணேஷர் மற்றும் ஸ்ரீ ஹனுமான் போன்ற தெய்வங்களை வழிபடுவதற்கான தனிப்பட்ட நடைகள் உள்ளன. மேலும் கோவிலைப் பாதுகாக்கும் க்ஷேத்திர பாலகர்களுக்கான நடை, விஸ்வக்சேனருக்கு என்று ஒரு நடை, மற்றும் கருடரை சேவிப்பதற்கும் நடைகள் உள்ளன.\nஸ்ரீ பத்மநாப சுவாமி மகாத்மியம்\nஅனந்த சயனத்தில் காணப்படும் இறைவனின் விக்ரகம் 12008 சாலிக்ராமக் கற்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த சாலிக்ராமங்கள் தனிப்பட்டவையாகும், ஏன் என்றால் அவை நேபாள நாட்டை சார்ந்ததாகும் மேலும் புனிதமான கந்தகி நதிக்கரையில் இருந்து பெற்றவையாகும், மேலும் ஆடை அலங்காரம் மற்றும் மேள தாளத்துடன் அவற்றை யானைகளில் மேல் வைத்து வழிபட்டுக்கொண்டே இங்கு எடுத்து வரப்பட்டதாகும். இறைவனின் சிலை வடிவத்தின் மீது, அதற்குப் பின்னர், \"காடுசர்க்கரை யோகம்\", நவரத்தினங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட ஆயுர்வேதக் கலவை ஆகியவற்றைக் கொண்டு மேல் பூச்சு பூசியதாகும். இறைவன் மீது அளவற்ற பற்று கொண்டவர்கள் இன்றும் இறைவனே நேராக பல முறைகள் எழுந்தருளி திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி இருப்பதாக அடித்துக் கூறுகின்றனர்.\nபெருமாளுக்குப் படைக்கப்படும் நைவேத்யம் பொதுவாக அரிசியால் ஆன பிரசாதம் இங்கு வழங்கப்பட்டாலும், சில நேரங்களில், அடியார்களின் விருப்பத்திற்கு இணங்க, இதர பிரசாதங்களையும் இறைவனுக்கு படைத்து பிரசாதமாகப் பெறலாம்.\nஅவற்றில் இரத்தின பாயாசம் என்பது இரத்தினக் கற்கள் இழைத்த தங்கப் பாத்திரத்தில் படைத்த பாயாச வகைகள்.\nமேனி துலா பாயாசம் எனப்படும் அரிசி ��ற்றும் வெல்லத்தால் செய்த சர்க்கரைப் பொங்கல், நெய்யால் சுவையூட்டியது.\nஒற்றை துலா பாயாசம், பால் மாங்கா, பந்தரனு கலப் பாயாசம், மற்றும் பால் பாயாசம் போன்றவை அனைத்தும் மிகவும் பிரபலமாகும்.\nவியாழக்கிழமைகளில், இறைவன் நரசிம்ஹருக்கு சிறப்பான பானக நைவேத்தியம் வழங்கப்பெறும்.\nஇறைவனுக்கு உண்ணி அப்பம், மோதகம், வேல்லத்துடன்கூடிய அவல் பிரசாதம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.\nஆனால் இந்தக் கோவிலின் சிறப்பான நைவேத்யம் உப்பு மாங்காய் ஆகும், (பழுக்காத மாங்காய்த் துண்டுகள் உப்புக்கரைசலில் ஊறவைத்தது), அது ஒரு தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓடில் வழங்கப்படுகிறது. இந்த தேங்காய் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழமையானதாகும்.\nவில்வமங்கலத்து திவாகர அசார்யார் என்ற ஒரு பெரிய முனிவர் ஒரு பழுக்காத மாங்காயை இறைவருக்கு இதே சிரட்டையில் படைத்தார் மேலும் அதே சிரட்டையில் மேலும் தடித்த தங்கத்தின் ஏடுகளால் வெளிபாகத்தில் பொதிந்து, இன்று வரை பாதுகாத்து வருகிறது.\nஇக்கோயிலில் நம்மாழ்வாரின் பாடல்கள் பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.\nகெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்\nகொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்\nவிடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்\nதடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே\n1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் \"பத்மநாபதாசர்\" என்று அழைக்கப்பட்டனர்.இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.\nஆராட்டு முடிந்து திரும்பும் நரசிம்மரும், பத்மனாபசுவாமியும்\nஆராட்டு முடிந்து திரும்பும் கிருஷ்ணர்\nலட்சதீப விழா அன்று கோவில் கோபுரம்\nபங்குனி திருவிழாவின் போது வைக்கபடும் பாண்டவர்களின் சிலை\nஇந்தக் கோவிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பல திருவிழாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. ஐப்பசித் திருவிழா ஒக்டோபர்-நவம்பர் மாதங்களிலும், பைங்குனித் திருவிழா மார்ச் ஏப்ரில் மாதங்களிலும், பத்து நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடடுகிறார்கள். கடைசி நாளன்று ஆறாட்டு விழாவிற்காக (ஆற்றில் புனித நீராடுதல்) ஆலயத்திலிருந்து சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலம் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தத் திருவிழாக்கள் முடிவு பெறுகின்றன. ஆறாட்டு என்பது கோவில் விக்ரஹங்களை கடலில் நீராட்டி புனிதப்படுத்துவதை குறிப்பதாகும். இந்தச்சடங்கு மாலைவேளையில் நிறைவேற்றப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா கால்நடையாக மெய்க்காவலராக இந்த ஆறாட்டு உற்சவத்தில் கலந்துகொண்டு நடத்திச்செல்வார். குறிப்பிட்டுள்ள பூஜைகளை நியமப்படி செய்து முடித்த பின்னர், கடலில் ஸ்ரீ பத்மனாபஸ்வாமி, கிருஷ்ணர் மற்றும் நரசிம்ஹரின் திவ்ய விக்ரகங்கள் முறையாக கடலில் சம்பிரதாயப்படி குளிப்பாட்டப் படுகின்றன. சடங்குகள் முடிந்த பிறகு, இந்த விக்ரகங்கள் மறுபடியும் மேளதாளத்துடன் மற்றும் பாரம்பரிய விளக்குகளுடன், கோவிலுக்கு மறுபடியும் திரும்ப அழைத்துச் செல்லப்படுகின்றன மேலும் அத்துடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.\nஸ்ரீ பத்மநாபர் கோவிலில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஒன்பது நாள் நீடிக்கும் நவராத்திரி பண்டிகையாகும். பத்மனாபஸ்வாமி கோவிலுக்கு முன்னே விளங்கும் குதிரை மாளிகை அரண்மனைக்கு சரஸ்வதி தேவி, துர்க்கை அம்மன் மற்றும் இறைவன் முருகரின் விக்ரகங்கள் ஊர்வலமாக, மேள தாளத்துடன் பக்தர்களால் கொண்டு வரப்படுகின்றன. இந்த உற்சவம் 9 நாட்களுக்கு விமிரிசையாக கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவின் பொழுது, புகழ் பெற்ற சுவாதி இசை விழாவும் சேர்ந்து நடத்தப்படுகிறது.\nஇந்தக் கோவிலில் லக்ஷ தீபம் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், அன்று நூறாயிரம் விளக்குகள் (அல்லது ஒரு லக்ஷம்) எண்ணை விளக்குகள் கோவிலைச் சுற்றி எரியவிடப்படும். இந்தத் திருவிழா மிகவும் தனிப்பட்டதாகும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். இந்தத் திருவிழாவிற்கு முன்னால், துதிகளை சொல்லி இறைவனை வேண்டிக்கொள்வது மற்றும் ஐம்பத்தாறு நாட்களுக்கு வேத பாராயணம் நடைபெறும். திருவிழா நாள் அன்று இரவு, நூறு ஆயிரம் எண்ணை விளக்குகள் கோவில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் எரிய விடப்படுகிறன. அடுத்த லக்ஷ தீபம் திருவிழா ஜனவரி 2014 ஆம் ஆண்டில் நடைபெறும்.\nதரிசனம் செய்வதற்கான நேரம் (காலை நேரம்) 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.00, 11.45-12.00; (மாலை நேரம்) 5.00-6.15 மற்றும் 6.45-7.20. இந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியுள்ளது.\nபக்தர்கள் கண்டிப்பாக குறிப்பிட்ட ஆடை அணிகலன்களையே அணிய வேண்டும்.\nஆண் மக்கள் இடுப்பிற்கு மேல் அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி கோவில் பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும்.\nஇரு கால்களையும் தனித்தனியாகக் காட்டும் எந்த ஆடையையும் யாரும் அணியக்கூடாது.\nஇதன் பொருளானது ஆண் மக்கள் கால்சட்டைகள் அணியக்கூடாது மற்றும் பெண்கள் சூரிதாரை அணியக்கூடாது.\nலாக்கர் (பாதுகாப்பு பெட்டகம்)அறையில் இருந்து தோதிகளை வாடகைக்குப் பெறலாம் அதற்கான கட்டணம் ரூபாய் 15.\nகால்சட்டைகள் அல்லது சூரிதார் மேல் ததியை அணியலாம்.\nகோவிலுக்கு உள்ளே தொலைபேசிகள் (கைபேசிகள்) மற்றும் காமராக்கள் கொண்டு செல்லக்கூடாது.\nதொலைபேசிகளை கோவில் லாக்கரில் வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லலாம், அதற்கான கட்டணம் ஒரு தொலைபேசிக்கு ரூபாய் பதினைந்து ஆகும்.\nகைப்பைகளை கோவிலின் உள்ளே கொண்டு செல்லலாம்.\nஇக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது [1] ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.\nயமபுரியும், யமதர்மராஜனும் (கருட புராணம்)\nசித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும் (கருட புராணம்)\nபாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர...\nசீவன் செல்லும் பாதையில் பரதவித்தல் (கருட புராணம்)\nயம லோகத்திற்கு போகும் வழி (கருட புராணம்)\nஎள் , தருப்பை முதலியன பற்றி (கருட புராணம்)\nபிரேத ஜென்மமடையக் காரணங்கள்: (கருட புராணம் )\nஈமக்கிரியைகள் (கருட புராணம் )\nமூல நட்சத்திரகாரர்களுக்கு தோஷம் நீங்க ….\nதிருமணம் ஆன பெண்கள் புகுந்த வீட்டில் கடைபிடிக்க வே...\nஆண், பெண் இருவரினதும் அங்கங்களை வைத்து குணங்களைக் ...\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nநவராத்திரி கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறைய...\nதிருநீறு விளக்கமும் அவற்றின் அணியும் முறையும்\nஇல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் மகா பாக...\nவாஸ்து – பொதுவான குறிப்புகள்\nவளங்களை அள்ளித் தரும் தெய்வமான மூதேவியை நாம் தட்டி...\nஉங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்.(காதல் ராசி...\nஉங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா\nமூன்றாம் பிறையை வழிப்படுவதால் என்ன பலன்\nஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nபெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள்\nதீபங்கள் ஏற்ற வேண்டிய திசைகளும் கிடைக்கும் அருட்கட...\nகாதலில் உங்கள் குணம் எப்படி\nஆடி மாதத்தின் சிறப்புகள் என்ன\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்களின் காம உணர்வுகள் பற்றி\nஇறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்\nவிநாயகர் சிலையை ஏன் மண்ணால் செய்கிறோம்\nபகவான் ரமணர் மகரிஷியின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=492", "date_download": "2018-04-22T02:59:41Z", "digest": "sha1:ICMMCVMCZWQMXC4XB5IRX6OP5V3V6HRS", "length": 3748, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "உயிரே போற்றி உணவே போற்றி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (19)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » உயிரே போற்றி உணவே போற்றி\nஉயிரே போற்றி உணவே போற்றி\nநூல்: உயிரே போற்றி உணவே போற்றி\nTags: உயிரே போற்றி உணவே போற்றி, போப்பு, சந்தியா பதிப்பகம், மருத்துவம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2013/01/nia.html", "date_download": "2018-04-22T03:03:13Z", "digest": "sha1:5IWBHPJFUMMYP66FKAU4XJZOYVS6XOTG", "length": 30524, "nlines": 264, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: குண்டு வெடிப்புகளுக்கான சதித்திட்டங்கள் ஆர். ஆர் . எஸ் என்ற பார்ப்பன தீவிரவாத அலுவலகங்களில்தான் தீட்டப்பட்டன- தேசிய புலனாய்வு நிறுவனம்(NIA)", "raw_content": "\nகுண்டு வெடிப்புகளுக்கான சதித்திட்டங்கள் ஆர். ஆர் . எஸ் என்ற பார்ப்பன தீவிரவாத அலுவலகங்களில்தான் தீட்டப்பட்டன- தேசிய புலனாய்வு நிறுவனம்(NIA)\nஇந்தியாவில் ஏதேனும் ஒரு இடத்தில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடைப்பெற்றுவிட்டால் உடனே ஊடகங்களும் உளவுத்துறையினரும் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்தினர் என்று சில வினாடிகளிலேய அறிவித்துவிடுவார்.\nஅடுத்த சில மணிநேரங்களில் சந்தேகத்திற்கு இடமான முஸ்லிம் தீவிரவாதி கைது என்று ஒரு செய்தியை காட்டுவர். பின்னர் அவன்தான் இந்த குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என்று ஊடகங்களில் செய்தியை பரப்பி அத்துடன் அதை ஊத்தி மூடிவிடுவர் . பத்து ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட நபர் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்படுவார் . அதற்குள் அவனுடைய வாழ்வும் அவன் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்வும் சிதைந்து போயிருக்கும் .\nஇந்த களேபரத்தில் ஊடகங்கள் முஸ்லிம் தீவிரவாதத்தினைப் பற்றி தொண்டைகிழிய விவாதங்களை நடத்தி தங்களது கடமையை () செவ்வன செய்து தங்களது அரிப்பை தீர்த்துகொள்வர்.\nஆனால் சில ஆண்டுகள் கழித்து அந்த தீவிரவாத கொடூரங்களை அரங்கேற்றியவர்கள் முஸ்லிம்கள் அல்ல . இந்து தீவிரவாதிகளே என தெரிய வரும்போது அதை ஒரு வினாடி செய்தியாக கூட காட்டமாட்டார்கள். அப்படியே ஒரு சில ஊடகங்களில் வெளிவந்தாலும் அது எதோ அரசியல் காழ்புனர்ச்சியால்தான் பரப்பபடுகிறது என்பதுபோலவே செய்திகளை வெளியிடுவர்.\nதற்பொழுது வெளிவந்திருக்கின்ற செய்திகள் தீவிரவாத தாக்குதல்கள் ஆர் எஸ் எஸ் அலுவலகங்களில்தான் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇச்செய்திய தேசிய புலனாய்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஆர் எஸ் எஸ்ஸின் பிரச்சாரர்களில் ஒருவன் சுனில் ஜோஷி. இவன் மர்மமான முறையில் திடீரென கொல்லப்பட்டான். இவன் 2006 ஆம் ஆண்டு மே மாதம் மூத்த ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவனான இந்திரேஷ் குமாரை நாக்பூரில் உள்ள ஆர் எஸ் எஸ் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளான்.\nஅந்த சந்திப்பின்போது ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் வாங்குவதற்கு ரூபாய் 50 ஆயிரம் இந்திறேஷ்குமாரிடமிருந்து பெற்றுள்ளான் . அச்சந்திப்பின்போது அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு குற்றவாளியும் , சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டுவெடிப்பு வழக்கின் சாட்சியுமான பரத்தும் உடன் இருந்திருக்கிறான். இதனை பரத் தீவிரவாதி அசீமானந்தாவிடம் தெரிவித்துள்ளான். விசாரணையின்போது இதனை பரத்தும் ஒப்புக்கொண்டுள்ளான்.\nஇதேபோன்று 1999 ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலம் துங்கர்காவோனில் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் ஜோஷியும் இதர இரண்டு நண்பர்களும் சேர்ந்து டெட்டனேட்டர்களை சோதனை நடத்தியதற்கும் சாட்சிகள் உள்ளன.\nஅஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பந்தாமான அனைத்து கூடங்களும் ஜார்கண்டில் உள்ள மிஹிஜாம் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் வைத்து நடைப்பெற்றுள்ளது.\n2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி சுனில் ஜோஷியை கொலை செய்த பிறகு துப்பாக்கிகளும் , எலெக்ட்ரிக் வயர்களும் அடங்கிய இரண்டு பைகளை மத்தியப்பிரதேச மாநிலம் தேவாசில் உள்ள ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் பாதுகாத்து வைத்திருந்தற்கும் சாட்சிகள் உண்டு.\nராம்ஜி கல்சங்கரா என்ற ஆர் எஸ் எஸ் தலைவன் இதில் ஒரு பையை நர்மதா ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டதாக தேசய புலனாய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது இந்திரேஷ் குமார் என் ஐ ஏ வின் தீவிர கண்பாநிப்பில் உள்ளதாக என் ஐ எ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதுவரையிலும் தீவிரவாத தாக்குதல் குண்டுவிடிப்புகளில் தொடர்புடைய பத்து ஆர் எஸ் எஸ் தலைவர்கள் உள்ளனர் என மத்திய உள்துறை செயலாளர் ஆர் கே சிங் கூறியள்ளார்.\nLabels: ஆர்.எஸ்.எஸ், குண்டுவெடிப்பு, பயங்கரவாதம்\nஇந்துத்வ இயக்கங்களிலும் தீவிர பற்றாளர்கள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன். நீங்கள் சொன்ன அனைவரையும் இந்திய காவல்,உளவு துறையே கைது செய்து விவரம் வெளியிட்டது என்பதில் உலகின் மிகப்பெரிய ஜன்நாயக,மத சார்பற்ற இந்திய குடியரசின் குடிமகனாக பெருமிதம் கொள்கிறேன்.\nஉங்களை சில‌ கேள்விகள் கேட்கிறேன்.\n1.இதே போல் இஸ்லாமியர்களிலும் தீவிரவாதிகள் இருப்பார்களா\n2. அல்கொய்தா,தலிபான் தீவிரவாதி இயக்கங்களா\n3. அல்கொயதா/தலிபான்களை திரைப் படத்தில் காட்டுவது சரியா\n4.கோவைக் குண்டு வெடிப்பை நடத்தியது அல்_உம்மா இயக்க்மா\n5. கோவைக் குண்டு வெடிப்பில் கைது செய்யப்படோருக்கு மரண தண்ட்னை வழங்க வேண்டுமா\n>>>> 1.நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா\nநீங்கள் ஒரு இந்து என்றால் உங்கள் பெயரால் தான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு பக்தரென்றால் உங்களின் கடவுளின் பெயரால் தான் செய்கிறார்கள். சம்மதமா\nஇந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் இந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்\nஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான \"இந்தியா டுடே\" யில் வெளியான\n“அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்.\" விடியோக்க‌ள்\n>>>> 4. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nகீற்று இணைய தளத்தின் விடியோவை முழுதுமாக காணுங்கள்.\nகுறிப்பாக கடைசியாக வரும் புனித பாண்டியன் அவர்கள் , புகழேந்தி அவர்கள் ஆகியோரின் கருத்துரை கேட்டு சிந்தியுங்கள்.\nசுட்டி சொடுக்கி விடியோவை காணுங்கள்\n>>>>>> SITE 1. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்\n>>>>>> SITE:2. இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nTHANKS TO : செல்லையா முத்துசாமி\n//2. அல்கொய்தா,தலிபான் தீவிரவாதி இயக்கங்களா\nஇதற்கு ஆம் இல்லை என்ற அளவில் பதில் சொல்ல இயலாது.\nஅல்காய்தா மற்றும் தாலிபான் ஆகிய இரு இயக்கங்களுக்கும் சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக போரிட அமெரிக்கா ஆயுத உதவிகள் அளித்ததை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.\nஅப்பொழுது இவ்வியக்கங்கள் சுதந்திரத்திற்காக போராடுகின்ற இயக்கம் என அமெரிக்காவால் அப்பொழுது வர்ணிக்கப்பட்டது . சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பிறகு அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக இவ்வியக்கங்கள் திரும்பின என்பது வரலாறு.\nஅமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஊடகங்கள் பரப்பும் செய்திகள் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பதால் அல்காய்தா,தாலிபான் இயக்கங்களின் தீவிரவாத பிம்பத்தை ஏற்பதற்கில்லை. அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் அந்நாட்டு மக்களைத்தான் தீவிரவாதிகள் என்று அழைக்கிறார்கள்.\n// 3. அல்கொயதா/தலிபான்களை திரைப் படத்தில் காட்டுவது சரியா\nதிரைப்படத்தில் காட்டுவது என்பது தவறல்ல. ஆனால் காரணம் அமெரிக்க நேட்டோ படைகளின் ஆக்கிரமிப்பின் எதிர்விளைவே அவர்களின் போராட்டங்கள் . ஆதலால் அவர்களை தீவிரவாதிகளாகவும் அமெரிக்கர்களை இவ்வுலகை காப்பாற்ற வந்த தியாகிகள் போலவும் காட்டுவதுதை ஏற்க முடியாது. அதாவது விளைவை பற்றி மட்டும் கவலை படுவது மூலத்தை விட்டுவடுவது என்பது ஏற்க கூடிய செயலா\nகோவைக் குண்டு வெடிப்பை நடத்தியது அல்_உம்மா இயக்க்மா\n//கோவைக் குண்டு வெடிப்பில் கைது செய்யப்படோருக்கு மரண தண்ட்னை வழங்க வேண்டுமா\nகோவை குண்டுவெடிப்பு கைதிகளில் பெரும்பாலோர் அப்பாவிகள் . எந்த சாட்சியும் இல்லாத காரணத்தால்தான் அவர்கள் இன்று வரையிலும் விசாரணை கைதிகளாக சித்திரவதைகளை அனுபவித்து வருகிறார்கள். இதிலும் இதற்கு முன்னர் நடைப்பெற்ற கொலை வெறித்தாக்குதலில் 19 அப்பாவி முஸ்லிம் கொல்லப்பட்டனரே அதனை அரசு நல்ல முறையில் கையாண்டு இருந்தால் இந்நிலை வந்திருக்காது. இதற்காக நான் அதனை ஆதரிக்கிறேன் என்ற அர்த்தமல்ல.\n//நீங்கள் சொன்ன அனைவரையும் இந்திய காவல்,உளவு துறையே கைது செய்து விவரம் வெளியிட்டது என்பதில் உலகின் மிகப்பெரிய ஜன்நாயக,மத சார்பற்ற இந்திய குடியரசின் குடிமகனாக பெருமிதம் கொள்கிறேன்.//\nஇதில் சாத்தியமானது ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரியால்தான் சாத்தியமானது .\nசுதந்திர இந்தியாவின் அனைத்து தீவிரவாத தாக்குதல்களும் காய்தல் உவத்தல் இன்றி மறு விசாரணை செய்யப்படல் வேண்டும். அதுவரையிலும் முழுமையான நீதி கிடைத்துவிட்டதாக நம்புவதற்கில்லை.\nதங்களது வருகைக்கும் தகவல்களுக்கும் ஜசாக்கல்லாஹ்\nஎமது நெருப்பில் குளிர் காயும் எதிரிகள்\nநமக்கும் ஊடகங்களிற்கும் என்ன தொடர்பு\nபனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு \nகுண்டு வெடிப்புகளுக்கான சதித்திட்டங்கள் ஆர். ஆர் ....\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்ல...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu R...\nதனது ஒரே மகனை கொலை செய்தவனை மன்னித்த சவூதி அரேபிய ...\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக��கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்ப���ர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF?&id=1961", "date_download": "2018-04-22T02:57:27Z", "digest": "sha1:NED6CKVDGC4HI6LT7GPMON6G4ZUJ3Z5O", "length": 5746, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online | Trending news", "raw_content": "\nஅழிந்து போன கூகுள் காண்டாக்ட்களை மீட்பது எப்படி\nஸ்மார்ட்போனில் காண்டாக்ட்களை பதிவு செய்ய பயனுள்ள சேவையாக கூகுள் காண்டாக்ட் இருக்கிறது. நமது காண்டாக்ட்களை பதிவு செய்வதில் முக்கிய அங்கம் வகிக்கும் கூகுள் காண்டாக்ட்டில் அவ்வப்போது தேவையற்றதாக இருக்கும் காண்டாக்ட்களை நீக்குவோம். எனினும் தவறுதலாக அவசியமான சல காண்டாக்ட்களை நீக்கியிருப்போம்.\nஇதுபோன்ற நேரங்களில் அழிந்து போன கூகுள் காண்டாக்ட்களை மீட்பது சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வகையில் கூகுளில் அழிந்து போன காண்டாக்ட்களை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nவழிமுறை 1: முதலில் புதிய கூகுள் காண்டாக்ட் வலைதளத்தை பிரவுசரில் திறந்து நீங்கள் காண்டாக்ட்களை பதிவு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி சைன்-இன் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.\nவழிமுறை 2: வலைதளத்தை திறந்ததும், மெனு ஆப்ஷனில் இருக்கும் மோர் (More) பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து ரீஸ்டோர் காண்டாக்ட் (Restore Contacts) எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.\nவழிமுறை 3: இனி திரையில் தெரியும் டைம் ஃபிரேமில் நீங்கள் அழித்த காண்டாக்ட்களில் மீண்டும் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து ரீஸ்டோர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேம்டும்.\nஇவ்வாறு செய்ததும், நீங்கள் ஏற்கனவே அழித்த காண்டாக்ட்கள் மீட்கப்பட்டு விடும். இவ்வாறு நீங்கள் அழித்த காண்டாக்ட்களை 30 நாட்கள் வரை மீட்க முடியும். கூகுள் காண்டாக்டில் அழிந்து போன காண்டாக்ட்களை 30 நாட்களுக்கு பின் மீட்க முடியாது.\nஎடை குறைக்கும் பேலியோ டயட்... சாப்பிடவேண்�...\nசத்தான காலை டிபன் மேத்தி தேப்லா...\nசப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் சன்னா மசா�...\nநான்கு கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2012/10/blog-post_8536.html", "date_download": "2018-04-22T02:34:49Z", "digest": "sha1:T7MXOIK4F3MPGND6USTNOGGCN5YK5O6O", "length": 17985, "nlines": 128, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் - சுவாதி நட்சத்திரம்", "raw_content": "\nஅருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் - சுவாதி நட்சத்திரம்\nஅருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் - சுவாதி நட்சத்திரம்\nசுவாதி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது சுவாதி நட்சத்திரத்தின்றோ சென்று விசேஷ வழிபாடு செய்ய வேண்டிய தலம் சென்னை பூந்தமல்லி அருகில் சித்துக்காடு தாத்திரீஸ்வரர் மற்றும் சுந்தராஜப்பெருமாள் திருக்கோயிலாகும்.\nசித்ரா பவுர்ணமியில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு,\nகோயில் சிறப்பு: சிவன் சன்னதி எதிரே உள்ள நந்தி சாந்தமாக காணப்படுவதால் மூக்கணாங்கயிறு இல்லை\nவழிபாட்டு நேரம் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை\nமாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை\nதெற்கு மாட்ட வீதி, திருமணம் கிராமம்\nபட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட்\nபொதுவான தகவல்:- சுவாதி நட்சத்திரகார்கள் எதிலும் முன்யோசனையோடு\nசெயல்படுபவர்கள். சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம்\nகொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளும்\nஇவர்கள் பழகவுவதர்க்கு மிகவும் இனிமையானவர்கள்.\nஆழ்ந்த உறக்கத்தில் கனவு காணும் பழக்கம் உள்ளவர்கள்\nகோவிலின் பிரகாரத்தில் ஆதிசங்கரர், மகாலட்சுமி , சரஸ்வதி\nபிரார்த்தனை:- திருமணத்தடை அகல பிரார்த்திப்பார்கள் , இதய நோய் உள்ளவர்கள் பிரார்த்தனை செய்துகொள்வார்கள். சுவாதி நட்சத்திரகாரர்கள்\nதங்கள் தோஷ நிவர்த்திக்காக இத்தல இறைவனை பிரார்த்திப்பார்கள்\nநேர்த்திக்கடன்: சுவாமிக்கு நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்தும், நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.\nதல பெருமை:- திருமண வழிபாடு: மன்னன் இங்கு கோயில் திருப்பணியைத் துவங்கியபோது, இங்கிருந்த பூந்தோட்டத்தில் அம்பாள் சிலை கிடைக்கப்பெற்றான். பூங்குழலி என பெயர் சூட்டி அம்பாளுக்கு சன்னதி எழுப்பினான். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழ��ி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.\nஆயுள்பலம் தரும் சித்தர்: கோயிலிலுள்ள தூண்களில் சில சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தி, சாந்தமாக காட்சியளிக்கிறது. எனவே மூக்கணாங்கயிறு இல்லை. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்) காப்பவராக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ஆயுள் விருத்திக்காக, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.\nநட்சத்திர தீபம்: சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலம் இது. திருக்கார்த்திகை, ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். திருக்கார்த்திகையன்று சிவன் சன்னதியில் 27 நட்சத்திரங்களுக்கும் தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர். மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும். திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த திருமணத்தைக் கண்டவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை.\nசிறப்பம்சம்: சுவாதி எனும் புனித சொல்லில் சிவ, விஷ்ணு ஐக்கிய ஸ்வரூப சக்திகள் நிறைந்துள்ளன. நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில், சுவாதி என்ற புனிதச் சொல்லும் அடங்கும். அதேபோல் பெருமாளின் அம்சமான சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் ஆகிய மூவருக்கும் உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி என்ற சொல். எனவேதான் சுவாதி நட்சத்திர நாளில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து அருளும் சித்துக்காடு தலத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு. சுவாதியில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய்றுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழைமக்களுக்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.\nதல பெருமை:- படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்���ு, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது. சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக்காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய் ஊறுகாயுடன் , தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழைமக்களுக்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், இங்குள்ள பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.\nLabels: நாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி) குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் செஞ்சு குடுப���பாங்க குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t35438-topic", "date_download": "2018-04-22T02:45:49Z", "digest": "sha1:JBBUUXQIO3GWZSVKG6Y3MUM5UM5JDEPC", "length": 13335, "nlines": 157, "source_domain": "www.thagaval.net", "title": "அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nஅமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nஅமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்\nஅமெரிக்காவின் தொழில்துறையில் வெற்றிகரமாக செயல்படும்\nமகளிரின் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் இருவரும் இடம்\nஅமெரிக்காவின் முதன்மையான பெண் தொழிலதிபர்கள்,\nசெல்வம் மிகுந்த பெண்மணிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை\nஇதில் 60 பெண்களின் பெயர்கள் வெற்றிகரமான தொழில்\nஇதில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய\nநீரஜா சேத்தி (61), ஜெயஸ்ரீ உல்லால் (55) ஆகியோரது பெயர்கள் இடம்\nதொழிலில் வெற்றிகரமாக செயல்பட்டு அதிக செல்வம் ஈட்டியுள்ள\nஅமெரிக்கப் பெண்கள் பட்டியிலில் 16-ஆவது இடத்தைப் பெற்றுள்ள\nநீரஜா சேத்தி, தனது கணவர் பரத் தேசாயுடன் இணைந்து தகவல்\nதொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தையும், அயல்பணி ஒப்பந்தச்\nசேவை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.\nRe: அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்\nநீரஜா சேத்தி, தில்லி பல்கலைக்கழத்தில் படித்தவர். அவரது\nநிறுவனங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி\nவருகின்றனர். நீரஜா சேத்தியின் நிகர சொத்து மதிப்பு சுமார்\nமற்றோர் இந்திய வம்சாவளி பெண்மணியான ஜெயஸ்ரீ உல்லால்,\nஅரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.\nஅமெரிக்காவில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறையில்\nஜெயஸ்ரீ உல்லாலின் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.\nமிகக்குறைந்த வருமானத்துடன், 50-க்கும் குறைவான\nபணியாளர்களுடன் இயங்கி வந்த அரிஸ்டா நிறுவனத்தின் தலைமைப்\nபொறுப்பை ஜெயஸ்ரீ உல்லால் 2008-ஆம் ஆண்டில் ஏற்றார்.\nஅதன்பிறகு 5 ஆண்டுகளில் அந்த நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது.\nலண்டனில் பிறந்த ஜெயஸ்ரீ உல்லால், தில்லியில் கல்வி பயின்றவர்.\nஅவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.3,200 கோடியாகும்.\nஇப்பட்டியலில் அமெரிக்காவின் டயான் ஹென்ட்ரிக்ஸ்\nரூ.33 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உல்ளார்.\nஅவர் ஏபிசி சப்ளைஸ் என்ற பெயரில் மிகப்பெரிய மொத்த\nவிற்பனை மற்றும் பொருள்கள் விநியோக நிறுவனத்தை நடத்தி\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/Constituency/Udhagamandalam", "date_download": "2018-04-22T02:44:25Z", "digest": "sha1:IGKGUALCI74A7JTMJGYONW4WDTWCGDIG", "length": 13748, "nlines": 96, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை", "raw_content": "\nமலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள்தான் கண்டுபிடித்தனர். அவர்கள் இங்கு பல்வேறு பூங்காக்கள் மற்றும் மலை ரெயில், குதிரை பந்தய மைதானம், சாலை வசதி, அணைகள் என பல்வேறு...\nமலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள்தான் கண்டுபிடித்தனர். அவர்கள் இங்கு பல்வேறு பூங்காக்கள் மற்றும் மலை ரெயில், குதிரை பந்தய மைதானம், சாலை வசதி, அணைகள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் சட்டசபை தேர்தல் கடந்த 1951-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் ஒரே சட்டமன்ற தொகுதியாக இருந்தது. இந்த தொகுதியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் என அனைத்து பகுதிகளும் இணைந்து காணப்பட்டன. இந்த தொகுதியின் முதல் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொக்கே கவுடர் ஆவார். இதனைத் தொடர்ந்து கடந்த 1957-ம் ஆண்டு நீலகிரி சட்டமன்ற தொகுதி ஊட்டி, குன்னூர் என 2 ஆக பிரிக்கப்பட்டன. இதில் கூடலூர், பந்தலூர் பகுதி ஊட்டி சட்டமன்ற தொகுதியுடன் இணைந்தது. ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ஊட்டி நகராட்சி, சோலூர், கேத்தி, பிக்கட்டி, கீழ்குந்தா என 4 பேரூராட்சிகளும், இத்தலார், முள்ளிகூர், பாலகொலா, தொட்டபெட்டா, நஞ்சநாடு, உல்லத்தி, தூனேரி, எப்பநாடு, தும்மனட்டி, கூக்கல், கக்குச்சி, ம��ல்குந்தா உள்ளிட்ட ஊராட்சிகளும் உள்ளன. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் ஆதிவாசிகளான தோடர், குரும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் மற்றும் படுகர் இன மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இங்கு தேயிலை, மலைக்காய்கறிகளான பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விளைகிறது. மேலும், சுற்றுலா மாவட்டமாக இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஊட்டி அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையம், பஸ்நிலையம் உள்ளிட்டவை இந்த தொகுதியில் உள்ளன. இதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம், மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகம், மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், மகளிர் விரைவு நீதிமன்றம், ஊட்டி நுகர்வோர் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம், வருமான வரித்துறை அலுவலகம் என்று முக்கிய அரசு அலுவலகங்கள் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறார். இதன்படி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம்ஆண்டு வரை விவசாயிகளுக்கு ரூ.17 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இணைப்பு சாலைகள், சமுதாய கூடம், குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.10 கோடி செலவிடப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு ரூ.4 1/2 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியும் வழங்கப்பட்டு உள்ளது. ரூ.23 கோடியில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே ரூ.21 கோடி செலவில் நீலகிரி பழங்குடியினர் கலாசார மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. - எம்.எல்.ஏ. புத்திச்சந்திரன்\nடாக்டர் கே. கிங் நார்சிஸஸ்\nசுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது\nதி.மு.க. 1 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது\nகாங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு கூட போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே பல அடுக்கு கொண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்.\nகோவாவில் இருப்பது போன்று ஊட்டியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க வேண்டும். உயர்தர ஐ.ஐ.டி. பொறியி��ல் கல்லூரி அமைக்க வேண்டும்.\nஊட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்காந்த அடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மக்களின் நலன் கருதி மின் விசிறிக்கு பதிலாக மின் காந்த அடுப்பு வழங்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது.\nஊட்டி சட்டமன்ற தொகுதி விவசாயத்தையும், சுற்றுலாவையும் நம்பியே உள்ளது. இதில் பச்சை தேயிலைக்கு கடந்த சில ஆண்டுகளாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கோர்ட்டு உத்தரவுப்படி விலைபகிர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதுதவிர ஊட்டி பொதுமக்கள் சுற்றுலா வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை எதிர்பார்த்து உள்ளனர். மேலும் 3-வது மாற்றுப்பாதை திட்டம், கேபிள் கார் திட்டம், ஹெலிகாப்டர் சேவை, அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும் என்பது இவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-04-22T02:53:11Z", "digest": "sha1:74PQGOK3Q4NQEKFVX57R3FZZKVGNUKYY", "length": 3626, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்ணைப் பறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கண்ணைப் பறி\nதமிழ் கண்ணைப் பறி யின் அர்த்தம்\n(பிரகாசமான ஒளி) கண்களைக் கூசச் செய்தல்.\n‘சூரிய ஒளி கண்ணைப் பறித்தது’\n‘கார் விளக்கொளி கண்ணைப் பறித்தது’\n(அழகு முதலியவற்றைக் குறித்து வரும்போது) பார்வையைக் கவர்தல்.\n‘கண்ணைப் பறிக்��ும் அழகு அவளுடையது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2018-04-22T03:09:42Z", "digest": "sha1:CFCGYFKLMINKXDVIF6NJ7T3M6TSPP2EV", "length": 3524, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கணனியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது SAFELY REMOVE அவசியமா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகணனியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது SAFELY REMOVE அவசியமா\nதுணைச்சேமிப்பு சாதனமாகக் கருதப்படும் பென்டிரைவ்களை கணனியில் இணைத்துப் பயன்படுத்திய பின்னர் அதனை அகற்றும்போது Safely Remove கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது.\nஎனினும் இதற்காக 30 வினாடிகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் காலப்போக்கில் இச்செயல்முறையை பின்பற்றும் நடைமுறை அதிகளவானவர்களிடம் இல்லாமல் போய்விட்டது.\nஅதாவது Safely Remove பயன்படுத்தாமல் செயற்பாடு முடிந்ததும் நேரடியாகவே பென்டிரைவ்வினை கணனியிலிருந்து அகற்றிவிடுவார்கள்.\nஇவ்வாறான செயற்பாட்டினால் பென்டிரைவ்வின் ஆயுட்காலம் விரைவாக குறைவடைய வாய்ப்புக்கள் இருப்பதுடன், கணனியிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=493", "date_download": "2018-04-22T02:59:23Z", "digest": "sha1:742ARVDZQM3AQB7Q4RGP2WXTQHL2IGWS", "length": 3719, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "சங்கப் பெண் கவிதைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (19)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » சங்கப் பெண் கவிதைகள்\nநூல்: சங்கப் பெண் கவிதைகள்\nTags: சங்கப் பெண் கவிதைகள், சக்தி ஜோதி, கட்டுரைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shamilasheriff.blogspot.com/2016/04/blog-post_30.html", "date_download": "2018-04-22T02:24:31Z", "digest": "sha1:JJWWMSA5ONZSVBCSYW2UMGLCVFOEVEQU", "length": 5697, "nlines": 76, "source_domain": "shamilasheriff.blogspot.com", "title": "சொல்லில் விதை: குழந்தைக்குப் பிறகு", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப்பிறகு வலைப்பூவில் என் எழுத்துக்கள் தடம் பதிப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உமர் காலித் பிறந்த பிறந்த பின்னரான நான் முன்பை விட வேகமான இயந்திரமானேன்.இனித் தினமும் எழுத்து வேட்டை தான்.\nதிருமணமான பிறகு பெண்கள் காணமல் போய் விடுகிறார்கள் என்பது உண்மை தான் அதற்கான காரணங்களும் நியாயமானவைகளாக இருப்பின் மற்றவர்கள் தூண்டலாக இருப்பதும் தேவைதானே.\nஷாமிலா செரிப் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் செம்மன்னோடையில் பிறந்தவர்.தர்கா நகர் தேசிய கல்வியல் கல்லூரியில் (2003/2005)கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவினை தமிழ் மொழிப் பாடத்தில் பயின்று தற்போது கொழும்புல் ஆசிரியராக கடமையாற்றுகிறார் . பேராதனை பல்கலைகழகத்தில்(2006/2010) கலைப்பட்டம் பயின்ற இவர் முதுமானிபட்டத்தை காமராஜ பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார்.அத்துடன் இலங்கை திறந்த பல்கலைகழகத்தில்(2012/2013) பட்ட மேல் டிப்ளோமாவினையும் பயில்கிறார். கொழும்பு பல்கலைகழகத்தில் (2006)பத்திரிகையியல் டிப்ளோமாவினை பயின்ற இவர் திறமை சித்தி பெற்றதுடன் ஊடகத்தில் ஆக்க எழுத்து என்ற பாடத்திற்கு தங்கப்பதக்கம் வென்றார்.இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றும் இவர் 2002 ஆம் ஆண்டுகளில் இருந்து கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதி வருகிறார் ....\nkalasem | News: கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநஷனல் நிறுவனம் 2013 ஆம்...\nமுஸ்டீன் தான் சொல்ல நினைப்பதை இப்படி தன்னுடைய வலைத்தளத்திலே சொல்லி இருக்கிறார்.படித்து விட்டு அபாண்டமா பேசலாமே......\nஉலகின் தலை சிறந்த கல்வியை எங்கள் மகனுக்கு வழங்கவே விரும்புறோம்\nமறைக்கப்பட்ட முதலாவது கூட்டுப்படு கொலையும் என் மாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/01/blog-post_82.html", "date_download": "2018-04-22T03:07:51Z", "digest": "sha1:H4C56HYBJDIJVGO7CWGO4FSC5I7Q3DM6", "length": 23802, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "சுவையான சமையலால் அசத்த வேண்டுமா உங்களுக்கான தகவல் ? ~ Theebam.com", "raw_content": "\nசுவையான சமையலால் அசத்த வேண்டுமா உங்களுக்கான தகவல் \n*கீரையை கூட்டு வைக்கும்போது அதனுடன் சிறிது சர்க் கரை சேர்த்துக் கொள்ளுங்கள். கீரையின் நிறம் மாறாமல் பச்சையாகவே இருக்கும்.\n* எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இருக்கமாகவே இருக்கிறதா கவலையே வேண்டாம். சிறிது எலுமிச்சம்பழச்சாற்றை சேருங்கள். சும்மா நச்சுன்னு அழகாக பிசையலாம், சப்பாத்தி மாவை\n* கோழி அல்லது ஆட்டு இறைச்சி வறுவல் செய்யும் போது, அதனுடனும் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை சேருங்கள். டேஸ்ட்டும், கமகம வாச னையும் சாப்பிடுவோரை திக்குமுக்காட செய்துவிடும்.\n* குழம்பு வைக்க வெங்காயம், தக்காளி, காய்கறி களை வதக்கும்போது வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கிவிட்டு, அதன்பின்னர் தக்காளியை சேர்த்துப் பாருங்கள். குழம்பை பார்க்கவே அழகாக இருக்கும். டேஸ்ட்டும் அசத்தும்.\n* நெய் காய்ச்சும்போது அதோடு சிறிது முருங்கை இலையையும் சேர்த்து காய்ச்சுங்கள். நெய் கமகம வென்று மணம் வீசும். அந்த நெய்யை பயன்படுத் தினால், சாப்பாட்டையும் ஒரு வெட்டு வெட்டலாம்.\n* தோசை மாவு புளித்து விட்டதா 2 கை பிடி அளவு ரவையை அதனுடன் சேர்த்து கலக்கி, 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்னர் தோசை சுடுங்கள். புளிப்பு சுவை மாயமாய் மறைந்திருக்கும். தோசையும் சூப்பர் சுவையாக இருக்கும்.\nமேலும், தோசை மாவு புளித்து விட்டால் அதனுடன் சிறிது பால் சேர்த்தும் தோசை சுடலாம். கல்லில் ஒட்டாமல் தோசை வரும். புளிப்பு சுவையும் இருக்காது\n* தோசை மாவு எளிதில் புளிக்காமல் இருக்க வேண்டுமா மீதமுள்ள அந்த மாவிற்குள் ஒரு நீளமான பச்சை மிளகாயை கீறி போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் புளிப்பு சுவை அதிகமாக இருக்காது.\n* பூரி அல்லது சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது பால் அல்லது முட்டையை சேர்த்து பிசையுங்கள். ரொம்பவும் சாப்ட் ஆக இருக்கும்.\n* கடலெண்ணெய் கெடாமல் இருக்க வேண்டுமா அதனுடன் சிறிதளவு புளியை உருட்டி போட்டு வையுங்கள். அந்த எண்ணெய் கெடவே கெடாது.\n* தேங்காய் பத்தையை தயிரில் போட்டு வைத்தால் 2 நாட்கள் வரையில் தயிர் கெட்டுப் போகாது.\n* ஒரு கூடையில் பச்சைக் காய்கறிகளை போட்டு ஈரத்துணியால் அதை மூடி வைத்தால் 3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.\n* சுடு தண்ணீரில் சிறிது உப்பை போட்டு வையுங்கள். எப்போதும் இருக்கும் நேரத்தைவிட அதிக நேரம் சூடாக இருக்கும்.\n* கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாட பரப்பி வைப்பது நல்லது. அப்போது தான் எளிதில் கெட்டுப் போகாது.\n* சமையல் சோடாவைத் தண்ணீரில் கரைத்து ���ிரிட்ஜை துடைத்தால் பளபளப்புக்கு பஞ்சம் இருக்காது.\n* அடுப்பு பர்னரில் ஏதாவது சிந்தி, மஞ்சள் நிறத்தில் ஜுவாலை ஏற்பட்டால், பர்னரை கழற்றி, உப்பு காகிதத்தால் தேய்த்தால், சிந்திய துகள்கள் நீங்கி, பர்னர் நீல நிறத்தில் எரியும்.\n* பழைய நைலான் சாக்ஸ் இருந்தால், அதை, வாஷிங் திரவத்தில் தோய்த்து அடுப்பைச் சுத்தம் செய்தால், அடுப்பு பளபளப்பாகும்.\n* ஒரு பாத்திரத் தில், சமையல் சோடா போட்டு தண்ணீர் ஊற்றிக் கலந்து, ஒரு நாள் இரவு முழுதும் பர்னரை போட்டு வைத்தால், பர்னர் அடைப்பு நீங்கி விடும்.\n* கல் உப்பை மிக்சியில் போட்டு சிறிது நேரம் அரைத்தால், மிக்சி பிளேடு கூராகும்.\n* பூண்டு, மசாலா பொருட்களின் வாசனை மிக்சியில் தங்கி விட்டால், ஒரு நாள் இரவு முழுதும் உப்புத் தண்ணீரை ஊற்றி வைத்து வாடையை நீக்கலாம்.\n* புதினா நிறைய வாங்கி, வெயிலில் காய வைத்து, உப்பு, சீரகம் போட்டு பொடித்து, பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியைத் தயிரில் போட்டால், திடீர் தயிர் பச்சடி ரெடி.\n* எலுமிச்சை பழம் வாடாமல் இருக்க, சிறிதளவு தேங்காய் எண்ணெயை எலுமிச்சை மீது தடவி பிரிட்ஜில் திறந்து வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை „பிரெஷ்’ஷாகவே இருக்கும்.\n* எலுமிச்சை பழத்தின் ஒரு மூடியை மட்டும் பயன்படுத்த வேண்டி இருந்தால், மற்றொரு மூடியை, அலுமினிய காகிதத்தில் பொட்டலம் கட்டி, பிரிட்ஜில் வைக்கலாம். வாடாமல் இருக்கும்.\n* பழைய ஊறுகாய் ருசியின்றி காணப்பட்டால், சிறிதளவு கரும்பு ஜூஸ் கலந்தால் போதும்; புதிய ஊறுகாய் போல மணக்கும்.\n* தோசை வார்க்கும் போது சுண்டிப்போனால் கவலைப்பட வேண்டாம். தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டு கல்முமுவதும் தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் சுண்டாது.\n* பாகற்காய்ப் பொரியல் செய்யும் போதும் சிறிது கடலைப் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து பின் இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும் பாகற்காயை வதக்குகையில் இந்த மாவையும் உதிர்த்துப்போட்டு கிளறினால் பொரியல் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் கசப்பும் குறைவாகத் தெரியும்.\n* நெய் அப்பம் செய்யும் போது ஆழாக்கு பச்சிரியுடன் ஒரு டீஸ்பூன் உளுத்தும் பருப்பையும் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அப்பம் ரொ���்பவும் மிருதுவாக வரும், அப்பக்காரலை உப்புப் போட்டுத் தேய்த்து அடுப்பில் ஏற்றிக் குழிகளைச் சிறிது நல்லெண்ணெய் விட்டுத் துடைத்துப்பின் நெய் விடவும் இப்போது சுலபமாக எடுக்க வரும்.\n* பறங்கிக் கொட்டைகளை தூர ஏறியாமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லமா போட்டுச் சாப்பிடலாம்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஎந்த ஊர் போனாலும் தமிழர் ஊர் [திருவள்ளூர் ]போலாகு...\nநலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு\nகாதல் ஓவியம் வரைந்தேன்.,,,[ஆக்கம் :அகிலன் தமிழன்]\nமதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்\nகனடிய வெள்ளை யுவதியின் ''முக்காலா'',முக்காலா'''ஊர்...\nஇது மூடநம்பிக்கை உச்சகட்டம் ..[VIDEO]\nசூரிய பகவானே விரைவாக ...[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசோ.தேவராஜாவின் கவியரங்கக் கவிதை 'நிற்க அதற்குத் தக...\nஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி\nதோல்வி ... [ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்-பகுதி: 14\nஒளிர்வு:62- மார்கழி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிக...\nஇலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந...\nசிவன் சொத்து குலநாசம்.என்றால் என்ன\nஉணர்வு [ ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nvideo:கள்ளுக் கொட்டிலில் பிறந்த தத்துவம்\nஉணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்\nvideo:''கட்டுமரம் மேல் '' நெஞ்சை தொட்ட இசைப்பிரியா...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [காஞ்சிபுரம்]போலாகுமா\nஜோதிகாவின் ’36 வயதினிலே’ படக்கதை\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஉலகில் மதங்கள்,ஒரு பார்வை :-ஆக்கம் செல்வத்துரை சந்...\nகடனில் தத்தளிக்கும் தமிழ்நாடு அரசு\nvideo: நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க புது படுக...\nசுவையான சமையலால் அசத்த வேண்டுமா உங்களுக்கான தகவல் ...\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-04-22T02:59:13Z", "digest": "sha1:STSJRSCERGPR5QOQZPBX25X5S3WSVBD3", "length": 3679, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செட்டும்கட்டுமாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செட்டும்கட்டுமாக யின் அர்த்தம்\n‘என் தாய் செட்டும்கட்டுமாகக் குடும்பத்தை நடத்தியதால்தான் எங்கள் எல்லோரையும் படிக்க வைக்க முடிந்தது’\n‘இந்தக் காலத்தில் செட்டும்கட்டுமாக இருந்தால்தான் பிழைக்க முடியும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95", "date_download": "2018-04-22T03:01:44Z", "digest": "sha1:QNAMD7LEJJ6SG5NV42H4LW3HKGIE5HMW", "length": 3921, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பறக்கப்பறக்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பறக்கப்பறக்க யின் அர்த்தம்\nமிகுந்த அவசரத்துடன்; பதற்றத்தோடு பரபரப்பாக.\n‘காலையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் பறக்கப்பறக்க அலுவலகம் ஓட வேண்டியிருக்கிறது’\n‘அவர் ஆறு மணிக்குக் கிளம்பிவிடுவேன் என்று சொன்னதால்தான் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டுப் பறக்கப்பறக்க ஓடிவந்தேன்’\n‘ஏன் இப்படிப் பறக்கப்பறக்கச் சாப்பிடுகிறாய்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/nwt/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/17/", "date_download": "2018-04-22T03:34:58Z", "digest": "sha1:5BZ6T3FODQZV5SYORHFZOPCDIBOMTXUU", "length": 44709, "nlines": 328, "source_domain": "www.jw.org", "title": "யோவான் 17 | ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு", "raw_content": "\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nகடவுளுடைய புத்தகத்துக்கு ஓர் அறிமுகம்\nகேள்வி 1 கடவுள் யார்\nகேள்வி 2 கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்ளலாம்\nகேள்வி 3 பைபிளை எழுதியது யார்\nகேள்வி 4 அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா\nகேள்வி 5 பைபிள் சொல்லும் முக்கியச் செய்தி என்ன\nகேள்வி 6 மேசியாவைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது\nகேள்வி 7 நம்முடைய காலத்தைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது\nகேள்வி 8 நம்முடைய கஷ்டங்களுக்குக் கடவுள் காரணமா\nகேள்வி 9 மனிதர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்\nகேள்வி 10 நம் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது\nகேள்வி 11 ஒருவர் இறந்த பின்பு என்ன ஆகிறது\nகேள்வி 12 இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா\nகேள்வி 13 வேலையைப் பற்றி பைபிள��� என்ன சொல்கிறது\nகேள்வி 14 பணக்கஷ்டத்தைத் தவிர்ப்பது எப்படி\nகேள்வி 15 சந்தோஷமாக வாழ்வது எப்படி\nகேள்வி 16 கவலைகளைச் சமாளிப்பது எப்படி\nகேள்வி 17 குடும்ப வாழ்க்கைக்கு பைபிள் எப்படி உதவுகிறது\nகேள்வி 18 கடவுளுடைய நண்பராவது எப்படி\nகேள்வி 19 பைபிள் புத்தகங்களில் என்ன தகவல் இருக்கிறது\nகேள்வி 20 பைபிள் படிப்பிலிருந்து எப்படிப் பயனடையலாம்\nபைபிள் வார்த்தைகளின் சொல் பட்டியல்\nA1 பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் நியமங்கள்\nA2 இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பம்சங்கள்\nA3 பைபிள் நமக்குக் கிடைத்த விதம்\nA4 எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்\nA5 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்\nA6-A பட்டியல்: யூதாவிலும் இஸ்ரவேலிலும் இருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்கள் (பகுதி 1)\nA6-B பட்டியல்: வடக்கிலிருந்த பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் ராஜாக்கள் (பகுதி 2)\nA7-A இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை\nA7-B இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்\nA7-C இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 1)\nA7-D இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 2)\nA7-E இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 3) மற்றும் யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்\nA7-F இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—யோர்தானுக்குக் கிழக்கே இயேசு பிற்பாடு செய்த ஊழியம்\nA7-G இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 1)\nA7-ஏ இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 2)\nB2 ஆதியாகமப் பதிவும் முன்னோர்களின் பயணமும்\nவாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுதல்\nB5 வழிபாட்டுக் கூடாரமும் தலைமைக் குருவும்\nB6 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் குடியேறுதல்\nB7 தாவீது மற்றும் சாலொமோனின் ராஜ்யம���\nB8 சாலொமோன் கட்டிய ஆலயம்\nB9 தானியேல் முன்னறிவித்த உலக வல்லரசுகள்\nB10 இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம்\nB11 முதல் நூற்றாண்டு ஆலயம்\nB12-A பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)\nB12-B பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஇந்தக் கட்டுரையை %%-ல் வாசிக்க விரும்புகிறீர்களா\nமொழி Sesotho (Lesotho) Tetun Dili அஜர்பைஜானி அஜர்பைஜானி (சிரிலிக்) அம்பண்டூ அம்ஹாரிக் அரபிக் அல்பேனியன் ஆங்கிலம் ஆப்பிரிக்கான்ஸ் ஆர்மீனியன் இக்போ இசோக்கோ இத்தாலியன் இந்தோனேஷியன் இலோகோ உக்ரேனியன் உருது உஸ்பெக் எஃபிக் எபிரெயு எஸ்டோனியன் ஏவே ஐமரா ஒஸட்டியன் ஓட்டிடீலா ஓரோமோ கச்வா (அன்கஷ்) கச்வா (ஐயாகூச்சோ) கச்வா (குஸ்கோ) கச்வா (பொலிவியா) கடலன் கன்னடம் கம்போடியன் கா காஸாக் கிகுயு கிகோங்கா கிக்கௌண்டே கின்யார்வன்டா கிரிபடி கிருண்டி கிரேக்கு கிர்கீஸ் குரோஷியன் குவரானி கூன் கொரியன் கோங்கோ சமோவன் சாங்கோ சாலமன் தீவுகள் பிட்ஜின் சிங்களம் சிச்சிவா சிடூம்பூகா சிட்டோங்கா சிட்டோங்கா (மலாவி) சிபெம்பா சிலூபா செக் செபுவானோ செபேடி செர்பியன் செர்பியன் (ரோமன்) சைனீஸ் (எளிதாக்கப்பட்டது) சைனீஸ் (பாரம்பரியமானது) சோட்சில் ஜாப்பனீஸ் ஜார்ஜியன் ஜாவனீஸ் ஜூலூ ஜெர்மன் டக்ரின்யா டங்மே டச் டஹிடியன் டாகலாக் டாட்டர் டுவி டேனிஷ் டோக் பிசின் டோங்கன் ட்வ்வா ட்ஸ்வானா தமிழ் தாஜிகி தாய் துருக்கிஷ் துர்குமென் துவாலுவன் தெலுங்கு நார்வீஜியன் நியாஸ் நிஸேமா நேப்பாளி ன்டெபேலே பங்காஸினன் பஞ்சாபி படாக் (காரோ) படாக் (டோபா) பல்கேரியன் பானபேயன் பாபியமென்டோ (கூராசோ) பிஜியன் பின்னிஷ் பிரெஞ்சு பிஸ்லாமா பெர்சியன் பைகால் போர்சுகீஸ் (போர்ச்சுகல்) போர்ச்சுகீஸ் போலிஷ் மராத்தி மலகாஸி மலேய் மலையாளம் மாசிடோனியன் மாயா மால்டீஸ் மியான்மார் யொருபா ரஷ்யன் ருமேனியன் லாட்வியன் லிங்காலா லித்துவேனியன் லுகாண்டா லுண்டா லூவாலே லூவோ வாரே-வாரே வியட்னாமீஸ் வெண்டா ஷோனா ஸிலோஸி ஸேசேல்ஸ் கிரியோல் ஸோங்கா ஸோஸா ஸ்பானிஷ் ஸ்ரானன்டோங்கோ ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்வாட்டி ஸ்வாஹிலி ஸ்வீடிஷ் ஹங்கேரியன் ஹிந்தி ஹிரி மோட்டு ஹிலிகேய்னான் ஹைதியன் கிரியோல்\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21\nஅப்போஸ்தலர்களோடு இயேசு செய்த கடைசி ஜெபம் (1-26)\nகடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டே இருந்தால் முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் (3)\nகிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இல்லை (14-16)\n“உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்” (17)\n“உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்” (26)\n17 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்.+ 2 ஏனென்றால், நீங்கள் அவருக்குத் தந்திருக்கிற எல்லா மனுஷர்களுக்கும்+ அவர் முடிவில்லாத வாழ்வைக்+ கொடுப்பதற்காக அவர்கள் எல்லார்மேலும் அவருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறீர்கள்.+ 3 ஒரே உண்மையான கடவுளாகிய+ உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும்+ பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு+ கிடைக்கும். 4 நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து+ பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன்.+ 5 அதனால் தகப்பனே, உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் பக்கத்தில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து+ இப்போது உங்கள் பக்கத்தில் என்னை மகிமைப்படுத்துங்கள். 6 நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தியிருக்கிறேன்.+ இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள், இவர்களை என்னிடம் தந்தீர்கள், இவர்கள் உங்களுடைய வார்த்தையின்படி நடந்திருக்கிறார்கள். 7 நீங்கள் எனக்குத் தந்த எல்லாமே உங்களிடமிருந்து வந்தவை என்று இப்போது இவர்கள் தெரிந்துகொண்டார்கள். 8 ஏனென்றால், நீங்கள் எனக்குச் சொன்ன வார்த்தைகளை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்;+ இவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு, நான் உங்களுடைய பிரதிநிதியாக வந்திருக்கிறேன் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள்,+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை நம்புகிறார்கள்.+ 9 இவர்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். உலகத்துக்காக அல்ல, நீங்கள் எனக்குத் தந்தவர்களுக்காகவே வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள். 10 எனக்குச் சொந்தமானவையெல்லாம் உங்களுக்குச் சொந்தமானவை, உங்களுக்குச் சொந்தமானவையெல்லாம் எனக்குச் சொந்தமானவை.+ இவர்களால் நான் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். 11 இனியும் நான் இந்த உலகத்தில் இருக்கப்போவதில்லை. ஆனால், இவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்,+ நான் உங்களிடம் வருகிறேன். பரிசுத்த தகப்பனே, நாம் ஒன்றாயிருப்பது* போல இவர்களும் ஒன்றாயிருப்பதற்காக,+ நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைக் காத்துக்கொள்ளுங்கள்.+ 12 நான் இவர்களோடு இருந்தபோது, நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைப் பாதுகாத்தும் காப்பாற்றியும் வந்தேன்.+ வேதவசனம் நிறைவேறும்படி,+ அழிவின் மகனைத்+ தவிர இவர்களில் ஒருவர்கூட அழிந்துபோகவில்லை.+ 13 ஆனால், இப்போது நான் உங்களிடம் வரப்போகிறேன்; என்னுடைய சந்தோஷத்தை இவர்களும் நிறைவாய் அனுபவிப்பதற்காக+ நான் இந்த உலகத்தில் இருக்கும்போதே இவற்றைச் சொல்கிறேன். 14 உங்களுடைய வார்த்தையை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், இந்த உலகம் இவர்களை வெறுக்கிறது; ஏனென்றால், நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.+ 15 நீங்கள் இவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் கேட்கவில்லை, பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.+ 16 நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே+ இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.+ 17 சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்;*+ உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்.+ 18 நீங்கள் என்னை இந்த உலகத்துக்குள் அனுப்பியது போலவே நானும் ��வர்களை இந்த உலகத்துக்குள் அனுப்பினேன்.+ 19 சத்தியத்தின் மூலம் இவர்கள் புனிதமாகும்படி, இவர்களுக்காக என்னையே புனிதப்படுத்திக்கொள்கிறேன். 20 இவர்களுக்காக மட்டுமல்ல, இவர்களுடைய வார்த்தையைக் கேட்டு என்மேல் விசுவாசம் வைப்பவர்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். 21 இவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.+ தகப்பனே, நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை அப்போது இந்த உலகம் நம்பும். 22 நாம் ஒன்றாயிருப்பது போலவே அவர்களும் ஒன்றாயிருப்பதற்காக,+ நீங்கள் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குத் தந்திருக்கிறேன். 23 அவர்கள் முழுமையாக ஒன்றுபட்டிருப்பதற்காக, நான் அவர்களோடும் நீங்கள் என்னோடும் ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்போது, நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதையும், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவது போலவே அவர்கள்மேலும் அன்பு காட்டுகிறீர்கள் என்பதையும் இந்த உலகம் தெரிந்துகொள்ளும். 24 தகப்பனே, இந்த உலகம் உண்டாவதற்கு முன்பு நீங்கள் என்மேல் அன்பு காட்டியதால் எனக்கு மகிமை தந்தீர்கள்;+ நீங்கள் எனக்குத் தந்தவர்கள் அந்த மகிமையைப் பார்ப்பதற்காக நான் இருக்கும் இடத்தில் அவர்கள் என்னோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.+ 25 நீதியுள்ள தகப்பனே, இந்த உலகத்துக்கு உங்களைத் தெரியாது.+ ஆனால், எனக்கு உங்களைத் தெரியும்;+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை இவர்களும் தெரிந்துகொண்டார்கள். 26 நீங்கள் என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும்+ இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்”+ என்று சொன்னார்.\n^ வே.வா., “ஒற்றுமையாக இருப்பது.”\n^ வே.வா., “தனியாகப் பிரித்து வையுங்கள்; பரிசுத்தமாக்குங்கள்.”\nபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு\nடிஜிட்டல் பிரசுர டவுன்லோடு தெரிவுகள்\nபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு\nபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு\nபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு\nபரிசுத்த பைபிள��-புதிய உலக மொழிபெயர்ப்பு\nகடவுளுடைய புத்தகத்துக்கு ஓர் அறிமுகம்\nகேள்வி 1 கடவுள் யார்\nகேள்வி 2 கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்ளலாம்\nகேள்வி 3 பைபிளை எழுதியது யார்\nகேள்வி 4 அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறதா\nகேள்வி 5 பைபிள் சொல்லும் முக்கியச் செய்தி என்ன\nகேள்வி 6 மேசியாவைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது\nகேள்வி 7 நம்முடைய காலத்தைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது\nகேள்வி 8 நம்முடைய கஷ்டங்களுக்குக் கடவுள் காரணமா\nகேள்வி 9 மனிதர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்\nகேள்வி 10 நம் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது\nகேள்வி 11 ஒருவர் இறந்த பின்பு என்ன ஆகிறது\nகேள்வி 12 இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா\nகேள்வி 13 வேலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது\nகேள்வி 14 பணக்கஷ்டத்தைத் தவிர்ப்பது எப்படி\nகேள்வி 15 சந்தோஷமாக வாழ்வது எப்படி\nகேள்வி 16 கவலைகளைச் சமாளிப்பது எப்படி\nகேள்வி 17 குடும்ப வாழ்க்கைக்கு பைபிள் எப்படி உதவுகிறது\nகேள்வி 18 கடவுளுடைய நண்பராவது எப்படி\nகேள்வி 19 பைபிள் புத்தகங்களில் என்ன தகவல் இருக்கிறது\nகேள்வி 20 பைபிள் படிப்பிலிருந்து எப்படிப் பயனடையலாம்\nபைபிள் வார்த்தைகளின் சொல் பட்டியல்\nA1 பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் நியமங்கள்\nA2 இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பம்சங்கள்\nA3 பைபிள் நமக்குக் கிடைத்த விதம்\nA4 எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்\nA5 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்\nA6-A பட்டியல்: யூதாவிலும் இஸ்ரவேலிலும் இருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்கள் (பகுதி 1)\nA6-B பட்டியல்: வடக்கிலிருந்த பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் ராஜாக்கள் (பகுதி 2)\nA7-A இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை\nA7-B இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்\nA7-C இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 1)\nA7-D இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 2)\nA7-E இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 3) மற்றும் யூதேயாவில் இயேசு பிற்பாடு செய்த ஊழியம்\nA7-F இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—யோர்தானுக்குக் கிழக்கே இயேசு பிற்பாடு செய்த ஊழியம்\nA7-G இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 1)\nA7-ஏ இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 2)\nB2 ஆதியாகமப் பதிவும் முன்னோர்களின் பயணமும்\nவாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுதல்\nB5 வழிபாட்டுக் கூடாரமும் தலைமைக் குருவும்\nB6 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் குடியேறுதல்\nB7 தாவீது மற்றும் சாலொமோனின் ராஜ்யம்\nB8 சாலொமோன் கட்டிய ஆலயம்\nB9 தானியேல் முன்னறிவித்த உலக வல்லரசுகள்\nB10 இயேசுவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம்\nB11 முதல் நூற்றாண்டு ஆலயம்\nB12-A பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)\nB12-B பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)\nJW.ORG/ யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்\nயெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nகூட்டங்கள் நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nமாநாடு நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க...\nஉலகளாவிய வேலைக்கு நன்கொடை கொடுக்க...\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:11:41Z", "digest": "sha1:P67CEEOQ5SEJYC3XVYK3MR4PUQGOXHWH", "length": 3694, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "புத்தம் புதிய வசதிகளும் உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுவரும் Apple Spaceship Campus | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபுத்தம் புதிய வசதிகளும் உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுவரும் Apple Spaceship Campus\nஉலகத் தரம்வாய்ந்த கணனி மற்றும் மொபைல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனமானது Apple Spaceship Campus எனும் பிரம்மாண்டமான கட்டடத்தொகுதி ஒன்றினை அமைத��துவருவது தெரிந்ததே.\nஇது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் கடந்த வருடம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் சில அம்சங்களை இத்திட்டத்தினுள் புதிதாக உட்புகுத்தியுள்ளது.\nஇதன்படி 2,386 சதுர அடிகளில் விருந்தாளிகள் மையம், 10,114 சதுர அடிகளில் அப்பிள் ஸ்டோர் போன்றவற்றினையும் உள்ளடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇவை தவிர கூரைப் பகுதியானது கார்பன் பைபரினாலானதாக வடிவமைக்கப்படுவதுடன், வானம் போன்று காட்சியளிப்பதற்கு பிரம்மாண்டமான ஸ்கைலைட்களும் பயன்படுத்தப்படவுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/01/17.html", "date_download": "2018-04-22T02:52:02Z", "digest": "sha1:LP5CZIPR3JMYGHRBSDIY72JEXJAASVUC", "length": 8570, "nlines": 55, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "இந்தியாவில் இஸ்லாம்17,தோப்பில் முஹம்மது மீரான் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost இந்தியாவில் இஸ்லாம் இஸ்லாம் தோப்பில் முஹம்மது மீரான் வரலாறு இந்தியாவில் இஸ்லாம்17,தோப்பில் முஹம்மது மீரான்\nஇந்தியாவில் இஸ்லாம்17,தோப்பில் முஹம்மது மீரான்\nமுதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள ‘தரீசாப் பள்ளி’ என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.\nஇரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய ‘ஈசோ சபீர்’ என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.\nதென்னக வரலாற்றில், குறிப்பாக அன்றைய சேர நாட்டு வரலாற்றைப் பொருத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செப்பேடாகுமிது. அன்று எந்தெந்த சாதி மதத்தினர் இங்கு வாழ்ந்திருந்தனர் என்பதை இச்செப்பேடு மூலம் அறிய முடிகிறது.\nதரீசாப் பள்ளி செப்பேட்டின் காலம் கி.பி.824 என்றும், கி.பி.849 என்றும் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. கி.பி.849க்குப் பின் எழுதப்பட்டதாக யாரும் குறிப்பிடவில்லை. அதனால் கி.பி.849, அல்லது அதற்கு முன் எழுதப்பட்ட மானியம் (grant) என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்வோம்.\nஇந்த செப்பேடு மூலம் மானியம் வழங்கிய மன்னருடைய பெயரிலும் பல்வேறு குளற���படிகள் உள்ளன. மன்னருடைய பெயர் நமக்கு இங்கு முக்கியமல்ல, அவர் எழுதிக் கொடுத்த ஆவணம் தான் முக்கியம். மன்னர் பெயரில் குளறுபடிகள் இருப்பதால், பெரும்பான்மையினரான ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட ‘ஸ்தாணு ரவி வர்ம்மா’ என்ற பெயரையே நாமும் ஒப்புக் கொள்வோம்.\nஸ்தாணு ரவி வர்ம்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட வேணாட்டின் ஆளுனரான (Governor) அய்யனடிகள் திருவடிகள், ஸ்தாணு ரவி வர்ம்மா அரியாசனம் ஏறிய ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்த இந்த செப்பேட்டில் மன்னருக்காக ஆளுனரே கையொப்பம் போட்டுள்ளார். எந்த ஆண்டில் மானியம் கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இதில் இல்லை. மன்னர் ஆட்சி பொறுப்பேற்ற ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று காணப்படுகிறது.\nமேற்குறிப்பிட்ட மானியம் மூன்று செம்பு தகடுகள் (Three Plates) எழுதப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு தகடுகளில் தமிழ்மொழியில் வட்டெழுத்திலும், மூன்றாவது தகடில் (Plate) மானியம் வழங்கப்பட்டதற்கான சாட்சிகளின் கையொப்பமும், முதல் இரண்டு தகட்டில் ஈசோ சபீருக்கு என்னென்ன உரிமம் வழங்கப்பட்டன. மூன்றாவது தகடில் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு (Pahlavi, Kuffic and Hebrew) மொழிகளில் சாட்சிகளின் கையொப்பம் காணப்படுகின்றன.\nகொல்லம் நகரை நிர்மானித்து அங்கு ஒரு சிரியா கோயிலை (Syrian Church) எழுப்பிய ஈசோ சபீர் முறையாக செய்து வருகிறாரா, என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பை அஞ்சு வண்ணாத்தாரிடத்திலும் மணிக் கிராமத்தாரிடத்திலும் வழங்கியுள்ளதாக செப்பேட்டில் காணப்படுகிறது. கூடாமல் மக்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய வரி வசூல் செய்யும் உரிமையையும் இச்செப்பேடு வழங்குகின்றது. இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்ட சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.\nநன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் – ஜனவரி, 06 – 12, 2006\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=44&sid=8b83cd6374cac8bf7ebe70aacc78d77a", "date_download": "2018-04-22T02:49:04Z", "digest": "sha1:XM7YK2GVOT3YUBYE7ZAI4BTQG6S3542W", "length": 35511, "nlines": 441, "source_domain": "poocharam.net", "title": "பொறியியல் (Engineering) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப��பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதானே ஓடும் சகடம்(Car) உருவாக்குகிறது கூகிள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nCar Break பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஇரவில் தானே ஒளிரும் – நெடுஞ்சாலைகள் …\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக எத்தனால் \nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுதன் கிரகம் முந்தைய அளவைவிட சுருங்கி வருகிறது: மெசஞ்சர் விண்கலம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநானோ நுட்ப குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nலைட்டீ – 780 ரூபாயில் வாழ் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத விளக்கு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nவிண்வெளி வாழ்க்கை - சில சுவாரஸ்யமான உண்மைகள்\nநிறைவான இடுகை by மல்லிகை\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிண்வெளி குப்பைகளை அகற்ற ஜப்பானின் புதுத் திட்டம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\n“இசையை எழுப்பும் தூண்” - உலக அதிசயத்தில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇதை எல்லாம் இப்படியா செய்யுறாங்க (GIF முறையில்)\nby வேட்டையன் » பிப்ரவரி 7th, 2014, 8:39 pm\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசீன தயாரிப்பு குறித்து அவங்க பங்காளி இலங்கை புலம்பல்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nடாடா நானோ உள்பட சிறுரக இந்திய கார்கள் பாதுகாப்பு சோதனையில் தோல்வி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாம்சங் என்ற தென்கொரிய பூதம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா \nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புய���் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rootsredindia.blogspot.com/2011/05/blog-post_8010.html", "date_download": "2018-04-22T02:47:01Z", "digest": "sha1:623AHJKZOTLLQAJQUMLPUNUOSPIUEBUK", "length": 13467, "nlines": 86, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: சர்ச்சைக்குள்ளாகிய சன் பிக்சர்ஸ் படம்!", "raw_content": "வெள்ளி, 27 மே, 2011\nசர்ச்சைக்குள்ளாகிய சன் பிக்சர்ஸ் படம்\nதேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன், பிராந்திய மொழிப்படங்களுக்குத்தான், அதிலும் தமிழ் மொழிப்படங்களுக்கு ஏராளமான விருதுகள் என்றவுடன் தமிழ்திரைப்பட ரசிகர்கள் அதை இன்ப அதிர்ச்சியாகவே எடுத்துக் கொண்டனர்.\nஅந்தப் பெருமையைப் பெற்றது ‘ஆடுகளம்’ என்பது பெரும்பாலான திரைப்பட ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என்று 58வது தேசிய திரைப்பட விழாவுக்கான குழுவினர் அள்ளித்தந்து விட்டார்கள். இப்படத்தின் குழுவினர் இவ்வளவு விருதுகளை எதிர்பார்க்கவில்லை என்பது ஒருபுறம்.\nமறுபுறத்தில் விருது வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் வெளியான அங்காடித்தெரு, மைனா, மதராசப்பட்டிணம் உள்ளிட்ட பல படங்களுக்கு எதுவுமே இல்லை என்பது பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅங்காடித்தெரு, மைனா மற்றும் மதராசப்பட்டிணம் போன்ற படங்கள் ஒவ்வொரு\nவகையில் பல தரப்பட்ட ரசிகர்களைக் கட்டிப்போட்ட படங்களாகும். இருட்டில் மறைந்துகிடந்த சாமானிய தொழிலாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது அங்காடித்தெரு. ஆனால் இந்தப்படங்கள் எல்லாம் விருது பெறத் தகுதியில்லை என்று தீர்மானிக்கப்பட்டதற்கு இப்படங்களை தயாரித்ததோ அல்லது வெளியிட்டதோ ஆட்சி அதிகாரத்தில் இருந்த, மத்தியில் தற்போது இருக்கிற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதுதான் காரணமா என்று பரபரப்பாக திரையுலகத்தினர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமைனா படத்தைப் பார்த்தபிறகு, தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும். நான் நிம்மதியாகத் தூங்குவேன் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். இத்தகைய படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்று ரஜினிகாந்த் வருத்தப்பட்டார்.\nஇவ்வளவு ஈர்ப்பை ஏற்படுத்திய இப்படத்திற்கு ஒரு விருது மட்டும்ஆறு தல் பரிசு போலகொ டுத்திருக்கிறார்கள் இந்தப்படங்கள் எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லையா அல்லது திட்டமிட்ட முறையில் ஒருதலைப் பட்சமாக விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விகள் திரையுலகத்தினரைக் குடைந்து கொண்டிருக்கின்றன. எது எப்படியோ, நல்ல திரைப்படங்களில் பல விருதுகளைத் தவற விட்டுவிட்டன என்பதுதான் துயரத்திலும் துயரம்.\nஇடுகையிட்டது விடுதலை நேரம் பிற்பகல் 10:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம், தி.மு.க, திரைப்படம், தோல்வி, நிகழ்வுகள், நையாண்டி, TRADITIONAL KNOWLEDGE\nஅந்த இரண்டு படங்களும் நெஞ்சைத் தொட்ட படங்கள் தான்வெறும் \"கோழிச்சண்டைக்கு\" இத்தனை அதிகம் தான்\n28 மே, 2011 ’அன்று’ முற்பகல் 11:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nதலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்\n2ஜி ஊழல் ‘ராசாவுக்கு கிடைத்தது ரூ.7 ஆயிரம் கோடி’ சாதிக் பாட்சாக்கு ரூ.1000 கோடி\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nதலித் பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க மறுக்கும் தீண்டாமை புதுவையில் ஆவேச போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/m-r-radha.html", "date_download": "2018-04-22T02:49:10Z", "digest": "sha1:RLSDDCJ7ABZCQ5CFWDYJNMGU5UBZDFEL", "length": 9385, "nlines": 172, "source_domain": "sixthsensepublications.com", "title": "எம்.ஆர். ராதா", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nதன் மனதில் பட்டதைத் தயக்கமின்றிச் சொன்னவர். தான் நினைத்தபடி வாழ்ந்தவர். அதனால் கலகக்காரன் என்று பெயர் இவருக்கு. தன் கொள்கைகளில் முரட்டுத்தனமான பிடிவாதத்தைக் காட்டினாலும் சக நடிகர்களில் பலர் முன்னுக்கு வரக் காரணமாக இருந்தவர். தேனாம்பேட்டையிலிருந்த சக நடிகர்கள் அவரை நைனா என்றுதான் கடைசி வரை அழைத்தார்கள். தன் தொழிலை நேசித்தவர். நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன் உயிர் பிரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர். நாடக மேடைகள்தான் அவரது சுவாசம். நீ படத்துல முதல்ல வரணும். அப்புறம் நடுவுல அப்பப்ப வரணும். அப்புறம் கடைசியில் முக்கியமான ஆளா வந்து உன்னை நிரூபிக்கணும். ஆனா, படம் முழுக்க நீ இருந்துக்கிட்டிருக்கீயே – சிவாஜி கணேசனிடமே அவர் அடித்த கமெண்ட் இது.எம்.ஜி.ஆர் இருக்கும்போது செட்டில் யாரும் உட்காரமாட்டார்கள். ஆனால் எம்.ஜி.ஆரோ ராதாவின் முன்னால் உட்காரமாட்டார். அப்படிப்பட்ட ஆளுமை அவரிடமிருந்தது.என்னுடைய சிநேகிதன் ராமச்சந்திரன். நாங்க ஏதோ கோபத்துல சுட்டுக்கிட்டோம். கையில கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு. அந்த நேரத்துல அத எடுத்து அடிச்சிக்கிட்டோம் என்று எம்.ஜி.ஆருடனான மோதலைப் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாது சொன்னவர். பெரியார் இறந்தபோது தமிழர்களுக்கு என்று இருந்த ஒரே தலைவர் இறந்து விட்டார் என்று கதறியவர். ஆனால் அவருடைய கருத்துகள் எல்லாமே தனக்கு உடன்பாடானவையல்ல என்று ��ெளிப்படையாகவே சொன்னவர்.இவரது வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பும், சுவையும் சிறிதும் குன்றாமல் நமக்குத் தந்திருக்கிறார் முகில். முகிலின் மற்ற புத்தகங்களைப்போல் இதுவும் எழுத்துலகில் தன் தடத்தைப் பதிக்கும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:04:52Z", "digest": "sha1:SKBQBD6MLYBR6PI6R6ONHBAYWZQKBSPC", "length": 7812, "nlines": 179, "source_domain": "tamilbeautytips.net", "title": "உலக நடப்பபுகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதொலைந்து போன பொருள் கிடைக்க பரிகாரம்\nகையில் இருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா\nப்ளூவேல்.. சொன்ன சொல்லை காப்பாற்றாமல் போய்விட்டானே.. விக்னேஷ் தாய் கதறல்\nபோலி சாமியார் ராம் ரஹீமின் கார்களும் ஒரிஜினல் அல்ல\nகுருபெயா்ச்சி பலன்கள் 2017.09.02 – 2018.10.03\nநமது சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்கடைப் பிடித்தால் உங்க வாழ்க்கை சிறப்புதான் பாஸ்..\nஅட இந்த மாதம் பிறந்த பெண்களுக்கு இப்பிடி ஒரு குணம் இருக்காமே\nநாளை விநாயகர்சதுர்த்தி விரதம் தயவு செய்து இவற்றை மட்டும் பாக்காதீங்க\nஇந்நாள் வரையிலாக தவறான முறையில் தான் சார்ஜ் செய்துள்ளோம்.\nஉங்க காதலியின் ராசியை வைத்து, காதல்ல அவங்க எப்படிபட்டவங்கனு தெரிஞ்சுக்கணுமா\nகணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்\nஇந்த கேட் செய்த அறிவாளி யாருடா \nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nரூ.2000 கோடி சொத்துக்கள் வேண்டாம் காதலுக்காக எல்லாவற்றையும் உதறி தள்ளிய கோடீஸ்வரி\nபோலீசை கதறி அழ வைத்த ஒரு கள்ளக்காதல் கொலை\nதிருமண வரம் கிட்டும் ஆடிச் செவ்வாய் விரதம்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் கைது\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு\nசிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு எப்படி வரும் தெரியுமா\nதீர்க்க சுமங்கலியாக இருக்க ஜூலை 26ஆம் திகதி நீங்க இதை மட்டும் பண்ணு���்க \nவெற்றி தரும் விநாயகர் வழிபாடுகள்\nஇந்த 5 இறகில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்களிடம் மறைந்துள்ள ரகசியம் இதோ\nதிருடனுக்கே ஆப்படித்த இளம் பெண்\nவெளியேறும் முன், ஜூலியை அவமானப்படுத்த ஆர்த்தி சொன்ன ஒரு வார்த்தை\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=98828", "date_download": "2018-04-22T03:27:27Z", "digest": "sha1:5JMLBET4ZUM5R5FIPQ3NTBIBPZS2KWK7", "length": 4059, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Uphold Black's convictions, prosecutors say", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-22T02:34:50Z", "digest": "sha1:SBIFMAOPJKUQPDGCPY577THCB6HPGU3M", "length": 7077, "nlines": 156, "source_domain": "sathyanandhan.com", "title": "பசுமாமிச அரசியல் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: பசுமாமிச அரசியல்\nகாவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது\nPosted on April 14, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது ஹிந்துத்வா படைகள், சங்க பரிவார் தமது வாயே வலிக்க வலிக்க ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பண்பாட்டு அடிப்படையிலான ஒற்றுமை, மத அடிப்படையிலான ஒருமைப்பாடு, ஹிந்துக்களிடம் மட்டுமே தேச பக்தி உண்டு என்றெல்லாம் எப்படி எப்படி மதங்களுக்குள் துவேஷம் கிளப்ப முடியுமோ அதைச் செய்து வந்தார்கள். … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged காவிரி அரசியல், காவிரி நதி நீர்ப் பங்கீடு, காவிரிக் கரை திருத்தலங்கள், காவிரிப் பிரச்சனை, சங்க் பரிவார், பசுமாமிச அரசியல், ஹிந்துத்வா அரசியல்\t| 2 Comments\nதடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை\nPosted on August 29, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை ” காமிய தேசத்தில் ஒரு நாள் ” என்னும் ஆதவனின் சிறுகதை மிகவும் வித்தியாசமானது. அது ஒரு அறிவியல் புனைவு என்றே நாம் சொல்லி விடலாம். ஆனால் அறிவியல் குறைவு. சமகால அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை அங்கதத்துடன் நம் முன் பகிர்வது … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை, விமர்சனம்\t| Tagged ஆதவன் தீட்சண்யா, ஆர் எஸ் எஸ், இடதுசாரிகள், இலக்கிய விமர்சனம், காவி அரசியல், சிறுகதை விமர்சனம், தடம் இலக்கிய இதழ், பசுமாமிச அரசியல், மோடி\t| Leave a comment\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2\nஉலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-38042271", "date_download": "2018-04-22T03:30:41Z", "digest": "sha1:SGEBBFVIGYPW6TXE3BGQSRJCYZC6U5C5", "length": 7439, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "கான்பூர் அருகே ரெயில் தடம் புரண்டு குறைந்தது 63 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகான்பூர் அருகே ரெயில் தடம் புரண்டு குறைந்தது 63 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ரெயில் தடம் புரண்டு குறைந்தது 63 பேர் பலி\nஇந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி கான்பூர் அருகே தடம் புரண்டதில் , குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 150 பேர் காயம் என்று செய்திகள் கூறுகின்றன.\nஇந்தூரிலிருந்து பாட்னாவுக்கு சென்று கொண்டிருந்த இந்த ரெயில், கான்பூருக்கு அருகே உள்ள புக்ரயான் என்ற ரெயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது, அதன் 14 பெட்டிகள் தடம் புரண்டன என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமிக மோசமாக சேதமடைந்த இரு பெட்டிகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும், மீட்ப்பணியினர் மீட்பு வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், எனினும், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று பிபிசியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிபத்து நடந்த இந்த ரெயில் பாதை ஒற்றைத்தடம் என்பதால், இந்தப் பாதையில் ரெயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.\nவிபத்து குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2014/10/141014_hudhudrelief", "date_download": "2018-04-22T03:30:36Z", "digest": "sha1:AQKY6BUUCX3DZX4HTZ2GZLRWQX5DVYI6", "length": 11340, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "ஹூத்ஹூத் : ஆந்திரத்துக்கு இடைக்கால நிவாரணமாக 1,000 கோடி அறிவிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஹூத்ஹூத் : ஆந்திரத்துக்கு இடைக்கால நிவாரணமாக 1,000 கோடி அறிவிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ஹுத்ஹூத் புயல் : இடைக்கால நிவாரணம் அறிவிப்பு\nஹுத்ஹுத் புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்திற்கு, உடனடியாக 1000 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர மாநில முதல்வருடன் இன்று விமானம் மூலம் மோடி பார்வையிட்டார்.\nபுயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கைத் திரும்பத் தொடங்கியிருந்தாலும், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nஆனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக ஆந்திராவின் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக குடிநீர் லிட்டர் 250 ரூபாய்க்கும், அரை லிட்டர் பால் ரூபாய் 60 வரை விற்கப்படுவதாகவும், அதைப்போல் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட மற்ற மிக முக்கிய அத்தியாவசிய பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த விலை ஏற்றம் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்.\nபிரதமர் நிவாரண நிதியிலிருந்து, புயலினால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சமும், காயமுற்றோருக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.\nஇம்முறை உயர்தொழில்நுட்ப உதவியுடனான எச்சரிக்கைகள் சரியான முறையில் தொடர்ந்து கிடைக்கப் பெற்றதால் பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் மோடி அப்போது குறிப்பிட்டார்.\nஇந்த புயலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள சூழலில், இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்க்க் கூடும் எனும் அச்சங்களும் எழுந்துள்ளன.\nஇந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஒருங்கிணைப்போடு செயல்படாத அத்தகைய அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாக அனைத்து பணிகளும் தடைப்படுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nவிசாகப்பட்டினத்தின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள் பெரிய அளவில் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதால் இன்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. ஒரு சில ரயில் சேவைகள் மட்டும் பிற்பகலுக்கு மேல் துவக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் விமான சேவை துவக்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார��� இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2013/06/chicken-briyani.html", "date_download": "2018-04-22T03:10:34Z", "digest": "sha1:FTJ4XHM4XQ6DMO6VLTAWMLI5GHTCMSGZ", "length": 8228, "nlines": 189, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "சிக்கன் பிரியாணி - Chicken Briyani | Trust Your Choice", "raw_content": "\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசிக்கன் - 1/2 கிலோ\nபாஸ்மதி அரிசி - 4 கப்\nவெங்காயம் - 2 பெரியது\nபச்சை மிளகாய் - 6\nபுதினா - 1 கட்டு\nகொத்தமல்லி - 1 கட்டு\nமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்\nபிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன்\nதயிர் - 250 கிராம்\nபட்டர் - 100 கிராம்\nதேங்காய் - 1/2 மூடி\nஇஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி - 1 துண்டு\nஎலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்\nபட்டை - 1 துண்டு\nபிரிஞ்சி இலை - 4\nசிக்கனை சுத்தம் செய்து பாதி தயிர், பிரியாணிமசாலாபொடி, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து ஊறவிடவும்.\n(வெங்காயம், தக்காளி) நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.\n(புதினா, கொத்தமல்லி) சுத்தம் செய்து வைக்கவும்.\nஅரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.\nதேங்காயை துருவி அதனுடன் 1 துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.\nகுக்கரில் பட்டர் அல்லது எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை(கிராம்பு - 4, ஏலக்காய் - 3, பிரிஞ்சி இலை - 4)போட்டு தாளிக்கவும்.\nபின் வெங்காயம், இஞ்சி, பூண்டுவிழுது, தக்காளி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.\nவதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஊறவிட்டசிக்கன் இவைகளைப் போட்டு வதக்கவும்.\n1 கப் அரிசிக்கு =1 1/2 கப் தண்ணீர் அளவு, ஆக மொத்தம் 6 கப் தண்ணீர் அளவு.\nசிக்கன் பாதி வதங்கியதும் 3 கப் தேங்காய்ப்பால்+3 கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு + அரிசி(தண்ணீயை வடிக்கட்டவும்) + உப்பு சரி பார்த்து சேர்க்கவும்.\nகுக்கரை மூடி,ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அனைக்கவும்.\nப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறி பரிமாறவும்.\nTips: சிக்கன் வேகும் போது நீர் விடும் , அதனால் அரிசிக்கு தண்ணீர் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.\nஅரிசி போட்டு வேக வைக்கும் போது ஒரு விசிலுக்கு மேல் விடக்கூட���து அதே போல் நெருப்பும் குறைந்த அளவில் இருக்க வேண்டும் , இல்லா விட்டால் சாதம் குழைந்து விடும்.\nவாழ்வு , மரணம் புதிர்\nபன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால்....\nBLISS [Turkish ]2007 உலக சினிமா விமர்சனம்\nTomboy-2011 உலக சினிமா விமர்சனம்\nRUN LOLA RUN விமர்சனம்\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poyyanpj.blogspot.com/2011/12/blog-post_12.html", "date_download": "2018-04-22T02:35:51Z", "digest": "sha1:WQ4FVD5UEZR6HH3ONCKMAGD6OJ4E5KYT", "length": 14264, "nlines": 101, "source_domain": "poyyanpj.blogspot.com", "title": "PNTJ: பொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .", "raw_content": "\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .\nகடந்த சில நாட்களுக்கு முன் செங்கிஸ் கான் ஆன்லைன் தளத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளால் இஸ்லாத்தை ஏற்ற நபர் குறித்து ஒரு செய்தி வெளியிடப் பட்டு இருந்தது குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம் பெண்ணை காதலித்து வீட்டை விட்டு இருவரும் ஓடிபோய் பின்னர் பிடிக்கப்பட்டு , பிரச்னை வேலூர் மாவட்ட இ.த.ஜ. நிர்வாகி குடியாத்தம் இர்ஷத் இடம் வர, அவர் பெண்ணுக்காக இஸ்லாத்திற்கு வந்தால் நாளை பிரச்னை வந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவாய் குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம் பெண்ணை காதலித்து வீட்டை விட்டு இருவரும் ஓடிபோய் பின்னர் பிடிக்கப்பட்டு , பிரச்னை வேலூர் மாவட்ட இ.த.ஜ. நிர்வாகி குடியாத்தம் இர்ஷத் இடம் வர, அவர் பெண்ணுக்காக இஸ்லாத்திற்கு வந்தால் நாளை பிரச்னை வந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவாய் எனவே இஸ்லாத்தை முதலில் அறிந்து கொள் எனவே இஸ்லாத்தை முதலில் அறிந்து கொள் இத.ஜ.வின் பேர்ணம்பட்டு நிர்வாகி சர்ப்ராஸ் இடம் அனுப்பி உள்ளார். அவர் தனக்கு இஸ்லாத்தை சொல்லித் தந்தவரும் தற்போது த.த.ஜ. நிர்வாகி என கூறப்படும் ஜகூர் அஹ்மதிடம் அழைத்து சென்றுள்ளார். ஏன் எனில் ' நான் அழைப்பாளன் எனக்கு இயக்கங்கள் முக்கியமில்லை இஸ்லாம் தன் முக்கியம் தஃவா விசயத்தில் எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அணுகலாம்' என்று கூறியதன் அடிப்படையில் ��ழைத்து சென்றுள்ளார்.ஜகூர் அஹ்மது இஸ்லாத்தை விளக்கினார்.என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னர் நடந்த பிரச்னை காதல், காவல் துறை பிரச்னை அனைத்தையும் அறியாமல் பொய்யையே மூலதனமாகக் கொண்ட பொய்யன் தளம் அவர் எங்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்றார் இத.ஜ.வின் பேர்ணம்பட்டு நிர்வாகி சர்ப்ராஸ் இடம் அனுப்பி உள்ளார். அவர் தனக்கு இஸ்லாத்தை சொல்லித் தந்தவரும் தற்போது த.த.ஜ. நிர்வாகி என கூறப்படும் ஜகூர் அஹ்மதிடம் அழைத்து சென்றுள்ளார். ஏன் எனில் ' நான் அழைப்பாளன் எனக்கு இயக்கங்கள் முக்கியமில்லை இஸ்லாம் தன் முக்கியம் தஃவா விசயத்தில் எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அணுகலாம்' என்று கூறியதன் அடிப்படையில் அழைத்து சென்றுள்ளார்.ஜகூர் அஹ்மது இஸ்லாத்தை விளக்கினார்.என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னர் நடந்த பிரச்னை காதல், காவல் துறை பிரச்னை அனைத்தையும் அறியாமல் பொய்யையே மூலதனமாகக் கொண்ட பொய்யன் தளம் அவர் எங்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்றார் இவர்கள் உள்ளே வந்து திடீர் என போட்டோ எடுத்து தங்கள் நெட்டில் போட்டு வெளிநாட்டில் காட்டி பணம் வங்கி விட்டனர். என்று புலம்பினர்.\nஅவர்களின் புலம்பலுக்கும், புரட்டலுக்கும் பதில் கொடுக்கும் முகமாக சம்பந்தப் பட்ட சகோதரரே நேரில் விளக்கம் அளித்து ஒரு கடிதத்தை குடியாத்தம் அலுவலகத்தில் கொண்டு வந்து இ.த.ஜ. நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார்.அல்ஹம்து லில்லாஹ்\nபெரிதாக்கி படிக்க கிளிக் செய்யவும்\nPosted in குடியாத்தம் குழப்பம்\n0 Response to \"பொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .\"\nயார் இந்த திண்டுகள் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்\nயார் இந்த திண்டுகல் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் பொய்யான டி.ஜே.வின் இணைய தளத்தில் என்னை சாட்சியாக வைத்து நடைபெற்ற சம்பவத்திற்கு நா...\nஅல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் \nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை சலபி, குழப்பம் செய்வதற்காக, நமக்கு எதிரான இ.மெயில்களை உருவாக்கி அனுப்ப அண்...\n poyyantj எனும் ஆபாச, அவதூறு தளம் த.த.ஜ.வால்தான் நடத்தப் படுகிறது என்பதையும் த.த.ஜ.வின் வெப் மாஸ்டர் எஸ்.எம்.அப்பாஸ் த...\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GB���ளவிற்கு ஆபாசப் படங்கள்\nஅல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது தன இமெயில்களை கண்காணிக்கும் நபரை கட்டுப் படுத்தவும் ,கண்காணிப்பில் இருந்து தப்பவும் படா...\nகிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்\nஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்ட...\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj பொய்யன் தளத்தினர் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லாமல், அவதூறுகளுக்கு ஆதாரம் கே...\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு அன்பார்ந்த சகோதரர்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் ...\nமேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க சவால்\nபிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மேலாண்மைக...\nதுரை லாட்ஜில் காணாமல் போன துணிப் பை \nஅண்மையில் நம்மைச் சந்தித்த கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பக்கத்தை சேர்ந்த அந்த சகோதரர்... அண்ணனைப் பற்றிய அந்தச் செய்தியை சொன்னபோது நமக்கு வ...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nஅண்ணன் ஹஜ்ஜுக்கு செல்லாத காரணம் என்ன\nமற்றவரை திட்டுவதே மார்க்கப் பணி\nஅரசியல் கட்சிகள் போல ஆள் சேர்க்கும் அண்ணன் ஜமாத்த...\nயார் இந்த திண்டுகள் உமர் கோவை ஜாபர் அவர்களின் வி...\n10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார் க...\nபுலிகேசி vs பரதேசி காமெடி\nகாதலர் தினத்தில் இட ஒதுக்கீடு போராட்டம்\n அவிழும் அண்ணனின் அந்தரங்க மு...\nபித்னாவின் மறு பெயர் பி.ஜே.&co\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த ...\nகேவலம் உங்களையே பின்பற்றும் போது சஹாபாக்களை பின்ப...\nமனச நோகடிக்கிறீங்க ஜே ... அண்ணனுக்கு குப்ரா எழுதிய...\nமேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க...\nஅல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் \nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன\nகுப்ரா என்கின்றஆற்காடு டீச்சருடன் அந்தரங்க லீலைகள் குறித்தகருத்துக்களை பதியுங்கள்.....,\nசண்முக சுந்தரத்தை வணங்கும் பீஜெ\n10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார்\nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\nஅண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nநபி வழியில் நடந்து நிரூபிப்பாரா \nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவகாரம்\nமைக்கைப் பிடுங்கிய காவல் துறை.\nயார் இந்த திண்டுகல் உமர்\nசுயமாக சிந்திக்கத் தெரியாத நல்ல அடிமைகள் தேவை முகவரி: பொய்யன்சங்கம் 30,அரண்மனைக்காரன்தெரு மண்ணடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajshan1208.blogspot.com/2013/05/blog-post_4405.html", "date_download": "2018-04-22T02:31:29Z", "digest": "sha1:6NMPD7ZHCVL5YVMGZMNFPPPJLGMIGIJU", "length": 21543, "nlines": 69, "source_domain": "rajshan1208.blogspot.com", "title": "ரோஜா தோட்டம் : இளவரசர் சித்தார்த்தர் எனும் கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nஇளவரசர் சித்தார்த்தர் எனும் கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு\nஇளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் \"லும்பினி\" என்னும் இடத்தில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.\nஅவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.\nகௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார்.\nகடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.\nவாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் \"காசா\" என்னும் இடத்தில் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் \" அறவொளி பெற்ற\" (ஞானம் பெற்றதை) ஒரு புத்தர் என்பதை உறுதியாக உணர்ந்தார்.\nஅப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் \"குஷ் நகரில்\" அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின.\nபுத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் \" நான்கு உயர் உண்மைகள்\" எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (\" அணைதல் அல்லது அவிதல்\" எனப் பொருள்படும்) \" நிர்வாணம்\" எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் \" எட்டு வகைப் பாதை\" எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.\nகௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.\nஇந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை.\nஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.\nஉலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரண���ாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன.\nகிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை.\nஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது.\nவருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வே...\nஇளவரசர் சித்தார்த்தர�� எனும் கௌதம புத்தர் வாழ்க்கை ...\nவைகாசி விசாகமும் அதன் சிறப்பும்\nதிருப்பதியின் ரகசியங்களும் அதன் அதிசியங்களும்\nகருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்...\nபெண்கள் ஏன் மாதவிடாய் காலங்களில் ஆலயங்கலுக்கு செல்...\nமஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் - \"சிவ திய...\nநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்\nபான் கார்டு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nவிபூதி - சந்தனம் ( அறிவியல் விளக்கம்)\nகோபுர தரிசனம் - கோடி புண்ணியம் (ஒரு விஞ்ஞான பூர்வ ...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/page/3/?filtre=date", "date_download": "2018-04-22T02:37:13Z", "digest": "sha1:EIVSVMMFKZ7X3KNSHOSFK6QM5BS62LYI", "length": 6720, "nlines": 198, "source_domain": "tamilbeautytips.net", "title": "இளமையாக இருக்க | Tamil Beauty Tips | Page 3", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் வீட்டு வைத்தியம்\nசோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்\nசருமத்திற்கு மென்மை, குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்\nஇடுப்பு சதை குறைய எளிய பயிற்சி\nகூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்\nமிருதுவான சருமம் பெற சில டிப்ஸ்\nமுகம் கழுவும் போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்\nசிசேரியன் தழும்பை இயற்கையா மறைய\nநீங்கள் நொடிப் பொழுதில் மென்மையான பஞ்சு போன்ற‌ தோலைப் பெற சில எளிய குறிப்புகள்:\nநிமிடத்தில் சரும பொலிவை அதிகரிக்க வேண்டுமா\nசருமத்துக்கு பொருத்தமான க்ரீமை தேர்வு செய்வது எப்படி\nபொலிவான முக அழகு வேண்டுமா\nமுகத் தழும்புகள் மறைய வேண்டுமா\nவெயிலில் செல்லும் முன் செய்ய வேண்டியவை – செய்யக்கூடாதவை\nகர்ப்ப காலத்தில் வரும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை நீக்க இயற்கை வழிகள்\nஅறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் – அழகை கூட்டும் டிப்ஸ்கள்\nமுகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவது எப்படி\nஸ்லிம் அழகு பெற ஆசையா\nபெண்களின் முன்னழகை அழகாக்கும் இயற்கை வழிகள்\nஇளமையை மீட்டுத்தரும் கடலைமாவு மாஸ்க��\nதேவையற்ற முடிகளை நீக்கும் மஞ்சள் பேஸ் பேக்\nகூந்தல் உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்\nஉங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும் இயற்கை மூலிகைகள்\nகன்னங்கள் அழகாக ஜொலிக்க, tamil beauty tips 2015\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8066/", "date_download": "2018-04-22T02:45:08Z", "digest": "sha1:KKZQP7OER45Z2XTOTGBDEUAWXINCXZUQ", "length": 9154, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nபாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியது\nபாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள பாஜக தலைமை செயலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி முதல் உறுப்பினராக தன்னை சேர்த்துக்கொண்டார்.\nஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உறுப்பினர் புதுப்பிக்கும் பணியை கட்சி நடத்திவருகிறது உறுப்பினர்களாக விருப்பம் உள்ளவர்கள், தங்கள் மொபைல் அல்லது ஆன்லைன் மூலமாக உறுப்பினராகலாம். உறுப்பினர்கள், தங்கள் முகவரியை தெரிவித்தால் போதும். அவர்களின் பூத்களில் தகவல் அளிக்கப்பட்டு, கட்சி ஊழியர், அவரை தொடர்புகொள்வார். இந்த உறுப்பினர் சேர்க்கை, இன்று தொடங்கி , 2015, மார்ச் 31ல், முடிவடையும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிடைக்கும் இமெயில் முகவரிக் கெல்லாம் கமல் அழைப்பு அனுப்புகிறார் March 13, 2018\nஇல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் September 28, 2016\nமாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக. அறிவித்தது March 7, 2018\nமாநிலங்களவை உறுப்பினராக இல. கணேசன் தேர்வு October 6, 2016\nபி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுக்கூட்டம், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது April 15, 2017\nஅதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் தினகரனின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது September 12, 2017\nமக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்ற அமித் ஷா திட்டம் June 1, 2016\nஉ.பி: பாஜக மக்களவை எம்.பி ஹகும் சிங் காலமானார் February 4, 2018\nஅகமது படேலின் வெற்றியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது August 9, 2017\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் February 23, 2017\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumozi.blogspot.com/2012/10/7.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1277910000000&toggleopen=MONTHLY-1349017200000", "date_download": "2018-04-22T02:49:09Z", "digest": "sha1:5GBPO3NUGTOYXER2LZVBZWAZBXM22M5I", "length": 28440, "nlines": 456, "source_domain": "thirumozi.blogspot.com", "title": "ஆழ்வார்க்கடியான்: தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 7", "raw_content": "\nஆழ்வார்க்கடியான் கண்ணனமுது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது\nகோயிலெனும் அமைப்பின் மூலமாக ஒற்றுண்டு, வாழையடி வாழையாக திருமாலின் திருச்சின்னங்களைத் தோளில் ஏந்தி அடியார்களுக்கும், எம்பெருமானுக்கும் தொண்டு செய்து வாழ்வீராக\nதீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்\nகோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்\nமாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி\nபாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே\nமிக நேர்த்தியாக எரிகின்ற தீயைவிடப் பொலிவு கொண்ட செஞ்சுடராழியெனும் சக்கரத்தின் பொறி (யந்திரம்)ஆகத் திகழும் கோயிலில் ஒன்றுபட்டு வந்து நின்று ஏழுதலைமுறையாக (குடிகுடியாக) திருமாலுக்கு ஆட்செய்கின்றோம். மாயப்போர் செய்கின்ற பாணாசுரனின் ஆயிரம் தோள்களும் அறுபட்டு, குருதியாறு பாயும் படி செய்த ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறி வாழ்த்துவோமே\nதீ என்பது இந்துக்களுக்கு எல்லாவகையிலும் முக்கியமானது. இந்திய மரபின் தொன்மையைச் சுட்டும் முகமாக தீ அமைந்துள்ளது. மனிதப்பரிமாணாத்தின் மிக முக்கிய மைல்கல் நெருப்பின் பயனை அறிந்து கொள்ளுதல். அதுவரை பச்சைக்காய்கறிகளையும், மாமிசத்தையும் உண்டு வந்த மனிதன் நெருப்பின் பயனறிந்து சமைக்கத்தொடங்குகிறான். வேளாண்மை எனும் அடுத்த மைல்கல்லைத் தொட்டவுடன் அதுவரை உண்டு செறிக்க முடியாத அரிசி, பருப்புவகைகளை சமைத்து உண்ணக்கற்றுக்கொள்கிறான். எப்படி நெருப்பு என்பது மண்ணில் விளையும் பயிர்களையும், உயிர்களையும் உயிர்சக்தியாக மாற்றி அருளுகிறதோ, அதே அக்னி பூமியிலிருந்து தேவர்களுக்குப் படைக்கப்படும் படையல்களையும் ஏந்திச் செல்வதைக் காண்கிறான். அக்னி அவன் வாழ்வின் முக்கிய ஊடகமாக அமைகிறது. அக்னியை அணையாமல் வைத்திருந்து வழிபடும் வழக்கம் (அக்னிஹோத்ரி) தோன்றுகிறது. அக்னி சாட்சியாக திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் வருகிறது. அக்னியின் தீச்சுவாலையில் தூசுகள் சுடுபட்டு அழிவது போல் செஞ்சுடராழி கொண்ட திருமாலின் நினைவாலே பாபங்கள் அழியும் என்கிறாள் பட்டர்பிரான் கோதை (தீயினுள் தூசாகும் செப்பு\nஇத்தகைய பெருமையுடையது தீ. ஆயினும் இத்தீச்சுவாலையே வெட்கப்படும் படியான ஒளி பொருந்தியது திருமாலின் சுதர்சனம் எனும் சுடராழி. அதுஎத்தன்மையது எனக்கேட்போருக்கு அதன் பராக்கிரமத்தைச் சுட்டும் முகமாக பாணாசுரவதம் எனும் கதையை நினைவுபடுத்துகிறார் பட்டர்.\nபாணாசுரன் ஒரு சிவ பக்தன். ஒருமுறை சிவனின் ஆனந்த நடனத்தைக்காணும் பாக்யம் கிடைக்கிறது அவனுக்கு. சிவ நடனத்திற்கு மத்தளம் வாசித்துக்கொண்டிருந்த அவனுக்கு, ‘எமக்கு ஆயிரம் கைகளிருந்தால் இன்னும் எவ்வளவு திறமையாக வாசிக்கலாம்’ எனும் எண்ணம் வர, சிவனிடம் ஆசையோடு ஒரு வரம் கேட்கிறான். பக்தர்களின் எல்லா ஆசைகளையும் உடனடியாக நிறைவேற்றி வைக்கும் சிவபெருமான் பாணாசுரன் வேண்டிய படி ஆயிரம் கைகளை வழங்குகிறார். ஆயிரம் கைகள் பெற்ற பாணாசுரன் நாளடைவில் அவை மத்தளம் வாசிக்கக் கொடுக்கப்பட்டவை என்பதை மறந்து, தன் புதிய தோள் வலியால் தேவர்களையும், மானுடர்களையும் வதைக்கத்தொடங்குகிறான். வழக்கம் போல் எல்லோரும் திருமாலிடம் வந்து முறையிட அவர் கிருஷ்ணாவதாரத்தில் தமது சுடராழி கொண்டு அவனது ஆயிரம் கைகளையும் அரிந்து அவனை மானகர்வபங்கப்படுத்துகிறார். ஆயிரம் கைகளைக் கொய்யும் போது குருதி பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. இக்காட்சி பட்டர்பிரானுக்குத் தோன்ற ஆழிவல்லானான திருமாலுக்கு மங்களாசாசனம் செய்கிறார்.\nஇத்தகைய பெருமையுடைய ஆழி, சுதர்சனம் என தனியாக வழிபடப்பெறுகிறது. சுதர்சன யாகங்கள், சுதர்சன மந்திரம், சுதர்சன யந்திரம் எனத் தொன்று தொட்டு வழிபடப்பட்டு வருகிறது. சில கோயில்களில் பெருமாளைவிட சுதர்சனர் சந்நிதி பிரபலமாக வழிபடப்படுவதுண்டு. அத்தகையதோர் கோயிலை நினைவில் கொண்டு, “சக்கரத்தின் கோயிற் பொறி”யாக விளங்கு கோயில் என்கிறார். உதாரணமாக திருமோகூர் கோயிலாக இருக்கலாம். பட்டர்பிரான் பல்லாண்டு பாடிய கூடல் நகருக்கு அருகிலிருக்கும் கோயிலாகுமிது திருமால் கோயிலே மிகச்சக்தி வாய்ந்த ஒரு யந்திரம் எனும் பொருளும் தொக்கி நிற்கிறது இங்கு. கோயிலுக்கு வருகை புரிதலே பல நன்மைகளைச் செய்யும் என்று சொல்லி கோயிலில் குடி குடியாக வந்து ஆட்செய்கின்றோம் என்கிறார். ‘நாடுநகரமும் நன்கறிய’’எல்லோரும் வந்து நாராயணா எனும் திருமந்திரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறைகூவலிட்டதற்கிணங்க அடியார்கள் கூட்டம் திருமால் கோயிலில் வந்து நெருக்கக் காண்கிறார் பட்டர். எல்லோருக்கும் சங்கு, சக்கர முத்திரைகளை தோளில் பதித்து விஷ்ணு பக்தர்களாகின்றனர். ”சக்கரத்தின் பொறி” என்பதை சக்கர அடையாளம் என்று கொண்டால், பாணாசுரன் தோள்களை நினைவுபடுத்தும் விதத்தைப் பார்த்தால் இப்படியும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது\nஆழ்வார்கள் பொதுவாக பிரபந்ந ஜன கூடஸ்தர்கள். ஆகமாசாஸ்திர முறையை தென் தமிழகத்தில் பரப்பியவர்கள். அக்னிகோத்ரிகளாக தனியாக\nஇறைவழிபாடு செய்து வாழ்ந்து வந்த உயர்குலத்தின் உயர் விழுமியங்களை எல்லோருக்கும் விநியோகிக்கும் இடமாக கோயிலை உருவகித்து கோயில் வழிபாட்டை முக்கியப்படுத்துகின்றனர். அவ்வகையில், பெரியாழ்வார் இப்பாடலில் கோயில் என்பது ”குமுகாயப்பொறி” (social engine) என்று சொல்வது மிகமுக்கிய சமூகவியல் பொருள் கொண்டது. வேளாண்சமூகத்தின் சக்தியை ஒன்று திரட்ட பின்னால் வந்த தென்னக அரசுகள் கோயிலையே பிரதான கேந்த்ரமாகப் பயன்படுத்துகின்றன. அதனாலேயே கோயில் என்பது கோட��டை போல் இருப்பதைக் காணலாம். மக்கள் ஒன்று கூடுகின்ற இடமே அரசியல் பிரசாரத்திற்கும், சக்தியைத்திரட்டுவதற்கும் ஆதாரமாகிறது. பின்னால் வந்த சைவ, வைஷ்ணவசண்டைகளுக்கும் இந்த அரசியல் பங்கீடு அளிக்கும் கோயில் அதிகாரம் முக்கியமாகப்போய்விடுகிறது. வேளாளர்களின் கைவசமிருந்த சைவக்கோயில்கள், புறநகர்ப்புறம் அமைந்து விளிம்புநிலை மக்களின் அதிகாரத்தைக் கைக்குள் வைத்திருந்த வைஷ்ணவக்கோயில்கள், இவை இரண்டிற்குமான சமூக அரசியல் அதிகார பங்கீட்டுச் சண்டையே தத்துவார்த்தமான சைவ-வைஷ்ணவச் சண்டை போல் உருவகப்படுத்தப்படுகிறது என்றும் காணலாம். எனவே பெரியாழ்வாரின், “கோயில் பொறி” எனும் பதம் இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கது\nஎப்படியாயினும் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதே இக்கட்டளை என்றும் கொள்ளலாம்\nதிருமாலிய ஒருங்கிணைப்பு, அகில இந்திய அரவணைப்பு, ஞான நிதி வைப்பு\nதென் தமிழின் பத்துக்களைகள்: 9\nதென் தமிழின் பத்துக்களைகள்: 8\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபாசுர மடல்கள் (பாகம் 1)\n008. அதீத காதலும் பக்தி இலக்கியமும்\n009. சாதிகள் இல்லையடி பாப்பா\n010. என் அமுதினைக் கண்ட கண்கள்\n011. வேதம் தமிழ் செய்த மாறன்\n013. பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்\n014. பற்றுடை அடியவர்க்கு எளியவன்\n015. திருமழிசை என்ற அதிசயம்\n016. பை நாகப் பாயை..\n018. ஆழி மழைக் கண்ணா\n020. கண்ணனுக்கே ஆமது காமம்\n022. செய்ய தாமரைக் கண்ணினாய்\n023. வெப்பம் கொடுக்கும் விமலா\n024. வாழ்வு நிலையே கண்ணம்மா\n025. வேங்கடவற்கு என்னை விதி\n031. என் சரண் என் கண்ணன்\n033. புணை போல் ஆருயிர்\n034. இன்னுமோர் நூற்றாண்டு இரும்\n036. கற்றினம் மேய்ந்த எந்தை\n037. நீராய் அலைந்து கரையன\n038. அன்பு நிறைய உடையவர்\n040. காற்று வெளியிடைக் கண்ணம்மா\n047. சங்கத்தார்க்கு ஓர் அகவல்\n048. உறவில் உறையும் இறைவன்\n049. குறை ஒன்றும் இல்லாத..\n050. உண்ணு நீர் வேட்டேன்..\n051. தமிழ் நயமும் மெய்ப்பொருளும்\n052. உறங்குவது போலும் சாக்காடு\n053. ஆலிலை மேல் ஒரு பாலகன்\n054. சிங்கப் பெருமாள் கதை\n057. மணவாள மாமுனியின் கனவு\n060. அவள் தந்த பார்வை\n061. உளகளவும் யானும் உளன்\n066. ஆண்டாளும் அக்கம்மா தேவியும்\n067. தமிழன் என்றொரு இனம்..\n069. பகவத் கீதையும் ஆழ்வார்களும்\n070. முல்லை திரிந்து பாலை..\n071. அடியார் தம்மடி யார்..\n076. நிழல் வெளிய���ம் நிஜவெளியும்\n079. மயக்கும் மாலைப் பொழுதே..\n080. புலி புலி எனும் பூசல் தோன்ற\n082. பெண்மை அம்பூ இது\n083. யார் துணை கொண்டு வாழ்கிறது.\n090. அண்டம் மோழை எழ\n103. தாய் நாடும் கன்றே போல்\n104. அலங்கல் மார்வன் யார் \n106. கோதை எனும் குலவிளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-04-22T03:12:41Z", "digest": "sha1:NXX35VAUCX3LIGY65Y43BZDUZ3E4WMDD", "length": 3643, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அளவில் பெரிய டேப்லட்டினை வடிவமைக்கும் Samsung | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅளவில் பெரிய டேப்லட்டினை வடிவமைக்கும் Samsung\nஅப்பிள் நிறுவனம் 12.9 அங்குல அளவுடைய iPad Pro இனை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்ற நிலையில், அதற்கு போட்டியாக 18.9 அங்குல அளவுடைய டேப்லட்டினை அறிமுகம் செய்யும் நடவடிக்கையில் சம்சுங் நிறுவனம் இறங்கியுள்ளது.\nTahoe எனும் குறியீடு மற்றும் SM-T670 எனும் மொடல் இலக்கம் என்பவற்றுடன் வடிவமைக்கப்பட்டு வரும் இச் சாதனத்தில் 1.6GHz வேகத்தில் செயல்படக்கூடிய Octa Core Samsung Exynos 7480 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.\nஇவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகா பிகல்சகளை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 5700 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.\nமேலும் இச் சாதனமானது Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ellamaethamasu.blogspot.com/2010/10/", "date_download": "2018-04-22T02:43:11Z", "digest": "sha1:HG2Z6TS42V2JTTWYHZBMQMNEL4ZW4Y4Q", "length": 23882, "nlines": 214, "source_domain": "ellamaethamasu.blogspot.com", "title": "எல்லாமே தமாசு: October 2010", "raw_content": "\nதமிழ்ல பேர் வச்சா மட்டுமே வரி விலக்குன்னு தமிழக அரசு சொல்லுது,\nஆன தமிழ்ல பேர் வெச்ச ஒரு படத்துக்கு\nவரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டது காரணம்\nஒச்சாயி என்பது தமிழ் பேர் இல்லையாம், ஆனா\n'வ' குவாட்டர் கட்டிங் என்பது சுத்தமான தமிழ் பெயராம்\nஅதனால் அதற்கு வரி விலக்கு அளித்திருக்கிறார்கள்,\nஎன்னடா.... இதுன்னு பார்த்தா ஒச்சாயி படத்��ுக்கு வரிவலக்கு அளிக்காதற்கு காரணம் அந்த படத்தின் கதாநயகன்\nஅதிமுக மதுரை மாநகர் மாணவரணி மாவட்டச்செயலாளராம்,\nஅதுனால தான் வரி விசயத்தில் கைவிரிப்பு\nஇது தெரியாம பல பேர் குழம்பி போய் இருக்காங்க.\nஅது சரி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தா என்ன நடக்கும்\nபட தலைப்புல அம்மான்னு பேர் இருந்தா தான் வரி விலக்குன்னு சொன்னாலும் சொல்லுவாங்க ஏன்னா...\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவு செய்துள்ளதாம்\nஅரசுக்கு கெட்ட பெயர் தான் ஏற்படுகிறதாம்.\nஎனவே, இதுபோன்ற போட்டிகளுக்காக செலவழிப்பதற்கு பதில்,\nவறுமையில் வாடும் மக்களின் மேம்பாட்டுக்காக\nஎன்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்த மைதானங்கள் காலியாக இருந்ததாகவும்\nகாமன்வெல்த் போட்டிகளுக்காக பணியாற்றிய தொழிலாளர்களின் குழந்தைகளை அமர வைத்திருக்கலாம் என்றும்.\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டில் இருந்த குறைகளால்,\nநாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாம்.\nஇதுபோல் வேறு எந்த நிகழ்ச்சியிலும் நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது இல்லையாம்.\nபோட்டிகளுக்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும்\nமாறாக கெட்ட பெயர் தான் ஏற்பட்டுள்ளதாம்.\nவிளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடாக இருப்பதை விட,\nவிளையாட்டு வீரர்களை உருவாக்கும் நாடாக இருப்பது தான் நல்லது என்றும்.\nஅட போங்க மணி சார்\nகாமன் வெல்த் போட்டி நடந்ததுனால தான்\nகல்மாடி போன்ற ஆளுக பல ஆயிரம் கோடி ஊழல் செஞ்சு சம்பாரிக்க முடிஞ்சது.\nநீங்க பதவியில இல்லாததால இப்படி எல்லாம்\nஎன்ன கொடுமை சார் இது\nதமிழக மாணவர் காங்கிரஸ் கூண்டோடு கலைக்கபடுதாம்\nராகுல் காந்தி நேரடி பார்வையில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை அறிவிக்க இருக்காங்களாம்.\nதேர்தலில் போட்டியிட கண்டிப்பா கல்லூரியில் படிச்சு கிட்டு இருக்குறவங்க மட்டும் தான் தகுதியானவங்களாம்\nதொலை நிலை கல்வி, திறந்த வெளி கல்வி திட்டதுல படிக்கிறவங்க போட்டியிட முடியாதாம்.\n அதுல படிக்கிறவங்க எல்லாம் மாணவர்கள் இல்லையா....\nமத்திய அரசு தான் தொலைநிலை கல்வி,\nதிறந்த வெளி கல்விய நடத்த சொல்லி அனுமதி அளிக்குது\nஅப்படி பாத்தா மத்திய அரசாக இருக்கும் காங்கிரஸ் கட்சியே\nஅதுல படிச்சா மாணவன் இல்லையின்னு சொல்றது வேடிக்கையா இருக்கு ஏற்க���வே திறந்த வெளி பல்கலை கழகங்கள்ல படிச்சவங்களுக்கு அரசு வேலை கிடைக்காதுன்னு தமிழக அரசு சொல்லிருச்சு\nசமீபத்தில் கூட காவல் துறை உதவி ஆய்வாளர்களுக்கு நடந்த தேர்வுல திறந்த வெளியில படிச்சவங்கள தேர்வு எழுத அனுமதிக்கல\nகாங்கிரஸ் கட்சி தேர்தல்ல கூட அங்க படிக்கிறவங்கள அங்கிகரிக்கலைன்னா என்னத்த சொல்லுறது\nஎன்ன கொடுமை சார் இது\nஎதுக்கு இந்த கல்வி முறை பேசாம\nஅந்த கல்வி திட்டதை இழுத்து மூடுங்க\nஅத வச்சு கல்வி நிறுவனங்கள் தான் சம்பாரிக்குது.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சிறையில் வார்டனாக இருப்பவர் முருகேசன்\nஇவரு திருச்சியில் வேலை செஞ்சப்ப\nதமிழக வீட்டு வசதி வாரியத்தால் விற்பனை செய்யப்பட்ட வீடு ஒன்னு மணப்பாறைல வாங்கியிருக்காரு.\nஅதற்கான பாக்கித் தொகை 32 ஆயிரத்து 760 ரூபாயை முருகேசன்\nசில மாதத்துக்கு முன் செலுத்தியிருக்கார்.\nவீட்டுக்கான பணம் முழுசயும் கட்டிய முருகேசன்,\nவீட்டின் ஆவணங்களை கேட்டு திருச்சியில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய அலுவலக, \"கிளார்க்' தாண்டவனை அணுகினார்.\nஅவர், \"ஆவணங்களை ஒப்படைக்க வேண்டுமெனில் 2,000 ரூபாய் லஞ்சம் கொடுக்கனும்னு சொல்லியிருக்கார்\nலஞ்சம் கொடுக்க விரும்பாத அவர்,\nலஞ்ச ஒழிப்பு போலீஸிடம் புகார் செஞ்சுட்டார்.\nலஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி\nதாண்டவன் கேட்ட 2,000 ரூபாய் லஞ்சத்தை முருகேசன்,\nவீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வைத்து கொடுத்தார்.\nஅப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாண்டவனை கையும், களவுமாக கைது பன்னிட்டாங்க.\nபோலிஸ்கிட்டேயே லஞ்சம் கேட்ட சும்மா விடுவாங்களா\nஅவுங்க மட்டும் தான் லஞ்சம் வாங்குறதுக்கு ரைட்ஸ் இருக்கு.\nடில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவியுடன் வந்து துவக்கி வைத்தார்.\nஇங்கிலாந்து பளு தூக்குதல் வீராங்கனைகளின் பயிற்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்த சார்லஸ்,\nதிடீரென இந்திய வீராங்கனைகள் பயிற்சி செய்யும் இடத்துக்கு வந்தார். அங்கிருந்த 58 கி.கி., \"நடப்புசாம்பியன்' ரேணுபாலா தேவி,\nசந்தியா ராணி, மோனிகா தேவி ஆகியோரை சந்தித்த அவர்\n,\"உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன\nஅது ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க\nஎங்க நாட்டை ஆளுற அரசுகள் விலை வாசி பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மக்கள் மேல சுமத்தி சுமத்தி\nநாங்க அந்த பாரத்தை தாங்கி தாங்கி அப்படியே பழகிருச்சுங்க\nஅதான் பளு தூக்கும் போட்டியில நாங்க தொடர்ந்து தங்கம் ஜெயிக்கும் ரகசியம்\nதனது இளைய மகன் தேஜஸ்வியை பயிற்சி அரசியல்வாதி என்று அறிமுகப்படுத்தி களத்தில் இறக்கி விட்டுள்ளார் முன்னாள் கிங் மேக்கர் லாலு பிரசாத் யாதவ்.\nமகனை பாட்னாவில் வைத்து செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்திய லாலு இவர்தான் தேஜஸ்வீ.\nஎனக்கும், எனது மனைவி ராப்ரிக்கும் உதவியாக இருந்தார்.\nஅரசியலில் பயிற்சி எடுத்து வருகிறார்.\nமுழு நேர அரசியலில் இனி ஈடுபடுவார்\nஇவரை டிரெய்னி அரசியல்வாதியாக கருதுங்கள்.\nஅரசியலை கற்றுக் கொள்வார் என்றார்.\nஅவருடைய அரசியல் பின்னணியின் உதவியால் ஓஹோவென உயர்ந்து வருவார் என்றும் கூறி முடித்தார் லாலு.\nபீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்வியை களம் இறக்கவுள்ளார் லாலு.\nஒருவேளை லாலு கட்சி ஆட்சியைப் பிடித்தால் தேஜஸ்வி முதல்வர் ஆவாரா என்று தெரியவில்லை.\nஎன்ன இருந்தாலும் லாலு ஜி எங்க தமிழ் நாட்டுல மூனு நாலு தலைமுறையா வாரிசு அரசியல் மாதிரி உங்களால பண்ணமுடியாது.\nபோன்றவர்களுடன் எந்த பிரச்னையும் இல்லையாம்.\nதங்களுக்குள் கோஷ்டி பிரச்னை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்க பாலு கூறியிருக்கிறார்.\nகோஷ்டி சண்டை இல்லாமால் காங்கிரஸ் கட்சியா....\nவரலாறு படிங்க சார் காமராஜர் காலத்திலேயே கோஷ்டி சண்டை இல்லாம இருந்தது கிடையாது\nகாமராஜர் ஆட்சி அமைக்க போறோம்,\nகாமராஜர் ஆட்சி அமைக்க போறோம்\nஅப்படீன்னு கூவிகிட்டே இருக்காதீங்க காமராஜர் ஆட்சி காலத்தில பஞ்சம் தான் தலை விரிச்சு ஆடுச்சு என்பது தான் உண்மை\nஅவர் காலத்தில விமானத்தில இருந்து தமிழ்நாடு பூராம் கருவேல மரம் என்கிற விஷ விதையை தூவி விட்டாங்க\nஇதை யாரும் மறுக்க முடியாது வேலையில்லா திண்டாட்டம் தலை விரிச்சு ஆடிச்சு அதனால ஆட்சி கை மாறி தி.மு.க. விற்கு போனது.\nஅந்த ஆட்சியத்தான் திரும்ப கொண்டு வர போறீங்களா\nபாவம் மக்கள் அவுங்கள வுட்ருங்க\nஇனி மேல பஞ்சம் வந்தா தாங்காது.\nபோங்க சார் சும்மா சும்மா\nபண்ணாம வேற எதாவது புதுசா டிரை பண்ணுங்க\n\"தமிழ்நாடு என்கிற குடிகார நாடு'\nஎன, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும்\nபா.ம.க., ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி முதல் ஆணை வெளியிடப்படும் என்று பா.ம.க. கட்சி தலைவர் ராமதாசு கூறியிருக்கிறார். எல்லாம் சரி தாங்க முதல்ல உங்க கட்சியில\nஇருக்கிற நிர்வாகிகள் முதல் தொண்டன் வரை மது யாரும் அருந்துவதில்லை என்ற அறிவிப்பை வெளியிடுங்க\nஅப்புறம் பாருங்க பெண்கள் ஓட்டு முழுவதும் உங்களுக்கு தான் அப்புறம் ஆட்சி உங்க கையில தான்\nஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...\nமாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...\nஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை, அனைவருக்கும் கல்வி என்று முழங்கிய கர்ம வீரர் காமராஜ் அவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கா...\nபணபலத்தால் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாம். முறைகேடாக நடக்கும் தேர்தல்கள், ஜனநாயகம் செழிக்க உதவாது என்று...\nமதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட கைதியின் வயது, கொலை நடந்தபோது மைனர் த...\nநான் பொம்பளைங்க விஷயத்தில் கொஞ்சம் வீக்\nநான் பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளார் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி. என்ன சார் பெண் ஊழியருக்கு இவ்வளவு சலுகையா .....\nகொஞ்சம் பொறுமையோடு தான் பார்க்கனும் கொஞ்ச பேர் இந்த வீடியோ பார்திருப்பீங்க இருந்தாலும் பார்காதவுங்க பார்க்கலாம் கண்டிப்பா அவுருக்கு ஆ...\nகடலூர் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரி க்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்ததிருக்க...\nமத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், இளங்கோவன் போன்றவர்களுடன் எந்த பிரச்னையும் இல்லையாம். தங்களுக்குள் கோஷ்டி பிரச்னை இல்லை என...\nஎல்லாமே தமாசு © 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/appleiphone/", "date_download": "2018-04-22T02:44:30Z", "digest": "sha1:AQ6HGCCPUUPYT2VOUA37ZETW6NJWNSBD", "length": 8645, "nlines": 157, "source_domain": "ippodhu.com", "title": "#AppleiPhone | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#AppleiPhone\"\nஇப்போதுவின் இன்றைய தலைப்பு செய்திகள்\nhttps://youtu.be/P2_aOja-tTsஇதையும் படியுங்கள்: அட்லி இயக்கத்தில் அவரா – ஆச்சரியப்படும் சினிமா உலகம்இதையும் பாருங்கள் : kidsIppodhu உங்களுக்குத் தெரியுமா – ஆச்சரியப்படும் சினிமா உலகம்இதையும் பாருங்கள் : kidsIppodhu உங்களுக்குத் தெரியுமாஇதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்இதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்\nஆப்பிள் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்கள்\nhttps://youtu.be/lLCd2Ha2onEஇதையும் படியுங்கள்: செண்பகராமன் பிள்ளை: ஹிட்லரை எதிர்த்த ஒரே இந்தியன்இதையும் படியுங்கள்: புத்தகம் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி தமிழக போலீசைக் கண்டிப்போம்இதையும் பாருங்கள்: நந்தினிஇதையும் படியுங்கள்: 47 வயதில் நடிகைக்கு...\nஐஃபோன்களை பின்னுக்குத் தள்ளிய ரெட்மி, விவோ ஃபோன்கள்\nhttps://youtu.be/Hae796eiVwkஇதையும் படியுங்கள்: குழந்தைகளுக்காக என் கிட்னியை விற்கத் தயார்’: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இன்று வரை தொடரும் சோகம்இதையும் படியுங்கள்: தீயில் அழிந்த சென்னை சில்க்ஸ்இதையும் படியுங்கள்: பதினெட்டாவது அட்சக்கோடு : வன்முறைகளும்...\nவிலை குறைந்த ஐஃபோன் 5S\nhttps://youtu.be/3tciqBnypRIஇதையும் படியுங்கள் : ரஜினி வீட்டுமுன் தீக்குளிப்போம் – ரசிகர்கள் ஆவேசம்இதையும் படியுங்கள் : டிடிவி.யின் காவல் மே.29 வரை நீட்டிப்புஇதையும் படியுங்கள் : பிளஸ் 2 மாணவரா நீங்கள்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/sexualminorities/", "date_download": "2018-04-22T02:56:58Z", "digest": "sha1:BZDGKI7FOX7LJ67YMZWSS7T5NXPQFYQQ", "length": 7908, "nlines": 145, "source_domain": "ippodhu.com", "title": "#SexualMinorities | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#SexualMinorities\"\nதிருநங்கைகளை செக்ஸ் தொழ���லுக்குத் தள்ளியது யார்\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் நாளை “திருநங்கைகள் தினம்” என்ற பெயரில் அனுசரிக்கிறார்கள்; சித்திரை மாதம் பவுர்ணமியையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் கூவாகத்தில் நடக்கும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவே, திருநங்கைகளின் பெரும் பண்பாட்டு ஒன்றுகூடலாக, திருவிழாவாக...\nலவ்வுன்னு சொல்லி திருநங்கைகளை ஏமாத்துறாங்க\nhttps://youtu.be/5LmoHOiVm_Yஇதையும் படியுங்கள்: பாகுபலி தேசிய அளவு என்றால் சங்கமித்ரா சர்வதேசியம்இதையும் படியுங்கள்: ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் தொடரும் குழப்பங்கள்இதையும் படியுங்கள்:ராணுவ ஜீப்பில் அருந்ததி ராயை கட்டி வைக்கலாம்’: பாஜக எம்.பி.யின் கருத்தால் சர்ச்சைஇதையும்...\nப்ரித்திகா யாஷினி: திருநங்கைகளின் நம்பிக்கை நட்சத்திரம்\nப்ரித்திக்கா யாஷினியிடம் சற்று முன்பு பேசினேன்; வாழ்த்துகளைச் சொன்னேன். குரலில் எப்போதும் போல் உற்சாகம். ஞாயிற்றுக் கிழமையன்று (ஏப்ரல் 2, 2017) ப்ரித்திக்கா யாஷினியை இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராக...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-04-22T03:08:44Z", "digest": "sha1:4J2KPH3D4GMJYWLSJIRRKRJ6MAQGC3MY", "length": 15741, "nlines": 56, "source_domain": "ohotoday.com", "title": "‘வியாபாரம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது. | OHOtoday", "raw_content": "\n‘வியாபாரம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது.\nகேள்விப்பட்ட வகையில் “ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்க��்\nபணிநியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல்.\nஇந்த ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள்\nஇவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய “ஆஷிஷ் சதுர்வேதி ” என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம் ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல்களில் தப்பி, நம்பிக்கை மனிதராக நடமாடிக் கொண்டிருக்கிறார்.\nஇஸ்திரி செய்யாத தொள தொள பேன்ட் – சட்டை அணிந்தபடி ஒரு பழைய சைக்கிளில் மாநிலத் தலைநகர் குவாலியரில் வலம் வரும் 26 வயது இளைஞர் “ஆஷிஷ் சதுர்வேதியைப்” பார்க்கும் எவருக்கும் ஆச்சரியம் எழும், ‘இவரா இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்’ என ஆனால் அவரது பாதுகாப்புக்காக உடன் வரும் போலீஸ்காரரைப் பார்த்தால் நம்பிக்கை வரும்.\n‘‘என் அம்மாவின் மரணம்தான் இந்த ஊழலை எனக்கு உணர்த்தியது’’ என நெகிழ்ச்சியோடு சொல்கிறார் சதுர்வேதி. கடந்த 2009ம் ஆண்டில் புற்றுநோய் தாக்கிய தன் அம்மாவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார் அவர். அங்கிருந்த மருத்துவர்களுக்கு அடிப்படை மருத்துவ அறிவுகூட இல்லாதது கண்டு அதிர்ந்தார் சதுர்வேதி. பலருக்கும் குத்துமதிப்பாகவே சிகிச்சை நடந்திருக்கிறது.\n‘‘சிகிச்சை பலனளிக்காமல் என் அம்மா சில நாட்களிலேயே இறந்துவிட்டார். எனக்குக் கோபம் பொங்கி வந்தது. சாதாரண மருந்துக்கடை விற்பனையாளருக்கு மருந்துகள் பற்றித் தெரியும் விஷயங்கள்கூட அறியாமல் இவர்கள் எப்படி எம்.பி.பி.எஸ் முடித்து வந்திருப்பார்கள் என கேள்வி எழுந்தது.\nஎத்தனை அப்பாவிகள் இந்த அரைகுறைகளால் தினம் தினம் சாகடிக்கப்படுகிறார்கள் இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என விசாரணையை ஆரம்பித்தேன்’’ என்கிறார் சதுர்வேதி.\nஅங்கு பழக்கமான ஒரு மருத்துவ மாணவரோடு நெருங்கிப் பழகியதில் உண்மைகள் தெரிந்தன. மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.\nஉண்மையான மாணவர்களுக்கு பதிலாக வேறு யாரோ தேர்வு எழுதுவார்கள். இப்படி ஆள் மாறாட்டம் செய்வதில் எல்லோருக்கும் பங்கு தேர்வு நடக்கும் நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் இருக்க, அந்த மாணவர் எங்காவது சினிமா பார்த்துக் கொண்டிருப்பார். ‘‘ஒரு சினிமா பார்த்தால் எம்.பி.பி.எஸ் அட்மிஷன் கிடைப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான்’’ என சொல்லி சிரிக்கிறார் சதுர்வேதி.\nஇது ஊழலின் ஒரு துளிதான். மாணவர்கள் போய் விடைத்தாளை வாங்கி, எதுவுமே எழுதாமல் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க, வேறு இடத்தில் வைத்து அதை யாரோ ஒரு பேராசிரியர் எழுதி முடிப்பார். ஒன்றுமே தெரியாத ஒரு நபர், முதல் மார்க் வாங்கி நல்ல கல்லூரியில் சீட் பெறுவார். இப்படி மோசடி நடந்தது வெறுமனே மருத்துவக் கல்லூரி அட்மிஷனுக்கு மட்டுமில்லை. எஞ்சினியரிங் அட்மிஷன், அரசு வேலைகளுக்கான தேர்வுகள் என சகல மட்டத்திலும் இதே ஆள்மாறாட்டம், தகிடுதத்தம்.\nநுழைவுத் தேர்வு மையங்கள், கவுன்சிலிங் நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஆதாரங்களைத் திரட்டி, 2013ம் ஆண்டில் ஒரு உயர் அதிகாரியிடம் புகார் கொடுக்கப் போனார் சதுர்வேதி. அவரோ, ‘இந்த நெட்வொர்க்கில் நீயும் சேர்ந்தால் நல்ல பங்கு சம்பாதிக்கலாம்’ என பேரம் பேசினார். அங்கிருந்து விலகி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை அணுகினார் சதுர்வேதி.\nஇதேபோல வேறு மூன்று பேர் பல்வேறு தகவல்களைத் திரட்டிக் கொடுத்த புகார்களும் அந்த அதிகாரி கையில் இருந்தது. ‘இவ்வளவு அப்பட்டமாக மோசடி செய்ய முடியுமா’ என்ற அவநம்பிக்கை மனதில் சூழ, அரைமனதோடு ஒரு நுழைவுத் தேர்வு மையத்துக்கு திடீர் சோதனை நடத்தச் சென்றார் அந்த அதிகாரி. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பலர் சிக்கினர். அதன்பின் ஒவ்வொன்றாக முழு பூதமும் வெளியில் வந்தது.\nஇது எவ்வளவு மெகா சைஸ் ஊழல் என்பது சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் புரியும். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது 1930 பேர். இன்னும் 500 குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கின்றனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் மனைவிக்கு இதில் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மாநில கல்வி அமைச்சர் சிறையில் இருக்கிறார்.\nமாநில கவர்னர் மகன் கைது செய்யப்பட்டு, மர்மமான முறையில் இறந்துவிட்டார். இப்படி இதுவரை மர்ம மரணம் அடைந்தது 36 பேர். கவர்னருக்கே இதில் தொடர்பு இருப்பதாக வழக்கு போடப்பட்டுள்ளது.\n‘‘இப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை நடக்கிறது. இதுவரை இந்த ஊழலின் சூத்திரதாரிகளை போலீஸ் நெருங்கவில்லை. உயர் அத��காரிகள், அமைச்சர்கள் மட்டுமின்றி பல நீதிபதிகளின் வாரிசுகளும் உறவினர்களும்கூட இதில் பலன் அடைந்திருக்கிறார்கள்.\nஅதனால் விசாரணை எப்படிப் போகும் என்பது தெரியவில்லை. இதில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பலருக்குத் தொடர்பு இருக்கிறது. மர்ம மரணங்களுக்குப் பின்னணியை போலீஸ் ஆராயவில்லை’’ என்கிறார் சதுர்வேதி.\nஇந்த ஊழலை அம்பலப்படுத்திய தினத்திலிருந்து இவருக்குக் கொலை மிரட்டல் வருகிறது. போலீஸ் பாதுகாப்பு கேட்டபோது, ‘மாதம் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் பாதுகாப்பு தருவோம். இல்லாவிட்டால் எங்கும் வெளியில் வராமல் வீட்டில் இரு’ என பதில் தந்தது போலீஸ்.\nபிறகு கோர்ட் உத்தரவிட்டதும் போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. சதுர்வேதி ஒரு சைக்கிளில் போக, அவருக்கு பாதுகாப்பாக ஒரு கான்ஸ்டபிள் இன்னொரு சைக்கிளில் வருவார். அந்த கான்ஸ்டபிள் கண்ணெதிரிலேயே ஆறு முறை சதுர்வேதி மீது தாக்குதல் நடந்தது. அவர் வேடிக்கை மட்டுமே பார்த்தார்.\n‘‘இப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை எனக்கு வாழ்நாள் முழுவதும் தரச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம்கூட என்னை கண்டம் துண்டமாக வெட்டிப் போடப் போவதாக, என் பாதுகாப்புக்கு வரும் கான்ஸ்டபிளிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள் சிலர். மரணம் பற்றி எனக்கு பயமில்லை. 14 முறை பிழைத்துவிட்டேன்.\nஅடுத்த மர்ம மரணம் எனக்கு நிகழலாம். ஆனால் அதற்கு முன் இதில் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் அத்தனை பேரையும் அம்பலப்படுத்த வேண்டும், முதல்வர் உட்பட இல்லாவிட்டால் என் ஐந்து ஆண்டு உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் இல்லாவிட்டால் என் ஐந்து ஆண்டு உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்’’நீண்ட பெருமூச்சோடு சொல்லி விட்டு சைக்கிளை மிதிக்கிறார் ….\nநாடு எதை நோக்கி செல்கிறது…\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajshan1208.blogspot.com/2013/05/blog-post_1566.html", "date_download": "2018-04-22T02:58:31Z", "digest": "sha1:QPTWID3V7D3KBBHZVFUZITK44K7HYH6E", "length": 5137, "nlines": 57, "source_domain": "rajshan1208.blogspot.com", "title": "ரோஜா தோட்டம் : மெட்டி அணிவது ஏன்?", "raw_content": "\nபெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது ���ட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்\nபெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வே...\nஇளவரசர் சித்தார்த்தர் எனும் கௌதம புத்தர் வாழ்க்கை ...\nவைகாசி விசாகமும் அதன் சிறப்பும்\nதிருப்பதியின் ரகசியங்களும் அதன் அதிசியங்களும்\nகருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்...\nபெண்கள் ஏன் மாதவிடாய் காலங்களில் ஆலயங்கலுக்கு செல்...\nமஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் - \"சிவ திய...\nநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்\nபான் கார்டு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nவிபூதி - சந்தனம் ( அறிவியல் விளக்கம்)\nகோபுர தரிசனம் - கோடி புண்ணியம் (ஒரு விஞ்ஞான பூர்வ ...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/09/blog-post_7.html", "date_download": "2018-04-22T03:03:53Z", "digest": "sha1:2XVUQBI4ZQFP35TRGP7XIYPO4W57Z2N4", "length": 11151, "nlines": 186, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்\nஇந்த குறும்படத்தை நீங்கள் பார்க்கும் போது உங்களது இளமை பருவமும், அம்மாவின் பாசமும் கண் முன்னால் வருவதை நீங்கள் தவிர்க்க முடியாது.\nஒரு சிறுவன் பலூன் வாங்க ஆசைபடுகிறான், ஆனால் அவனிடம் காசு\nஇல்லை. அந்த பலூன்காரர் அடுத்த வாரம் இதே நேரத்தில் வருவேன் என்று சொல்ல, அவன் அம்மாவிடமிருந்து அவனுக்கு தின��ும் கிடைக்கும் அம்பது\nகாசு சேர்த்து வார கடைசியில் அந்த பணம் தொலைந்து விடுகிறது. அந்த\nபலூனை அவன் வாங்கினானா, வாங்கிய பலூன் என்னவானது என்பதை ஒரு நல்ல திரைகதையில் சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள். மனதை தொடும் நல்ல ஒரு கதை \nஇந்தப்படத்தினை நானும் பார்த்துள்ளேன். மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி. நல்ல ரசனையான தேர்வு.\n தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nமிகவும் நெகிழ்வான படம் . .\nபகிர்வுக்கு நன்றி . .\nஇந்த படம் பிடித்திருந்தால் பகிரவும் . . .\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nபுதிய பகுதி - புரியா புதிர் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மரம் தங்கசாமி...\nநான் ரசித்த குறும்படம் - வெளிநாட்டு திருமணம் (உண்ம...\nபுதிய பகுதி - உலக திருவிழா \nசாகச பயணம் - ஹெலிகாப்ட்டர் ரைட்\nஅறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்\nநான் ரசித்த குறும்படம் - Pigeon Impossible\nஆச்சி நாடக சபா - ப்ளூ மேன் ஷோ\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)\nநான் ரசித்த கலை - சுதா/கார்ஸ்\nஊர் ஸ்பெஷல் - திண்டுக்கல் பூட்டு\nநம்புங்க சார்......நான்தான் கடவுள் வந்திருக்கேன் \nஅறுசுவை - சென்னை \"சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\"\nமறக்க முடியா பயணம் - லேக் மௌன்டைன் (ஆஸ்திரேலியா)\nநான் ரசித்த கலை - கே.ஆர்.சந்தான கிருஷ்ணன் (ஓவியம்)...\nசோலை டாக்கீஸ் - மியூசிக் மெசின்\nநான் ரசித்த குறும்படம் - பிரெஸ்டோ(பிக்சார் அனிமேஷ...\nஆச்சி நாடக சபா - ஸ்பைடர்மன் முயூசிகல்\nபுதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் \nஅறுசுவை - திருச்சி மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்\nமறக்க முடியா பயணம் - ஏர்பஸ் 380\n100'வது பதிவு - நன்றியுடன் \"கடல் பயணங்கள்\" \nநான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்\nமனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை\nநான் ரசித்த கலை - இளையராஜா (ஓவியம்)\nஅறுசுவை - ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியா...\nமறக்க முடியா பயணம் - சென்னை MGM பீச் ரிசார்ட்\nநான் ரசித்த குறும்படம் - Derek Redmond\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_16.html", "date_download": "2018-04-22T03:04:07Z", "digest": "sha1:KF3IKBQVL6YQTECYTK55WUCVKOXSPK5V", "length": 10238, "nlines": 167, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - சிப்ஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் எழுதும் தொடரான \"ஊர் ஸ்பெஷல்\" நிறைய பேரை கவர்ந்து வருகிறது என்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி, அதை கொண்டாடும்போதே எனது நண்பரின் மகள் ஒருவர் ஒரு முறை நாம் பல் விளக்கும் அந்த டூத் ப்ரஷ் எப்படி செய்கிறார்கள் என்று கேட்டாள். அவளுக்கு விளக்கம் சொல்ல யூ டியூப் எடுத்து பார்த்தவன் எனது மனதை அதன் செய்முறையில் பறிகொடுத்தேன் எனலாம். மனிதனின் மூளையில் உருவாகும் என்னற்ற சிந்தனைகளில் எவ்வளவு அழகு \nபொதுவாக நமது வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் எப்படி உருவாக்கபடுகிறது என்பதை கவனித்தால் நிறைய சுவாரசியமாக இருக்கிறது. உதாரணமாக பாக்கெட்டுகளில் வரும் சிப்ஸ் எப்படி ஒரே விதமான சுவை, தடிமன் என்று வருகிறது என்று கவனித்தால் அவ்வளவு ஆச்சர்யம். இந்த தொடரில் நீங்கள் தினமும் உபயோகபடுத்தும் பொருட்களை பார்க்கலாம், இந்த முறை \"சிப்ஸ்\".\nகர கர மொறு மொறு சிப்ஸ் ரசித்து தங்கள் கருத்துக்களை அளித்ததற்கு மிக்க நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2008/09/25/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-04-22T03:05:12Z", "digest": "sha1:MG24SZUTXPEVIZLXLJ5FOLOWFQN2T5SS", "length": 15453, "nlines": 178, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "எந்திரன்: ரஜினி-ஐஸ் ஸ்டில்கள் லீக்! | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, சினிமா\t> எந்திரன்: ரஜினி-ஐஸ் ஸ்டில்கள் லீக்\nஎந்திரன்: ரஜினி-ஐஸ் ஸ்டில்கள் லீக்\n2008/09/25 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nரஜினி- ஐஸ்வர்யா ராய் நடிக்கும் எந்திரன்- தி ரோபோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nசூப்பர் ஸ்டார் ரஜினியும் ஐஸ்வர்யா ராய் பச்சனும் பெரு நாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாச்சு பிக்குவில் டூயட் பாடுவதுபோல காட்சிகள், படப்பிடிப்புக் குழுவினருடன் இருக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.\nமொத்தம் 5 ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. இவை ஐந்துமே அதிராகப்பூர்வமானவை அல்ல. ஆனால் வழக்கமான போட்டோஷாப் தந்திரம் எதுவும் இப்படங்களில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக ஒரேயொரு ஸ்டில் மட்டுமே, போஸ்டர் டிசைன், வெளியிடப்பட்டிருந்தது. இதில் கிராபிக்ஸ் செய்யப்பட்ட ரஜினி படம் இடம்பெற்றிருந்த்து.வேறு எந்த தகவல்களும், புகைப்படங்களும் மீடியாவுக்கு தரப்படவில்லை. இத்தனைக்கும் 4 போட்டோ செஷன்களை ரஜினி -ஐஸ்வர்யா ராயை வைத்து எடுத்திருந்தார் இயக்குநர் ஷங்கர். படத்தின் எந்த ஸ்டில்களும் வெளியில் தெரியவே கூடாது என்பதில் மிக கண்டிப்பாக இருந்தார் ஷங்கர். இதற்காகவே செட்டில் யாரும் செல்போன் உபயோகிப்பதைக் கூட தடை செய்திருந்தார்.\nஆனால் இவற்றையெல்லாம் மீறி, எந்திரன்- தி ரோபோ ஸ்டில்களை பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.\nரஜினியின் சிவாஜி படத்துக்கும் இதே போலத்தான் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. ஆனால் படத்தின் முக்கிய ஸ்டில்கள், பாடல்கள் போன்றவை முதலில் இணைய தளங்களில் வெளியான பிறகுதான், அதிகாரப்பூர்மாக வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:எந்திரன், ரஜினி\nபின்னூட்டங்கள் (0)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n குழப்பத்தில் அஜித்தின் அடுத்தப் படம்\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத���து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/26-tourist-spots-kerala-full-round-up-000181.html", "date_download": "2018-04-22T02:29:41Z", "digest": "sha1:THMUUEY4OAZE2MYRLPT2VJVL7XKE3XWA", "length": 26920, "nlines": 241, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "26 Tourist Spots Of Kerala - A Full Round Up - Tamil Nativeplanet", "raw_content": "\n»கேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள் - ஒரு ஃபுல் ரவுண்ட் அப்\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள் - ஒரு ஃபுல் ரவுண்ட் அப்\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \nவால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..\nமனிதர் பார்வைபடாத பள்ளிவாசல் அருவி...\nஅரபிக் கடலருகே அழகு மிகுந்த 10 சுற்றுலாத் தலங்கள்...\nகிரானைட் இல்லை, தேங்காய்ச்சிரட்டை கொண்டு கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகை\nலேட்டஸ்ட்: ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா\nநேஷனல் ஜாக்ரஃபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில் 'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்' மற்றும் '21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்' ஆகிய தலைப்புகளில் கேரளா குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளது.\nஇந்த கோடையில் டாப் 7 சிறந்த பட்ஜெட் சுற்றுலா செல்வோமா\nகேரள கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது.\nஎங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் வயநாட்டில் தரிசிக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பகுதிக்கு வெகு தொலைவிலிருந்து கூட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.\nகேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பிராமண்டமும், பேரழகும் வாய்ந்த மலைகள் சூழ, காப்பித் தோட்டங்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் நறுமணம் எங்கும் நிறைந்திருக்க மனதை மயக்கும் சுற்றுலாத் தலமாக ���ாட்சியளித்துக் கொண்டிருக்கிறது கல்பெட்டா நகரம்.\nதேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்கள் இந்நகரத்தை ‘என்றும் பசுமை மாறா நகரம் ‘ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலுள்ள 10 பசுமையான நகரங்களில் ஒன்றாக திருவனந்தபுரம் குறிப்பிடப்படுகிறது.\nமேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும், அரபிக்கடலுக்கும் இடையில் பொதிந்துள்ள கண்ணூர் பிரதேசமானது நிரம்பி வழியும் இயற்கை எழிலையும், தனித்தன்மையான பாரம்பரிய கலாச்சார இயல்பையும் கொண்டு விளங்குகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.\nகேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த ‘கோவளம்' ஆகும். கோவளம் எனும் பெயருக்கு மலையாள மொழியில் ‘தென்னந்தோப்பு பகுதி' என்பது பொருளாகும். பெயருக்கேற்றப்படியே இக்கடற்கரைப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் காணப்படுகின்றன.\nவெறும் பொழுதுபோக்கு சுற்றுலா எனும் தேடலுக்கு அப்பாற்பட்டு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாரம்பரிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய விரும்பினால் நீங்கள் தயங்காமல் திரிசூர் நகரத்தை தேர்வு செய்யலாம்.\nஉப்பங்கழி கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கத்தில் இயங்கும் பாரம்பரிய படகுச்சுற்றுலா அம்சங்களுக்காக சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ள குமரகம், இயற்கைக்காட்சிகள் நிரம்பி வழியும் ஒரு தீவுக்கூட்டமாகும்.\nமஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ண பஹவானின் உறைவிடமாக இந்த குருவாயூர் நகரம் புகழ்பெற்று விளங்குகிறது.\nகேரளாவில் கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் ஒரே இடமாக அறியப்படும் வர்கலா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nகேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.\nகேரளாவின் முக்கிய புண்ணிய ஷேத்திரங��களில் ஒன்றான சோட்டாணிகராவில் வருடந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் குவிகின்றனர். சாந்தமும் தெய்வீகமும் தவழும் சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோயில் ஸ்தலமானது ஆன்மீக நிம்மதியை தேடிவரும் பக்தர்களை புத்துணர்வு பெறவைத்து திரும்ப வைக்கிறது.\nபத்தனம்திட்டா மாவட்டம் அதன் படகுப் போட்டிகள், ஆலயங்கள் மற்றும் கலாச்சார பயிற்சி மையத்துக்காக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு இந்தியா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் சபரிமலை, பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.\nகேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பேக்கல், அமைதியின் இருப்பிடமாய் பள்ளிக்கரா பகுதியில், அரபிக் கடலின் கரையோரத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.\nகேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது.\n'கடவுளின் சொந்த தேசம்' என்று கேரளாவை ஏன் அழைக்கிறார்கள் என்று ஆலப்புழா வந்தால் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் மனம் மயக்கும் உப்பங்கழியில் உங்கள் மனம் விரும்பும் ஒருவருடன் படகு இல்லங்களில் செல்வதும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் என இனிமையான அனுபவங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.\nகேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான கொட்டாரக்கரா, அரண்மனைகள் மற்றும் கோயில்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. அதோடு கதக்களி நடனம் உருவான இடமாக அறியப்படும் கொட்டாரக்கரா நகரம், கேரளாவின் நவீன கலாச்சார வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது.\nதிருவனந்தபுரத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தேன்மலா, இந்தியாவிலேயே முதன்முதலாக ‘சூழலியல் சுற்றுலாத்திட்டம்' (Eco Tourism) நிறைவேற்றப்பட்டுள்ள இடமாக அறியப்படுகிறது. தேன்மலா நகரம் பலவிதமான அற்புத மூலிகைத்தாவரங்களுக்கும், தேனுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.\nமக்களின் தேவைக்கேற்ப, நவ���னம் மற்றும் பாரம்பரியம் இரண்டுமே கலந்து கொச்சி நகரம் காட்சியளிக்கிறது. ரசனையில் வேறுபட்ட ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்று கொச்சியில் இருக்கிறது.\nஉலகிலேயே 2-வது பெரிய வில்லணை (வில் போன்ற வளைவுத் தடுப்பை கொண்ட அணை) இடுக்கி மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. அதோடு குளமாவு மற்றும் செருதோணி ஆகிய அணைகளும் இடுக்கியின் அழகை மெருகேற்றுகின்றன. சொக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளை பின்னணியாக கொண்டு வீற்றிருக்கும் இந்த அணைப்பகுதிகள் அவசியம் கண்டு மகிழ வேண்டிய அம்சங்களாகும்.\nகேரளா-தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் கதம்பமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் தேக்கடி காட்சியளிக்கிறது.இங்குள்ள தேக்கடி காட்டுயிர் சரணாலயம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் தேடி வரும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.\n‘கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்' என்று அந்நாளில் ஒரு மலையாளப்பழமொழி உண்டு. அதாவது கொல்லம் நகருக்கு விஜயம் செய்யும் ஒருவர் அந்த அளவுக்கு அதன் கலாச்சாரம் மற்றும் செழிப்பில் மயங்கி விடுவார் என்பது அதன் பொருள்.\nகேரள அச்சு ஊடகத்துறை மற்றும் இலக்கிய செயல்பாடுகளின் பிரதான கேந்திரமாக விளங்குவதால் ‘அக்ஷர நகரி' (எழுத்துக்களின் நகரம்) எனும் சிறப்புப்பெயரை ‘கோட்டயம்' நகரம் பெற்றுள்ளது.\nஇந்தியாவில் சர்க்கஸ், கிரிக்கெட் மற்றும் கேக் தயாரிப்பு போன்றவை தோன்றிய பிரதேசமாக தலச்சேரி நகரம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.\nகோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள கப்பட் கடற்கரையில்தான் வாஸ்கோடகாமா முதன் முதலாக 1498-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் கால் பதித்ததாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு ஞாபகச்சின்னம் அமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் ஒரு ஸ்தமாகவும் அது பிரசித்தி பெற்றுள்ளது.\nதிருச்சூரிலிருந்து 60 கி.மீ தொலைவிலும், கொச்சியிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற அதிரப்பள்ளி அருவியோடு வழச்சல் மற்றும் சர்ப்பா என்ற துணை அருவிகளும் சேர்ந்து மொத்தம் மூன்று அருவிகள் அதிரப்பள்ளி கிராமத்தின் எழில்களாக வீற்றிருக்கின்றன.\nஇப்போதே பெறுங்���ள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/09/160902_karimov_death_confirmed", "date_download": "2018-04-22T03:57:50Z", "digest": "sha1:NJGAEY74RFRGT4UU3PUGBPEG2IITCOER", "length": 6976, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "உஸ்பெகிஸ்தான் அதிபர் கரிமோஃப் காலமானார் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஉஸ்பெகிஸ்தான் அதிபர் கரிமோஃப் காலமானார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உஸ்பெகிஸ்தானை ஆட்சிபுரிந்து வந்த அதிபர் இஸ்லாம் கரிமோஃப், காலமாகிவிட்டதாக அந்நாடு அறிவித்திருக்கிறது.\nஇதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லாததால் அவருடைய உடல் நலம் பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவிவந்தன.\nமனித உரிமைகளுக்கு எதிராக பரவலாக விமர்சனம் செய்யப்பட்டு வந்த சர்வாதிகார ஆட்சியாளர் கரிமோஃபுக்கு அடுத்ததாக பதவியேற்பதற்கு வாரிசு இருப்பதாக தோன்றவில்லை என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னதாக, கரிமோஃபின் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஉஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோஃப் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக துருக்கி பிரதமர் மட்டுமே கூறியிருந்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.in/2018/01/blog-post_5.html", "date_download": "2018-04-22T02:36:43Z", "digest": "sha1:AWFHH354PBXOUCVQTRIZBBRSIUXBXZRZ", "length": 3294, "nlines": 71, "source_domain": "nfte-madurai.blogspot.in", "title": "NFTE-MADURAI", "raw_content": "\nதோழர் .ஓம் பிரகாஷ் குப்தா.\n5 ஆம் ஆண்டு நினைவு நாள் 06.01.2018\nRTP களை நிரந்தர பணியில் அமர்த்திய இமயமே\nமஸ்துர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பேரொளியே \nமாற்றங்களை தனக்கு சாதகமாக மாற்றிய மாசற்றவனே \nமிலாத்துயர்களை மீட்டெடுத்த ��டிமட்ட ஊழியர்களின் கருணை கண்ணே \nஉழைக்கும் தொழிலாளிக்காக தன்னையே அற்பணித்தவனே \nதபால் தந்தி இயக்கத்தில் தன்னிகரில்லா தலைவனே \nதொலைதொடர்பு துறையின் சரித்திர நாயகனே \nஒப்பந்த ஊழியர்களின் ஓயாதபிரச்சினைகளை… அகில இந்...\nமகிழ்ச்சிபொங்கட்டும் வாழ்வில்இன்பம் பெருகட்டும் ...\n08/01/2018அன்று டெல்லியில்நடைபெற்ற அனைத்து சங்கக்...\nதொடரும் போராட்டம்…செல் கோபுரம் தனி நிறுவனம்எதிர்த்...\nதோழர் .ஓம் பிரகாஷ்குப்தா. காலத்தால் அழியாதகாவியத...\nஅனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2018-04-22T03:10:52Z", "digest": "sha1:SI6MAD7WETM6EXOGD5PAZ22G5ZF42VXS", "length": 4286, "nlines": 40, "source_domain": "ohotoday.com", "title": "நம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி? | OHOtoday", "raw_content": "\nநம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி\nஉதட்டுச்சாயங்கள் மற்றும் லிப் க்ளாஸ்கள் கொண்டு உதடுகளுக்கு வண்ணம் பூசி அழகு படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அதை தவிர சில இயற்கையான வழி முறைகளும் உள்ளன. அவைகள்,\n– இயற்கை முறையில் பீட்ரூட் கொண்டு உதட்டை அழகுபடுத்தலாம், ஒரு பீட்ரூட் எடுத்து அதனை 30 நிமிடம் வரை வறுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து சூடு ஆறிய பின் இரண்டாக வெட்டி உட்புறம் உள்ள சிவப்பு பகுதியை உங்கள் உதட்டின் மேல் தேய்க்கவும். இதே முறையை பயன்படுத்தி உங்கள் கன்னங்களையும் அழகு படுத்தலாம்.\n– செயற்கை பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். அதாவது சீமை களாக்காய்/குருதிநெல்லி (இந்த இரண்டும் ஒன்றே) சாறை பயன்படுத்ததுவதன் மூலமும் இயற்கையான நிறத்தை பெறலாம். இது உங்கள் உதட்டிற்கு அழகான சிவப்பு நிறத்தை தருவதோடு உங்கள் உதட்டையும் பாதுக்காக்கிறது.\n– பெட்ரோலியம் ஜெல்லியுடன் செர்ரி சாற்றை (வாஸலின் போல) கலந்து\nஉதட்டிற்குஉபயோகப்படுத்தலாம். இதை உங்கள் உதட்டின் மேல் உபயோகபடுத்தி உதடுகளை அழகாகக்குவதோடு, இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் வைக்கும்.\n-கேக்குகள் செய்ய பயன்படுத்தப்படும் வண்ணத்ங்களையும் கொண்டு உங்கள் உதட்டிற்கு பயன் படுத்தலாம். அதில் சிறிதளவு எடுத்து உதடு முழுவதும் ஒரே மாதிரி தடவலாம்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=497", "date_download": "2018-04-22T03:08:43Z", "digest": "sha1:PSLSRW4RCY7DOQJ7KIFQNOJMEGRXDYOJ", "length": 3873, "nlines": 112, "source_domain": "sandhyapublications.com", "title": "சாஅய்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (19)\nசினிமா - திரைக்கதை (9)\nகோ சாமானியனின் முதல் கவிதைத் தொகுப்பு.உங்களின் குரலொலியைத் தவிர என் எழுத்துகளுக்கென பிரத்யேகமான குரலென்று ஏதுமில்லை என்கிறார் சாமானியன்\nTags: சாஅய், கோ. சாமானியன், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9571/", "date_download": "2018-04-22T02:31:41Z", "digest": "sha1:DQCAVKZXGUAB4KOCBL5STKYBVLA5FBSZ", "length": 17922, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "யார் அரைவேக்காடு? | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nமெட்ரோ இரயில் சேவை தமிழகத்தில் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஆனால் நிகழ்ச்சி நடைபெற்றதில் சில குறைபாடுகள் உள்ளது என்பதை சுட்டிக் காண்பித்திருந்தேன். ஆனால் அதற்கு அமைச்சர் தங்கமணி அவர்கள் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பதிலளித்திருக்கிறார். நான் என்றுமே எனது\nகருத்துக்களைத் தெரிவிக்கும் காலங்களில் என்றுமே வரம்பை மீறியது கிடையாது. ஆனால் அரைவேக்காட்டுத்தனமாக கருத்தைக் கூறுகிறார் என்று என்னை விமர்ச்சித்திருக்கிறார். நிறைவேக்காடாக தமிழகத்தில் ஆட்சி நடக்காத போது சுட்டிக்காட்டியிருக்கிறேனே தவிர வார்த்தையை சுட்டுக் காட்டியது கிடையாது.\nதர்மபுரி மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு தடுக்கப்பட வேண்டும் எனக் கூறியது அரைவேக்காட்டுத்தனமா ஆவின் நிர்வாகத்தில் நடந்த ஊழலை எதிர்த்து குரல் கொடுத்ததும், பால் முகவர்களுக்கு சரியான விலைகொடுக்க வேண்டும் என்றதும் அரைவேக்காட்டுத்தனமா ஆவின் நிர்வாகத்தில் நடந்த ஊழலை எதிர்த்து குரல் கொடுத்ததும், பால் முகவர்களுக்கு சரியான விலைகொடுக்க வேண்டும் என்றதும் அரைவேக்காட்டுத்தனமா நியாயமா�� அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று சுட்டிக் காட்டியது அரை வேக்காட்டுத்தனமா நியாயமான அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று சுட்டிக் காட்டியது அரை வேக்காட்டுத்தனமா அரசாங்க மருத்துவமனைகள் மக்களின் அவரசத் தேவையைப் ப+ர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறியது அரைவேக்காட்டுத்தனமா அரசாங்க மருத்துவமனைகள் மக்களின் அவரசத் தேவையைப் ப+ர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறியது அரைவேக்காட்டுத்தனமா விவசாயிகளுக்கு சரியான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று கூறியது அரைவேக்காட்டுத்தனமா விவசாயிகளுக்கு சரியான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று கூறியது அரைவேக்காட்டுத்தனமா அ.தி.மு.க-வின் ஊதுகுழலாக இல்லாமல் ஊழலைச் சுட்டிக் காட்டியது அரைவேக்காட்டுத்தனமா அ.தி.மு.க-வின் ஊதுகுழலாக இல்லாமல் ஊழலைச் சுட்டிக் காட்டியது அரைவேக்காட்டுத்தனமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் யார் அரை வேக்காட்டுத்தனமாகப் பேசுகிறார் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.\n5 முறை முதலமைச்சராக பதவி பெற்றிருக்கும் முதலமைச்சருக்கு எல்லா நடைமுறைகளும் தெரியும் என்று அவர் கூறியிருப்பது சரி என்றால், விளம்பரங்களில் ஏன் பிரதமரின் படம் இடம் பெறவில்லை. எல்லா மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து, அவர்கள் திட்டம் நிறைவேறியிருப்பதை கண்டு களிப்படையும் படி வழி நடத்தாமல் கானொலி காட்சி மூலம் அதுவும் உள்ளுரிலேயே இருந்து கொண்டு துவங்கியது சரியா என்ற கேள்வியைப் பொதுமக்கள் கேட்கிறார்கள். தாமே துவங்க வேண்டும் என்ற காரணத்தினால் தாமதப்படுத்திய இத்திட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சரையாவது அழைத்திருக்கலாமே\n5 முறை முதலமைச்சர் ஆனவருக்கு, ஜனநாயக நெறிமுறைகள் நன்றாகவே தெரியும் என்கிறார் அமைச்சர். சட்ட மன்றம்; நடைபெறும் விதமும், எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படும் விதமும் ஜனநாயக நெறிமுறைகளை நன்றாவே உணர்த்துகிறது. ஆட்சியின் இலக்கணம் தெரியும் என்கிறார் அமைச்சர். ஆனால் இங்கு தேர்தல் இலக்கணம் மீறப்பட்டு வரலாற்று பிழைகள் ஏற்பட்டிருக்கின்றது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல 5 முறை முதலமைச்சராக இருந்த அனு���வம் வாய்ந்த அம்மாவை முதல் முறையாகத் தலைவர் ஆகியிருக்கும் தமிழிசை வாய்க்கு வந்ததைப் பேசக் கூடாது என்கிறார் அமைச்சர்.\nயாருமே முதல் படியில் கால் வைக்காமல் அடுத்த படியிலோ, ஐந்தாவது படியிலோ ஏறுவதில்லை…. என்பது மட்டுமல்ல அரசியலை பிறந்திதிலிருந்தே சுவாசித்தும், பின்பு வாசித்தும் வளர்ந்தவள் நான்… அரசியலை அனுபவிதது வளர்ந்ததே அனுபவம். அதை சொல்லி கொள்ளும் ஆணவமும் என்னிடம் இல்லை. நான் ஆணவமாகப் பேசுவதில்லை ஆவணங்களை ஆராய்ந்தே பேசுகிறேன். மருத்துவம் படித்த நான் பிறர் வருத்தம் அடையும் வார்த்தைகளை என்றுமே பயன்படுத்தியதில்லை. ஆனால் மக்கள் வருத்தம் அடையும் போது கருத்துக்களை ஆணித்தரமாக சொல்கிறேனே தவிர ஆணவத்துடன் சொல்வது இல்லை.\nபல தலைவர்களைப் பார்த்தே நான் பாடம் கற்றிருக்கிறேன். நான் பல தருணங்களில் கலைஞரின் தமிழும், ஜெயலலிதாவின் துணிச்சல் கொண்ட குணத்தோடு செயலாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். காமராஜரையும் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் அவர்களையும் பார்த்திருக்கிறேன். வாழ்க்கைப் பாடத்தை அவர்களிடம் இருந்து படித்தும் இருக்கிறேன். ஆனால் தடித்த வார்த்தைகளை அமைச்சர் தங்கமணியைப் போல் பயன்படுத்துவதில்லை.\nமக்களுக்காக, மக்கள் துன்பப்படும் போது மனதில் பட்டத்தை பட்டென்று ஒளிவு மறைவில்லாமல் பேசி, நானே எழுதி கையெழுத்திடுகிறேன். பிறர் எழுதுவதைப் பேசுவதும் இல்லை, யாரோ எழுத நான் கையெழுத்திடுவதுமில்லை. தமிழக மக்களின் தலை எழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்று, நெஞ்சில் அடி ஆழத்தில் இருந்து வார்த்தைகள் வருகிறதே தவிர அரைவேக்காட்டுத்தனமாக அல்ல…. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல July 24, 2016\nஆளுநரின் நடவடிக்கையை மக்கள் வரவேற்கிறார்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது சுயநலம் November 16, 2017\n அர்த்தமற்றது January 17, 2017\nதமிழக பா.ஜ.க. தமிழகத்தின் உரிமையை என்றும் விட்டுக் கொடுக்காது October 27, 2016\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்து போராடியவன் நான் April 15, 2018\nசட்டமன்ற நடவடிக்கைகளை வளாகத்தில் நடித்துக் காட்டியது அநாகரிகத்தின் உச்சகட்டம் August 20, 2016\nImpotent என்றால் திறனற்றவர்கள் என்றே அர்த்தம் December 27, 2017\nவாரிசு அரசியலை நா���்கடுமையாக எதிர்க்கிறேன் August 9, 2017\nஉச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, மத்திய அரசுக்கு இருந்த தடையை நீக்கி இருக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் September 21, 2016\nகவர்னர் வித்யாசாகர் ராவ் ஒருதலைப்பட்சமாக செயல்படவில்லை February 8, 2017\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t39590-6", "date_download": "2018-04-22T02:40:48Z", "digest": "sha1:45YY667XQUSZTCKWY52VUVUQKBTZW6ZP", "length": 21883, "nlines": 155, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி ப��ாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nபயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}\nபயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}\nடேபிள் மௌன்டைன் மேல் இருந்து பார்க்கும் போது திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருந்த ராபின் தீவை பார்க்கலாம் ..அங்கிருந்து சென்று பார்லிமென்ட் பார்த்தோம்.டச்சுகாரர்கள் கம்பெனி வைத்திருந்த போது உருவாக்கிய கார்டன் தற்போது கம்பெனி கார்டன் என அழைக்கப்பட்டு இன்றும் பல வகையான பழமைமிக்க மர,செடி வகைகளுடன் பராமரிக்கபடுகிறது.1968 ல் டச்சுகாரர்கள் காலத்தில் இந்தியா மற்றும் மலேஷியாவில் இருந்து குடியேறியவர்கள் கட்டிய வீடுகள் இன்றும் பாதுகாக்கபடுகிறது ..அவர்களின் முதல் துறைமுகமாகிய castle of good hope பார்த்தோம் ..அங்கே ஆங்கிலேயர்கள், டச்சு,மற்றும் அவர்களை ஆண்டவர்கள் ஏற்றிய கொடி கம்பங்கள் மட்டும் இருக்கிறது ..1994 இல் திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் ஏற்றிய அந்நாட்டின் புதிய கொடி பறக்கிறது..அங்கிருந்து houtbay என்னும் இடத்திற்கு போனோம் மூன்று பக்கமும் மலைகள் நடு���ில் கடலும் இதுவரை பார்த்திராத வகையில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் மனதை மயக்குகிறது.hout என்பது வுட் என்னும் அர்த்தம் .தேக்கு மரங்கள் நிறைந்துள்ள இடம் என்பதால் அந்த பெயர் வைத்துள்ளனர்...அங்கிருந்து அடுத்து boulders பீச் சென்றோம்,ஆப்பிரிக்காவில் வேறெங்கும் காண முடியாத .அண்டார்டிகா வில் இருந்து இங்கு பரவிய பென்குயின் இங்குள்ள கடற்கரையின் ஒரு பகுதியில் பரவி இருக்கிறது ..அங்கிருந்து கார்டன் ரூட் என்னும் வழயில் பயணக் செய்தோம் பெயருக்கு ஏற்றார் போல் அவ்வளவு அழகான பாதை, பயணத்தில் ஒரு சலிப்பான நேரம் கூட வருவது இல்லை ..தோட்டங்களும் பசுமையான மலை முகடுகளும் ,சில்லென்ற சீதோஷனமும் ஐநூறு கிலோ மீட்டர் பயணம் செய்ததே தெரியாமல் கடந்து வந்தோம்...அழகாய் கோட் போட்டு கொண்டு நம் கார் அருகில் வரும் பிச்சைகாரர்கள் குட்மார்னிங் சொல்லி உடனே நகர்ந்து சென்று விடுகின்றனர் ....நாம் விரும்பினால் அழைத்து கொடுக்கலாம்...மலைசரிவு ஏற்ப்படாமல் இருக்க மலைப்பாதையில் தூண்கள் அமைத்து அரண் அமைத்து உள்ளனர் ...மக்கள் பாதுகாப்பில் மிக அதிக அக்கறை கொண்டுள்ளனர்...டோல்கேட்டில் பண பரிவர்த்தனை கிடையாது எல்லோரும் கார்டு தேய்த்து கொண்டு போக வேண்டும்..\nRe: பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}\nஅருமையான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி தென் ஆப்ரிக்கா சென்று வந்தது மாதிரியே இருக்கு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}\nRe: பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/other-countries/norway", "date_download": "2018-04-22T03:03:49Z", "digest": "sha1:FJVPIEA3WIWUTOYWRKWB7EXMSRGVLRSL", "length": 9245, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "நோர்வே | Maraivu.com", "raw_content": "\nதிரு பரஞ்சோதி சண்முகராஜா (தம்பிக்கிளி) – மரண அறிவித்தல்\nதிரு பரஞ்சோதி சண்முகராஜா (தம்பிக்கிளி) – மரண அறிவித்தல் தோற்றம் : 31 ...\nதிருமதி யோகேஸ்வரி தியாகராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி யோகேஸ்வரி தியாகராஜா மலர்வு : 30 யூன் 1939 — உதிர்வு : 20 மார்ச் 2018 யாழ். ...\nதிரு சிவகுமார் துரைசிங்கம் (சிவா) – மரண அறிவித்தல்\nதிரு சிவகுமார் துரைசிங்கம் (சிவா) – மரண அறிவித்தல் பிறப்பு : 18 செப்ரெம்பர் ...\nதிரு சிவகுமார் துரைசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சிவகுமார் துரைசிங்கம் (சிவா) பிறப்பு : 18 செப்ரெம்பர் 1964 — இறப்பு : ...\nதிரு வீரசிங்கம் குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு வீரசிங்கம் குணரத்தினம் (���ளைப்பாறிய ஆசிரியர் – சுழிபுரம் விக்டோரியாக் ...\nதிரு சின்னத்தம்பி சோமசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி சோமசுந்தரம் (இளைப்பாறிய Radiographer – Jaffna & Batticaloa Hospital) பிறப்பு ...\nதிருமதி லட்சுமி துரைராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி லட்சுமி துரைராஜா தோற்றம் : 8 ஓகஸ்ட் 1944 — மறைவு : 14 பெப்ரவரி 2018 யாழ். ...\nதிருமதி ராஜலட்சுமி ராசநாயகம் – மரண அறிவித்தல்\nதிருமதி ராஜலட்சுமி ராசநாயகம் தோற்றம் : 31 ஓகஸ்ட் 1947 — மறைவு : 9 பெப்ரவரி ...\nதிருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல் (சந்திரா) – மரண அறிவித்தல்\nதிருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல் (சந்திரா) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்) – மரண அறிவித்தல்\nதிரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்) – மரண அறிவித்தல் அன்னை மடியில் ...\nதிரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்) – மரண அறிவித்தல்\nதிரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்) – மரண அறிவித்தல் அன்னை மடியில் ...\nதிருமதி பரமேஸ்வரி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி சுப்பிரமணியம் மண்ணில் : 3 நவம்பர் 1933 — விண்ணில் : 14 நவம்பர் ...\nதிரு நாகலிங்கம் குணரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு நாகலிங்கம் குணரட்ணம் (ஓய்வுபெற்ற நில அளவையாளர்) மலர்வு : 19 மார்ச் ...\nதிருமதி பத்மநாதன் பத்மாவதி – மரண அறிவித்தல்\nதிருமதி பத்மநாதன் பத்மாவதி – மரண அறிவித்தல் பிறப்பு : 20 செப்ரெம்பர் ...\nதிரு அரவிந்த் ஞானப்பிரகாசன் – மரண அறிவித்தல்\nதிரு அரவிந்த் ஞானப்பிரகாசன் – மரண அறிவித்தல் பிறப்பு : 3 நவம்பர் 1964 — ...\nதிரு சின்னத்துரை பத்மநாதன் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை பத்மநாதன் – மரண அறிவித்தல் (நீர்ப்பாசன திணைக்கள ...\nதிருமதி விமலரதி சிவராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி விமலரதி சிவராஜா – மரண அறிவித்தல் தோற்றம் : 26 நவம்பர் 1951 — மறைவு ...\nதிரு காத்தி கந்தவனம் – மரண அறிவித்தல்\nதிரு காத்தி கந்தவனம் – மரண அறிவித்தல் தோற்றம் : 12 ஏப்ரல் 1939 — மறைவு : 15 ...\nதிரு சின்னத்தம்பி குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி குமாரசாமி – மரண அறிவித்தல் பிறப்பு : 23 நவம்பர் 1932 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/FFXV,+Chocobo+Races+-+Prompto+&+Gladio+(Attempt+I)", "date_download": "2018-04-22T03:02:07Z", "digest": "sha1:ZT36DMSODK53YROCM2BFP2JATM2ROL2Z", "length": 11963, "nlines": 108, "source_domain": "xitkino.ru", "title": "FFXV, Chocobo Races - Prompto & Gladio (Attempt I) смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\n3ம் உலகப்போர் எப்போது வரும் மதங்கள் மற்றும் வணிகத்தின் உண்மை நோக்கம் என்ன - பாரிசாலன் Part 4\nதன் கேரியர் உச்சத்திற்கு சென்றுவிடும் என நினைத்த தகதக நடிகைக்கு இந்தநிலைமையா.\nமூலிகைகள் சாகுபடி செய்து அதை எப்படி சந்தை படுத்துவது மற்றும் தொழில்நுட்பங்கள்\nசெக்ஸ் குறித்து பெண்களிடம் ஆண்கள் கேட்க தயங்கும் 10 கேள்விகள் பெண்களின் பதில்கள்\nலாரியும், அரசுப்பேருந்து மோதிய விபத்து 4 பேர் பலி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆறுதல்\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 13 வயது சிறுவன்... தீராத ஆசையால் அரங்கேறிய அசிங்கம்\nவாழை மரத்தால் வீட்டில் இருந்தபடி வருமானம் எடுக்க வாழைமரத்தால் சட்டை,மற்றும் ,பைகள்\nபாண்டிச்சேரி இனிய மார்க்கம் குறித்த குழப்பவாதிகளின் ஃபித்னாவிற்கு பதிலடி\nசுவாதியை கொன்றது ராம்குமார்தான்..வலுவான ஆதாரம் உள்ளது.. காவல்துறை சொல்கிறது\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு வருவர் செல்லூர் ராஜு நம்பிக்கை\nஎன்னடா இது இந்த பொண்ணு இப்படி நடிக்குது நீங்களே பாருங்களேன் மிஸ் பண்ணாதிங்க\nபூமிக்கு வந்த செவ்வாய் கிரக வாசி அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல் \nஓவிய குறித்து சிம்புவிடம் விஜய் என்ன கேட்டார் கடுப்பான சிம்பு என்ன சொன்னார் \nமனைவிகளை மாத வாடகைக்கு விடும் கணவர்கள் இது இந்தியாவில் எங்க நடக்குதுனு தெரியுமா TAMIL NEWS\nரஜினி மற்றும் கமல் எதை புடுங்குனானுங்க பச்சை பச்சையாய் வறுத்தெடுத்த ராஜேஸ்வரி பிரியா\nமுதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் எவ்வளவு நாள் இடைவெளி விட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://chemozhi.wordpress.com/", "date_download": "2018-04-22T02:49:30Z", "digest": "sha1:IRLOM47JDL33UWOAAVXYZRX6ZJKIUV6B", "length": 190286, "nlines": 428, "source_domain": "chemozhi.wordpress.com", "title": "செம்மொழி | Just another WordPress.com weblog", "raw_content": "\nநொபுரு கராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது\nநொபுரு கராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது\nதமிழகத்தில் ஆராய்ச்சி செய்த ஜப்பானியர்: ஜப்பானைச் சேர்ந்த நொபுரு கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 80 வயதாகும் நொபுரூ கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். பின்னர் தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் வரலாறு, கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார்[1]. சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். 1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரு கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.\nநொபுருகராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது: இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை (28-05-2013) பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தார். இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை[2]. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரு கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரூ கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கௌரவித்தார்.\nஉலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளாத நொபுருகராஷிமா: கருணாநிதி ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவேன் என்று பிடிவாதம் பிடித்து ஆரம்பித்தார், ஆனால், அதற்கு ஒப்புதல் இல்லை என்பதனை நொபுரு கராஷிமா எடுத்துக் காட்டினார்[3]. ஐராவதம் மஹாதேவன், சுப்பராயலு போன்றோரை வைத்து சமாதானம் செய்ய கருணாநிதி முயன்றார், ஆனால், அவர் ஒப்புக் கொள்ளாவில்லை. மாறாக விலகிக் கொண்டார்[4]. இளைஞர்கள் இணைந்து வேலை செய்யட்டும், எனக்கு வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார். செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால், ஆஸ்கோ பர்போலா கலந்து கொண்டார், அவருக்கு விருதும் கொடுக்கப்பட்டது. கருணாநிதி “பொங்குற்ற சிலர் பொல்லாத வழியில் திசை திருப்பப் பார்க்கின்றனர்” என்று ஏசவும் செய்தார்[5]. முன்னர் பிப்ரவரி 2007ல் “தமிழகமும் சிந்துவெளிப் பண்பாடும்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தபோதும், ஜப்பானிய அறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை, ஏனென்றால், அப்பொழுது “கண்டியூர் கல்வெட்டு” என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆஸ்கோ பர்போலாவும் சிந்து வரிவடிவம் தமிழ்தான்[6] என்று தீர்ர்மானமாக சொல்லவில்லை[7]. மேலும் விமர்சனங்கள் அதிகமாக வருவது கண்டு, “சமஸ்கிருதமும் சிந்துசமவெளிக்கு பங்களித்துள்ளாது” என்று விளக்கமும் கொடுத்தார்[8]. ஐராவதம் மகாதேவன் தனது கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டக் கேள்விகளுக்கும் இவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை[9]. இப்பிரச்சினை தொடர்ந்து “தி ஹிந்து” மற்றும் சோசா முத்தையா நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் தொடர்ந்தது[10].\nசைவசித்தாந்தம் தோற்றம் பற்றிய இவரது கருத்து: மடங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடப்பட்டு வந்ததிலிருந்து, பக்தி இயக்கம் தோன்றிய காலம் 7 முதல் 10 நுற்றாண்டுகள் என்று கொள்ளப்படுகிறது. இது 11ம் நுற்றாண்டு கூட தொடர்ந்தது. பிறகு, 11-12 நுற்றாண்டுகளில் வடவிந்தியாவிலிருந்து, சைவத் துறவிகள் தென்னிந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். ராஜராஜன்–1 மற்றும் ராஜேந்திரன்-1 பிராமணத்துறவியர்களை அரசகுரு ஸ்தானத்தில் அமர்த்தினார்கள். இவையிரண்டும் கலந்து, ஒரு பிரபலமான சமூக இயக்கம் உருவானது. அதில் விவசாயிகள், வியாபாரிகள், கைவினைஞர்கள், மலைவாசிகள், வீரர்கள் என்று சமூகத்தின் கீழடுக்களில் இருந்தவர்களும் கலந்து கொண்டதால் அவ்வியக்கம் தோன்றியது[11]. அவர்களது ஆதிக்கம் 12ம் நுற்றாண்டில் வளர்ந்தது, அது 13ம் நுற்றாண்டில் மடங்களின் காரியங்களுடன் இணைந்தது. இது பிறகு தமிழகம் எங்கும் பரவியது. 13ம் நுற்றாண்டில் உருவான சிவஞானபோதம் இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். இத்தகைய கலவையினால் சைவசித்தாந்தம் 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது, ஏற்படுத்தப்பட்டது[12]. கைலாசநாத கோயில் கல்வெட்டு, பல்லவ அரசன் “சித்தாந்தம்” உணர்ந்தவன் என்று கூறுவதால், சைவசிதாந்தத்தின் தொன்மையை 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது என்று சுருக்குவது ஏற்புடையதல்ல.\n[5] செம்மொழிமாநாட்டைதிசைதிருப்பமுயற்சி: கருணாநிதி: சென்னை (19-06-2010): கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முதல���வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தைப் பார்க்கவும்.\nகுறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, ஆஸ்கோ பர்போலா, இருண்டகாலம், எழுத்துமுறை, செம்மொழி மாநாடு, தமிழாசிரியர்கள், தமிழ் புலவர்கள், நொபுரு கராஷிமா, மொஹஞ்சதாரோ, ரிச்சர்ட் மெடோ, ஹரப்பா\nஆஸ்கோ பர்போலா, இருண்டகாலம், உல்ரிக் நிக்லாஸ், ஐரோஸ்லாவ்வாசெக், ஓதுவார், ஓலைச்சுவடி, கனிமொழி, கருணாநிதி, காட்டுக்கழுதை, காட்டுக்குதிரை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.ஜி.கிருஷ்ணன், கே.டி. சிவராஜப்பிள்ளை, சண்முகம், சரித்திர ஆதாரம், சரித்திர ஆராய்ச்சி, சரித்திர ஞானம், சிந்து சமவெளி நாகரிகம், சிந்துவெளி எழுத்துச் சிக்கல், செம்மொழி, செம்மொழி மாநாடு, டக்மா ஹெல்மன், தமிழ் தந்தை, தமிழ் மகன், தமிழ் மகள், தமிழ் வளர்த்த சமயம், தமிழ் விரோதி, தமிழ்த் தாய், திடீர் ஆய்வு, திமுகவினர் தாக்குதல், திராவிட மொழி, நொபுரு கராஷிமா, பி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார், பிரென்தா இ.இ.பெக், மு. ராகவ ஐயங்கார், மொஹஞ்சதாரோ, ரிச்சர்ட் மெடோ, வீ. ஆர். ரமச்சந்திர தீக்ஷிதர், வீட்டுக்கழுதை, வீட்டுக்குதிரை, ஸ்வேட்டா, ஹரப்பா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிந்து சமவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்ற கருது-கோளும் (Dravidian Hypothesis), திராவிடர்களின் தோற்றம் பற்றிய பல்வேறு முன் மொழிவுகளும் இந்தி-யவியலின் மிக முக்கியமான ஆய்வுக்-களங்கள் ஆகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இரண்டு வினாக்களுக்கும் இன்னும் முடிவான விடை கிட்டவில்லை. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று கண்டறியும் சாத்தியக் கூறுகள் மிகுதி என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அய்ராவதம் மகாதேவன் ஒருபடி மேலாகச் சென்று, சிந்து சமவெளி எழுத்துகள் திராவிட மொழி சார்ந்தவை மட்டுமல்ல, பழந்தமிழ் அரசியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று கருதுகிறார்.\nசிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பது உண்மையானால் அதற்கான தடயங்கள், எச்சங்கள் சிந்து சமவெளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது திராவிட மொழி பேசுவோர் வாழும் தென்னிந்-தியப் பகுதிகளிலும் கண்டறியப்பட வேண்டும். அத்தகைய இருமுனைச் சோதிப்-பிற்கான வாய்ப்பைப் பெயராய்-வுக் களம் வழங்குகிறது. சிந்து சமவெளி ஆய்வில் இடப்பெயராய்வின் துணையை ��ாடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஹரப்பா நாகரிகத்தின் மொழியைக் கண்டறிவதற்கு ஹரப்பா பகுதியில் வழங்கும் இடப்பெயர்கள் உதவக் கூடும் என்று அஸ்கோ பர்ப்போலா நம்புகிறார்.\nமனித குலப் பண்பாட்டு வரலாறு ஒரு வகையில் பயணங்களின் வரலாறே. பயணப்பட்ட மனிதர்களோடு பயணித்-தது ஊர்ப்பெயர்களும் தான். அப்படி உலாப் போன ஊர்ப்பெயர்களின் தடங்களும், தடயங்களும் பூமியின் முதுகின் ஒவ்வொரு அங்குலத்திலும் உறைந்து கிடக்கின்றன _ பழைய பயணங்களின் பதிவுகளாய்.\nஇந்திய ஊர்ப்பெயர்களை, குறிப்பாகத் தமிழக ஊர்ப்பெயர்களைச் சிந்து சமவெளி உள்ளடங்கிய பாகிஸ்தான் மற்றும் அதன் மேற்கில், வடமேற்கில் உள்ள ஆப்கானிஸ்தான், துருக்மினிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊர்ப் பெயர்களோடும் மேலும், இந்நாடுகளின் ஊர்ப் பெயர்களைத் திராவிட மொழி இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையதாகிய சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்-டுள்ள இடப்பெயர்கள் மற்றும் மானு-டப் பெயர்களோடும் கணிப்பொறியின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்-துள்ளேன். இந்த ஒப்பாய்வு இதுவரை அறியப்படாத பல புதிய சான்றுகளை வெளிக் கொணர்ந்து உள்ளது.\nஒரு புறம், சிந்து சமவெளிப் பகுதி-யிலும் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப்பெயர்கள் தற்போது தென்னிந்-தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப்பெயர்களை அச்சு மாறாமல் அப்படியே நினைவுப்-படுத்துகின்றன. அது மட்டுமன்றி, அவ்வடமேற்குப்புலத்தில், சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்-களின், தலைநகரங்களின் பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் பெயர்களை மட்டுமன்றி பல்வேறு பழந்தமிழ்க் குடிகளின், மன்னர்களின் பெயர்களையும், குடிப்-பெயர்களையும், வேளிர், அதியர் மற்றும் பல குறுநிலக் குடிகளையும் குறுநிலத்-தலைவர்களின் பெயர்களையும் அப்படியே நினைவுறுத்தும் இடப்-பெயர்கள் இன்னும் வழக்கில் உள்ளன.\nமறுபுறம், தமிழகத்தில் இன்றும்கூட சிந்துவெளி இடப்பெயர்களோடு ஒப்பிடத்தக்க இடப்பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதோடு ஏராளமான சிந்து வெளி மற்றும் வடமேற்குப்புலப் பெயர்கள் தமிழகத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் வேளாண்குடிகள் மற்றும் வேளாண்குடிகளின் இடப்-பெயர்களாகவும், குலப் பெயர்களாகவும், குடிப்பெயர்களாகவும் விளங்கு��ின்றன. இவை, சிந்து சமவெளியின் தமிழ்த் தொடர்பிற்குப் புதிய வெளிச்சம் தரும் என்பதில் அய்யமில்லை.\n1. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான மொழிகளின் பெயர்களை நினைவுறுத்தும் இடப்-பெயர்கள் வடமேற்குப் புலங்களில் வழங்குகின்றன.\n2. தென்னிந்தியாவில், குறிப்பாக, தமிழ்-நாட்டில் வழங்கும் பல ஊர்ப் பெயர்களின் அச்சு மாறாத நகல் போன்ற பெயர்கள் வடமேற்குப் புலங்களில் உள்ளன. அவற்றில், சங்க இலக்கியப் பழைமை கொண்ட அமூர், ஆவூர், அய்யூர், மோகூர், கள்ளூர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்களும் அடங்கும்.\n3. தமிழ் ஊர்ப் பெயர்ப் பொதுக்-கூறுகளான (Suffixes) ஊர், நாடு, இல், ஆறு, வாயில், காடு, சேரி, துறை, குன்று, தலை, பள்ளி, பாக்கம், கானம், படப்பை, பொறை, சிறை, வாய், நகர், கூற்றம், கை, பேரி, பேர், பாரம், மணி, வரை மற்றும் மலை ஆகியவற்றை நினைவுறுத்தும் ஊர்ப்பெயர்கள் வடமேற்குப் புலங்களில் வழங்குகின்றன.\n4. மேலும், தொல்காப்பியமும் ஏனைய சங்க இலக்கியங்களும் சுட்டும் நிலப் பிரிவுகளான (திணைப்பெயர்கள்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்கள் மேற் சொன்ன பகுதிகளில் உள்ளன.\n5. சங்க இலக்கியங்களில் பதிவாகி-யுள்ள, அம்பர், கொற்கை, தொண்டி, தோன்றி, தொட்டி, கச்சி, காக்கை, கானம், கடவுட், கழாஅர், கொல்லி, கொங்கு, கோதை, கோழி, நாலை, நேரி, பாரம், பாழி, பூழி, பொத்தி, போஒர், மல்லி, மாந்தை, மோசி, வஞ்சி, வாகை, வீரை, துளு, மிளை போன்ற இடப்பெயர்கள் சிந்து வெளியிலும் அப்பாலும் அச்சு மாறாமல் அப்படியே வழங்குகின்றன.\n6. மேற்சொன்ன பகுதிகளில் வழங்கும் அரங், கண்டீர், கவிர், குரால், மாறோக், மாந்தர், முதிரா, தொண்டக் என்ற இடப்பெயர்களுடன் அம் என்ற விகுதியைச் சேர்த்து சங்க இலக்கிய இடப்பெயர்களான அரங்கம், கண்டீரம், கவிரம், குராலம், மாறோக்கம், மாந்தரம், முதிரம், தொண்டகம் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியும்.\n7. மேலும், சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கிய நகரங்கள், போர்க்-களங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்களான வஞ்சி, தொண்டி, உறையூர், மதுரை, கூடல் கொற்கை, அட்டவாயில், கூடகாரம், தலையாலங்கானம், கழுமலம், காரியாறு, ஆமூர், வாகை, நேரி, பாழி போன்ற பெயர்களை நினைவுறுத்தும் இடப்-பெயர்கள்; பொதிகை, பொத்தி, பொதினி, அயிரை, ஆவி, நவிரம், பறம்பு, குதிரை போன்ற மல���ப் பெயர்களை நினைவுறுத்தும் பெயர்கள்; கடல்-கோளில் அழிந்ததாகக் கருதப்படும் பஃறுளி ஆறு, குமரிக் கோடு, மற்றும் ஆற்றுப் பெயர்களான காவிரி, பொருநை, வையை, காரியா-று, சேயாறு போன்றவற்றை நினைவுறுத்தும் பெயர்-களும் உள்ளன. பக்ரோலி என்ற இடப்-பெயர் வழக்கிலுள்ள பகுதியிலேயே குமரி என்ற இடப்பெயர் வழங்கு-வதையும் இந்நிலப்பகுதி ஹரப்பா நாகரிகப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதையும் புறக்கணிக்க இயலாது.\n8. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தின் (வட்டார வழக்குப் பகுதிகள்) பட்டியலாக உரையாசிரியர்கள் குறிப்-பிடுகிற அனைத்து இடங்களையும் நினைவுறுத்தும் பெயர்களை வட-மேற்குப் புலங்களில் காணமுடிகிறது.\n9. இடப் பெயர்களுக்கும் குடிப்-பெயர்கள், குலப்பெயர்கள், தனிமனிதர்-களின் பெயர்கள் போன்ற மானுடப் பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அயர், களமர், மறவர், கோவலர், எயினர், காளை, விடலை, கானவர், மிளி, இடையர், பொதுவர் போன்ற குடிப்பெயர்களோடும், கொங்கர், கோசர், அண்டர், மழவர், மலையர், குறவர், ஆவியர் போன்ற பெயர்களோடும் நெருங்கிய தொடர்பு காட்டும் இடப்பெயர்கள் அங்கு உள்ளன.\n10. சேர சோழ பாண்டியர் எனும் தமிழ் மூவரின் குடிப்பெயர்களையும், பொறை, கோதை, உதியன், ஆதன், குட்டுவர், கிள்ளி, வளவர், வழுதி, செழி-யன், மாறன் எனும் குலப்பெயர்/ குடும்பப் பெயர்களையும் ஒத்த பெயர்கள் அப்படியே இடப்பெயர்களாக விளங்குவது வியப்பை அளிக்கிறது.\n11. இது மட்டுமன்றி, கரிகாலன், சிபி, கவேரன், மணக்கிள்ளி, செங்கணான், சேல்கெழு, களங்காய் கண்ணி, அந்து-வன், மாந்தரன், மார்பன், மாரிவண், மாறன் கீர்த்தி, காய்சின வழுதி போன்ற தமிழ் மன்னர்களின் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் மேற்-சொன்ன பகுதிகளில் வழங்குகின்றன.\n12. கடையெழு வள்ளல்களின் பெயர்-களும், வேளிர், அதியர் மற்றும் ஏனைய குறுநிலக் குலத் தோன்றல்களின் பெயர்-கள், அவர்தம் நிலப்-பகுதிகள், ஊர்கள், காடுகள், மலைகள், போரிட்ட களங்கள் மட்டுமன்றி போர் செய்த எதிரிகளின் பெயர்களும் ஊர்ப் பெயராய் விளங்கி நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு வித்தியாசமான பல சங்கப் பெயர்கள் குறித்த நமது வினாக்களுக்கு விடையும் அளிக்கின்றன. அதியமான் நெடுமான் அஞ்சி, தித்தன், திதியன், பன்னி, நள்ளி, கிள்ளி, பேகன், கோடன், பாரி, பிட்டன், கொற்றன், பிண்டன், மத்தி, கட்���ி, மூவன், அன்னி, மிஞிலி, கீரன், அந்து-வன், அழிசி, வெளியன், உதியன் மற்றும் ஆதன் ஆகிய பெயர்களை அப்படியே நினைவுக்குக் கொண்டு வரும் பெயர்களை நமது ஆய்வு அட்ச ரேகை, தீர்க்க ரேகைகளோடு பட்டியலிடுகிறது.\n13. தமிழ் முனிவர் அகத்தியர் மர-போடு தொடர்-புடைய இடப்பெயர்கள், மலைப்பெயர்-கள், கண்ணகி கதையோடு தொடர்புடைய இடப்பெயர்கள் மற்றும் மானுடப் பெயர்கள், சங்க இலக்கியங்கள் கூறும் கடவுட் பெயர்கள், முருகன் வழி-பாட்டோடு தொடர்புடைய பெயர்கள் என்று இந்த ஒப்புமைப் பட்டியல் இன்னும் நீள்கிறது.\nமேற்சுட்டியபடி, சிந்து சமவெளி நாகரிகத்தின் திராவிட, மிகக் குறிப்பாகத் தொல்தமிழ்த் தொடர்பை சிந்து ஹரப்பா பகுதிகளிலும் அதற்கு அப்-பாலும் வழங்கும் இடப்பெயர்வுகளைக் கொண்டு நிறுவுவது இயலும் எனில் அத்தொடர்பின் எச்சங்கள் தொன்மை-யின் தொப்புள் கொடியாய்த் தமிழ் நிலத்திலும் அங்கு வாழும் மாந்தர்தம் மாறாத அடையாளங்களி-லும் தென்பட-லாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்புடைய-தாகும். தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழக, கேரளப் பகுதிகளில் அண்மைக்-காலங்-களில் கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள் அகழ்வாய்வுகளும் அவை தரும் தரவுகளும் சிந்து வெளித் திராவிடத் தொடர்புக்குச் சான்றளிக்-கின்றன.\nகொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்-தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.\nகொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்-கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்-சனூர், பட்டாலி, க���்தேரி மற்றும் இன்ன பிற காணி–யூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.\nகொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.\nஇந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்-தலை-வர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்-காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்-கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்-பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும். இது ஒரு பதச் சான்றாய்வே (Sample Study) ஆகும். பிற தமிழ்க்குடிகள் பற்-றிய ஆய்வுகள் இது போன்று மேலும் சான்ற-ளிக்கக் கூடும்.\nஇத் தரவுகளின் பெருவாரியான எண்ணிக்கை, பொருண்மை சார்ந்த தொகுப்பாக (Thematic cluster) வழங்கும் தன்மை, குஜராத், மகாராஷ்டிர மாநில ஊர்ப் பெயர்களில் காணப்படும் திராவிடக் கூறுகள் புலப்படுத்தும் பயன்பாட்டுத் தொடர்ச்சி போன்றவற்றைக் கருத்தில் கொண்-டால் இந்த ஒப்புமை யாவும் எதேச்சையாக நிகழ வாய்ப்பு இல்லை என்ற உண்மை தெள்ளத் தெளிவாகும்.\nசிந்து சமவெளிப் பகுதியில் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் ஒப்புமைச் சான்றாய் உறைந்-திருக்கும் ஊர்ப் பெயர்கள் மனித க��ல வரலாற்று மைல்கற்கள். பழைய பயணங்களின் பாதச் சுவடு-கள். முதல், இடை, கடைச் சங்கங்கள் பற்றிய வாய் மொழி வரலாறுகள் கற்பனை அல்ல எனக் காட்டும் வழித்துணைகள் பஃறுளி ஆற்றின் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோட்டின் தேட-லுக்கான புதிய பரிந்துரைகள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தெளிவான உலகக் கண்-ணோட்டத்தின் பின்புலக் காரணிகள்.\nபுதுகைத் தென்றல் ஜூலை 2010\nகுறிச்சொற்கள்: அஸ்கோ பர்ப்போலா, இடப்பெயர், ஊர்ப்பெயர், கருதுகோள், சாத்தியக் கூறுகள், சிந்து சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகம், திராவிட மொழி\nஅஸ்கோ பர்ப்போலா, கருதுகோள், கழுதைகளின் கூட்டம், கழுதையிலிருந்து குரங்குகள் வரை, காட்டுக்கழுதை, காட்டுக்குதிரை, சிந்து சமவெளி நாகரிகம், சிந்துவெளி எழுத்துச் சிக்கல், திராவிட மொழி, மொஹஞ்சதாரோ, வீட்டுக்கழுதை, வீட்டுக்குதிரை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடி\nகோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடி\nஅரசியல் சார்பு ஆட்களுக்கு மரியாதை என்ற நோக்கில் ஆராய்ச்சியாளர்கள் அவமதிப்பிற்குள்ளாகினர்: கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடிகோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் கருத்தரங்கம் என்பது வருங்காலத் தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைக்கப்பட்ட முக்கிய நிகழ்வாகும்.ஆனால், வெளிநாட்டு அறிஞர்களும், மற்ற அறிஞர்களும் அதிக சிரமப்பட்டனர். இந்த மாநாட்டிற்கு மொத்தம் 50 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம். கட்சி, தெரிந்தவர்கள், ஜால்ராக்கள் என்றிருந்த ஆட்கள் எல்லோரும் பிழைத்துக் கொண்டனர். ஐந்து நாட்களிலும் நன்றாக அனுபவித்தனர்.\nஆய்வுக்கட்டுரைகளில் குளறுபடி: ஆய்வுக்கட்டுரை என்பது தமிழுக்கு பெருமை சேர்க்கும் அம்சம். எல்லா ஆய்வரங்கங்களுக்கும் எல்லாரும் செல்ல முடியாது என்பதை அரசு முன்கூட்டியே அறியும். மாநாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களும் அறிவர். அரசு வெளியிட்ட தகவலின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கியிருந்த ஓட்டல்கள் எண்ணிக்கை 92. மொத்தம் 2,605 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தங்கும் இடங்களும், உணவும், அவர்களுக்கு பாதுகாப்பும், அவர்களை கூட்டிச் செல்ல தனி வண்டிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 50 நாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள் தாக்கல் செய்த கட்டுரைகள் 152 என்றும் கூறப்படுகிறது.\nபல ஆய்வுக்கட்டுரைகள் விடுபடுள்ளன: பல ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிட்ட தேகிகளில் மின்னஞ்சல் மூலம் அனுப்பியும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்கள் பெயர்கள் பதிவு செய்யப் பட்டது என்று மின்னஞ்சல் செய்தி வந்தாலும், கடிதங்கள் அனுப்பப்பபடவில்லை. கட்டுரைகள் அனுப்பினாலும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட கட்டுரைகள் உரிய தேதிகளில் அனுப்பினாலும், அவை, ஏதோ க்ஆரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மொத்த கட்டுரைகள் 913. ஆகவே உலகத் தனிமொழி,செம்மொழியை ஆய்வு செய்து தரப்பட்ட தகவல்கள் இனி நூலாக அல்லது குறுந்தகடாக வெளிவரும் என்பது வேறு விஷயம். அதே சமயம் கோவைக்கு வந்து ஆய்வரங்குகளில் பங்கேற்று தங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் மாபெரும் அறிஞர்கள் சொல்லும் தகவல்களை நேரடியாகக் கேட்டு மகிழும் வாய்ப்பை தமிழகத்தைச் சேர்ந்த ஆர்வம் உள்ள ஆய்வாளர்களும், மாணவர்களும் இழந்தனர். இதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் ஏற்பட்ட கெடுபிடிகள் ஒரு காரணம். இந்த அரங்குகளில் பங்கேற்று அரிய தகவல்களை கேட்க, நுழைவு அட்டை இல்லாவிட்டால் அரங்கில் நுழைய முடியாது.\nநுழைவு அட்டை- மாநாட்டு ஒருங்கிணைப்பு இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் என்று அலைக்கழிக்கப் பட்ட ஆய்வாளர்கள்: நுழைவு அட்டை இருந்தும், மாநாட்டு ஒருங்கிணைப்பு இணையதளத்தில் இருக்கும் தகவல்களுடன் இணைந்தில்லாததால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பட்டிமன்றம் பங்கேற்றோர் எண்ணிக்கையை இதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதைவிட, இங்கு பெறப்பட்ட கருத்தாய்வுகளில் பங்கேற்காத நிலை ஏற்பட்டதற்கு சிலர் வருந்தினர். தாங்களே நேரடியாக அறிஞர்கள் பேசுவதைக் கேட்பதுடன், முக்கிய விளக்கங்கள் எனில் அதை அங்கேயே கேட்டுப் பெற வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் கருத்து தெரிவித்தனர்.மேலும் மேலைநாடுகளில், மற்ற பெரிய அளவில் நடக்கும் ஆய்வரங்குகள் என்பதில் பெரிய கல்லூரிகள் அல்லது தனியாக முழு வசதி கொண்ட இடங்களை தேர்வு செய்வது வழக்கம்.\nஆராய்ச்சி பின்தள்ளப்பட்டுவிட்டது, ஜால்ராக்கள் மு��்னே வந்துவிட்டன: அதோடு அதில் பங்கேற்போருக்கு மதிய உணவு அல்லது காலைச் சிற்றுண்டிக்கு டோக்கன் தருவதும் உண்டு. அதன் மூலம் அங்கு வரும் அறிஞர்களும், மற்றவர்களும் இயல்பாக எந்தவித நெருக்கடியும் இன்றி அறிவுப்பூர்வமான கருத்துக்களை கேட்டு செல்வது உண்டு. உரிய நடைமுறைகளை பின்பற்றியிருந்தால், இன்னும் சற்று அதிகமாக ஆய்வரங்கில் அறிஞர்கள் எளிதாக கலந்து கொண்டு சிறப்பித்திருப்பர்.ஐந்து நாட்கள் நடந்த மாநாட்டில் நிறைய புதுக் கருத்துக்களை கேட்டு தமிழ் மொழிச் சிறப்பை மேலும் அறிய விரும்பிய பலரும் இந்த நிலைமை கண்டு ஒன்று அல்லது இரண்டு ஆய்வரங்குகள் உடன் முடித்துக்கொண்டு, தங்கள் அறைகளுக்கு திரும்பி விட்டனர். இந்த மாநாட்டின் பிரமாண்டத்தைக் கண்டு அதிசயித்த அவர்கள், அத்துடன் மனநிறைவு பெற்று திரும்பினதாக தெரிவித்தனர்.\nகுறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, ஆய்வுக்கட்டுரைகள், ஆரார்ச்சி, இலக்கிய ஆய்வுக் கட்டுரை, உணவுக் கூடம், கருத்தரங்கம், கவிதைப்போட்டி, சரித்திர ஞானம், செம்மொழி மாநாடு, செம்மொழி, தமிழகத்தின் செவ்விய காலம், தமிழகத்தின் பொற்காலம், தமிழாசிரியர்கள், தமிழ் புலவர்கள், பேச்சுத் திறன், பொற்காலம், போலித்தனம்\nஆய்வுக் கட்டுரை, ஆய்வுக்கட்டுரைகள், இரவு உணவு, இருண்டகாலம், இலக்கிய ஆய்வுக் கட்டுரை, உணவு, உணவுக்கூடம், கனிமொழி, கருணாநிதி, கருணாநிதியின் செம்மொழி மாயாபஜார், கருணாநிதியின் மாயாபஜார், கவிதை, கவிதைப்போட்டி, சங்க கால சேரர், சங்ககாலம், சமயம் வளர்த்த தமிழ், செம்மொழி மாயாபஜார், செவ்விய காலம், தமிழகத்தின் செவ்விய காலம், தமிழகத்தின் பொற்காலம், தமிழச்சி, தான்தோனி தலைவர், திமுகவினர் தாக்குதல், திராவிடத் தீர்வு, திருக்குறளை அசிங்கப்படுத்தியவர், தொல்காப்பியன் ஆரியக்கூலி, தொல்காப்பியன் மாபெரும் துரோகி, தொல்காப்பியர் அரங்கம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசங்க காலம் என்பது எப்போது நாணய ஆராய்ச்சியில் முக்கிய கண்டுபிடிப்புகள்\nசங்க காலம் என்பது எப்போது\nகடந்த 1894 ஆம் ஆண்டில், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், சங்க இலக்கியமான புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்த நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப்பற்றிய செய்திகள் இருந்தன. பல மன்னர்களின் பெயர்கள��ம் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் அறிந்தனர். ஆனால் அத்தகவல்களை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் கிடைக்காததால் அகில இந்திய அளவில் வரலாற்று ஆசிரியர்கள் அதிகமாக கண்டுகொள்ளவில்லை.\nஇந்நூல் வெளியாகி சுமார் நூறு ஆண்டுகளில் சதுர வடிவிலான செப்பு நாணயத்தின் மூலம் ஒரு முடிவு ஏற்பட்டது. 1984 ஆம் ஆண்டு நான் ஆய்விற்காக சில செப்புக்காசுகளை ஒரு மதுரை வணிகரிடம் வாங்கினேன். வாங்கிய காசு ஒன்றில் தமிழ் – பிராமி எழுத்துமுறையில் “பெருவழுதி’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. காசின் முன்புறம் நின்ற நிலையில் குதிரை ஒன்று இருந்தது. இக்காசைச் சங்ககால மன்னர் வெளியிட்டார் என்றும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட பெயர் காசிலும் இருக்கிறது என்பதும் உறுதியானது. இக்காசின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். இக்காசின் பின்புறம் கோட்டு வடிவுடைய மீன் சின்னமும் இருந்தது. ஆக பின்புறம், கோட்டு வடிவம் உள்ள காசுகள் அனைத்தும் சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்டனர் என்பது உறுதியானது.\nசென்ற நூற்றாண்டில் மதுரை மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் வெள்ளிக்காசுகள் அடங்கிய புதையலை அரசு கைப்பற்றியது. அந்த புதையலில் இருந்த காசுகள் அனைத்தும் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நாடு முழுவதும் வழக்கில் இருந்த வெள்ளி முத்திரைக் காசுகளைப் போல் இருந்தன. வரலாற்று அறிஞர் டாக்டர் கேஸாம்பி அவர்கள் இக்காசுகள் அனைத்தும் மவுரிய பேரரசின் இறுதிக்காலத்தில் அவர்கள் வழிவந்தவர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று எழுதினார். ஆனால் அக்காசுகளின் பின்புறத்தில் கோட்டு வடிவுள்ள மீன் சின்னம் மட்டும்தான் உள்ளது என்பதன் காரணமாக அக்காசுகளை சங்ககால பாண்டியர்கள்தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று எழுதினேன். அக்கருத்தை இதுவரை யாரும் மறுக்கவில்லை.\nஇந்த ஆராய்ச்சி மூலம், சங்க கால இலக்கியங்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும், புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்களின் பெயர்கள், கற்பனையானவை அல்ல என்பதும் தெளிவாகிறது.\nசங்க கால சேரர் காசுகள் :பாண்டியர்களைப் போல், சங்க கால சேர மன்னர்களும், காசுகள் வெளிட்டுள்ளனர் என்பது கரூர், அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்த காசுகள் மூலம் தெரியவந்துள்ளத���. சங்க கால சேர மன்னர்களின் தலைநகரமாக கரூர் விளங்கியது. கிரேக்க, ரோமானிய மன்னர்களுடன் சேர மன்னர்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். தென்னிந்தியாவில் மேற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள முசிறி துறைமுகம் வழியே, வெளிநாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி, இறங்குமதி வர்த்தகம் நடைபெற்று வந்துள்ளது.சேர மன்னர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ரோமானிய தாக்கம் உள்ள. செப்பு காசுகளை தற்போது பார்ப்போம்.\nகொல்லிப்புறை காசு:கொல்லிப்புறை காசில் முன்புறம், ஒரு வீரர், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலில் நிற்கிறார். வலது கையில் கத்தி, நிலத்தில் குத்தியபடி உள்ளது. இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். அந்தக் கையில், தரையை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேடயமும் உள்ளது. தொப்பி அணிந்துள்ளார். அவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது. இத்தோரணவாயிலைச் சுற்றி கொல்லிப்புறை என்ற பெயர் தமிழ் – பிராமி எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. காசின் பின்புறம், வில், அம்பு மற்றும் பிற சின்னங்கள் உள்ளன.\nகொல்லிரும்புறை காசு:முந்தையக் காசுகள் போலவே, கொல்லிரும்புறை காசின் முன்புறம், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலின் முன், ஒரு வீரர் நின்று கொண்டிருக்கிறார். அவர் வலது கையில் ஒரு கத்தி; இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். ஒரு தொப்பி அணிந்துள்ளார். இவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது.இந்த சின்னத்தைச் சுற்றி தமிழ் – பிராமியில், “கொல்லிரும்புறை’ என்ற பெயர், இடது புறத்திலிருந்து வலது புறத்தை நோக்கி, வளைந்து எழுதப்பட்டுள்ளது. காசின் பின்புறம், ஒரு வில்லும், அம்பும், மற்ற சின்னங்களுடன் காணப்படுகிறது.இந்த இரு காசுகளின் முன்புறமும் நின்றிருக்கும் வீரர் சின்னங்கள், மன்னர் அகஸ்டஸ் மற்றும் அவருக்குப் பிந்தைய மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் காணப்படும் சின்னங்களை ஒத்துள்ளன.\nகி.மு. 27 முதல் கி.பி. 128 வரை ஆண்ட ரோமானிய பேரரசர்கள் அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ மற்றும் ஹத்ரியன் ஆகியவர்கள் வெளியிட்ட காசுகளின் பின்புறம், இரண்டு அல்லது நான்கு தூண்கள் கொண்ட தோரண வாயிலில் ஓர் உருவம் நிற்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசுகள் பெரும்பாலானவற்றில், அந்த உருவம் பேரரசரின் உருவமாக கருதப்படுகிறது.\nஇந்த காசுகளில் உள்ள சின்னங்களைப் போலவே, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை ஆகிய சேர மன்னர்கள், தாங்கள் வெளியிட்ட காசுகளில் உருவங்கைள பதித்திருக்கின்றனர். இரண்டு தூண்கள் சின்னம் கொண்ட காசுகளை அகஸ்டஸ் பேரரசர் வெளியிட்டுள்ளார். சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகளிலும், இரண்டு தூண்கள்தான் உள்ளன. எனவே, இந்த இரு மன்னர்கள் வெளியிட்ட காசுகள் கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை என நான் கருதுகிறேன்.\nமாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்:சங்க கால சேரர்கள், வெள்ளி காசுகளும் வெளியிட்டுள்ளனர். தமிழ் – பிராமி எழுத்தில், மாக்கோதை என்று எழுதப்பட்ட காசு ஒன்றை நான் கண்டுபிடித்துள்ளேன். தலையில், ரோமானிய தலைக்கவசத்தை மன்னர் அணிந்து இருக்கலாம் என கருதுகிறேன். காசின் பின்புறம், எந்த சின்னமும் பொறிக்கப்படாமல், வெற்றாக உள்ளது.\nஎன்னிடம் உள்ள மாக்கோதை காசுகளில் ஒன்று, வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். இந்தக்காசு, அது வெளிவந்த காலம் மற்றும் உலோகம் குறித்து சில தகவல்களை தந்தது. அந்தக் காசின் முன்புறம், மன்னர் கழுத்தின் கீழ் நான்கு சிறிய ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. ரோமானி காசுகளில் காணப்படும் எழுத்துக்களின் சிதைந்த வடிவமாக அவை தோன்றின. காசின் பின்புறம், இரண்டு உருவங்கள் நிற்பது போன்ற வரைவுகள் காணப்பட்டன.\nகவனமாக ஆராய்ந்தபோது, அவை ஏற்கனவே, அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளி காசை உருக்கி, அக்காசின் மேல் மறு அச்சு பதிந்து மாக்கோதையின் காசை உருவாக்கினர் என்பதை உணர்ந்தேன். பேரரசர் அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளிக் காசின் முன்புறத்தில் அகஸ்டஸின் உருவமும், பின்புறம், அவருடைய பேரன்கள் கையஸ் மற்றும் லூசியஸ் ஆகியோர் நிற்பது போலவும் பொறிக்கப்பட்ட வெள்ளி காசை பயன்படுத்தியதால் மாக்கோதை காசுகள் உருவாகின என்பதை உணர்ந்தேன். இதுகுறித்து 1998ல், தென்னிந்திய நாணயங்கள் குறித்த ஆண்டுவிழா மலரில் கட்டுரை வெளிவந்துள்ளது.\nஅகஸ்டஸ் வெள்ளிக் காசில் சூடு ஏற்றி, காசின் விளிம்புப் பகுதிகளை வெட்டி விட்டு சூடேற்றிய காசை பிடிப்புள்ள அச்சின் மேற்பகுதியில் வைத்து, அக்காசின்மேல் மாக்கோதை காசின் அச்சைப் பொருத்தி பலமாக அடிக்கும்போது அந்த மாக்கோதை அச்சின் சின்னம் அகஸ்டஸ் வெள்ளிக் காசில் பதிவாகிறது. பொதுவாக, அதிக சூட்டில் ஒரு காசை மறு அச்சு செய்யும்போது, முந்தைய சின்னங்கள் முற்றிலும் அழிந்து, ப��திய சின்னமே ஏறும். காசை போதுமான அளவு சூடேற்றாமல் அச்சிட்டால், பழைய சின்னங்கள் சில, அப்படியே தங்கிவிடும்.\nமேற்கண்ட காசு, சரியாக சூடேற்றப்படாத காசாக, புது சின்னங்களுடன், பழைய சின்னங்களும் சேர்ந்து காணப்படுகிறது. அகஸ்டஸ் காசின் மீது மறு அச்சிற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு அச்சுகளில் ஒன்று மாக்கோதை தலையுடைய அச்சு முன்புறமும், மற்றொன்று வெற்றாக பின்புறமும் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட காசுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. அதுவும், அகஸ்டஸ் மற்றும் டைபீரியஸ் காசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம், கி.மு. 2ம் ஆண்டு முதல் கி.பி. 4ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், சேர மன்னர் மாக்கோதை நாணயம் வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது. அதேபோல், குட்டுவன் கோதையும் காசு வெளியிட்டுள்ளார். இதிலும் ரோமானிய தாக்கம் தெரிகிறது. இந்த காசு கி.பி.100 முதல் 200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இவை தவிர, அதியமானின் மோதிரம் ஒன்றை, கரூரிலிருந்து நான் வாங்கினேன். அந்த மோதிரத்தில், தமிழ் பிராமியில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. மோதிரத்தில் இருக்கும் அந்த பெயரை அதியமான் என்று காலம் சென்ற தொல் எழுத்தறிஞர் கே.ஜி.கிருஷ்ணன் அவர்கள் படித்துரைத்திருக்கிறார். இந்த மோதிரம் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது.\nமேலே குறிப்பிட்ட காசுகள் மற்றும் மோதிரத்தின் வாயிலாக, சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல என்பது தெளிவாகிறது.\nரோமானிய காசுகளின் காலம் தெளிவாக தெரிந்ததால், அதை ஒத்துள்ள சேர காசுகளும் அக்காலத்தைச் சார்ந்தவையே என்பதும் தெளிவாகிறது.சங்க கால சேர நாணயங்களில் உள்ள சில இலச்சினைகளை வைத்தும் ரோமானிய பேரரசர் ஆகஸ்டஸ் வெளியிட்ட சில நாணயங்களின் பின்புறம் காணப்படும் சில இலச்சினைகளை ஒப்பிட்டும் சங்க காலத்தை கணித்தும், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, கோவையில் நடந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று படித்த கட்டுரையின் தமிழாக்கம்.\nகுறிச்சொற்கள்: அகஸ்டஸ், அதியமானின் மோதிரம், உ.வே.சாமிநாதய்யர், குட்டுவன் கோதை, கே.ஜி.கிருஷ்ணன், கேஸாம்பி, கொல்லிப்புறை காச���, கொல்லிரும்புறை காசு, சங்க கால சேரர், சங்க காலப் பாண்டியர்கள், சங்க காலம், செப்பு நாணயம், தமிழ் - பிராமி, பெருவழுதி, மாக்கோதை, மீன் சின்னம்\nஅகஸ்டஸ், அதியமானின் மோதிரம், குட்டுவன் கோதை, கே.ஜி.கிருஷ்ணன், கொல்லிப்புறை காசு, கொல்லிரும்புறை காசு, சங்க கால சேரர், சங்க காலப் பாண்டியர்கள், மாக்கோதை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்னாட்டு மொழிகளுக்கும் தாய் – தமிழ் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது கோவைக் கருத்தரங்கில் அறிஞர்கள் கணிப்பு\nபன்னாட்டு மொழிகளுக்கும் தாய் – தமிழ் – 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது கோவைக் கருத்தரங்கில் அறிஞர்கள் கணிப்பு\nகோவை, ஜூன் 28_ தமிழ் மொழி 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும், அது பல சர்வதேச மொழி-களுக்கு தாய்மொழியாக விளங்குவதாகவும் செம்-மொழி மாநாட்டு கருத்-தரங்கில் நேற்று முன்தினம் பேச்-சாளர்கள் தெரிவித்தனர். உலகத்தமிழ் செம்-மொழி மாநாட்டின் 4ஆவது நாளான நேற்றுமுன்தினம் பொது அரங்க நிகழ்ச்-சியில் செம்மொழி தகுதி என்ற தலைப்பில் கருத்-தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கவிஞர் மன்னர்மன்னன் தொடங்கி-வைத்தார். பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி தலைமை தாங்கி பேசி-னார். தமிழ் தொன்மை-யானது மட்டுமின்றி இலக்கிய வளம் மிகுந்-தது. சங்க கால இலக்-கியம் படைத்த புலவர்-கள் 475 பேர். கி.மு. 2 முதல் கி.பி. 2-_ஆம் நூற்-றாண்டுவரையிலான காலத்தில் 500 புலவர்-களை கொண்ட தமிழ் மொழிபோல் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை. இதை அறிஞர்-கள் சிறப்பான முறையில் ஆய்வு செய்யவேண்டும். இது மாபெரும் அதிசயம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார். மூத்த மொழி\nசெம்மொழி தகுதி தொன்மையில்: என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: தொல்காப்பியத்தின் தொடை வகைகள் மொத்-தம் 13 ஆயிரத்து 699. இதில் செந்தொடைகள் என அழைக்-கப்படும் தொடைகள் 8 ஆயிரத்து 556 ஆகும். இந்த தொடைவகைகளில் கூறப்படும் தமிழ்மொழி-யின் காலம் 7 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. அதனால்தான் தமிழ் மொழி 10 ஆயிரம் ஆண்-டுக்கு முன்பு தோன்றியது என தொல்-காப்பியரின் சான்றுகள் கூறுகிறது. இலக்கியம் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்-பட்டது என்றால் மொழியின் வயது 20 ஆயிரம் ஆண்டாக இருக்-கும் என்றே கருத தோன்-றுகிறது. இவ்வாறு அவர் பேசினார். மொழிகளுக்கெல்லாம் த���ய்\nசெம்மொழி தகுதி, பன்-மொழிகளை ஈன்றதில்: கருத்தரங்கில் செம்மொழி தகுதி, பன்-மொழிகளை ஈன்றதில் என்ற தலைப்பில் ஜி.ஜான் சாமுவேல் பேசும்போது கூறியதாவது: 18ஆம் நூற்றாண்-டுக்கு பிறகே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஒரே குடும்-பத்தை சேர்ந்த மொழி-கள் என்று கண்டறிந்-தோம். அதன்பிறகு திராவிட மொழிகளுக்கு தமிழ் தாய்மொழி என தெரிந்தது. 1856இல் மொழிக்கு தமிழ் தாய்-மொழி என்றும், 1906இல் தமிழ் 14 மொழிக்கு தாய் என்றும் அறியப்பட்டது. இப்போது தமிழ் 30 மொழிகளுக்கு தாயாக விளங்குகிறது. அதே-போல் சுமேரிய, செமித் மொழிகளுக்கும், ஜப்-பானிய, கொரிய மொழி களுக்கும், தமிழுக்கும் தொடர்பு இருப்பதை ஆராய்ச்சி மூலம் கண்-டறிந்து உள்ளோம். அத-னால் பல சர்வதேச மொழிகளுக்கும் தாயாக தமிழ் விளங்கி இருக்கும் என்ற அய்யப்பாடுகூட எழுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nவிருந்-தோம்பல் சிறப்பு செம்-மொழி தகுதி, பண்-பாட்டுக் கொடையில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் வளனரசு பேசிய-தாவது: தமிழ் இலக்கியங்-களில் பத்துப்-பாட்டு, எட்டுத்தொகை, முத்-தொள்-ளாயிரம், திருக்-குறள் போன்றவை தமிழரின் தனித்தமிழ் பண்பாடுகளை எடுத்து சொல்கின்றன. தொல்-காப்பியத்தில் உள்ள ஓரறிவு முதல் ஆறறிவு வரை என்ற பாடலும் பண்பாட்டை விளக்கு-கின்றன. பண்பாடு என்று பார்க்கும்போது தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்று வகுக்கிறது. உலகிலேயே தமிழர்-களின் விருந்தோம்பல் பண்பு சிறப்பானது. அதேபோல் கலைகளி-லும் வளர்ந்தவன் தமிழன். அதனால் தமிழ் மொழியின் பண்பாடு-களுக்கு ஈடு இணை கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.\nசெம்மொழி தகுதி, இலக்கிய செழுமையில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் ஆறு.அழகப்பன் பேசிய-தாவது:: தமிழ் மொழி ஒரு கோவில்-போன்றது. கோவிலின் சுவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற மண்களால் உருவாக்கப்-பட்டதாக கருதலாம். முதல் மாடத்தை சங்க இலக்கியம் என்றும், 2ஆவது மாடத்தை நீதி நூல்கள் என்றும், 3ஆவது மாடத்தை அய்ம்-பெருங்காப்பியங்-களாகவும், 4ஆவது மாடத்தை சைவ சித்தாந்த நூல்களாகவும், 5-ஆவது மாடத்தை பிர-பந்தமாகவும், 6ஆவது மாடத்தை தனிப்பாடல்-களாகவும், 7ஆவது மாடத்தை இஸ்லாமிய இலக்கியமாகவும், கிறிஸ்-தவ இலக்கியமாகவும் கருதலாம். அந்த கோவி-லின் 9 கலசங்களாக இயல், இசை, நாடகம், அறிவியல், ஊடகம், மொழி பெயர்ப்பு, உரை-நடை, நாட்டுப்புறவியல், செம்மொழி என்றும் அலங்கரிக்கலாம். அந்த அளவுக்கு தமிழ் மொழி சிறப்புடையது. இவ்வாறு அவர் பேசினார். பொதுவுடைமைச் சிந்தனைகள்\nசெம்-மொழி தகுதி, உலகப்-பொதுமையில் என்ற தலைப்பில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் பேசியதாவது: பொதுவுடைமை தமிழில் எழுதப்பட்ட அனைத்து நூல்களும் உலக மக்களின் நலனை கருத்தில் கொண்டு எழு-தப்பட்டு உள்ளன. திருக்-குறளில் பல குறள்கள் உலக மக்கள் அனைவ-ராலும் ஏற்கும் வகையில் உள்ளது. திருக்குறள்-போல் உலகில் பிற-மொழி நூல்களில் எந்த நூலும் பொதுவுடைமை சிந்தனை-யோடு இருந்த-தில்லை. உடலில் இருப்-பது ஊனமல்ல. உழைக்-கும் தகுதி உடையவன் உழைக்காமல் இருந்தால் அவனே ஊனன் என்-கிறான் வள்ளுவன். பணத்தை தொழிலாக்கு, தொழிலை உழைப்பாக்கு, உழைப்பை செல்வமாக்கு என்று அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் வள்ளுவன் கூறி இருக்கிறான். பாரதி, பாவேந்தர் பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள் என தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற நூல்கள் பொதுவு-டைமையை பிரதிபலிக்கின்றன. இவ்-வாறு அவர் பேசினார்.\nசெம்மொழி தகுதி, இலக்கணச் செப்பத்தில் என்ற தலைப்பில் பேரா-சிரியர் இலக்குவனார் மறைமலை பேசிய-தாவது:: உலகறிந்த இலக்கண நூல்களில் தொல்காப்-பியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொல்காப்-பியம் எழுத்து, சொல், பொருள் என 3 அதி-காரங்-களை கொண்டது. தொல்காப்பியர் தமிழில் 30 எழுத்துகள்தான் இருப்ப-தாக கூறுகிறார். அதை அவர் சொன்ன காலம் 3000 ஆண்டுக்கு முன்பு… சொல் அதிகாரம் என்று பார்க்கும்போது தமிழில் உள்ள ஒருவர் என்ற சொல் உலகில் எந்த மொழியிலும் இல்லாதது. பொருள் அதிகாரத்தில் ஆண்பால், பெண்பால் என்று மனித இனத்தை பிரித்துக்-காட்டும் தொல்காப்பியர் பெண்கள் அறிவு மிகுந்த-வர்களாக காட்டியுள்-ளார். இவ்வாறு அவர் பேசினார்.\nகுறிச்சொற்கள்: சரித்திர ஆதாரம், சரித்திர ஆராய்ச்சி, சரித்திர ஞானம், தமிழ் - 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது\nஅதிரடி ஆய்வு, கவிக்குரங்குகள், கிறுக்குகள், சரித்திர ஆதாரம், தமிழச்சி, தமிழை விற்று வியாபாரம், தமிழ் - 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது, தமிழ் ஆராய்ச்சி முறை, தொல்காப்பியன் ஆரியக்கூலி, தொல்காப்பியன் மாபெரும் துரோகி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில் : கலந்தாய்���ரங்கத்தில் தமிழறிஞர்கள் வாதம்\nசங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில் : கலந்தாய்வரங்கத்தில் தமிழறிஞர்கள் வாதம்\nசங்ககாலம் பற்றிய காலத்தை கணிப்பு: கோவை : “சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டது எந்த நூற்றாண்டில்’ என்பது பற்றி செம்மொழி மாநாட்டில் நடந்த ஆய்வரங்கத்தில், தமிழறிஞர்கள் விவாதித்தனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் ஆய்வரங்கத்தில், சங்ககாலம் பற்றிய காலத்தை கணிப்பு செய்ய இதுவரை நடத்திய ஆய்வுகள் குறித்த விவாதம் மாநாட்டின் நான்காவது நாளில் நடந்தது. கொடிசியா வளாகத்தின் தொல்காப்பியர் அரங்கில் நடந்த இந்த கலந்தாய்வில் தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் வரவேற்றார்.\nசங்க கால இலக்கியங்கள் கி.பி. 8 ம் நூற்றாண்டு என்று சொல்கிற கருத்து: பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட் தலைமை வகித்துப் பேசியதாவது: “சங்க கால இலக்கியங்கள் கி.பி. 8 ம் நூற்றாண்டு என்று சொல்கிற கருத்து, ஆய்வு சான்றுகளின் அடிப்படையில் சரியாக அமையவில்லை. அதனால் அதற்கேற்ப சரியான ஆதாரங்களை கொடுக்கும் அளவிற்கு ஆய்வுகளை தமிழறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.\nசங்க இலக்கியம், புத்தருக்கும் கிரேக்கத் தொடர்பு ஏற்பட்ட காலத்திற்கும் முற்பட்டது: பேராசிரியர் பொற்கோ(பொன் .கோதண்டராமன்) பேசுகையில்,””பிற்காலத்தில் எழுந்த உளப்பாட்டுத் தன்மைப்பன்மை (நாம் என்பது) சங்க இலக்கியங்களில் இல்லை. இன்னும், “செய்யா’ போன்ற வினையெச்ச வடிவங்கள் மொழிப்பழமையைக் காட்டுகின்றன. சங்க இலக்கியம், புத்தருக்கும் கிரேக்கத் தொடர்பு ஏற்பட்ட காலத்திற்கும் முற்பட்டது’ என்றார்.\nசங்க இலக்கியம் கி.மு. 6க்கு முற்பட்டது: பேராசிரியர் மணவாளன் பேசுகையில்,””பிறமொழிகளிடம் இல்லாத பொருளிலக்கண மரபை உருவாக்கிய சங்க இலக்கியம் கி.மு. 6க்கு முற்பட்டது’ என்றார். பேராசிரியர் கந்தசாமி பேசுகையில், “பக்தி இலக்கியத்தில் மானுடக்காதல் பொருளை மையப்படுத்தும் இலக்கிய மரபு, யாப்புமுறை, தத்துவ சிந்தனை, அதியமான் கல்வெட்டுச்சான்று ஆகியவற்றின் அடிப்படையில் சங்க காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது’ என்று கூறினார்.\nசங்ககால இலக்கியங்கள் கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்: தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர��த்தி பேசுகையில், “”பெருவழுதி, கொல்லிப்புறை, மாக்கோதை காசுகள் மற்றும் அதியமான் மோதிரத்தில் பிராமி எழுத்துக்கள் இருப்பதை பார்க்கும் போது நாணயவியல் சான்றுகளில் அடிப்படையில் சங்ககால இலக்கியங்கள் கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்,” என்று கூறினார்.\nகி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டு கி.பி. 6 முதல் 8ம் நூற்றாண்டில் தொகை செய்யப்பட்டு, 10 ம் நூற்றாண்டில் உரைகளாக எழுதப்பட்டன: பேராசிரியை சம்பகலெட்சுமி பேசுகையில்,” அரசியல் உருவாக்கம், சமூக அமைப்பு, வணிகவளர்ச்சி, நகர உருவாக்கம், சமய நிலை எழுத்துருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் சங்கப்பாடல்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டு கி.பி. 6 முதல் 8ம் நூற்றாண்டில் தொகை செய்யப்பட்டு, 10 ம் நூற்றாண்டில் உரைகளாக எழுதப்பட்டன’ என்றார்.\nசங்ககால இலக்கியங்கள் கி.மு., முதல் நூற்றாண்டை ஒட்டியே அமையும்: முனைவர் நாகசாமி பேசுகையில்,” சங்க காலத்திய பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி சொற்களைக் காண முடியாது. அதியமான், கொற்றன், பெருங்கடுக்கோ, பிட்டன் போன்றவர்களின் பெயர்கள் கி.மு., முதல் நூற்றாண்டில் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளிலும், மட்பாண்ட ஓடுகளிலும் காணப்படுகின்றன. எனவே சங்ககால இலக்கியங்கள் இந்த காலகட்டத்தை ஒட்டியே அமையும்’ என்றார்.\nகி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்: பேராசிரியர் சுப்பராயலு பேசுகையில்,”தமிழகத்திலுள்ள அரிக்கமேடு, கரூர், அழகன்குளம், கொடுமணல், கொற்கை போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி தமிழகத்தில் 120 இடங்களில் பதிவாகியிருக்கும் இரும்புக் காலச்சின்னங்கள், புலிமான் கோம்பை, தாதப்பட்டி போன்ற இடங்களில் கிடைத்த எழுத்துடை நடுகற்கள், சங்கப்பாடல்களில் காணப்படும் ஆகோள் போன்ற சொற்கள் பதிவு செய்திருக்கும் எழுத்துக்களை பார்த்தால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் ‘ என்றார்.\nசங்கப்பாடல்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு: பேராசிரியர் சண்முகம் பேசுகையில், ” தமிழக ரோமானிய வணிகம் பற்றிய பயணக்குறிப்புகள் இரு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட வணிக உடன்படிக்கைகளில் காணப்படும் பெயர்கள் சாத்தன், கணணன், கொற்றப்பூமான் போன்ற தமிழ் வணிகர் பெயர்கள், முசிறி போன்ற இடங்களில் நடந்த வாணிபத்தை வருணிக்கும் சங்கப்பாடல்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது’ என்றார்.\nசங்ககால இலக்கியங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம்: பேராசிரியர்கள் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கொடுத்த கருத்துக்களின் படி சங்ககால இலக்கியங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்பதை அண்மைக்கால ஆராய்ச்சிகள் தெளிவோடு உறுதி செய்கின்றன, என்று ஆய்வரங்கம் நிறைவு செய்யப்பட்டது.\nஇந்த ஆய்வரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, கனிமொழி எம்.பி., ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபெரும்பாலானக் கருத்துகள் அரைத்தமாவை அரைத்துவிட்டது போன்றுதான் உள்ளது, ஏனெனில் புதியதாக அவர்கள் ஒன்றும் சொல்லிவிடவில்லை.\n100-200 வருடங்களில் ஏற்கெனெவே அச்சிடப்பட்டுள்ள புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலேயே, இதைவிட ஏராளமான விஷயங்கள் உள்ளன.\nவீ. ஆர். ரமச்சந்திர தீக்ஷிதர், பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மு. ராகவ ஐயங்கார், பி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.டி. சிவராஜப்பிள்ளை, ………….முதலியோர் ஏற்கெனெவே அலசியிருப்பதைவிட புதியதாக ஒன்றும் காணோம்.\nகாட்டுக்கழுதையே மேற்கிலிருந்து சிந்துசமவெளியாக இந்தியாவில் நுழைந்தது என்று அஸ்கோ பார்போல இதே மாநாட்டில் கூறும்போது, இவர்கள் இப்படி குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பது வேடிக்கையே.\nஇந்த காலம் என்று சொல்லும்போது, ஆதாரங்களை சொல்ல வேண்டும். விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, – …………சொல்கிற கருத்து, ஆய்வு சான்றுகளின் அடிப்படையில் சரியாக அமையவில்லை, ……..இயற்றப்பட்டிருக்கலாம், இந்த காலகட்டத்தை ஒட்டியே அமையும்…………., சேர்ந்ததாக இருக்கலாம்…………….., என்று நீட்டி மடக்கிக் கொண்டிருந்தால், என்னத்தான் ஆராய்ச்சியின் தன்மை வெளிப்படுகிறது என்பது தெரியவில்லை.\nதமிழ் பேசத்தெரியும்-மேடையிலே மணிக்கணக்காகப் பேசத்தெரியும்-என்ற ரீதியில் உள்ளவர்கள் எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக அல்லது அவ்வாறு நடித்துப் பேசி கற்றுத்தேர்���்தவர்கள் எல்லோரும் ஆராய்ச்சி செய்ய வந்துவிட்டால், இப்படித்தான் இருக்கும்.\nஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதுதான் சரி என்ற ரீதியில், வட்டத்தைப் போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்கின்றனரேத் தவிர, மற்றவகள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதில்லை.\nஇப்படி சங்ககாலத்தை ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போனால், பிறகென்ன செம்மொழி காலம், செவ்வியக்காலம், பொற்காலம்…………………….என்ற கூப்பாடெல்லாம்\nபல்-கல்-மரம்-உலோகம் ……………….என்ற என்ற வளர்ச்சிக் காலத்தை ஏன் கணக்கீடு செய்யவில்லை\nசங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டது – என்றால், தமிழ் எப்படித் தோன்றியது, தமிழ் எப்பொழுது எழுதப்பட்டது, ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது, எங்கே-எப்பொழுது எழுதப்பட்டது…………என்ற முக்கியமான கேள்விகளுக்கும் விடை காணவேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, சமஸ்கிருதத்திலிருந்து ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு சமஸ்கிருதத்தையே குடிகாரன் மாதிரி தூஷித்துக் கொண்டு எந்த அராய்ச்சியாளனும் ஆராய்ச்சி செய்யமுடியாது. ஆனால், இந்நிலைதான் மாநாட்டில் முழுவதுமாக வெளிப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: அகழ்வாராய்ச்சி, இரா.கிருஷ்ணமூர்த்தி, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.டி. சிவராஜப்பிள்ளை, சங்க கால தமிழ் இலக்கியங்கள், சண்முகம், சம்பகலெட்சுமி, சுப்பராயலு, செம்மொழி மாநாடு, ஜார்ஜ் ஹார்ட், தமிழறிஞர்கள் வாதம், நாகசாமி, பி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார், பொன்.கோதண்டராமன், மணவாளன், மு. ராகவ ஐயங்கார், வீ. ஆர். ரமச்சந்திர தீக்ஷிதர்\nகே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.டி. சிவராஜப்பிள்ளை, சண்முகம், சம்பகலெட்சுமி, சுப்பராயலு, பி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மு. ராகவ ஐயங்கார், வீ. ஆர். ரமச்சந்திர தீக்ஷிதர் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nதினமணியில் முன்பு பதிவாகியிக்கும் கட்டுரை\nகருணாநிதி செம்மொழி மாநாட்டை முடித்துவிட்டு ஓய்வு பெறப் போவதாகச் சொன்னாலும் சொன்னார். அடுத்த முடிசூட்டு விழா குறித்த பரபரப்பு செய்தி நாட்டைக் கலக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலை முன்கூட்டியே சந்திப்பார் கருணாநிதி என்கிறார்கள். பொதுத் தேர்தல் என்பது இடைத்தேர்தல் அல்லவே. எத்தனையோ நிலை மாற்றங்களும், அணி மாற்றங்களும் ஏற்படுவது மட்டுமன்று; கடுமையான விலைவாசி உயர்வு; நான்காண்டு காலமாக நாடு இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை ஆறுகளை எல்லாம் கட்டாந்தரைகளாக்கி, மலைகளை எல்லாம் தரைமட்டமாக்கி கொழுத்துவிட்ட ஓர் ஆட்சியை மக்கள் தரைமட்டமாக்க வேண்டிய தேர்தல் அது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலமும், காங்கிரஸ் காலமும் நீங்கலாக, ஆட்சி மாறி மாறியே அமைந்திருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சித் தலைவராகும் நிலையில், “அடித்து வைத்திருப்பதைக்’ காப்பாற்றிக் கொள்வதுதான் ஒவ்வொருவரின் முழுநேர வேலையாக இருக்கும். ஆட்சி கிடக்கட்டும் கட்சித் தலைமையைப் பிடித்து வைத்துக் கொள்வதற்குக் கூட முயல மாட்டார்கள்.\nஆட்சி இல்லாத கட்சியால் என்ன பயன் இப்போதைய ஆட்சி முடிவதற்குள் மணிமுடியை மாற்றிச் சூட்டக் கருணாநிதி முன்வந்தால், அது பலத்த விளைவுகளை ஏற்படுத்திக் கட்சியைக் கடகடக்கச் செய்துவிடும். கருணாநிதி ஆட்சியைக் கைவிடுவது என்பது அவரை அறியாதவர்கள் முன்வைக்கும் வாதம். இப்போது சக்கர நாற்காலியில் சட்டமன்றம் செல்லும் கருணாநிதி,பதவியிலிருந்து இறக்கப்பட்டால் ஒழியப் பதவியை விடுவதற்கான மனப்பழக்கம் உடையவரில்லை. மேலும் கருணாநிதி என்ன தயரதனா\nமகனுக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யப் (வானப்பிரஸ்தம்) போகலாம் என்று கருதுவதற்கு பிறந்திருக்கிற மக்களெல்லாம் இராமனும் பரதனுமா பிறந்திருக்கிற மக்களெல்லாம் இராமனும் பரதனுமா “”எனக்கு வேண்டாம்; நீயே வைத்துக் கொள்” என்று பற்றற்று உதற “”எனக்கு வேண்டாம்; நீயே வைத்துக் கொள்” என்று பற்றற்று உதற வதற்கு தனக்குப் பின்னால் யார் என்பதற்குத்தான் மகன் என்பது விடையே தவிர, தன் கண்ணோடு சாவியைக் கொடுத்துவிட்டு, மகன் வாயைப் பார்த்துக்கொண்டு, எஞ்சிய காலத்தைப் பாயில் படுத்துக் கொண்டு பழைய நினைவுகளை அசைபோடும் அளவுக்கு உலக அனுபவம் இல்லாதவரா கருணாநிதி ஆரியர்களுக்கு நான்கு வேதங்கள் இருக்கும்போது, திராவிடர்களுக்கு ஒரு வேதமாவது வேண்டாமா என்னும் குறையைப் போக்கத்தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதித் தமிழை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றினார் என்று கூவிக் கூவிப் பாடும் புதுக் கவிஞர்களெல்லாம், அடுத்த நொடியே அத்தாணி மண்டபங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பதை அறியாதவரா என்ன ஆரியர்களு���்கு நான்கு வேதங்கள் இருக்கும்போது, திராவிடர்களுக்கு ஒரு வேதமாவது வேண்டாமா என்னும் குறையைப் போக்கத்தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதித் தமிழை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றினார் என்று கூவிக் கூவிப் பாடும் புதுக் கவிஞர்களெல்லாம், அடுத்த நொடியே அத்தாணி மண்டபங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பதை அறியாதவரா என்ன தன்னுடைய பலம் கோபாலபுரத்தில் இல்லை கோட்டையில்தான் இருக்கிறது என்பதை எல்லாரையும்விட நன்கு புரிந்தவர் கருணாநிதி.\nகருணாநிதியைச் சாணக்கியர் என்று சொல்லி அவரை மகிழ்விப்பவர்கள் இருக்கிறார்கள். எதிரியின் வலிமையை தன் மன விருப்பத்திற்கேற்றவாறு மதித்து மகிழாமல், உள்ளவாறு உணர்வதுதான் சாணக்கியம். ஆனால் கருணாநிதி எம்ஜிஆரின் வலிமையை வெறுந் திரைப்படக் கவர்ச்சியினால் வந்த வலிமை என்று குறைவாக மதிப்பிட்டு, இன்னொரு மாற்று நடிகனை அவருக்கு எதிராக உருவாக்குவதன் மூலம் எம்ஜிஆரைச் சாய்த்துவிடலாம் என்று தப்பாகக் கணக்கிட்டுத் தன் மகன் மு.க. முத்துவை உருவாக்கி மோத விட்டவர். அதன் காரணமாகப் படம் தோற்றால்கூடக் குற்றமில்லை; ஆட்சியையும் அல்லவா தோற்றார் கருணாநிதி.\nஅதற்குப் பிறகு ஓராண்டா, ஈராண்டா பதினான்கு ஆண்டு காலமல்லவா வனவாசம் போக நேரிட்டது. உட்கார இடமில்லாமல், மேலவைக்குப் போனார்; மேலவையும் கலைக்கப்பட்டதே. எம்ஜிஆர் வங்கக் கடலோரம் நீள்துயில் கொண்ட பிறகுதானே, மீண்டும் அரசியலையே கருணாநிதியால் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதுவா சாணக்கியம் பதினான்கு ஆண்டு காலமல்லவா வனவாசம் போக நேரிட்டது. உட்கார இடமில்லாமல், மேலவைக்குப் போனார்; மேலவையும் கலைக்கப்பட்டதே. எம்ஜிஆர் வங்கக் கடலோரம் நீள்துயில் கொண்ட பிறகுதானே, மீண்டும் அரசியலையே கருணாநிதியால் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதுவா சாணக்கியம் இன்றும் கருணாநிதியின் அரசு சிறுபான்மை அரசுதானே. நாதியற்றுப் போன கருணாநிதியின் அரசை எற்றுவதற்கு எவ்வளவு நேரமாகும் காங்கிரஸிக்கு இன்றும் கருணாநிதியின் அரசு சிறுபான்மை அரசுதானே. நாதியற்றுப் போன கருணாநிதியின் அரசை எற்றுவதற்கு எவ்வளவு நேரமாகும் காங்கிரஸிக்கு கருணாநிதியைச் சார்ந்து இன்றைய காங்கிரஸ் அரசும் இல்லையே கருணாநிதியைச் சார்ந்து இன்றைய காங்கிரஸ் அரசும் இ��்லையே இவ்வளவு அனுபவமுடைய தானே பொய்க்காலில் நிற்கும்போது, தன் மகனுக்குக் கருணாநிதி எப்படி முடிசூட்டுவார் இவ்வளவு அனுபவமுடைய தானே பொய்க்காலில் நிற்கும்போது, தன் மகனுக்குக் கருணாநிதி எப்படி முடிசூட்டுவார் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பங்கள் சொல்லொணா வகையில் செழிப்புற்றதுபோல,கட்சியும் வலிவு பெற முடிந்தது.\nஅதிகாரத்தை வைத்துப் பணம் திரட்டல்; பணத்தை வைத்து அதிகாரத்தைப் பெறல் என்னும் நச்சுச் சுற்று கருணாநிதியால் தமிழக அரசியலில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்குக் கருணாநிதி வழங்கிய கொடை இது என்று வரலாறு வரிந்து வரிந்து எழுதும். அவரிடமிருந்த “செல்வம்’ அவருடைய குடும்பங்களுக்குள் பங்கிடப்பட்டதுபோல, அரசியல் அதிகாரமும் பங்கிடப்பட்டது. தமிழ்நாடு வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு இரு மகன்களும் பொறுப்பாக்கப் பெற்றனர். தமிழ்நாட்டு ஆட்சியில் ஒரு மகனும், மத்திய ஆட்சியில் இன்னொரு மகனும் அமர்த்தி வைக்கப்பட்டனர்.\nமகள் மாநிலங்களவைக்கு நியமனம் பெற்றார். அண்ணா காலத்துக்குப் பிறகு இரா. செழியனை மெல்ல அகற்றிவிட்டு அந்த இடத்தில் தன்னுடைய அக்காள் மகன் முரசொலி மாறனை அமர்த்தி அமைச்சராக்கியதுபோல, மாறனின் மகன் தயாநிதி மாறனையும் தில்லியில் அமைச்சராக்கினார் கருணாநிதி. தன்னுடைய சுற்றம் முழுவதையும் கோபாலபுரத்தில் பக்கம் பக்கத்தில் குடியேற்றியதுபோல, தன்னுடைய முதல் சுற்றம், இரண்டாம் சுற்றம் என்று வரிசைப்படி அவர்களின் நிலைகளுக்கும் உறவுக்கும் தகப் பதவிகளையும் பங்கிட்டவர் கருணாநிதி. ஒரு குடும்பத்திற்குள்ளேயே அதிகார மொத்தமும் இருந்துவிட்டால், வெளிப்போட்டி இருக்காது என்பது கருணாநிதியின் எண்ணம்.\nஆனால், அதற்குப் பிறகு குடும்பத்திற்குள்ளேயே குத்து வெட்டு நடக்கும் என்பது வரலாற்றின் அடிமட்ட மாணவர்களுக்கே தெரியுமே. “உனக்கு இது, உனக்கு அது” என்று கருணாநிதி பங்கிட்டுக் கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம் என்ன சோற்றுருண்டையா ஒருவர் நான்கு உருண்டையோடு போதும் என்று எழுந்து விடுவார்; இன்னொருவருக்கு ஆறு உருண்டைகள் தேவைப்படும். வயிற்றுத் தேவையும், அதிகாரத் தேவையும் ஒன்றல்லவே ஒருவர் நான்கு உருண்டையோடு போதும் என்று எழுந்து விடுவார்; இன்னொருவருக்கு ஆறு உருண்டைகள் தேவைப்படும். வயிற்றுத் தேவையும், அதிகாரத் தேவையும் ஒன்றல்லவே சொத்தைச் சமமாகப் பங்கிட முடியும்; அதிகாரத்தைச் சமமாய்ப் பங்கிட முடியுமா என்ன சொத்தைச் சமமாகப் பங்கிட முடியும்; அதிகாரத்தைச் சமமாய்ப் பங்கிட முடியுமா என்ன இருப்பது ஒரு முதலமைச்சர் நாற்காலிதானே\nஇரண்டு பேரின் குறியும் ஒன்றின்மீதுதான் என்றால் எப்படிச் சிக்கறுக்க முடியும் கருணாநிதி பல மோசமான அரசியல் செல்நெறிகளை உண்டாக்கியதுபோல, அழகிரி “திருமங்கலம் சூத்திரம்’ என்னும் புதிய செல்நெறியை உண்டாக்கவில்லையா கருணாநிதி பல மோசமான அரசியல் செல்நெறிகளை உண்டாக்கியதுபோல, அழகிரி “திருமங்கலம் சூத்திரம்’ என்னும் புதிய செல்நெறியை உண்டாக்கவில்லையா அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது; அது ஒரு குற்றமா அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது; அது ஒரு குற்றமா கருணாநிதி குடும்பத்தில் யாருக்கு ஆங்கிலம் தெரியும் கருணாநிதி குடும்பத்தில் யாருக்கு ஆங்கிலம் தெரியும் மேலும் இந்தியா என்ன இங்கிலாந்தா மேலும் இந்தியா என்ன இங்கிலாந்தா பத்தாண்டு காலமாகப் பாரதிய ஜனதாவும், காங்கிரஸும் கருணாநிதியின் தயவால் ஆட்சியில் இருந்தும், கண்ணையே திறக்காமல் ஓராண்டுக் காலம் படுத்த படுக்கையாக இருந்த முரசொலி மாறனை துறை இல்லாத அமைச்சராக வைத்துக் கொள்ளத் தேவையில்லாமல் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்திய கருணாநிதி, இந்திய மொழிகளை எல்லாம் ஆட்சி மொழிகளாக்க தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியதுண்டா\nஅப்படிச் செய்திருந்தால் தமிழுக்கு மட்டுமா வாழ்வு வந்திருக்கும் அழகிரிக்குமல்லவா வந்திருக்கும் “கருணாநிதியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்’ என்று அழகிரி சொன்னதன் பொருள், “நீ விலகி நில் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பதுதான் கி.பி. 2000-ல் அழகிரியைத் தி.மு.க.வை விட்டு விலக்கி வைத்து அறிக்கை வெளியிட்டார் பொதுச் செயலர் அன்பழகன். விவரம் தெரிந்த அழகிரி, அன்பழகனின் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னுடைய நீக்கத்துக்குப் பின்னணியில் இருந்த தன் தகப்பனார் கருணாநிதியோடேயே மோதிப் பார்த்தவர் அழகிரி. தி.மு.க.வுக்கு எதிராக 2001-ல் போட்டி வேட்பாளர்களை நிறுத்திப் பணமும் செலவழித்துக் கலங்க அடித்தவர் அழகிரி.\nகட்சிக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அஞ்சி அழகிரியிடம் சமாதானத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கருணாநிதி. இதுதான் இன்றைக்கும் அழகிரியின் நிலைப்பாடு. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது கருணாநிதியின் பாடு. இது விசுவாசமற்ற நிலை இல்லையா என்று கேட்டால், அதிகாரத்துக்கான போட்டியில் விசுவாசம் என்ன விசுவாசம் மத்திய அமைச்சர் பதவியில் இருக்க விருப்பமில்லை அழகிரிக்கு. தலைவராகலாம் என்று நினைக்கிறார். அதற்குள் திமுக ஒரு ஜனநாயகக் கட்சி; கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று யாருக்குச் சொல்கிறார் கருணாநிதி\nதிமுக என்ன சங்கர மடமா என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி சங்கர மடத்தில் நியமனம் பெற ஒருவர் ஸ்மார்த்த பிராமணராக இருக்க வேண்டும். திமுகவில் நியமனம் பெற கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்க வேண்டும். என்ன வேறுபாடு சங்கர மடத்தில் நியமனம் பெற ஒருவர் ஸ்மார்த்த பிராமணராக இருக்க வேண்டும். திமுகவில் நியமனம் பெற கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்க வேண்டும். என்ன வேறுபாடு நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆக முடியுமா நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆக முடியுமா “அப்படியானால் தேர்தல் நடக்கட்டும்; தலைவரைக் கட்சி முடிவு செய்யட்டும்’ என்று வெளிப்படையாக\nஅந்த அறைகூவலை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டாரே “நீயாக ஏன் முடிவு செய்கிறாய் “நீயாக ஏன் முடிவு செய்கிறாய் குடும்பத்திற்குள்ளாவது ஜனநாயகம் வேண்டும்’ என்பது அழகிரியின் கூக்குரல். “என் மக்கள் இருவருக்கும் இடையே மோதல் என்றால் என் இதயத்தில் ரத்தம் வடியும்” என்று எதற்குப் புலம்புகிறார் கருணாநிதி குடும்பத்திற்குள்ளாவது ஜனநாயகம் வேண்டும்’ என்பது அழகிரியின் கூக்குரல். “என் மக்கள் இருவருக்கும் இடையே மோதல் என்றால் என் இதயத்தில் ரத்தம் வடியும்” என்று எதற்குப் புலம்புகிறார் கருணாநிதி யார் தோற்றாலும் யார் வென்றாலும் கோபாலபுரத்துக்கு அது மொத்தத்தில் வெற்றிதானே யார் தோற்றாலும் யார் வென்றாலும் கோபாலபுரத்துக்கு அது மொத்தத்தில் வெற்றிதானே 1961-ல் சம்பத், 1972-ல் எம்ஜிஆர், நெருக்கடிநிலை காலத்தில் நெடுஞ்செழியன், ஈழப் போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளே ஜனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே\nமுதல்வருக்கான போட்டி நடக்கப் போவதில்லை; கருணாநிதி நாற்காலியை விட்டு இறங்கப் போவதில்லை. அப்படி ஒருவேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பதுபோல் இருமுனைப் போட்டியாக இருக்காது; மும்முனைப் போட்டியாகவே இருக்கும். தயாநிதி மாறன் திமுககாரராகவே, நேரே முகங்காட்டாத காங்கிரஸால் களமிறக்கப்படுவார். தயாநிதியிடம் இல்லாத பணமா ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும் “போதும்; போதும்’ என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள். காங்கிரஸின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும் “போதும்; போதும்’ என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள். காங்கிரஸின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும் கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும் திமுகவின் சார்பாக சிறுபொழுதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரஸ் தீர்மானிக்கும்.\n தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும் தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும்என்பது இயற்கை விதி தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும்என்பது இயற்கை விதி அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக் கருணாநிதி என்ன கடவுளா\nகுறிச்சொற்கள்: 300 கோடிகள், இருண்டகாலம், சரித்திர ஞானம், செம்மொழி மாநாடு, செம்மொழி மாநாடு, தமிழகத்தின் செவ்விய காலம், தமிழாசிரியர்கள், வாலி\n300 கோடி, இருண்டகாலம், கனிமொழி, கருணாநிதி, கருணாநிதி என்ன கடவுளா, கருணாநிதியின் செம்மொழி மாயாபஜார், கருணாநிதியின் மாயாபஜார், கழுதைகளின் கூட்டம், கழுதையிலிருந்து குரங்குகள் வரை, கவிக்குரங்குகளின் அட்டகாசம், கவிக்குரங்குகள், காட்டுக்கழுதை, சிந்துவெளி எழுத்துச் சிக்கல், செம்மொழி, செம்மொழி மாநாடு, சோ, தகுதியானவர்களுக்கு அழைப்பு இல்லை, திமுகவினர் தாக்குதல், பழ.கருப்பையா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசெம்மொழி மாநாட்டுப் போக்கை விமர்சித்த பழக்கருப்பையா வீடு தாக்கப்பட்டுள்ளது\nசெம்மொழி மாநாட்டுப் போக்கை விமர்சித்த பழக்கருப்பையா வீடு தாக்கப்பட்டுள்ளது\nஅதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்\nதாக்குதலுக்கு உள்ளான அ.தி.மு.க. இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையாவின் வீடு மற்றும் கார்.\nசென்னை, ஜூன் 27: அதிமுக இலக்கிய அணியின் தலைவரும், எழுத்தாளருமான பழ. கருப்பையா அடையாளம் தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கப்பட்டார்.சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் பழ. கருப்பையாவின் வீடு உள்ளது. இங்கு மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் தாக்கப்பட்டார்.மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து பழ. கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியது:மதியம் 2 மணிக்கு என் வீட்டு தொலைபேசிக்கு தமிழ்வாணன் என்பவர் பேசினார். உங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் ஊரில் இருக்கிறீர்களா என்று கேட்டார். ஊரில் தான் இருக்கிறேன். நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்டேன். பதில் சொல்லாமல் மோசமான ஒரு வார்த்தையைக் கூறி தொலைபேசியை வைத்துவிட்டார். எனக்கு இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வருவது புதிதல்ல என்பதால் அதனை நான் பொருட்படுத்தவில்லை.மாலை 3.30 மணிக்கு 30 வயது மதிக்கத்தக்க ஏழெட்டு நபர்கள் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டினுள் எனது மனைவி, மகன், மருமகள், இரண்டு பேரக்குழந்தைகள் இருந்தனர்.என்னைப் பார்ப்பதற்காக பலர் அடிக்கடி வீட்டுக்கு வருவது வழக்கம். அதனால், வந்தவர்களை எனது மனைவி வரவேற்றார். வந்தவர்களின் தோற்றத்தை பார்த்ததும் நீங்கள் யார் என்று கேட்டேன்.நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு எதிராக பேசுகிறது என்று சொல்லி வாயில் குத்தினார்கள். கையால் கன்னம், உடலின் பல்வேறு பகுதிகளில் ஓங்கி குத்தினார்கள். இது ஆரம்பம்தான் என்று கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கினார்கள்.கார், மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் என்று பல பொருள்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் எனது மகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி ���ன்ன கடவுளா, தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று முதல்வர் கருணாநிதியை விமர்சனம் செய்து கட்டுரை எழுதினேன். அதனாலேயே என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இது ஆரம்பம் தான் என்றார்கள். தீய சக்திகளுக்கு எதிரான என் எழுத்துக்கும், பேச்சுக்கும் இதுதான் ஆரம்பம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் பழ. கருப்பையா.தாக்குதல் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது மகன் ஆறுமுகம் புகார் செய்துள்ளார். தாக்குதல் சம்பவம் நடந்த வீட்டை துணை கமிஷனர் கே. சண்முகவேல், ராயப்பேட்டை உதவி கமிஷனர் பி. வசந்தகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர். இது குறித்து ராயப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அதிமுக எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுகவினர் பழ. கருப்பையாவைச் சந்தித்து தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.\nபழ.கருப்பையா வீடு மீது தாக்குதல்: சோ’ கண்டனம்: சென்னையில் அதிமுக இலக்கிய அணித்தலைவர் பழ. கருப்பையா வீடு மற்றும் வீட்டில் இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுகவினர்தான் இந்த செயலை செய்தனர் என்று பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை விமர்சித்ததால் திமுகவினர் இந்த தாக்குதல் நடத்தினர் என்று கூறியுள்ளார்.\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தாக்குதல் நடந்த வீட்டை நேரில் சென்று பார்த்தார் பத்திரிக்கையாளர் சோ’. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’திமுகவை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால் இப்படித்தான் தாக்குதல் நடத்துவார்கள். இது ஒன்றும் புதிதல்ல; 1971ல் இருந்தே அவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.\nபழ.கருப்பையா மீது தாக்குதல் இரண்டு தனிப்படைகள் அமைப்பு: சென்னை : அ.தி.மு.க., பேச்சாளர் பழ.கருப்பையாவை தாக்கியவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் வசித்து வரு���வர் பழ.கருப்பையா. அ.தி.மு.க., பேச்சாளரான இவரது வீட்டிற்கு நேற்று வந்த ஆறு மர்ம நபர்கள், அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில், பழ. கருப்பையாவை கை மற்றும் முகத்தில் தாக்கிவிட்டு, வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டு சென்றனர்.இந்த தாக்குதல் குறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.\nபழ. கருப்பையா மீது தாக்குதல்: அரசியல் கட்சிகள் கண்டனம்\nசென்னை, ஜூன் 28: அ.தி.மு.க. இலக்கிய அணித் தலைவரும், எழுத்தாளருமான பழ. கருப்பையா மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பா.ஜ.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nபா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்: தி.மு.க. ஆட்சியில் பத்திரிகையாளர்களையும், பத்திரிகை அலுவலகங்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், கட்சி அலுவலகங்களையும் தாக்குவது வாடிக்கையாகிவிட்டது. தி.மு.க. அரசு செய்யும் தவறுகள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் யார் இறங்கினாலும் அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. பழ. கருப்பையா மற்றும் அவரது குடும்பத்தாரை தாக்கியவர்கள் வெறும் அம்பாகத்தான் இருக்க முடியும். அந்த அம்பை எய்தியவர்கள் யார் என்பதை கண்டுப்பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்த காவல் துறை முன்வருமா என்பது கேள்விக்குறியே. எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் .\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை சர்வாதிகாரம், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வரையும், தி.மு.க. அரசையும் விமர்சிப்பவர்களை அச்சுறுத்தியும், குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தியும், கருத்துச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. கோவையில் முதல் அமைச்சர் நடத்திய தன் குடும்ப விழா விளம்பர மாநாட்டைப் பற்றித் துணிச்சலாக, உண்மையாக, எடுத்து உரைத்ததால், பழ. கருப்பையா மீது தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. இத்தகைய அராஜக அடக்குமுறையை ஏவிய சர்வாதிகாரிகள், மக்கள் சக்தியால் தூக்கி எறியப்பட்டதுதான் வரலாறு.மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: பழ. கருப்பையாவின் வீடு புகுந்து சமூக விரோதிகள் தாக்கியது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும். இது எழுத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் உரிய தண்டனை பெற அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.\nமூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் ந. சேதுராமன்: குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டும். விமர்சனம் செய்வோரைத் தாக்குவது என்பது நாகரிகமற்ற செயல்.\nதமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ். ஷேக் தாவூத்: பழ. கருப்பையா மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், எதிர்கட்சி பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த குண்டர்களால் விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றே எண்ணத் தோன்றுகிறது. தமிழக காவல் துறைத் தலைவர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.\nகுறிச்சொற்கள்: அரசியல் தீவிரவாதம், அரசியல் பயங்கரவாதம், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கருணாநிதி என்ன கடவுளா, செம்மொழி மாநாடு, சோ, ஜெயலலிதா, திமுகவினர் தாக்குதல், பழ.கருப்பையா, பொறுக்கமுடியாத நிலை, வன்முறை\nஅரசியல் தீவிரவாதம், அரசியல் பயங்கரவாதம், கருணாநிதி என்ன கடவுளா, சோ, திமுகவினர் தாக்குதல், பழ.கருப்பையா, பொறுக்கமுடியாத நிலை, வன்முறை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகுஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்:விரைவில் வெளிவரும் செம்மொழி மாநாட்டில் அதிரடி அறிவிப்பு\nகுஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்:விரைவில் வெளிவரும் செம்மொழி மாநாட்டில் அதிரடி அறிவிப்பு\nகருணாநிதி முன்னிலையில், குலுங்கும் கோவையில் அறிவிப்பு,\nஎல்லோருமே நமிதா, குஷ்பு, என்ற நினைப்பில் இருந்தது\nஅந்த கிழங்களின், காமக்கவிகளின், வாலிகளின் விரசங்கள், விசனங்கள், கிரக்கங்கள், மூச்சுகள், பெருமூச்சுகள்……..இவற்றைத்தான் வெளிப்படுத்தின.\nபட்டிமன்றம் என்ற பெயரில், பெருசுகள் விவச்தையில்லாமல் பேசிக்கொண்டிருந்தன.\nஇறுதியாக பேசிய கவிஞர் ப��.விஜய், தனது கவிதையால் முதல்வரை நனைத்தெடுத்தார்.\nபாவம், துண்டு யாருக் கொடுக்கவில்லை போலும்.\nஅவர் பேசுகையில், “”கலைஞர் கூட கோவைக்காரர் தான். கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், “ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா’ போட்டு பேசுவர். கலைஞரும் “அண்ணா, அண்ணா’ என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர் தான்.\nஎனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ்.\nகலைஞருடன் நெருங்கி பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர்.\nவிரைவில் வெளிவரும் குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம்.\nதமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள்.\nஎத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான்.\nசெம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,” என்றார்.\nகுறிச்சொற்கள்: குட்டிக்கவிதை, குஷ்பு, குஷ்பூ, செம்மொழி, செம்மொழி மாநாடு, தமிழச்சி, தமிழ் மகள், நமிதா, வாலி\nகனிமொழி, கழுதைகளின் கூட்டம், கழுதையிலிருந்து குரங்குகள் வரை, கவிக்குரங்குகளின் அட்டகாசம், கவிக்குரங்குகள், கவிக்கோ, குஷ்பு, குஷ்பூ, செம்மொழி, செம்மொழி இலச்சினை, தமிழச்சி, நமிதா, நீரா ராடியா, லெனின், வாலி, வாலியின் அரங்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவாலியின் கூட்டத்தில் கவிக்குரங்குகளின் அட்டகாசம்: கழுதையிலிருந்து குரங்குகள் வரை\nவாலியின் கூட்டத்தில் கவிக்குரங்குகளின் அட்டகாசம்: கழுதையிலிருந்து குரங்குகள் வரை\nஅஸ்கோ பர்போல காட்டுக்கழுதையைப் பற்றி சொன்னதால், முந்தைய திராவிடர்களுக்கு கிரக்கம் ஏற்பட்டுவிட்டது போலும்.\n“மேற்கிலிருந்து இந்தக் காட்டுக்கழுதை புதியதாக சிந்துசவளி வழியாக தெற்காசியாவில் நுழைந்திருக்கிறது”, என்று வேறு சொல்லிவிட்டதால், மேனாட்டு சரக்கு தூக்கிவிட்டது போலும்.\nகாட்டுக்கழுதை போய், வாலியின் அரங்கம் வந்தது, நேற்று.\nகழுதைகளின் கூட்டம், கழகத்தில் கேட்கவே வேண்டாம்.\nஅஸ்கோ பர்போலவே அதற்கு விளக்கம் வேறு அளித்துள்ளார்.\nசங்க இலக்கியத்தைப் பொறுத்தவரைக்கும் “குரங்கு” என்றால் “குதிரை” என்ற பொருளும் உண்டு. ஆனால் அஸ்கோ பர்போல “காட்டுக்கழுதை”தான் முந்தைய-திராவிடர்களுக்குத் தெரியும் என்று சொல்லியுள்ளார்.\nகவி, கவிக்கோ, பெருங்கவிக்கோ ………என்றெல்லாம் இங்குண்டு\nஆமாம், கவிக்குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.\nஅனைத்து கட்சிக்கும் கலைஞர் தான் ரிங்டோ���்: “துதியரங்கம்’ ஆக மாறிய கவியரங்கம்\nகோவை (சனிக்கிழமை, 26-06-2010) : கோவை செம்மொழி மாநாட்டில் நேற்று கவியரங்கம் நடந்தது. தலைப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல், முதல்வரை துதி பாடவும், அரசியல் பேசவும் மட்டுமே பயன்பட்ட இந்த கவியரங்கில், ஈழத்தமிழர் பிரச்னையும் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. பேசிய அனைத்து கவிஞர்களும், முதல்வர் கருணாநிதி தான் தமிழுக்கு காவல்காரன் எனக் கூறி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற கவியரங்குக்கு, கவிஞர் வாலி தலைமை தாங்கினார். பங்கேற்ற அனைவரும், முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர் கருணாநிதியை துதி பாடும் களமாகவே மேடையை பயன்படுத்திக் கொண்டனர்.\nதலைமை வகித்து பேசிய கவிஞர் வாலி, “”தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் கலைஞர் தான் காவல். அதனால் தான், அவரது நிழலில் ஒதுங்க எல்லாருக்கும் ஆவல்,” என்றார். சமீபத்தில் அ.தி.மு.க., கட்சியில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமியையும், சின்னசாமியையும் தனது கவிதையில் புகுத்த மறக்கவில்லை வாலி. “”ஆலயம் தானே சாமிகளுக்கு இடம். அதனால் தானோ, “சாமிகள்’ அறிவாலயம் நோக்கி வருகின்றன. கலைஞர் தான் தமிழுக்கு காப்பு; அவருக்கு ஒரு கைகூப்பு,” என்றார்.\n கவியரங்கை துவக்கி வைத்து கவிஞர் மேத்தா பேசுகையில், “”இதுவரை தமிழ் உலகை பேசியது. இப்போது உலகமே தமிழைப் பற்றி பேசுகிறது. தமிழ்த் தலைவரைப் பற்றி பேசுகிறது. பேசப்படும் தலைவரைப் பற்றி நான் பேசாமல் வணங்குகிறேன். குழந்தைக்கு தாய் குவளையில் பால் ஊட்டுவாள்.ஒரு குவளை தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது; அது திருக்குவளை. நாத்திகன் என்றாலும் அவர் தினமும் ஆலயம் போய் வருவார்; அறிவாலயம் எனும் ஆலயத்துக்கு. இலக்கியத்தில் தலை கொடுக்க முன் வந்தார் குமணன்; குடியிருக்கும் வீட்டையே கொடையாகத் தந்து குமணனை வென்றார் கலைஞர். இப்போது அவர், கோடானுகோடி தமிழர்களின் இதயத்தில் குடியிருக்கிறார்,” என்றார். முதல்வருடன் அமர்ந்திருந்த துணை முதல்வர் ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை. “”இவர் துணை முதல்வர் தான். ஒரு வழியில் இவர் முதல்வர். சுரேகாவின் வீட்டுக் கதவை முதலில் தட்டி கண் பார்வை கொடுத��ததில் முதல்வர். அகவை இவருக்கு 58; இவர் உதவிக்கு அழைத்தால் ஓடி வரும் 108. வாழும் வள்ளுவருக்கே குறள் சொல்பவர். தமிழ் படித்தால் வேண்டும் இங்கே வேலைவாய்ப்பு; தமிழுக்கும் வேண்டும் இங்கு வேலைவாய்ப்பு,” என்றார்.\nகவிஞர் தணிகாசலம் பேசுகையில், “”இன்று காவிரியை கடக்க ஓடம் வேண்டாம்; ஒட்டகம் போதும். அம்மா மண்டபம் அடியோடு காலி. இந்த மாமண்டபம் நிறைந்து வருவதே இன்றைய செய்தி. கணவனை இழந்த கண்ணகியின் சீற்றத்தில் நியாயம் இருந்தது. ஈழத்தில் அனைத்தையும் இழந்த எங்கள் கோபமும் நியாயம், நியாயம்,” என்றார்.\nகவிஞர் இளம்பிறை பேசுகையில், “”கடல் அலையாக பொங்கும் உணர்வை கம்பி வலைகளா தடுக்கும் படுகாயங்கள் சருகாய் உருகும். விடுதலை பயிர்கள் விளையும். பதறி பறந்த பறவைகள் மீண்டும் ஒன்றாய் சேரும். தமிழினத்துக்கு இல்லை வீழ்ச்சி; அதற்கு இந்த மாநாடே சாட்சி,” என்றார்.\nகவிஞர் பழனிபாரதி பேசுகையில், “”நீ சுவாசிப்பது காற்றை அல்ல; தமிழ்ப் பாட்டை. முத்தமிழுக்கு தலைவன் என உன்னைக் கூறினால் ஏற்க மாட்டேன். நாடகத் தமிழ், கட்டுரைத் தமிழ், கலைஞர் தமிழ், பாட்டுத் தமிழ் போன்ற அத்தனை தமிழுக்கும் நீதான் தலைவன். வீடு வரை உறவு; வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை; கடைசி வரை கலைஞர். நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் முதல்வராகி விடுவதாகக் கூறுகின்றனர். நீ பிரதமர் ஆகலாம்; உன் உயரம் சூரியனின் உயரம்,” என்றார்.\nஇறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை நனைத்தெடுத்தார். அவர் பேசுகையில், “”கலைஞர் கூட கோவைக்காரர் தான். கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், “ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா’ போட்டு பேசுவர். கலைஞரும் “அண்ணா, அண்ணா’ என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர் தான். எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ். கலைஞருடன் நெருங்கி பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர். விரைவில் வெளிவரும் குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம். தமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள். எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான். செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,” என்றார்.\nஇவ்வாறு இறுதி வரை பேசியவர் எவரும், தலைப்பை மருந்துக்குக் கூட தொடவில்லை. அனைவரின் பாராட்டுப் பத்திரங்களையும் முதல்வர் கருணாநிதி முன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.இறுதியில் மேடையை விட்டு இறங்கிய அனைவரும், முதல்வர் அருகில் வந்து நலம் விசாரித்து, கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nகடைசி செய்தி:சில கவிக்கள் சென்னையில் பழ.கருப்பைய்யா வீட்டுக்குள் நுழைந்து அடித்து, கலாட்டா செய்து விட்டு போனதால், கவிக்குரங்குகளின் அட்டகாசம் தொடர்கிறது போலும். மாலையில் ரோஜா முத்தையா அரங்கத்தில் “காட்டுக்கழுதை” சொற்பொழிவு வேறு உள்ளது. என்ன நடக்குமோ\nகுறிச்சொற்கள்: கழுதைகளின் கூட்டம், கழுதையிலிருந்து குரங்குகள் வரை, கவி, கவிக்குரங்குகளின் அட்டகாசம், கவிக்குரங்குகள், கவிக்கோ, காட்டுக்கழுதை, காட்டுக்குதிரை, பெருங்கவிக்கோ, முந்தைய திராவிடர், வாலி, வாலியின் அரங்கம், வாலியின் கூட்டம், வீட்டுக்கழுதை, வீட்டுக்குதிரை\nகழுதைகளின் கூட்டம், கழுதையிலிருந்து குரங்குகள் வரை, கவி, கவிக்குரங்குகளின் அட்டகாசம், கவிக்குரங்குகள், கவிக்கோ, காட்டுக்கழுதை, காட்டுக்குதிரை, பெருங்கவிக்கோ, வாலியின் அரங்கம், வீட்டுக்கழுதை, வீட்டுக்குதிரை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஆட்டோ சங்கர் கூட்டாளி (3)\nஇயற்கை வளங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டது (1)\nஇலக்கிய ஆய்வுக் கட்டுரை (4)\nகருணாநிதி என்ன கடவுளா (2)\nகருணாநிதியின் செம்மொழி மாயாபஜார் (11)\nகழுதையிலிருந்து குரங்குகள் வரை (4)\nசங்க கால சேரர் (2)\nசங்க காலப் பாண்டியர்கள் (1)\nசமயம் வளர்த்த தமிழ் (2)\nசாந்தலிங்க ராமசாமி அடிகள் (1)\nசாரதா நம்பி ஆரூரான் (1)\nசிந்து சமவெளி நாகரிகம் (2)\nசிந்துவெளி எழுத்துச் சிக்கல் (7)\nசுர்ஜித் சிங் பர்னாலா (1)\nதகுதியானவர்களுக்கு அழைப்பு இல்லை (4)\nதமிழகத்தின் செவ்விய காலம் (8)\nதமிழர்கள் எல்லோரும் குடிகாரர்கள் (1)\nதமிழை விற்று வியாபாரம் (5)\nதமிழ் – 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது (1)\nதமிழ் ஆராய்ச்சி முறை (2)\nதமிழ் வளர்த்த சமயம் (2)\nதென்திசை நோக்கிய இடப்பெயர்ச்சி (1)\nதொல்காப்பியன் மாபெரும் துரோகி (4)\nபி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரி (2)\nபி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் (2)\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (3)\nபெருகிய மக்கள் தொகை (1)\nமதுக்கடைகளை மூட வேண்டும் (1)\nமு. ராகவ ஐயங்கார் (2)\nவீ. ஆர். ரமச்சந்திர தீக்ஷிதர் (2)\nவேற்றுமொழி பேசியவர்களின் கலப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/Constituency/KallakurichiSC", "date_download": "2018-04-22T02:48:06Z", "digest": "sha1:2ZYD4Q5QMVAKDK76MH5PBFKERR55ZPOB", "length": 8956, "nlines": 96, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடி தொகுதி கள்ளக்குறிச்சி (தனி). கள்ளக்குறிச்சி தொகுதி 1951-ம் ஆண்டு உதயமானது. அதன்பிறகு 1977-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. பின்னர்...\nவிழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடி தொகுதி கள்ளக்குறிச்சி (தனி). கள்ளக்குறிச்சி தொகுதி 1951-ம் ஆண்டு உதயமானது. அதன்பிறகு 1977-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. பின்னர் 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த தொகுதியில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளும், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 37 ஊராட்சிகளும், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தைச்சேர்ந்த 37 ஊராட்சிகளும், கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேரூராட்சி ஆகியவையும் உள்ளன. இங்கு வன்னியர்கள் சுமார் 30 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் சுமார் 28 சதவீதமும், உடையார் சுமார் 10 சதவீதமும், செட்டியார், முஸ்லிம், யாதவர் உள்ளிட்ட இதர சமுதாயத்தினர் 32 சதவீதமும் உள்ளனர்.\nகள்ளக்குறிச்சியில் கல்வி மாவட்ட அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. கல்லூரி, பள்ளி விடுதிகள், பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரெயில்பாதை திட்டத்துக்கு தமிழகத்தின் பங்காக ரூ.67 1/2 கோடி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. அரசு மாவட்ட மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள், அறுவை சிகிச்சை கூடம் ஆகியவற்றுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ.அழகுவேல்பாபு\nதி.மு.க. 2 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nகள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலையில், கோமுகி ஆற்றுப்பாலம் அருகில் நகராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது.\nஉடையநாச்சி, அசகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.\nகள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் மணல் லாரிகள் அ��ிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுவதால், அந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.\nகள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு\nகள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படாதது முக்கிய பிரச்சினையாக உள்ளது. பொற்படாக்குறிச்சி- எரவார் இணைப்பு சாலை மிகவும் மோசமாக உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poyyanpj.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-04-22T02:37:56Z", "digest": "sha1:XUZ2IFOXNPQW3YZDRFKGBKH5W7RV7PYA", "length": 15287, "nlines": 136, "source_domain": "poyyanpj.blogspot.com", "title": "PNTJ: அண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா?", "raw_content": "\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\n அல்லாஹ்வின் கிருபையால் அண்ணனின் அனைத்து கணினி விசயங்களும் நமக்கு அனுப்பி வைக்கும் நபர் யார் என்பது தெரியவில்லை ஒரு வேளை அங்கிருந்தே யாரேனும் அனுப்பி வைக்கிறார்களா என்றும் தெரியவில்லை ஒரு வேளை அங்கிருந்தே யாரேனும் அனுப்பி வைக்கிறார்களா என்றும் தெரியவில்லை ஏன் எனில் அனைத்து வெப்சைட் பாஸ்வேர்டுகளும் அண்ணனுக்கும் கம்ப்யுட்டர் அப்பாஸுக்கும் மட்டுமே தெரியும் ஏன் எனில் அனைத்து வெப்சைட் பாஸ்வேர்டுகளும் அண்ணனுக்கும் கம்ப்யுட்டர் அப்பாஸுக்கும் மட்டுமே தெரியும் அந்த பாஸ்வேர்டுகளும் வெளியாகி உள்ளதில் இருந்து ஒரு வேளை இலங்கை சலபி எனும்போர்வையில் அண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அவர் தானோ அந்த பாஸ்வேர்டுகளும் வெளியாகி உள்ளதில் இருந்து ஒரு வேளை இலங்கை சலபி எனும்போர்வையில் அண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அவர் தானோ என சந்தேகம் கிளம்பியுள்ளது ஏன் எனில் சகோதரர் அப்பாஸ் பல வருடமாக பணி புரிபவர் ஜமாஅத் பணத்தை மகனின் மூன் ஸ்டுடியோ, மைத்துனரின் மூன் பப்ளிகேசன், சன் பிரிண்டிங் தம்பியின் உணர்வு ஏஜென்சி என அண்ணனின் ஒட்டு மொத்த குடும்பமும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது அப்பாசின் சம்பளம் மட்டும் அப்படியே இருந்தால்\nஎப்படி அவர் குடும்பம் வாழும் அண்ணனின் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதுமா அண்ணனின் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதுமா அவர் சம்பளத்தை உய���்த்திக் கேட்டு எவ்வளவு நாளாக போராடுகிறார். அவர் சம்பளத்தை உயர்த்திக் கேட்டு எவ்வளவு நாளாக போராடுகிறார். அவரின் சம்பள உயர்வு கடிதம் அனுப்பி எவ்வளவு நாளாச்சு\nஆகையால் இதற்குப் பிறகாவது சம்பளத்தை உயர்த்த வேண்டும். இதற்காக இதற்காக அவர்மேல் நடவடிக்கை எடுத்து மேலும் வினையை விலை கொடுத்து வாங்க மாட்டார். என நினைக்கிறோம் அப்படி எடுத்தாலும் அப்பாசுக்கு நாம் இருக்கிறோம்.\nஅப்பாசின் சம்பளக் கோரிக்கை கடிதம்.\nபொருள்: ஊதிய உயர்வு கோருதல்\nதலைமையகம் ஆரம்பித்ததிலிருந்து நான் இங்கு பணிபுரிவதை தாங்கள் அறிவீர்கள்.\nகடந்த பல மாதங்களாக எனக்கு பொருளாதார நெருக்கடிகள் அதிகம் ஏற்பட்டுள்ளதால்; தற்போது வாங்கும் ஊதியம், இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை, மிகவும் சிரமமாக உள்ளது.\nமேலும் இந்த ஆண்டு எனது குழந்தையை பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டியுள்ளதால் மேலும் கூடுதலான பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.\nஎனவே தயவு செய்து எனது ஊதியத்தை உயர்த்தி எனது பொருளாதார நெருக்கடிகளை சரி செய்ய உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅண்ணனுக்கும் அப்பாஸுக்கும் மட்டுமே தெரிந்த அனைத்து பாஸ்வேர்டு பைல்\nமாணவர் அணியின் அதிகாரபூர்மான இனையதளமான (பிளாக்ஸ்பாட்) www.tntjsw.tk பாஸ் வேர்ட் விபரம்\nPosted in அண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\n0 Response to \"அண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\nஅல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் \nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை சலபி, குழப்பம் செய்வதற்காக, நமக்கு எதிரான இ.மெயில்களை உருவாக்கி அனுப்ப அண்...\nயார் இந்த திண்டுகள் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்\nயார் இந்த திண்டுகல் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் பொய்யான டி.ஜே.வின் இணைய தளத்தில் என்னை சாட்சியாக வைத்து நடைபெற்ற சம்பவத்திற்கு நா...\n poyyantj எனும் ஆபாச, அவதூறு தளம் த.த.ஜ.வால்தான் நடத்தப் படுகிறது என்பதையும் த.த.ஜ.வின் வெப் மாஸ்டர் எஸ்.எம்.அப்பாஸ் த...\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nஅல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது தன இமெயில்களை கண்காணிக்கும் நபரை கட்டுப் படுத்தவும் ,கண்காணிப்பில் இருந்து தப்பவும் படா...\nகிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்\nஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்ட...\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj பொய்யன் தளத்தினர் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லாமல், அவதூறுகளுக்கு ஆதாரம் கே...\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு அன்பார்ந்த சகோதரர்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் ...\nமேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க சவால்\nபிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மேலாண்மைக...\nதுரை லாட்ஜில் காணாமல் போன துணிப் பை \nஅண்மையில் நம்மைச் சந்தித்த கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பக்கத்தை சேர்ந்த அந்த சகோதரர்... அண்ணனைப் பற்றிய அந்தச் செய்தியை சொன்னபோது நமக்கு வ...\nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன\nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன அதிரடி தகவல்கள் குபராவின் கடிதங்கள் மற்றும் அண்ணனின் ஆபாசங்கள் அடுத்தடுத்து வெளிவரும் நிலையில் வரும் 11 .12...\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\n'அண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்....\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவ...\nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு....\nகுப்ரா என்கின்றஆற்காடு டீச்சருடன் அந்தரங்க லீலைகள் குறித்தகருத்துக்களை பதியுங்கள்.....,\nசண்முக சுந்தரத்தை வணங்கும் பீஜெ\n10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார்\nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\nஅண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nநபி வழியில் நடந்து நிரூபிப்பாரா \nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவகாரம்\nமைக்கைப் பிடுங்கிய காவல் துறை.\nயார் இந்த திண்டுகல் உமர்\nசுயமாக சிந்திக்கத் தெரியாத நல்ல அடிமைகள் தேவை முகவரி: பொய்யன்சங்கம் 30,அரண்மனைக்காரன்தெரு மண்ணடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2012/10/blog-post_4790.html", "date_download": "2018-04-22T02:51:50Z", "digest": "sha1:QY4Z4OA4SEUSAJLIJJHTCFOP4OAFHBXP", "length": 8882, "nlines": 120, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : அம்மா கூபிடராள் எல்லாரும் சாப்பிட வாங்கோ", "raw_content": "\nஅம்மா கூபிடராள் எல்லாரும் சாப்பிட வாங்கோ\nஅம்மா கூபிடராள் எல்லாரும் சாப்பிட வாங்கோ\nஎல்லாரும் சாப்பிட வாங்கோ மணி 8.00 ஆச்சு\nஎனக்கு பசிக்கலம்மா , இது அக்கா ,\nஎனக்கு சாதம் வேண்டாம் இது அண்ணா\nசீக்கிரம் சாப்பிட வாங்க .... நான் கைல பிசைஞ்சு போடறேன் \nஅடுத்த அழைப்பு திட்டா மாறுவதற்குள் நான் எழுந்தேன்\nவேண்டாம்ட , நானே கைல பிசைஞ்சு போட்டுடறேன்\nஅம்மா கைல பிசைஞ்சு போடறேன்னு சொன்னா ரெண்டு\nகாரணம் இருக்கும் , ஒன்னு கார்த்தால சமைச்சது நிறைய\nஅப்டியே இருக்கும் யாரும் சரியா சாப்பிட்டு இருக்க மாட்டா\nஏதாவது ஒன்னு வீட்ல குறைவா இருக்கும்\nபெரும்பாலும் சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்து குழம்பு\nஇரவு நேரங்களில் மோர் சாதம் தான்\nஅப்பா இன்னைக்கு வீட்ல மோர் ஷார்டேஜ் , அதுதான் அம்மா\nசரி இந்த மோர் பற்றாக்குறையை அம்மா எப்டி சரி செய்யறா \nசாதம் வடிக்க அரிசி களையும் போது , முதல்ல கலைஞ்ச\nதண்ணிய கொட்டிடுவா, ரெண்டாவது தடவை களையும் போது\nஅந்த தண்ணிய ஒரு பாத்திரத்தில் விட்டு வைப்பா\nஅப்புறம் அந்த தண்ணில , ஆத்துல இருக்கற கொஞ்சம் மோரை\nவிட்டு அதனுடன் கொஞ்சம் எலுமிச்சை பழம் பிழிஞ்சு\nஉப்பு போட்டு , கருவேப்பிலை கிள்ளி போட்டு வச்சிடுவா\nசாதத்தில் அந்த மோரை விட்டு பிசைஞ்சு கைல உருண்டையா\nபோட்டு அத நடுவுல குழிச்சு சாம்பார் / வெத்தக்குழம்பு\nவிட்டு அஞ்சு விரலும் உள்ள போற அளவு உறிஞ்சு சாப்பிடும்\nஅதுவே அம்மாவின் கைமணம் , அம்மா நீ எங்கே என் நினைவுகள் அங்கே\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி) குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் செஞ்சு குடுப்பாங்க குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_72.html", "date_download": "2018-04-22T02:44:42Z", "digest": "sha1:MQRJAYL2NEM6765L46LBLVNJXKGYNTDQ", "length": 41310, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அதாஉல்லா பாராளுமன்றம் செல்ல வேண்டுமாயின், முஸ்லிம் காங்கிரஸில் இணையவேண்டும் - தவம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅதாஉல்லா பாராளுமன்றம் செல்ல வேண்டுமாயின், முஸ்லிம் காங்கிரஸில் இணையவேண்டும் - தவம்\nஅக்கரைப்பற்றின் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தான் எதிர்பார்க்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை எட்டிப் பிடிக்க நினைப்பது கனவிலும் கூட முடியாத காரியமாகும்.\nஅவ்வாறு அவர் இனிமேல் பாராளுமன்றம் செல்ல வேண்டுமாக இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.\nஅக்கரைப்பற்று இளைஞர் செயலணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவம்அக்கரைப்பற்று மாநகர சபையின் நீர்த்தடாகப் பூங்கா விடுதியில் இடம்பெற்றது. இதன்போது பிரதம பங்கேற்பாளாராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nகடந்த காலங்களில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் சால்வையில் தொங்கிக் கொண்டு இறுதி வரை அவருடன் இருந்த அக்கரைப்பற்றின் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது சுயநலத்திற்காக தற்போது நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு பல்வேறான இன்னல்களும் கொடுமைகளும் இழைக்கப்பட்டபோது வாய்மூடி மௌனியாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்த இவர் மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தலில் வெற்றி பெறுவார் என கனவு கண்டு கொண்டிருந்தார்.\nதேசிய காங்கிரஸ் கட்சியினை குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் இக்கட்சியினை வைத்துக் கொண்டு இதன் மூலம் தான் நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை எட்டிப்பிடிக்க முடியாதது.\nஇனிமேல் அப்பதவியானது அவருக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். அவர் இனி வரும் காலங்களில் பாராளுமன்றம் செல்ல வேண்டுமாக இருந்தால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் தேசிய கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும்.\nதேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வாராக இருந்தால் நாம் விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்யவுள்ளோம். மக்கள் ஆதரவு பெறவேண்டுமானால் இவர் முஸ்லிம் காங்கிரஸ் என்ற மக்கள் பேரியக்கத்தில் இணைகின்ற போதுதான் மக்கள் இவரை இனி ஆதரிப்பார்கள் இல்லாது போனால் அடிபட்ட மின்குமிழைப் போல் இவர் ஆகிவிடுவார். என்றும் ஒளிர முடியாமல் பிரகாசமற்று மறைந்து விடுவார்.\nமக்களுக்கும் நமது முஸ்லிம் சமூகத்திற்கும் பல்வேறான நன்மைகளைப் புரிந்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் யார் வேண்டுமாக இருந்தாலும் இணைந்து கொள்ளலாம். அதற்காக நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ளத் தயாரா இருக்கின்றோம்.\nமுஸ்லிம் காங்கிரஸின் கதவுகள் என்றுமே திறந்தே இருக்கும் யாரும் அஞ்சாமல் இதற்குள் உள் நுழைய முடியும் என்றார்.\nபரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (பட���்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T03:06:17Z", "digest": "sha1:YO4XOHMZI57OQYYNONJBWBOYCXHMXUHT", "length": 9464, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலிப்டிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 161.95 கி மோல்−1 [1]\nஅடர்த்தி 3.1 கி செ.மீ−3 [1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமாலிப்டிக் அமிலம் (Molybdic acid) என்பது ஒரு திண்மம், மாலிப்டினம் மாலிப்டினம் மூவாக்சைடின் நீரேற்று வடிவம் மற்றும் நீர்க்கரைசலில் உள்ள ஒரு வேதி உப்பாகும்.\nஇச்சேர்மத்தின் மிக எளிய நீரேற்று வடிவம் MoO3·H2O என்ற வாய்ப்பாடு கொண்ட ஒருநீரேற்று ஆகும். MoO3·2H2O என்ற வாய்ப்பாடு கொண்ட இருநீரேற்று வடிவமும் அறியப்படுகிறது. ஓருநீரேற்றின் (MoO3•H2O) திண்ம அமைப்பில் எண்முக ஒருங்கிணைப்பு கொண்ட MoO5•(H2O) அலகுகள் நான்கு உச்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளன.[3] இருநீரேற்றுகளும் இதே அடுக்கு அமைப்பைக் கொண்டு கூடுதலாக H2O மூலக்கூறுகள் அடுக்குகளுக்கு இடையில் செருகப்பட்டு காணப்படுகின்றன.\nநீர்க்கரைசல்களில் உள்ள அமிலமாலிப்டேட்டு உப்புகளின், குறைந்த செறிவு மூலக்கூற்று O3Mo·3H2O அமைப்புகள் நிறமாலையியலின்படி உறுதி செய்யப்படுகின்றன.[4]\nமாலிப்டிக் அமிலத்தின் உப்புகள் மாலிப்டேட்டுகள் எனப்படுகின்றன.\nமாலிப்டிக் அமிலமும் அதன் உப்புகளும் புரோத் வினைப்பொருள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவ்வினைப்பொருள் ஆல்கலாய்டுகளைக் கண்டறிய உதவுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/Main_Page", "date_download": "2018-04-22T03:15:55Z", "digest": "sha1:SCFKIIQ7Y7X4F2K2PG4NGMMVKGPV7DAK", "length": 20948, "nlines": 443, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(Main Page இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nயாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.\nகொழுப்பு அமிலம் (Fatty acid) என்பது நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, நீளமான, கிளைக்காத, கொழுப்பார்ந்த பின் தொடரியைக் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (நாலு முதல் இருபத்தியெட்டு வரை) கார்பன் அணுக்களை தொடரியாகக் கொண்டிருக்கும். சாதரணமாக கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடு மற்றும் பாஸ்போகொழுமியத்திலிருந்து வருவிக்கப்பட்டவையாகும். கொழுப்பு அமிலங்கள் பிற மூலக்கூறுகளுடன் இணைக்கப்படாமல் இருக்கும்போது, தனிக்கொழுப்பு அமிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. மேலும்...\nஇயற்கணிதக் குறிமுறை (Algebraic notation அல்லது AN) என்பது சதுரங்க விளையாட்டில் நகர்த்தல்களை பதியவும் விளக்கவும் பயன்படுத்தும் ஒரு வழியாகும். இதுவே அனைத்து சதுரங்க நிறுவனங்களில், புத்தகங்களில், சஞ்சிகைகளில் மற்றும் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படும் நியம முறையாகும். இங்கிலாந்து தவிர்ந்த மற்ற ஐரோப்பிய நாடுகள் இயற்கணிதக் குறிமுறையை, விளக்கக் குறிமுறை பொதுவாக இருந்த காலத்தில் பயன்படுத்தின. மேலும்...\nவெச்சூர் மாடு (படம்) உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.\nமிக இளவயதில் (பதினாறு வயது) பிரெஞ்சு ஓப்பன் பட்டம் பெற்றவர் மோனிகா செலசு ஆவார்.\nதட்டம்மை, தாளம்மை, மணல்வாரி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்தும் கலந்து 1971 ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் தடுப்பு மருந்து என்ற பெயரில் தரப்படுகிறது.\n21வது பொதுநலவாய விளையாட்டுக்களில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய பளுதூக்குனர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார்.\nஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த இயற்பியலறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் (படம்) தனது 76 ஆவது வயதில் காலமானார்.\nதமிழகத்தைச் சேர்ந்த இந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவி காலமானார்.\nஇந்திய உச்ச நீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பு வெளியிட்டது.\nஇந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருதான பத்ம விபூசண் விருது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு வழங்கப்பட்டது.\nஅண்மைய இறப்பு: ஏ. ஈ. மனோகரன்\nபிற நிகழ்வுகள்: இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள் – விக்கிசெய்திகள்\nஏப்ரல் 19: சியெரா லியொன் - குடியரசு நாள் (1971);\n1975 - இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா (படம்) விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1988 - மட்டக்களப்பில் அன்னை பூபதி ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணாநோன்பிருந்து இறந்தார்.\n1995 - சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் ரணசுரு, வீரயா என்னும் பெயருடைய இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.\nஅண்மைய நாட்கள்: ஏப்ரல் 18 – ஏப்ரல் 20 – ஏப்ரல் 21\nகிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் (Christmas carol) என்பது கிறித்து பிறப்பு விழாவையோ குளிர் காலத்தையோ மையக்கருவாகக் கொண்ட பாடல் வகையாகும். இவ்வகை இசை கிபி 13ஆம் நூற்றாண்டில் துவங்கினாலும் மிக அண்மைய காலமாகவே தேவாலயங்களில் இடம்பெறவும் கிறித்துமசு விழாவுடன் தொடர்பு படவும் தொடங்கியது. படத்தில் கிறித்துமஸ் அன்று தேவாலயத்தில் மகிழ்ச்சிப் பாடல் பாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர்.\nதொகுப்பு · சிற��்புப் படங்கள்\nசமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.\nஉதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.\nதூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.\nஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.\nபுதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.\nவிக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:\nகட்டற்ற உள்ளடக்கச் செய்தி விக்கிநூல்கள்\nகட்டற்ற உள்ளடக்க நூலகம் விக்கிமேற்கோள்\nகட்டற்ற அறிவுத் தளம் விக்கிப்பல்கலைக்கழகம்\nகட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் விக்கியினங்கள்\nஇலவச பயண வழிகாட்டி மீடியாவிக்கி\nவிக்கி மென்பொருள் மேம்பாடு மேல்-விக்கி\nஇந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,15,818 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2016, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/jp-park-bangalore-000775-pg1.html", "date_download": "2018-04-22T02:49:19Z", "digest": "sha1:33357CLQ6GPXTZVOQ5ZLUC2PG4LCBHOS", "length": 10229, "nlines": 154, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "JP-Park-Bangalore - Tamil Nativeplanet", "raw_content": "\n»கப்பன் பார்கிற்கு நிகரான ஜே.பி. பார்க்\nகப்பன் பார்கிற்கு நிகரான ஜே.பி. பார்க்\nகாவிரியில் தண்ணீர் விட அடம்பிடிக்கும் கர்நாடகத்தில் இத்தனை அணைகளா\nகாவிரி ஆறு - தமிழ்நாடு Vs கர்நாடகம் எத்தனை ஊருங்க பாதிக்கப்படுது பாருங்க... \nபெங்களூரு டூ கன்னியாகுமரி - கேரள வழியா இப்படி ஒரு பயணம் போயிருக்கீங்களா\nஇந்த மூன்று இந்திய நகரங்களும் உலகிலேயே மிக மலிவானவையாம்\nகோயம்புத்தூர் டூ பெங்களூரு ஈசியா போக இப்படி ஒரு வழியா...\nவேற லெவலுக்கு டிரெண்டிங் ஆன பக்கோடா இந்தியாவிலேயே பெஸ்ட் பகோடா எங்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா\nபெங்களூரில் பிரசித்தி பெற்ற 5 பூங்காக்கள்\nபொதுவாக, பெங்களூருக்குச் சுற்றுலா வருபவர்கள், லால்பாக் அல்லது கப்பன் பார்க்கை பார்ப்பதற்கு அதிக ஆவல் கொள்வார்கள். இந்த இரண்டு பூங்காகளுக்கு இணையாக இன்னொரு பூங்கா இருப்பது வெளியூர் வாசிகளுக்குச் தெரியாது; சொல்லப்போனால் பெங்களூர்வாசிகள் பலருக்குமே தெரியாது.\nஅந்தப் பூங்காதான் மத்திகரேயில் இருக்கும் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா; 2006'இல் திறக்கப்பட்டது.\nபெங்களூர் நகரிலிருந்து சிறிது தள்ளியிருக்கும் வடமேற்கு இடங்களான யஷ்வந்த்பூர், ஜலஹள்ளி, மத்திகரே மக்களுக்கு, இந்தப் பூங்கா நடைபயிற்சிக்கு, குழந்தைகள் விளையாடுவதற்கு, நண்பர்களை சந்திப்பதற்கு என்று பல விதங்களில் பெரும் உதவியாய் இருக்கிறது.\nமொத்தம் 85 ஏக்கர்கள் விரிந்திருக்கும் இந்தப் பூங்காவில் பார்ப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன.\nநான்கு ஏரிகள் இருக்கின்றன.அதில், கெளுத்தி வகை மீன்கள் கரையோரம் ஒதுங்கவதை நீங்கள் பார்க்கலாம்.\nபூங்காவிற்குள், நிறைய கல் பெஞ்சுகள், சிறு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு யோகா, உடற்பயிற்சி வகுப்புகள் தினசரி நடக்கின்றன.\nஇந்தப் பூங்காவில் முக்கிய ஈர்ப்பு இன்னிசை நீருற்று. சனி, ஞாயிறுகளில் இதை காண்பதற்கு பலத்த கூட்டம் வருகிறது.\nஇரவு 7 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த இன்னிசை நீருற்று, இதமான மெல்லிசையில், பல வண்ணங்களில் தண்ணீர் மேலெழுந்து கிழ் இறங்குவதைப் பார்க்க அரிய காட்சியாக இருக்கும்.\nஜாகிங், நடைபயிற்சிக்கு 4 கி.மீ நீளம் கொண்ட நடைபாதைகள் இருக்கின்றன. காலை 5 மணி முதலே பூங்கா பரபரப்பாகிவிடும். இளைஞர்கள் முதல் முதியவர் வரை நடைபயிற்சி, ஜாகிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.\nகுழந்தைகள் விளையாடும் கேளிக்கைத் தளம்\nஇதுபோக பாறைத் தோட்டம், மூலிகைத் தோட்டம் என்று தோட்டங்கள் இருக்கின்றன. போட்டோ ப்ரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடம்.\nகுழந்தைகளுக்கு ஏகப்பட்ட சறுக்கு ஸ்லைடுகள், ஊஞ்சல் மற்றும் பல விளையாட்டு கேளிக்கை சாதனங்கள் இருக்கின்றன.\nஇந்தப் பூங்கா எத்தனை பெரியது என்றால் குறைந்தது 3-4 மணி நேரம் ஆகும் நிதானமாய் சுற்ற்ப் பார்ப்பதற்கு.\nசனி, ஞாயிறுகளில், பெங்களூருக்குள்ளேயே சுற்றுலா செல்ல ஒரு சிறந்த இடம் இந்த ஜே.பி. பூங்கா\nஷிவாஜி நகரிலிருந்து மத்திகரேவிற்கு நிறைய பேருந்துகள் இருக்கின்றன.\nமெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 90 சீரிஸ் பேருந்துகள் இந்த பூங்காவிற்கே செல்கின்றன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/flash-news/", "date_download": "2018-04-22T03:10:22Z", "digest": "sha1:NRMGRAUKZJ3BHYZ6NMIFK6DHAQUSBX4X", "length": 8484, "nlines": 50, "source_domain": "ohotoday.com", "title": "flash news | OHOtoday", "raw_content": "\nராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு. மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் தி.மு.க.வினர் மது ஆலைகளை உடனே மூடுக – மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாசு மனம் திறந்த மடல். சிவாஜி வீடு அமைந்துள்ள போக் சாலை சந்திப்பில் உள்ள மதுக்கடை தற்போது கொளுத்தப்பட்டது.அங்கு அனுமதியின்றி பார் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பழநடுகுப்பத்தில் கடலில் மர்ம பொருள் மிதந்து வந்ததை […]\nஇன்றைய பரபரப்பு செய்திகள் 07.08.15 \nசென்னை வந்தார் பிரதமர் மோடி – ரோசைய்யா, ஜெயலலிதா ,பொன்.ராதா, தமிழக அமைச்சர்களும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம். கோவை பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தேர்தல் நேரத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் கடனாக வாங்கி திருப்பித்தரவில்லை என கோவில்பாளையம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார். அ தி மு க வட்டாரத்தில் பரபரப்பு. சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பத்தாயிரம் போலிஸ் பாதுகாப்பு. டாஸ்மாக் மதுபான கடைகளை பாதுகாக்க எண்பதாயிரம் […]\nஇன்றைய பரபரப்பு செய்திகள் 24.07.15 \n1.மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளி – திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு. 2.தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்க உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு. 3.நாடாளுமன்றம் முடக்கம் – ரூ.25 கோடி இழப்பு. 4.10- ம் வகுப்பு துணை தேர்வு முடி���ு இன்று வெளியீடு : இன்று மாலை முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (www.dge.tn.nic.in) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 5.டெல்லியில் தமிழக பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து […]\n1.பள்ளிகொண்டா ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்து டிஜிபி அசோக் குமார் உத்தரவு. 2.விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மாற்றம் – மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவு. 3.சென்னை மக்களின் கனவு திட்டம் மெட்ரோ ரெயில் : ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். 4.பிடி வாரன்ட் பிறப்பிக்க பட்ட தலைமறைவு குற்றவாளிகள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி. 5.தே.மு.தி.க. செல்வாக்கை இழந்துவிட்டது: டாக்டர் ராமதாஸ் தாக்கு. 6.மதுரை மேல அனுபானுபானடியில் ரவுடி […]\nரயில்வே துறையில் ரூ. 4000 ஆயிரம் கோடி ஊழல் 4 வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துடன் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணாசாமி சந்திப்பு. காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மிண்டும் அட்டுழியம். சட்டசபை தேர்தல் எப்போதும் வந்தாலும் சந்திக்க தயார் – மு.க.ஸ்டாலின் . இராமேஸ்வரம் மீனவா்கள் 14 பேருக்கு 19ம் தேதி வரை காவல் நீட்டிப்பு . ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடாத கட்சிகள் சி.மகேந்திரனை ஆதரிக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் . டெல்லியில் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poyyanpj.blogspot.com/2011/11/blog-post_5331.html", "date_download": "2018-04-22T02:38:51Z", "digest": "sha1:TVVXGTHWDFWGYU73ZZGMQL2J52WTD7BO", "length": 8359, "nlines": 85, "source_domain": "poyyanpj.blogspot.com", "title": "PNTJ: கைப்புள்ளையான காமெடி பீஸ்", "raw_content": "\nPosted in காமெடி பீஸ் ஆன பொய்யன்\n0 Response to \"கைப்புள்ளையான காமெடி பீஸ்\"\nயார் இந்த திண்டுகள் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம்\nயார் இந்த திண்டுகல் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் பொய்யான டி.ஜே.வின் இணைய தளத்தில் என்னை சாட்சியாக வைத்து நடைபெற்ற சம்பவத்திற்கு நா...\nஅல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் \nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை சலபி, குழப்பம் செய்வதற்காக, நமக்கு எதிரான இ.மெயில்களை உருவாக்கி அனுப்ப அண்...\n poyyantj எனும் ஆபாச, அவதூறு தளம் த.த.ஜ.வால்தான் நடத்தப் படுகிறது என்பதையும் த.த.ஜ.வின் வெப் மாஸ்டர் எஸ்.எம்.அப்பாஸ் த...\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nஅல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது தன இமெயில்களை கண்காணிக்கும் நபரை கட்டுப் படுத்தவும் ,கண்காணிப்பில் இருந்து தப்பவும் படா...\nகிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்\nஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்ட...\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj பொய்யன் தளத்தினர் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லாமல், அவதூறுகளுக்கு ஆதாரம் கே...\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு அன்பார்ந்த சகோதரர்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் ...\nமேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க சவால்\nபிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மேலாண்மைக...\nதுரை லாட்ஜில் காணாமல் போன துணிப் பை \nஅண்மையில் நம்மைச் சந்தித்த கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பக்கத்தை சேர்ந்த அந்த சகோதரர்... அண்ணனைப் பற்றிய அந்தச் செய்தியை சொன்னபோது நமக்கு வ...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\n'அண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்....\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவ...\nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு....\nகுப்ரா என்கின்றஆற்காடு டீச்சருடன் அந்தரங்க லீலைகள் குறித்தகருத்துக்களை பதியுங்கள்.....,\nசண்முக சுந்தரத்தை வணங்கும் பீஜெ\n10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார்\nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\nஅண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nநபி வழியில் நடந்து நிரூபிப்பாரா \nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போக��ம் குப்ரா விவகாரம்\nமைக்கைப் பிடுங்கிய காவல் துறை.\nயார் இந்த திண்டுகல் உமர்\nசுயமாக சிந்திக்கத் தெரியாத நல்ல அடிமைகள் தேவை முகவரி: பொய்யன்சங்கம் 30,அரண்மனைக்காரன்தெரு மண்ணடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram3.blogspot.com/2014/07/kavipperarasuvirku-annaiyin-thaalaattu.html", "date_download": "2018-04-22T02:29:10Z", "digest": "sha1:HVZUOMNOJADEM2LUJ5SU2GLGW7HA523T", "length": 31550, "nlines": 129, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "சிகரம் 3: கவிப்பேரரசுவிற்கு அன்னையின் தாலாட்டு!", "raw_content": "\nஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. வாய்மை - நேர்மை - துணிவு . உங்கள் வாழ்க்கை - எங்கள் செய்தி\nவியாழன், 10 ஜூலை, 2014\nகவிப்பேரரசு வைரமுத்து, ஜூலை 13-ல் மணிவிழாவைக் காணுகிறார். அவரை இலக்கிய உலகம் மகிழ்வாய் வாழ்த்தத் தொடங்கியிருக்கிறது. தமிழுலகமே வாழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், அவரை ஈன்றெடுத்த அன்னையின் வாழ்த்தை \"இனிய உதயம்' பதிவுசெய்ய விரும்பியது.\nபெரியகுளத்திலிருந்து மினி பேருந்தில் வடுகபட்டி நோக்கிப் புறப்பட்டோம்.\nஅங்கிருந்து ஐந்தாவது கிலோமீட்டரிலேயே அந்த ஊர் எதிர்கொண்டது. முல்லைப் பெரியாறு ஊரைத் தொட்டுக்கொண்டி ருப்பதால், ஊர் முழுக்க வாழையும், தென்னையும், நெல்லும் தழைத்து ஊரையே பசுமையாக்கியிருந்தது. 5.12 கிலோ சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த ஊர், 51 தெருக்களைக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் முழுக்க முழுக்க கிராம மயமாக இருந்த வடுகபட்டி, தற்போது நகரப் புனைவுகளோடு, இரண்டாம் நிலைப் பேரூராட்சியாகக் காட்சியளிக்கிறது.\nஎதிர்ப்பட்ட பெரியவரிடம், \"கவிஞர் வீடு எங்கிருக்கு\nகுபீரெனப் புன்னகைத்தவர், \"அதோ பகவதியம்மன் கோயில் இருக்குல்ல, அதுக்குப் பக்கத்தில் பெரிய மார்க்கெட் ரோடு போகும். அதிலேயே போங்க. ஒரு பள்ளிக்கூடம் வரும். அதுக்கு எதிர்ல, ஒயிட்டும் புளூவுமா ஒரு காரைவீடு இருக்கும். அதாந் தம்பீ கவிஞர் வூடு'' என்றார்.\nஅவர் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, கவிஞர் வீட்டுமுன் நின்றோம். வீட்டு முகப்பில் தென்பட்ட பக்கவாட்டு நடையில், கவிஞரின் அம்மா அங்கம்மாள் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். கம்பீரமான அவர் முகத்தில் மங்களகரமான அம்சம் இருந்தது.\nநம்மை ஏறிட்டுப் பார்த்தவர், \"வாப்பா, எந்த ஊரு'' என்றார்.\n\"பத்திரிகைக்காரத் தம்பியா. வாப்பா உள்ளே'' என்று வீட��டின் ஹாலுக்குள் அழைத்துச் சென்றார். சுவர் முழுக்க கவிஞரும் கவிஞரின் உறவுகளுமாய் புகைப்படங்களில் புன்னகைத்தனர்.\nநாற்காலியில் நம்மை அமரச்சொன்ன அவர், \"கொஞ்சம் இருப்பா'' என்றபடி உள்ளே சென்றார். வரும்போது தட்டில் நிறைய பலாச் சுளைகளோடு வந்தார்.\n\"தோட்டத்தில் பலாப்பழங்கள் நிறைய உதிர்ந்துபோச்சு. சாப்பிடுப்பா நல்லா இருக்கு'' என அன்பாக உபசரித்தார்.\n\"அம்மா உங்கள் மகன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மணிவிழா வருது. அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளை யும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்க'' என்றோம்.\n\"ஆம்புளைப் புள்ளை இல்லையேன்னு நானும் அவங்க அய்யாவும் கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம். அப்ப எங்க கவலையப்போக்க பொறந்ததுதான் வைரமுத்து. பொறந்தப்ப, கருகரு துருதுருன்னு என் மடியில் கிடந்த வைரமுத்துவுக்கு, இப்ப 60 வயசான்னு ஆச்சரியமா இருக்குப்பா'' என்றவர் சுவர்களில் தொங்கிய படங்களை ஒருதரம் கூர்ந்து பார்த்து கண்கலங்கினார்.\n\"கஷ்டப்பட்ட குடும்பம். எங்க புள்ளைங்க எல்லாரையும் சிரமத்தில் வளர்த்தோம். வளர்ந்த பிள்ளைகள், ரொம்ப கருத்தா குடும்ப வேலைகளையும் தோட்ட வேலைகளையும் பார்த்துக்கிட்டாங்க. அப்படிப்பட்ட என் பிள்ளைச் செல்வங்கள்ல சிலரை இழந்துட்டேன். அதுபோல குடும்பத்துல உருத்தா இருந்த அவங்க அய்யாவும் ஒரு வருசத்துக்கு முன்னால போய்ச் சேர்ந்துட்டாக. வாழ்க்கையே வெறுமையா இருக்கு. இதுக்கு மத்தியில் எம்புள்ளை வைரமுத்து பேரோடும் புகழோடும் இருக்குறதுதான் இப்ப எனக்கு இருக்குற ஒரே ஆறுதல்'' என்றவர் கொஞ்ச நேரம் அமைதிகாத்தார்.\nபின்னர் சுதாரித்துக்கொண்டு \"முதல்ல மெட்டூர்ல இருந்தோம். அங்க நாப்பது அம்பது குடும்பம்தான் இருந்துது.\nஅங்க தோட்டம் துரவுன்னு நிம்மதியா இருந்தோம். வையை அணையக் கட்டுனப்ப, தண்ணியத் தேக்குறதுக்காக பத்து பண்ணண்டு கிராமங்களைக் காலி பண்ணச்சொல்லிட்டாக. அதுல எங்க மெட்டூரும் ஒண்ணு.\nவைரமுத்து அந்த மெட்டூர்லதான் பொறந்துச்சு. நாங்க ஊரைக் காலி பண்ணும்போது வைரமுத்து சின்னப்புள்ள. என்ன பண்ணப்போறோம்.\nஎப்படி வாழப்போறோம்னு குழப்பத்துலயே இருந்தேன். அவங்க அய்யா ரொம்ப தைரிய மான ஆளு. அவக கொடுத்த தைரியத்துல பச்சப் புள்ளைகளோட ஊரைக் காலி பண்ணிப்புட்டுக் கிளம்புனேன். தோட்டம்தொறவு வூடுவாசல்ன்னு எல்லாத���தையும் வுட்டுப்புட்டு, முதல்ல தாமரைகுளத்துக்கு வந்தோம். அந்தவூரு கவர்மெண்ட் ஸ்கூல்லதான் வைரமுத்து ஒண்ணாம்ப்பு படிச்சிது. அப்புறம் ஒருவருசம் கழிச்சி வடுகபட்டிக்கு வந்தோம். அப்ப வூரு இப்படி இருக்காது. சரியான ரோடோ, கரண்ட்டோ இருக்காது. கிராமத்திலும் கிராமம். இங்கயும் குடிசை போட்டு தோட்டம் தொறவோட வாழ ஆரம்பிச்சோம். வைரமுத்து இரண்டுல இருந்து பத்து வரைக்கும் இங்கதான் படிச்சிது. சின்னப் புள்ளையா இருக்கும்போதே புத்தகமும் கையுமாத்தானிருக்கும். மத்த பசங்க தோட்ட வேலை வயல்வேலை பாக்கும். ஆனா வைரமுத்து அப்படி எதுவும் செய்யாது. எப்பப் பாத்தாலும் படிப்பு படிப்புதான். வீட்டில் கரண்ட் இல்லை. அதனால் ராத்திரியில் அவங்க தாத்தா வூட்டுக்குப்போய்ப் படிச்சிட்டு வரும். வீட்டுக்கு வந்து தூங்கும்போதும் நெஞ்சுமேல் புத்தகம் கிடக்கும். பகல்ல வயல் வரப்புகள்ல நடந்துக்கிட்டே படிக்கும். அப்ப வயல்களுக்கு நடுவில் இருக்கும் வரப்புகள்ல, நெல்கதிர் உதிர்ந்து கொட்டியிருக்கும். வைரமுத்து அதைக்கூட கவனிக்காம, அதுமேல் நடந்துக்கிட்டே படிக்கும். எங்க வீட்டுப் பண்ணையாளுக, அவங்க அய்யாகிட்ட, \"என்னங்கய்யா தம்பி இப்படி நெல்லுமணியைக் கூடப் பாக்காம அதை மிதிச்சிக்கிட்டே படிச்சிக்கிட்டு இருக்கு புலவர் கணக்கான்னு' சொல்லுவாங்க. அவங்க சொன்ன மாதிரியே புலவராவே தம்பி ஆய்டிச்சி'' என்றார் பெருமிதச் சிரிப்போடு.\n\"எங்கூரு லைப்ரரியில் ராசாவோ கீசாவோ, ஒரு தம்பி இருந்தாரு. அவர், வைரமுத்துக்கு ரொம்ப உபகாரமா இருந்தாரு. வைரமுத்து கேக்குற புத்தகத்தையெல்லாம் அவர் கொடுப்பாரு. அதை வாங்கிப் படிச்சிக்கிட்டே இருக்கும்.\nஎனக்கும் அவங்க அய்யாவுக்கும் சாமி பக்தி அதிகம். நாங்க கோயிலுக்குப் போகும்போது, நீயும் வாய்யான்னு கூப்புடுவோம். ஆனா வைரமுத்து வராது. நீங்க போய்ட்டு வாங்கன்னு ஒதுங்கிக்கிடும். அதுக்கு சாமி பக்தியே கிடையாது. எப்படி அது இப்படி ஆச்சுன்னு தெரியலை.\nஒரு தடவை பணக்காரப் பசங்களோட பெரிய குளத்துக்குப் போய், \"நாடோடி மன்னன்' படம் பார்த்துட்டு வந்துச்சு வைரமுத்து. வந்த பொறவு, படத்துல வரும் நாட்டு எம்.ஜி.ஆர். எப்படிப் பேசுவார். காட்டு எம்.ஜி.ஆர் எப்படிப் பேசுவார்ன்னு அப்படியெ எங்க முன்னாடிப் பேசிக்காட்டும்.\nஅதுபோல கலைஞர் வசனத்த�� பேசிக்காட்டும். அவங்கய்யாவுக்கு அது பெருமையா இருக்கும். ஆனா அதை நேர்ல காட்டிக்கமாட்டாக.\nஊர்ல மரத்தடியில் உட்கார்ந்துக்கிட்டு என்னவோ எழுதிக்கிட்டே இருக்கும். ஊர்ப் பசங்க, அம்மா உங்க பையன் பாட்டுக் கட்டுதும்மாம்பாங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கும்.\nஎழுதப் படிக்கத் தெரியாத என் வயித்துல, பொறந்த புள்ள, இப்ப ஊரே பாராட்டுற அளவுக்கு இருக்குன்னா, இதைவிட என்ன வேணும் எனக்கு\nஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் மேல படிக்க மெட்ராசுக்குப் போறேன்னு வைரமுத்து சொல்லுச்சு. அம்மாம்பெரிய பட்டணத்துல எப்படிய்யா தனியா இருப்பேன்னு கேட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. நான் நல்லா வருவேம்மான்னு சொல்லுச்சு. அவங்க மாமன் தயவாலே மெட்ராசுக்குப் படிக்கப் போச்சு. அப்பவே புஸ்தகமெல்லாம் போட்டுச்சு.\nபடிச்சு முடிச்ச 15 நாள்லயே வைரமுத்துக்கு வேலை கிடைச்சிது. அதைக் கேட்டப்ப ரொம்ப சந்தோசப்பட்டோம். அவுக அய்யா ரொம்ப பெருமைப்பட்டாக. ஊர்க்காரங்களை எல்லாம் கூப்பிட்டு வைரமுத்துக்கு கவர்மெண்ட்ல பெரிய வேலை கிடைச்சிருக்கும்பாக. அப்புறம் வைரமுத்துக்கு பொண்ணு பாக்கலாம்னு நினைச்சப்ப, அது லவ் கல்யாணம் பண்ணிக்கிச்சு. எங்ககிட்டக்கூட சொல்லலை. அவுக அய்யா தாண்டிக் குதிச்சாரு. வைரமுத்து பண்ணுனது சரியா தப்பான்னு அப்ப சொல்லத் தெரியாம தவிச்சிக்கிட்டிகிருந்தேன். அப்புறம் சமாதானமாயிட்டோம்.\nபொன்மணி, எங்களுக்குப் பிடிச்ச மருமக. காரணம் என்னன்னா, எங்களைப்போலவே அதுக்கு பக்தி ஜாஸ்தி. அதனால எனக்கு அதை ரொம்பப் பிடிச்சிப்போச்சு. எம் புள்ளையைவிட அது எம்மேல காட்டுன பாசத்த நினைச்சா கண்ணுல தண்ணி ததும்புதுய்யா. எம்பேரப் புள்ளைகளும் தங்கக் கட்டிக.\nஏதாவது பாட்டுச் சத்தம் கேட்டுச்சுன்னா,\nபக்கத்துல இருக்கவக, ஏத்தா, இது யார் எழுதுன பாட்டு தெரியுமா உம்புள்ளை எழுதின பாட்டும்பாங்க. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாததால, எம் புள்ளைகிட்ட ,\nஅது எழுதின பாட்டையும் கவிதையையும் எனக்கு பாராட்டத் தெரியல.\nஆனாலும் வைரமுத்துன்னு அது பேரை மத்தவங்க சொல்லும் போதெல்லாம் எனக்கு சந்தோசம் தாங்கமுடியாது.\nநான் மெட்ராசுக்குப் போகும்போதெல்லாம், வீட்டுக்கு பலபேர் வருவாக. வைரமுத்து அம்மான்னு பிரமிப்பா பாத்து, எங்கிட்ட ஆசி வாங்குவாக. அப்ப பூரிச்சுப்போய் வாழ்த்துவேன். அடுத்த தடவை அவங்க பாக்கும்போது, அம்மா, போனமுறை உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கினேன். அதுக்குப் பொறவு இப்ப நல்லா இருக்கேம்பாக. கேக்க சந்தோசமா இருக்கும்.\nஅதேபோல வைரமுத்து அடிக்கடி வடுகபட்டிக்கு வரும். அப்ப நிறைய பேர் பாக்கவருவாக. ஆனா அது இங்க பெரும்பாலும் தனிமையா சிந்தனையிலே உக்கார்ந்திருக்கும். அப்ப அது என்னென்ன நினைக்குமோ தெரியலை. நான் தூரத்தில் இருந்து பார்த்துக்கிட்டே இருப்பேன். கிட்டப்போய் என்னய்யான்னு கேட்டா, நீ சாப்பிட்டியா நேரத்தோட சாப்புடும் மான்னு, பேச்சை மாத்தும்.\nமெட்ராசுல ஒரு விழா நடந்துச்சு. அப்ப அவுகய்யாவும் நானும் போயிருந்தோம். எப்பேர்ப்பட்ட தலைவர் கலைஞரே வந்திருந்தாக. எம் புள்ளய அவுக பாராட்டுனதக் கேட்டப்ப, சந்தோசத்தில் திண்டாடிப் போய்ட்டேன்.\nஅதைவிட அவுக அய்யாவுக்கு பெரிய சந்தோசம்.\nகடைசியா தேனீல ஒருவிழா நடந்துச்சு. அங்கவச்சி, அவுக அய்யாக்கிட்டயும் எங்கிட்டவும் சேர்ந்தா மாதிரி வைரமுத்து ஆசிர்வாதம் வாங்குச்சு.\nஅதான் அவங்க அய்யாவின் கடைசி ஆசிர்வாதம். உடம்பு சரியில்லாம இருந்த அவுங்க அய்யா, புள்ள முகத்தைப் பாக்கணும்ன்னு ஆசைப்பட்டாக. கடைசியா நினைவு தப்பிடிச்சி. வைரமுத்து வர்றதுக்குள்ளேயே போய்ட்டாக.'' என விழிகளைத் துடைத்துக் கொண்டவர், கமறிய தொண்டையைச் சரி செய்துகொண்டு \"உசுருக்கு உசுறா வளர்க்கும் புள்ளைக, உசுர் போகும்போது பக்கத்துல இருக் கும்ங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்'' என்றார். புத்தியை வலிக்க வைத்த கேள்வி இது.\nதிடீரென எழுந்தவர், \"இருப்பா காபித் தண்ணி எடுத்துட்டு வர்றேன்'' என அடுக் களைக்குப் போனார். அடுத்த கொஞ்ச நேரத்தில், முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகையும் காபியுமாக வந்தார்.\nவந்தவர், \"வைரமுத்துவுக்கு 60 வயசுன்னு சொன்னப்ப ஆச்சரியமா இருந்துச்சு. கோயமுத்தூர்ல இந்த வருசம் கொண்டாடறாங்க. அடிக்கடி அந்தப் பரிசு வாங்கினேன்.\nஇந்தப் பரிசு வாங்கினேன்னு சொல்லும். அது என்ன பரிசுன்னு எனக்குத் தெரியாது. ஆனா எம் புள்ளை உலகை ஜெயிக்குதுன்னு மட்டும் புரிஞ்சி பெருமைப்பட்டுக்குவேன். திடீர்ன்னு போனைக் கொடுத்து, அவக பேசுறாக இவுக பேசுறாகன்னு அவவுக பேசும்போது வைரமுத்து போனை எங்கிட்டக் கொடுக்கும். அவுகளும் உருத்தாப் பேசுவாக. நானும் அதானுன்னு தெரியாமலே பேசுவேன். அப்படி பேச��னதுல ரஜினிகிட்டயும் கலைஞர்கிட்டவும் பேசியிருக்கேன். சாதாரண பொம்பளைக்கு இந்தக் கொடுப்பினை கிடைக்குமா வைரமுத்துவைப் பெத்ததால் எனக்கு இந்தக் கொடுப்பினை.\nஎம் புள்ளை இன்னும் ஒசர ஒசரத்துக்குப் போகணும். நீண்ட ஆயுளோட நிம்மதியா வாழணும். அதான் இந்த அம்மாவோட பொறந்தநாள் வாழ்த்து'' என்றார் உற்சாகமாக.\nகொஞ்சம்கூட கர்வம் இல்லாமல், வெள்ளந்தியாய்ப் பேசிய அந்த தாயிடமிருந்து மகிழ்வோடு விடைபெற்றோம்.\nநன்றி: இனிய உதயம் [ நக்கீரன் ]\nஇணைப்பு: என் கருகரு துருதுரு பிள்ளைக்கு 60 வயசா\nஇடுகையிட்டது சிகரம் பாரதி நேரம் முற்பகல் 12:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூபன் 10 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 1:30\nமிக அருமையான தகவலை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\n16ஆவது அகவையில் சூரியன் FM\nகாயங்கள் தான் என் கௌரவங்கள் - மு.மேத்தா\nசிகரம்: தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nதூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nவலைச்சரத்தின் நன்றியுரை - வலைச்சரம் - 06\nஉதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.......\nநான் பூத்துக் குலுங்க காரணமானவர்கள் - நா.முத்துக்‌...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 [ வலைச்சரம்-...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t45297-topic", "date_download": "2018-04-22T02:54:13Z", "digest": "sha1:42CD7VX7ZPCUJ6SJOMEE2GPXJ6JM4MHV", "length": 46813, "nlines": 190, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி.", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் ��ணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nபகத்சிங் என்ற சொல்லைக் கேட்கும் செவிகளும், பகத்சிங் என்ற படத்தைப் பார்க்கும் விழிகளும் வீரம் கொள்ளும் என்பது உண்மை. வீரத்தின் குறியீடாக வாழ்ந்தவன் பகத்சிங். உடலால் வாழ்ந்த காலம் 23 ஆண்டுகள் தான். ஆனால் புகழால் பகத்சிங் வாழ்ந்தான், வாழ்க��றான், வாழ்வான். முக்காலமும், எக்காலமும் வாழ்பவன் பகத்சிங்.\nவிளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். பகத்சிங் சிறுவனாக இருந்த போதே விவசாயத்தை பார்த்து விட்டு, நான் துப்பாக்கி பயிரிடுகிறேன், அது விளைந்து வந்தால் வெள்ளையனை சுட்டு, விடுதலை பெற வெண்டும் என்றான். பகத்சிங் தந்தை மற்றும் இரண்டு சித்தப்பாக்கள் சிறையில் வாடிய போது, இரண்டு சித்திகள் கண்ணீரை துடைத்து விட்டு, நான் பெரியவனாக வளர்ந்ததும் விடுதலைக்கு போராடுவேன் என்று சொன்னவன் பகத்சிங். விடுதலை வேட்கை குழந்தையாக இருந்தபோதே வந்தது. சிலர் உடல், பொருள், ஆவி தருவதாகச் சொல்வார்கள். ஆனால் தரமாட்டார்கள். ஆனால் பகத்சிங் நாட்டு விடுதலைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து மக்கள் மனங்களில் வாழ்பவன்.\nபொதுவாக சீக்கியர்கள், தங்கள் பிள்ளைகளை எப்போதும் மதக்கல்வி கற்பிக்கும் ‘கால்ஸா’ பள்ளிகளில் தான் சேர்ப்பது வழக்கம். ஆனால் இந்தப்பள்ளிகள் வெள்ளையருக்கு ஆதரவாக இருப்பதால் தேசப்பற்றும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட பகத்சிங் தந்தை கிஷான்சிங், தயானந்தா பள்ளியில் சேர்த்து விட்டார். அந்தப் பள்ளி தான் பகத்சிங்கிற்கு விடுதலை வேட்கையை விதைத்தது, உரமிட்டது.\nசைமன் கமிஷனை எதிர்த்து ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தில் காவலர்கள் தடியடி நடத்தினர். லாலா லஜபதிராய் உயிர் இழந்தார். அதற்கு பழிக்குப்பழி வாங்கிட தடியடி நடத்திய காவல் அதிகாரியான சாண்டர்சை சுட்டுக் கொன்றான் பகத்சிங். நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி இன்குலாப் ஜிந்தாபாத் என்று வீரமுழக்கமிட்டவன் பகத்சிங். பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வீரம் மிக்கவன்.\nஇன்றைய இளைஞர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய மிகச்சிறந்த ஆளுமையாளர் பகத்சிங். 'தோன்றின் புகழோடு தோன்றுக' என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் தோன்றியவன் பகத்சிங். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனங்களில் நின்றவர் யார் என்ற கேள்விக்கு விடையாக மக்கள் மனங்களில் நின்றவன் மாவீரன் பகத்சிங்.\nவிடுதலையை விரும்பியவன் பகத்சிங். விளையாட்டுத் திடலையே உற்றுநோக்கிய பகத்சிங்கிடம், அவனது அண்ணன் வந்து, இங்கே என்ன பார்க்கிறாய் என்று கேட்டவுடன், பகத்சிங் “அண்ணா, இந்தவிளையாட்டுத் திடல் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறது, இந்தத் த���டலைப் போலத் தான் நானும் இருக்க விரும்புகிறேன். சூரிய ஒளி, மழை, காற்று, பறவைகள், விளையாடும் குழந்தைகள் என எல்லாவற்றையும் இந்தத் திடல் அனுமதிக்கிறது” என்று சொன்னான்.\nபகத்சிங் இயற்கையைப் போலவே சுதந்திரமாக இருக்க விரும்பியவன். மகாகவி பாரதியைப் போல இயற்கையை ரசித்தவன். அவற்றின் சுதந்திரத்தை உணர்ந்தவன். அவனுக்கு நம் நாடு வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை எண்ணி எண்ணி வருந்தினான். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவுகள் வகுத்தான்.\nஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு துடித்தான். 12 வயது நிரம்பிய சிறுவன் தனக்குள்ளே அழுதான். லாகூரிலிருந்து அமிர்தசரஸ் 20 மைல் தொலைவில் இருந்தது. வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அமிர்தசரஸ் புறப்பட்டான். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் ரத்தக்கறை படிந்த மண்ணை எடுத்து வந்தான். சீசாவில் அடைத்து வைத்து தினமும் பார்க்கும்படி கண் முன் வைத்தான். “ஜாலியன் வாலாபாக்-கில் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் சிந்திய மண் இது தான். எனது நாட்டின் அப்பாவி மக்களின் ரத்தம் இந்த மண்ணில் உள்ளது. இதை நான் எப்போதும் நினைவாக வைத்து இருப்பேன். இது எனது கடமையை எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்”.\nரத்தம் கலந்த மண்ணை கண் முன்னே வைத்துக் கொண்டு, அந்த மண்ணைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெள்ளையரை பழி தீர்க்க வேண்டும். நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று தனக்குள் விடுதலை வேள்வியை வளர்த்தவன். பகத்சிங்கிற்கு கடவுள் நம்பிக்கை இல்லை. பகுத்தறிவாளன். “நான் ஏன் நாத்திகன்” என்று ஒரு புத்தகமும் எழுதி உள்ளான். “கடவுள் பக்தி, ஒரு வித போதை” என்று சொல்லி பகுத்தறிவு வழி நடந்தான். பகத்சிங் கல்லூரியில் பயின்றவன். புரட்சியாளர்களின் தலைவனாக இருந்து திட்டம் தீட்டியவன், நிறைவேற்றியவன், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவன், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தவன், வார, தினசரி இதழ்களுக்கு எழுதிய எழுத்தாளன். மாட்டுப்பண்ணை நடத்தியவன் என பல்வேறு அனுபவங்கள் குறுகிய காலத்தில் பெற்றவன். பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் போல குறுகிய காலத்தில் பட்டறிவு பல பெற்றவன்.\nபகத்சிங் சிறுவனாக இருந்த போதே இங்கிலாந்தில் இருந்து வந்த துணிகளை குவித்து தீயிட்டு கொளுத்தி “இன்குலா��் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்ட வீரன். அச்சம் என்பது மடமையடா என்பதற்கு இலக்கணமாக அஞ்சாமையுடன், துணிவுடன் வாழ்ந்தவன் பகத்சிங்.\nஇந்த நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தான். நண்பர்களுடன் சேர்ந்து புரட்சிகரமான திட்டங்கள் தீட்டி வருவது கண்டு, குடும்பத்தினர், பகத்சிங்கிற்கு திருமணம் முடித்து வைக்க எண்ணி, பெண் வீட்டாரை வரவழைத்தனர். ஆனால் பகத்சிங், “தனக்கு திருமணம் வேண்டவே வேண்டாம்” என்று மறுத்து விட்டான்.\n“நான் திருமணமே செய்யப் போவது இல்லை. நாட்டுக்காக உயிரை தியாகம் செய்வது தான் என் லட்சியம். திருமணம் செய்து ஒரு பெண்ணின் வாழ்வை சிதைக்க விரும்பவில்லை. “திருமணம் சுயநலம் வளர்க்கும்” என்பதை உணர்ந்து மறுத்தான். வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களுடன் சேர்ந்து புரட்சிக்கு வழிவகுத்து வந்தான்.\nபகத்சிங் குடும்பத்தினர் தேடி அலைந்தனர். கடைசியாக இருக்குமிடம் அறிந்து வந்து, பகத்சிங்கை வளர்த்த பாட்டி உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். நீ வந்தால், உன்னைப் பார்த்தால் நலம் பெறுவார்கள். உனக்கு திருமண ஏற்பாடு எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதி தந்தவுடன் பகத்சிங் இல்லம் செல்கிறான். அங்கே உண்மையிலேயே பாட்டி உடல்நலம் குன்றி படுத்து இருக்கிறார். பகத்சிங்கை பார்த்தவுடன் பாட்டி மகிழ்ச்சி அடைகிறார்கள். பகத்சிங்கும், பாட்டியிடம் இருந்து பணிவிடை செய்கிறான். பாட்டி நலம் அடைந்து எழுந்து விடுகிறார்கள். பகத்சிங் வீரத்தில் மட்டுமல்ல, பாசத்திலும் முத்திரை பதித்து உள்ளான். பகத்சிங், பாட்டி மீது அளவற்ற பாசம் கொண்டவன்.\nகான்பூர் கங்கை நதி வெள்ளத்தால் சூழப்பட்டது என்பதை அறிந்தவுடன், விடுதலை போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, உடனடியாக கான்பூர் சென்று வெள்ள நிவாரணப் பணியினை மேற்கொள்கிறான். மனிதாபிமானத்திலும் பகத்சிங் தனி முத்திரை பதித்து உள்ளான்.\nபகத்சிங்கை காவலர்கள் விரட்டி வந்த போது வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் செல்கிறான். அவர் பகத்சிங்கிற்கு அடைக்கலம் தருகிறார். காவலர்கள், வீடு தேடி வந்து கேட்கும் போது இங்கு இல்லை என்று பொய் சொல்லி அனுப்பி விடுகிறார்.\nஅகாலி குழுக்கள் 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் பங்கா கிராமத்தை அடைந்தன. அந்த குழுவை பகத்சிங் நண்பர்க��ுடன் வரவேற்று முதன்முறையாக பேசினான்.\n“நாட்டின் விடுதலைக்காகவும், சமதர்மத்திற்காகவும் மக்கள் போராட வேண்டும்” என்று அவன் அழைப்பு விடுத்தான். எல்லோரும் ஆரவாரம் செய்து அவனை ஊக்கப்படுத்தினார்கள்.\nபகத்சிங் தனது கையில் இருந்த செய்தித்தாள் சுருளை விரித்து உள்ளே இருந்து கொண்டு வெடிகுண்டுகளை கைகளில் எடுத்தான். நாடாளுமன்ற அரங்கில் மனிதர்கள் இல்லாத இடமாக காலியாக இருந்த இடம் பார்த்து வீசினான். தன்னிடம் இருந்த துண்டு அறிக்கைகளை வீசினான். மனித உயிர் சேதம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வீசினான்.\nவெடிகுண்டு வீசிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பகத்சிங் நாங்கள் வெடிகுண்டு வீசி எந்த உயிர்ச்சேதமும் ஏற்படுத்தவில்லை என்பதையும் நீதிபதிக்கு நினைவூட்டினான்.\nவெள்ளையரால் பகத்சிங் கைது செய்யப்பட்டான். இதனைக் கேள்விப்பட்ட அவன் தந்தை சிறையிலிருந்து மீட்டு விடலாம் என்று முயன்றார். அந்தக் காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் என்பது இன்றைய மதிப்பில் 50 இலட்சம் ஆகும். கிஷான்சிங் மிகவும் சிரமப்பட்டு கடன் பெற்று ,சொத்துக்களை அடகு வைத்து ஜாமீன் தொகையை கட்டி பகத்சிங் விடுதலையானான். விடுதலையானதும் கொஞ்ச நாட்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாமல் பால்பண்ணை நடத்தி வந்தான் பகத்சிங்.விடுதலை வேட்கை திரும்பவும் பகத்சிங்கை தொற்றிக் கொண்டது.\nபழிக்குப்பழி வாங்கிட தடியடி நடத்திய காவல் அதிகாரியான சாண்டர்சை சுட்டுக் கொன்றான்\nபகத்சிங்கும் தத்தும் காவலரிடம் எந்தவிதமான வாக்குமூலத்தையும் அளிக்க மறுத்தனர். நாங்கள் நீதிமன்றத்தில் மட்டுமே பேசுவோம் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்து விட்டனர். வழக்கு நடந்தது. பகத்சிங் தந்த வாக்குமூலம் இந்தியா மட்டுமல்ல, இங்கிலாந்திலும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த வாழ்க்கை முறையையும், நிர்வாக அமைப்பையும் மாற்றுவதற்கு நாங்கள் உறுதி எடுத்தோம். அதற்காகத்தான் எங்களுடைய இளம் வாழ்க்கையை தியாகம் செய்ய முடிவு செய்தோம். எங்களுடைய தியாகத்தை பெரிய விஷயமாக நாங்கள் கருதவில்லை. மிகப்பெரிய புரட்சிக்காக நாங்கள் பொறுமையாக காத்திருப்போம். இன்குலாப் ஜிந்தாபாத் என்றான் பகத்சிங்.\nசிறையில் பகத்சிங் உண்ணாவிரதம் இருக்கின்றான். அவன் வைத்த கோரிக்கைகள் என்ன தெரியுமா புத்தக நேசரா���, பத்திரிகை வாசிப்பாளராக இருந்தவன் பகத்சிங். அரசியல் கைதிகளான தங்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும். புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் பெறுவதற்கான சுதந்திரம் வேண்டும். தினமும் ஏதேனும் ஒரு நாளிதழ் வழங்க வேண்டும். ஆனாலும் கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர். பகத்சிங் எடை குறைந்து கொண்டே வந்தது. கோரிக்கை நிறைவேறவில்லை.\nபகத்சிங்கின் நெருங்கிய நண்பரான யதீந்திரநாத்தாஸ் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த புரட்சியாளருக்கு வலுக்கட்டாயமான உணவை ஊட்டும் முயற்சி நடந்தது. ஆனால் புரட்சியாளர்கள், திணிக்கப்பட்ட உணவை வெளியில் துப்பினர். இந்த செய்தி நாட்டுமக்களை ஆத்திரப்படுத்தியது.\nவழக்கு விசாரணை, நீதிமன்றம், பகத்சிங் மீது எட்டுமுறை கடுமையான தடியடி நடத்தப்பட்டது. காவலர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற்றி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் தொடங்கியது. பகத்சிங் தாக்கப்பட்ட செய்தி காட்டுத்தீயாக பரவியது.\nபகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பைக் கேட்டவுடன் மக்கள் ஆத்திரம் அடைந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். பகத்சிங்கின் தந்தை கிஷான்சிங் இந்திய வைஸ்ராய்க்கு கருணை மனு ஒன்றை அனுப்பினார். இதனை அறிந்த பகத்சிங், தந்தைக்கு கடுமையான கடிதம் ஒன்றை எழுதினான். பாசத்தை மறந்து சினம் கொள்கிறான்.\n“நான் உங்கள் மகன் என்ற வகையில் பெற்றோருக்குரிய உணர்வுகளையும், விருப்பங்களையும் முழுமையாக மதிக்கிறேன். அதேநேரம் என்னிடம் ஆலோசிக்காமல் என்னுடைய அனுமதி இல்லாமல் இப்படியொரு கருணை மனுவை அனுப்புவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று உறுதியாக நம்புகிறேன். அப்பா, ஒன்றை மட்டும் நான் தெளிவாக சொல்கிறேன், வேறு யாரேனும் இப்படியொரு செயலை செய்திருந்தால் அவர்களை துரோகி என்றே அழைத்து இருப்பேன். ஆனால் உங்கள் விஷயத்தில் என்னால் அப்படி சொல்ல முடியவில்லை”.\nஇப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதை இனிவரும் உலகம் நம்ப மறுக்கும். என்று காந்தியடிகளைச் சொன்னார்கள் .அது மாவீரன் பகத்சிங்கிற்கும் பொருந்தும் . “தந்தைக்கு, பகத்சிங் எழுதிய கடிதம்” ஒன்றே மிகச்சிறந்த இலக்கியமாகும். பாசத்தின் காரணமாக மகனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி தந்தை, கருணை மனு விண்ணப்பித்ததை அறிந்து, கொதித்து, கோபம் கொண்டு, பாசம் மிக்க தந்தையை சாடி, மடல் எழுதுகிறான் பகத்சிங். இப்படி ஒரு இளைஞனை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. தனது உயிரை துச்சமாக நினைத்து நாட்டிற்காக வழங்கிய வீரன் பகத்சிங்.\nதூக்குக் கயிற்றை சந்திக்கும் முன் சொன்ன வீர வசனங்கள்.\n“எங்கள் வாழ்வு முடியவில்லை, முடியாது, விரைவில், வெகுவிரைவில் கடைசிப்போர் வெடிக்கப் போகிறது. அந்த இறுதிப் புரட்சியே, தீர்மானிக்கும் சக்தியாக விளங்கவும் போகிறது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவ நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டு வருகின்றன. அதற்கான ஆரம்பப் போராட்டத்தில் நாங்களும் ஈடுபட்டோம் என்கிற பெருமிதம் ஒன்றே எங்களுக்குப் போதுமானது, புறப்படுங்கள் போகலாம் இராஜகுரு, சுகதேவ், முழங்குங்கள் நமது புரட்சிகர மந்திரத்தை.\nபடிக்க படிக்க படித்தவர்களுக்கு வீரம் பிறக்கும் வீர வசனம்.\nஇந்தியாவிற்கு விடுதலை கிடைக்க தேசப்பிதா காந்தியடிகள் ஒரு காரணம் என்றால் பகத்சிங் ,நேதாஜி போன்ற மாவீரர்களும் ஒரு காரணம். தனது உயிரையே நாட்டிற்காக தியாகம் செய்து வீரத்தை, மனதிட்பத்தை, மதிநுட்பத்தை, வெள்ளையருக்கு உணர்த்திய வீரவேங்கை பகத்சிங். உலகம் முழுவதும் தேடினாலும் பகத்சிங் போன்ற ஒருவரை காண முடியாது. தனது தூக்கு தண்டனைக்கு கருணை மனு விண்ணப்பித்த அப்பாவையே கடுமையாக சாடிய அரிய வீரன் பகத்சிங்.\nபகத்சிங், சுகதேவ், இராஜகுரு மூவரும் தூக்கிலிடப்பட்ட போது மக்களிடையே பற்றிய தீ தான் நமக்கு விடுதலை எனும் ஒளி பிறக்க காரணமானது. பகத்சிங் இன்றும் மட்டுமல்ல என்றும் நினைக்கப்பட வேண்டிய மாவீரன்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைக��்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/blog-post_12.html", "date_download": "2018-04-22T02:50:14Z", "digest": "sha1:MDAASJWB4LK54PET4GOXLF2A5AHYWTWV", "length": 17953, "nlines": 239, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nஇந்த வாரம் சென்னையில் இருந்தேன்....வெயில் மண்டையை பிளந்தது. நா வறண்டு ஏதாவது நல்ல ஜூஸ் குடிக்க வேண்டுமென்று மனமும், உடம்பும் என்னை படுத்தி எடுக்க, எனது நண்பன் இந்த கடைக்கு அழைத்து சென்றான், உண்மையிலேயே இங்கு எனது மனம் குளிர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும் நான் இவர்களது மீனம்பாக்கம் பாரத பெட்ரோலியம் உள்ளே உள்ள சிறிய கடையில் சாப்பிட்டேன்....ஆனால் இவர்களது கிளைகள் கிரீம்ஸ் ரோடு, கீழ்பாக்கம், பெசன்ட் நகர், ஸ்பென்சர்ஸ், இசிஆர் ரோடுகளிலும் உள்ளது.\nஇவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\nசிறிய கடை...ஆனால் சுவையான ஜூஸ் \nஉள்ளே பழங்களை பற்றி குறிப்புக்கள் \nஇவர்களது ஸ்பெஷல் என்பது சுத்தமான இடம், குளிர்ச்சியான சூழல், இனிமையான இசை, பல வகை மெனு, சுவையான பழங்கள், நல்ல சர்வீஸ் என்று சொல்லலாம். நாங்கள் ஒரு கோகோனுட் புட்டிங், ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் மற்றும் மேங்கோ - பனானா ஜூஸ் ஆர்டர் செய்தோம். அந்த இடத்தையும், மெனு கார்டையும் பார்த்து முடிபதற்க்குள் எங்களுக்கு கோகோனுட் புட்டிங் விட்டது.....அதை சுவைத்து முடிபதர்க்குள் ஜூஸ் வந்து விட்டது, விரைவான சேவை \nநல்ல திக்கான ஜூஸ், குடிக்க குடிக்க தொண்டைக்கும், வயிற்றுக்கும் ஒரு குளிர்ச்சி பரவுவதை நீங்கள் உணர்வீர்கள். மற்ற எல்லா கடைகளிலும் பிரெஷ் ஜூஸ் மட்டும் கிடைக்கும், அதையும் வேர்வை வடிய குடிக்க வேண்டும்....ஆனால் இங்கு மனதும், உடம்பும் ஒரு குளிர்ச்சியை அனுபவிப்பதால் கொடுக்கும் காசுக்கு ஏற்றதுதான் என்பேன். எப்போதாவது யாரையாவது நீங்கள் சந்திக்க வேண்டுமென்றால் நீங்கள் இங்கு நம்பி செல்லலாம் என்பேன் \nசுவை - ரொம்பவே சூப்பர் \nஅமைப்பு - சிறிய இடம், ஆனால் தாராளமாக உட்கார்ந்து குடிக்கலாம். AC உள்ளது \nபணம் - கொடுக்கும் விலைக்கு சரியான சுவை இருவருக்கு நன்றாக சாப்பிட்டாலும் 120 ரூபாய் வரும் இருவருக்கு நன்றாக சாப்பிட்டாலும் 120 ரூபாய் வரும் விலை பட்டியல் கீழே உள்ளது, பாருங்கள் \nம்ம்ம்.. ஒரு முறை முயன்று பார்க்கிறேன். நன்றி. உங்களுக்கு என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்ள்.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி திரு.பால கணேஷ் தங்களது தீபாவளி இனிதே முடித்ததா \n தங்கள் தீபாவளி வாழ்த்துக்களால் எனது வலைபதிவு இன்னமும் பொலிவும், வண்ணமயமும் ஆனது \nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்\nஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n\"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்\"\nஇனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்\nஎன்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..\nதித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்\nபொறுமையாக வார்த்தைகளை கோர்த்து வாழ்த்துக்களை சொல்லி இருகின்றீர்கள் நண்பரே உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் \nசில நாள் முன்தான் கிரீம்ஸ் ரோடு சென்ற போது இக்கடையை பார்த்தேன் ; ஒருமுறை முயற்சிக்கணும்\n உங்களது பயணங்கள் பதிவுக்கு எல்லாம் நான் அடிமை என சொல்லலாம், உங்களது பதிவை படித்தால் அந்த இடத்திற்கு சென்று வந்த உணர்வு வருகிறது \nஇனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்\n தங்களது வாழ்த்துக்கள் எனது வலைபூவிற்கு சிகரம் என்றால் அது மிகை ஆகாது....உங்களது உற்சாகமான வார்த்தைகள் எப்போதும் என்னை இன்னும் நன்கு எழுத தூண்டுகிறது \n உங்களது வாழ்த்துக்களுக்கும், அவ்வபோது இடும் கருத்துக்களுக்கும் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு க��ர்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு...\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_50.html", "date_download": "2018-04-22T02:48:10Z", "digest": "sha1:XSN5HUFURMFNOQTVWWYM4DCOPQYRL4TM", "length": 37303, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூதி அரேபியாவில் பலர் வேலை இழப்பும் - மன்னர் சல்மானின் உத்தரவும்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவூதி அரேபியாவில் பலர் வேலை இழப்பும் - மன்னர் சல்மானின் உத்தரவும்..\nசவூதி அரேபியாவிலுள்ள சில நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்தியர்கள் ஆவர்.\nஇதுதொடர்பாக சவூதி அரேபிய மன்னர் சல்மான் வெளியிட்டுள்ள உத்தரவில்....\n1. வேலையை இழந்த ஆயிரக்கணக்கானோரின் சம்பள பாக்கியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனே ஒப்படைக்க வேண்டும்.\n2. வேலையை இழந்துள்ள தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களில் பணிப்புரிய விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.\n3. வேலையை இழந்தவர்கள் சொந்த நாட்டிற்கு செல்லும் வரை அவர்களின் இருப்பிடம், உணவு மற்றும் மருத்துவ செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.\n4. வேலையை இழந்தவர்கள் தாயகம் திரும்ப Exit விசா அடித்து தரப்படும்.\n5. வேலையை இழந்தவர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.\n6. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பள பாக்கி வைத்திருந்தால் தொழிலாளர் அமைச்சகத்தில் பதிவு செய்ய சிறப்பு ஏற்ப��டு.\nமேற்கண்டவாறு மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஎல்லா நாட்டில்லும்இருக்கும் இந்த துரோகிகளை விரட்ட வேண்டும் அரபு நாட்டில் பிச்சை எடுப்பது அங்கு முஸ்லிம்களை கொல்வது விரட்டி விரட்டி அடித்து துரத்த வேண்டும்\nவேலை இழந்த இந்தியர்களெல்லாம் காபிர்கள் இல்லை, முஸ்லிம்களே அதிகம்.\nஎந்த மக்களும் கஷ்டப் பட வேண்டாம். அவர்கள் இந்தியாவோ இலங்கையோ வேறெந்த நாடோ பரவாயில்லை.\nமனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.\nஇங்கே கமெண்ட் பண்ணியிருப்பவர்கள் போன்றவர்களால் தான் இஸ்லாத்தையே உலகம் பிழையாக விளங்கியிருக்கிறது.\nஇவர்களால் தான் இஸ்லாமியர்கள் அடி வாங்குகிறார்கள்.\nமுதலாவது போய் இஸ்லாத்தைப் படிங்கடா....\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், ��லடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vadivelu-30-10-1739245.htm", "date_download": "2018-04-22T02:54:31Z", "digest": "sha1:QNDHPTZG7VAPDOYIWXSXH6V7OBM7ABYS", "length": 7780, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "புலிகேசி இரண்டாம் பாகம் டிராப்பானது? வடிவேலு மீது ஷங்கர் புகார் - Vadivelu - புலிகேசி இரண்டாம் பாகம் | Tamilstar.com |", "raw_content": "\nபுலிகேசி இரண்டாம் பாகம் டிராப்பானது வடிவேலு மீது ஷங்கர் புகார்\nஇயக்குனர் ஷங்கர் தற்போது 2.0 படத்தை இயக்கிவருகிறார். அது மட்டுமின்றி சிம்புதேவன் இயக்கும் இம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தை தயாரிக்கிறார்.\nஇந்நிலையில் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி நடிகர் வடிவேலு ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இழுத்தடித்துவருவதாக கூறப்படுகிறது.\nஇதுபற்றி இயக்குனர் ஷங்கர் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளாராம். \"வடிவேலுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்பபெற்று கொடுங்கள், வேறு ஹீரோவை வைத்து படத்தை எடுத்துக்கொள்கிறோம்\" என ஷங்கர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇம்சையரசன் 23ம் புலிகேசி தவிர வடிவேலு ஹீரோவாக நடித்த மற்ற படங்கள் எல்லாமே பிளாப் என்பதால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வடிவேலுவுக்கு பெரிய வெற்றியை தரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு வடிவேலு படத்தில் நடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\n▪ வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி\n▪ 30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.\n▪ அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா\n▪ சிரிச்சா போச்சு வடிவேல் பாலாஜிக்கு இப்படியொரு சோகமா - அதிர வைக்கும் நிகழ்வு.\n▪ வடிவேலு மருமகள் பற்றி கசிந்த தகவல், வடிவேலுவா இப்படி\n▪ சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்\n▪ மெர்சல் பட வெற்றியின் ரகசியத்தை கசிய விட்ட படக்குழு - அசர வைக்கும் தகவல்.\n▪ மெர்சல்-ல இதெல்லாம் இருக்காது - எடிட்டர் ரூபன் ஓபன் டாக்.\n▪ மெர்சலில் வடிவேலுவின் கலாட்டா இந்த விஜயுடன் தானாம்.\n▪ நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழி���ாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amma.oorodi.com/recipe", "date_download": "2018-04-22T02:59:03Z", "digest": "sha1:K7ZIPFOBGD2Y5TE7EM276WUDBQWBMMV3", "length": 2932, "nlines": 52, "source_domain": "amma.oorodi.com", "title": "சமையல் Archives - அம்மா !", "raw_content": "\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி சிறப்பு\t04-03 10:36\nகத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nஅங்காயப் பொடி 07-30 13:31\nபப்புல் பொடி 07-29 13:00\nபருப்புப் பொடி 07-28 12:51\nதனியாப் பொடி 07-27 12:44\nகறிவேப்பிலைப் பொடி 07-26 12:36\nதஹி மிஷால் 07-09 13:25\nநீலகிரி குருமா 07-09 12:27\nகோழி-பாதாம் பசந்தா 07-09 12:13\nபேரீச்சம்பழ வடகம் 07-06 17:25\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி 04-03 10:36\nஅழகிய சிகை அலங்காரம் 02-26 14:54\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nசெம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12\nகத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nபண்டிகைக் கோலங்கள் 07-09 15:03\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nதீபாவளி கோலங்கள் நான்கு 07-15 10:42\nநீலகிரி குருமா 07-09 12:27\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\n பற்றி | உங்கள் கேள்விகள் | உங்கள் கருத்துக்கள் | பங்களிக்க\nகாப்புரிமை © 2011 - 2012 அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2009_06_01_archive.html", "date_download": "2018-04-22T02:27:26Z", "digest": "sha1:OK5TVIS5OKOXVWPDBCSJAQSHILC6SC5G", "length": 3348, "nlines": 87, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: June 2009", "raw_content": "\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ashwarya-dhanush-classical-dance-in-ina/", "date_download": "2018-04-22T03:13:31Z", "digest": "sha1:R65YGTZYH3UW325I27DKUAX4NOVGXWSH", "length": 9462, "nlines": 132, "source_domain": "newtamilcinema.in", "title": "எம்.எஸ் சுப்புலெட்சுமி வரிசையில் ஐஸ்வர்யா தனுஷ் - New Tamil Cinema", "raw_content": "\nஎம்.எஸ் சுப்புலெட்சுமி வரிசையில் ஐஸ்வர்யா தனுஷ்\nஎம்.எஸ் சுப்புலெட்சுமி வரிசையில் ஐஸ்வர்யா தனுஷ்\nநியூயார்க்கில் இருக்கும் 190 நாடுகள் அடங்கிய ஐக்கியா நாடுகள் சபையில் இந்திய தூதகரத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.\nஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். வருகிற மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் உலக மகளிரின் மகத்துவத்தை வர்ணிக்கும் பொருட்டும், இந்திய கலச்சார்த்தை உலக்குக்கு பறைசாற்றும் வகையிலும் இவர் நம் நாட்டின் நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை ஐ.நா.வில் அரங்கேற்றவுள்ளார். இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் நடக்கும் இந்த கச்சேரியில் நாட்டியக் கடவுள் நடராஜருக்கு புஷ்பாஞ்சலியில் தொடங்கி, மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி உலக பெண்களின் மகத்துவத்தையும், வைரமுத்துவின் அவசர தாலாட்டு என்ற பாடலில் இன்றைய நாளில் பணிக்கு செல்லும் தாய்மார்களின் மேன்மையையும் தன் நாட்டியத்தின் மூலம் கூற இருக்கிறார். முடிவில் காஞ்சி பெரியவர் எழுதிய. மைத்ரிம் பஜத என்ற பாடலுடன் உலக சமாதானத்தை வேண்டி நிறைவு செய்கிறார். இது எம்.எஸ்.சுப்புலெட்சுமியால் ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன் எம்.எஸ் சுப்புலெட்சுமி, பண்டிட் ரவிசங்கர், அம்ஜத் கான், ஷாகிர் உசேன், ஏ.ஆர்.ரகுமான், டாக்டர் எல் சுப்பிரமணியன், சுதா ரகுநாதன் போன்றோர் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில் முதல் நடனம் ஆடும�� பெண் என்ற பெருமையுடன் பங்கு பெறுகிறார். இவ்விழாவிற்கு பின் அமெரிக்க தமிழ்சங்கம் சார்பில் ஞாயிறு அன்று விழா எடுத்து அமெரிக்க தமிழ்ச்சங்கம் சார்பாக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.\nஇளைஞர்கள் அரசியலுக்கு வரணும் – சதுரங்க வேட்டை நட்ராஜ் ஆசை\nஇந்தப்படத்தை ரஜினியும் கமலும் பார்க்கணும் பிரபல ஹீரோ ஆசை\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?display=tube&filtre=date", "date_download": "2018-04-22T03:05:57Z", "digest": "sha1:C3XCQLEOVPPGZKHRCKLU2C7HLECW3XGA", "length": 3951, "nlines": 104, "source_domain": "tamilbeautytips.net", "title": "சமையல் குறிப்புகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஅவதானம்: மீண்டும் சூடாக்கினால் நஞ்சாக மாறும் உணவுகள்: உடனே பகிருங்கள்\nஅசைவ உணவை அதிகமாக சாப்பிட்டு விட்டீர்களா\nஅனைத்து நோய்களையும் போக்கும் அதிசய எண்ணெய்.\nஎந்த மீனில் மாசு கலந்திருக்கிறது தெரியுமா\nவெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் – foods make you happier\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் – veg foods that increase stamina tamil\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/15306/", "date_download": "2018-04-22T02:52:37Z", "digest": "sha1:EQK7TLJHKGDLUIWMK44JCZBENLTD56V4", "length": 10442, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "விவசாயிகளுக்கு ஆதரவான மத்தியபட்ஜெட் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nவிவசாயிகளுக்கு ஆதரவான மத்தியபட்ஜெட், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு உதவும் என பாஜக எம்.பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஎதிர்க் கட்சிகளின் குற்றச் சாட்டுகளை மங்கச்செய்து, தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பொதுபட்ஜெட் உதவும் என்று பாஜக எம்.பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முதல் எம்.பி.க்கள் குழுக்கூட்டம் தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு மத்திய நிதிநிலை அறிக்கை உதவும் என்று எம்பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளை கொண்டு வர எம்.பி.க்கள் பாடுபடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.\nகட்சியை விரிவுபடுத்தும் வகையில் மாநிலங்களவை எம்பி.க்கள் செயல்படவேண்டும் September 1, 2016\nமத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் February 10, 2018\nஅவை நடைபெறும் போது பா.ஜ.க. எம்.பி.க்கள் கண்டிப்பாக உள்ளே இருக்கவேண்டும் August 1, 2017\nபாஜக எம்பி.க்கள் ,எம்.எல்.ஏக்கள் வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை தாக்கல்செய்ய அறிவுறுத்தல் November 29, 2016\nநாடாளுமன்றத்தின் இருஅவைகளின் அலுவல்களிலும் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும் March 22, 2017\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெற்றிவாகை சூடுவோம் April 7, 2017\nநாடு முழுவதும் பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதம் April 12, 2018\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது July 17, 2017\nமனுதாக்கல் செய்தார் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் June 23, 2017\nபயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின�� கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் August 22, 2017\nகேரளம், தமிழகம், நரேந்திர மோடி, பாஜக\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tactile-indicator.com/ta/products/tactile-indicators-tgsi/stainless-steel-tactile-indicators", "date_download": "2018-04-22T02:55:10Z", "digest": "sha1:P5T4WNTB23D2HCQA35UBPERBCFBIW73B", "length": 13617, "nlines": 242, "source_domain": "www.tactile-indicator.com", "title": "துருப்பிடிக்காத ஸ்டீல் தொட்டுணரக் கூடியது குறிகாட்டிகள் தொழிற்சாலை | சீனா துருப்பிடிக்காத ஸ்டீல் தொட்டுணரக் கூடியது குறிகாட்டிகள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nதொட்டுணரக்கூடிய குறிகாட்டிகள் / TGSI\nதுருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய குறிகாட்டிகள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் இயந்திரமாக்க பொருட்கள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் அரைக்காமல் பொருட்கள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திருப்பு பாகங்கள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள்\nஊசி மருந்து வடிவமைத்தல் பொருட்கள்\nபிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல் பொருட்கள்\nபிளாஸ்டிக் ஊசி வார்ப்பட பாகங்கள்\nதொட்டுணரக்கூடிய குறிகாட்டிகள் / TGSI\nதுருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய குறிகாட்டிகள்\nதொட்டுணரக்கூடிய குறிகாட்டிகள் / TGSI\nதுருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய குறிகாட்டிகள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் இயந்த��ரமாக்க பொருட்கள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திருப்பு பாகங்கள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள்\nஊசி மருந்து வடிவமைத்தல் பொருட்கள்\nபிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல் பொருட்கள்\nபிளாஸ்டிக் ஊசி வார்ப்பட பாகங்கள்\nTGSI-010 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / எச்சரிக்கை ஸ்டூ ...\nTGSI-018 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய துண்டு / திசை ...\nபாகங்கள் / தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள் / தாள் உலோக மாநிலம் ஸ்டாம்பிங் ...\nTGSI-006 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / எச்சரிக்கை ஸ்டம்ப் ...\nரப்பர் பாகங்கள் / வார்ப்பட ரப்பர் பாகங்களைக் / மோல்டிங் ரப்பர் ...\nரப்பர் பாகங்கள் / வார்ப்பட ரப்பர் பாகங்களைக் / மோல்டிங் ரப்பர் ...\nரப்பர் பாகங்கள் / வார்ப்பட ரப்பர் பாகங்களைக் / மோல்டிங் ரப்பர் ...\nரப்பர் பாகங்கள் / வார்ப்பட ரப்பர் பாகங்களைக் / மோல்டிங் ரப்பர் ...\nரப்பர் பாகங்கள் / வார்ப்பட ரப்பர் பாகங்களைக் / மோல்டிங் ரப்பர் ...\nரப்பர் பாகங்கள் / வார்ப்பட ரப்பர் பாகங்களைக் / மோல்டிங் ரப்பர் ...\nபாகங்கள் / தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள் / தாள் உலோக மாநிலம் ஸ்டாம்பிங் ...\nபாகங்கள் / தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள் / தாள் உலோக மாநிலம் ஸ்டாம்பிங் ...\nபாகங்கள் / தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள் / தாள் உலோக மாநிலம் ஸ்டாம்பிங் ...\nபாகங்கள் / தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள் / தாள் உலோக மாநிலம் ஸ்டாம்பிங் ...\nபாகங்கள் / தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள் / தாள் உலோக மாநிலம் ஸ்டாம்பிங் ...\nபாகங்கள் / தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள் / தாள் உலோக மாநிலம் ஸ்டாம்பிங் ...\nபாகங்கள் / தேசிய காங்கிரஸ் முத்திரையிடப்படும் பாகங்கள் / தாள் உலோக மாநிலம் ஸ்டாம்பிங் ...\nமுகவரி: எண் 82, Shenwu தென் ஆர்.டி., Kandun, சிக்சி, நீங்போ பிஆர் சீனா 315303\nTGSI-005 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\nTGSI-006 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\nTGSI-007 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\nTGSI-009 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\nTGSI-010 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\nTGSI-011 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\nTGSI-012 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\nTGSI-006 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warni ...\nTGSI-010 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\nTGSI-008 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\nTGSI-004 துருப்பிடிக்காத எஃகு தொட்டுணரக்கூடிய காதணிகள் / warnin ...\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/08.html", "date_download": "2018-04-22T03:02:15Z", "digest": "sha1:ZXIBHX2GHOABXBNEOJ2VVEBIDLK7PS3I", "length": 26878, "nlines": 199, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:08 ~ Theebam.com", "raw_content": "\n[பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]\nமெசொப்பொத்தேமியரின் ரொட்டி பொதுவாக கரடு முரடாக,தட்டையாக.புளிப்பில்லாததாக இருந்தன.ஆனால்,அவர்களின் செல்வந்தர்களுக்கான தரமும் விலையும் உயர்ந்த ரொட்டி அதிகமாக மென்மையான மாவால்,இனிப்பும் வாசனையும் உள்ள மெதுவான ரொட்டியாக சுடப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.அப்படியான ரொட்டி துண்டு,ஊர் நகர அரசி ஷுபாத்தினது[Queen Shubad's/ Puabi's] கல்லறையில் காணப்பட்டது,இதை மேலும்உறுதிப்படுத்துகிறது.இது அவளின் மறுமை வாழ்விற்காக அங்கு வைக்கப் பட்டதாக கருதப்படுகிறது.மேலும் ரொட்டி விலங்கு, காய்கறிகொழுப்புகளினாலும், பால்,வெண்ணெய்,சீஸ்,பழம்,பழச்சாறு,எள்விதைகளாலும் செறிவூட்டப்பட்டன. அனைத்து சமையல் குறிப்புகளிலும்-பூண்டு,வெங்காயம்,வெந்தயம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.இவர்கள்,வாசனைக்காக,கடுகு,சீரகம்,மல்லி,புதினா(Mentha spicata /ஒரு மருத்துவ மூலிகை],சைப்ரஸ் [cypress]\nகாய்கள்,சேர்த்திருக்கின்றனர்.கொஞ்சம் கெட்டியாக இருப்பதற்கு மாவுப் பொருள்கள்,அரைத்த பார்லி,மெதுவான தன்மைக்கு நீர் சேர்ப்பது என்ற அனைத்து வகை கலைகளிலும் கை தேர்ந்தவர்களாக சுமேரியர் இருந்தனர்.சில சமயம், உணவு மெதுவாக,மென்மையாக இருக்க,பால்,பியர் மற்றும் இரத்தம் போன்ற வற்றையும் அவர்கள் சேர்த்தனர்.பேரீச்சை மரம் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் முக்கிய உணவு பயிராக இருந்தது.இதுவும் பார்லி மாதிரி உப்பு மண்ணில் விளையக் கூடியது.இது,சர்க்கரை மற்றும் இரும்பு சத்து கொண்டதுடன் இலகுவாக பேணக்கூடியதும்,விவசாயிகள் முதலில் வீட்டு வளர்ப்பாக்கிய காட்டுத் ��ாவரங்களில் இதுவும் ஒன்று ஆகும்.ஆனால்,இன்று மத்திய தரைக் கடல் பகுதியில் முக்கிய உணவாக காணப்படும் ஆலிவ்[olive],மற்றும் திராட்சை போன்றவை மெசொப்பொத்தேமியா உணவில் அன்று அருமையாகவே காணப்பட்டன.பொதுவாக இறைச்சி வறுத்தும் கொதித்தும்,வாட்டியும் அல்லது சுட்டும் சமைக்கப்பட்டதுடன்,அவை காயவைத்து,புகையிட்டு அல்லது உப்பு தடவி பேணப்பட்டன.\nசுமேரியர்களின் பெரும்பான்மையான உணவுகள் நீரில் அல்லது திரவத்தில் சமைக்கப்பட்டன.நீரில் கொதிக்க வைத்து சமைப்பது என்பது,சமையல்\nஅறிவியலில் புதுமை கலந்த ஓர் முக்கியமான மைல் கல்லாகும்.அதுவரை மக்கள்,நேரடியாய் நெருப்பில் போட்டு சமைத்தனர்;பின் சுட்டனர்;பிறகு பாத்திரத்தில் போட்டு வதக்கினர்;பாத்திரத்தில் போட்டு வறுத்தனர்.நெருப்பு தணலில்,தீயில் வாட்டினர்;லேசாக புரட்டி புரட்டி வாட்டினர்.இதெல்லாம் போக நீரில் போட்டு சமைப்பது,சுவையான,வசதியான சமையலாகும். நீரில் போடுவதன் மூலம்,உணவின் சுவை கூடுகிறது.மேலும் அதன் மணத்தை அதிகரிப்பதும்,சமையலை வளமாக்குவதும்,பல வகை உணவுகள் செய்வதும் இதன் மூலம் அதிகரிக்கின்றது.இந்த சுவையை வறுத்தல் சுடுதல்,புரட்டுதல் மூலம் செய்ய முடியாது.தண்ணீரில் உணவுக்கான பொருட்களை போட்டு,வேக வைத்து உண்பது என்பது நவீன புதிய முறை.இந்த திரவத்தில் சமைக்கும் நவீன புதிய முறை,மெசொப்பொத்தேமியாவில் உள்ள மாறுபட்ட எல்லா இன குழுக்களிடமும் முழுமையாக பரவியதுடன் இந்த இனக்குழுக்கள் பல,உணவு பழக்கங்களை தமக்குள்ள பொதுவாக பகிர்ந்தனர்.அத்துடன் சமையல் பாத்திரமும் பரிணாமம் பெற்று பல புது நவீன சமையலுக்கு வழிவகுத்தன.\nஇப்படி மெசொப்பொத்தேமியாவில் முதல் முதல் தொடங்கப்பட்டு,பின் அங்கு வழமையில் இருந்த பல சமையலின் குறிப்புகளை,சுமேரியர்களை வென்ற பாபிலோனியர்கள் வெகு புத்திசாலித் தனத்துடன் சுட்ட களிமண் பலகையில் பதிவும் செய்துள்ளனர்.\nசுமேரியர்கள் கியூனிபார்ம் எழுத்தை கி மு 3100 ஆண்டளவில் கண்டுபிடித்தார்கள்.இந்த எழுத்து மெசொப்பொத்தேமியாவின் பிற பகுதிகளுக்கும் பரவி,மற்ற குழுக்கள் தமது மொழியை எழுத அதை பாவித்தனர்.கி மு 1900 ஆண்டளவில் பொதுவான கியூனிபார்ம் எழுத்தை பாவித்து சுமேரியன்,அக்காடியன் மொழியில் 800 இக்கு மேற்பட்ட உணவு, குடிவகை சொற்களை பாபிலோனியரால் தொகுக்கப்பட்டன.சுமேரியர்கள் தமது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே,ரொட்டிகள் சுடுவதற்கு ஏற்ற கல் அடுப்புகள் உருவாக்கினார்கள்.அதை தொடர்ந்து கி மு 2500 ஆண்டு அளவில் தீச்செங்கல் அடுப்பு பாவனைக்கு வந்தன.அத்துடன் சில அடுப்புகள்\nதட்டையான மேற்பரப்புடன் வடிவமைக்கப்பட்டன.அவை \"களி\" மண்ணாலோ அல்லது வெண்கலத்தாலோ செய்த மெதுவாக வேகவைகிற சட்டியை அல்லது வறுக்குஞ்சட்டியை [வாணலி] தாங்கக் கூடியதாக இருந்தன.மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே இன்று தப்பி பிழைத்துள்ளன.முக்கியமாக 7\"X9 .5 \" அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களிமண் பலகையில்-கியூனிபார்ம் எழுத்துக்களில்-அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட-சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.இவை,அமெரிக்காவில் உள்ள யேல் பலகலைக்கழகத்தில்[Yale university] வைக்கப்பட்டுள்ளன.அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால்,அவை யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன.இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும்.என்றாலும் இந்த சிக்கலான,எளிதற்ற கியூனிபார்ம் எழுத்துக்கள் பாமர சுமேரியர்களால் அன்று வாசித்து இருக்க முடியாது.இவை,கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால்[scribes] மட்டுமே விளங்கிக்கொள்ளக் கூடியவையாக காணப்படுகின்றன.ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது நூல்,சாதாரண சமையற்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்க முடியாது.இது அன்று,4000 ஆண்டுகளுக்கு முன்பு,நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக அல்லது தொகுப்பாக இருக்கலாம்.இந்த சமையல் குறிப்புகள் மிகவும் விரிவாகவும் ஆனால்,அபூர்வமான,அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது.ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக அல்லது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதத்திற்க்கான,சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.மேலும் இதிலுள்ள சமையல் குறிப்புகளை இன்று முற்றாக புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் காணப்படுகிறது.காரணம் இந்த களிமண் பலகை உடைந்த,சிதைந்த நிலையில் உள்ளதும்,இதிலுள்ள வார்த்தை���ள்,மொழி நமக்கு புரியாததாக,பரிட்சயம் அற்றதாக உள்ளதும்,மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த கூட்டு பொருட்கள் பற்றி நாம் முழுமையாக அறியாது இருப்பதும் ஆகும்.அது மட்டும் அல்ல,இந்த சமையல் குறிப்பில்,சமைக்கும் நேரம்,சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆகவே இது ஒரு கை தேர்ந்த சமையல்காரருக்காக தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.என்றாலும்-உயிரியல்,விஞ்ஞானம்,தொல்பொருள்,இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில்-அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள்,இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும் பிரெஞ்சு நாட்டின் ஜீன் போட்டீரோ (Jean Bottero),என்ற ஆராய்ச்சியாளர்,மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன என்றும்.சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம்,துல்லியமாய் சமைத்தல்,நெளிவு சுளிவுகள்,ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும்,அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள...\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nகல்லறையில் தூங்கும் மாவீரர் [ஆக்கம்:அகிலன் தமிழன்]...\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]...\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பன��கச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/04/16135727/1157262/vijayakanth-announced-DMDK-rally-to-governor-house.vpf", "date_download": "2018-04-22T02:34:04Z", "digest": "sha1:AK6KWW5UDOKGXIK3EXHDUWSEYAPQUV2Y", "length": 5244, "nlines": 64, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nகவர்னர் மாளிகை நோக்கி தே.மு.தி.க. 20-ந்தேதி பேரணி - விஜயகாந்த் அறிவிப்பு\nபதிவு: ஏப்ரல் 16, 2018 01:57 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nகவர்னர் மாளிகை நோக்கி தே.மு.தி.க. 20-ந்தேதி பேரணி நடத்தப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.\nஇதையடுத்து 20-ந்தேதி கவர்னர் மாளிகை நோக்கி தே.மு.தி.க. பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nபா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம்- கனிமொழி\nதிருத்தணியில் ரூ. 70 லட்சம் செலவில் திருமண மண்டபம் - எடப்பாடி பழனிசாமி திறந்து...\nஎஸ்வி சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்\nபாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்- மத்திய மந்திரி...\nதமிழகத்தில் ஆளுனரும் சரியில்லை, அரசாங்கமும் சரியில்லை - தினகரன்\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/11/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2018-04-22T03:12:38Z", "digest": "sha1:Y5FWWLEFYL6ODYO7MKEOZUDN2FD6373E", "length": 9979, "nlines": 96, "source_domain": "makkalkural.net", "title": "சுவாச சோதனைகள் மூலமே மலேரியாவை கண்டறியலாம்! – Makkal Kural", "raw_content": "\nசுவாச சோதனைகள் மூலமே மலேரியாவை கண்டறியலாம்\nBy editor on November 14, 2017 Comments Off on சுவாச சோதனைகள் மூலமே மலேரியாவை கண்டறியலாம்\nஅமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுபடி, தனித்துவப்பட்ட ‘சுவாச சோதனை’ நடத்தப்படுவதன் மூலம், மக்களிடம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தெரிய வந்துள்ளது.\nஇதற்கான ஒரு ஒழுங்கற்ற முன்மாதிரி மூச்சு சோதனை முயற்சி ஏற்கனவே ஆஃப்ரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகளிடையே இச்சோதனையை முயற்சித்த போது சரியாக இருந்தாலும், வழக்கமான செய்முறையாக இதனை மாற்றுவதற்கு இந்த சோதனையை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது.\nஇந்த சோதனைக் கருவி மூலம், முகரப்படும் ஒரு வித மணமும், மலேரியாவை பரப்பும் பூச்சிகளை ஈர்கக்கூடிய இயற்கை மணமும் ஒரே மாதிரியாக இருக்கிறது.\nபைன் மரங்கள் மற்றும் ஊசியிலை மரங்கள் வெளியிடக்கூடிய டெர்பைன்சபானது, கொசுக்கள் மற்றும் மகரந்த சேர்க்கை செய்யும் வேறு சில பூச்சிகளை வரவழைக்கும் என செய்ன்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nமலேரியா பாதிப்பு உள்ளவர்களின் சுவாசத்திலும் இதே மணம் இருக்க, அது கொசு உள்ளிட்ட மற்ற பூச்சிகளை ஈர்க்கும் பட்சத்தில் அவை மற்றவர்களை கடிக்கும் போது பலருக்கு மலேரியா பரவ வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nஇந்த சோதனை மேலும் கட்சிதமாக இருந்தால், மலேரியா நோயை கண்டறிய இதுவே புதிய மலிவான மற்றும் எளிமையான வழியாக அமையும் என பேராசிரியிர் ஆட்ரி ஓடம் ஜான் மற்றும் அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇரத்த பரிசோதனை செய்வதென்பது விலை உயர்ந்ததாகவும், கிராமப்புற பகுதிகளில் சவால் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. இரத்த மாதிரிகள் தேவைப்படாத அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்த முறை சிறந்த நன்மை பயக்கக்கூடும்.\nஇந்த சோதனை முறையை நம்பகத்தன்மை உள்ளதாக மாற்ற, மேலும் சில வேலைகளை செய்வதற்கான தேவை உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.\nசுவாச சோதனைகள் மூலமே மலேரியாவை கண்டறியலாம்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\nகட்டளைகளை கேட்டு நடக்கும் எந்திர உதவி ஆள் உருவாக்கம்\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதொழில் முனைவோர், நல்ல பணியாளர்களை தேர்வு செய்து, ஊக்குவிக்க வேண்டும்\nஉயிரினங்கள் வாழத் தகுதியுள்ள கோள்களை கண்டுபிடிக்க முயற்சி\nஉணவு பதப்படுத்தல்: இந்திய அரசின் உதவி, மானியங்கள்\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் ���ன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/societies", "date_download": "2018-04-22T02:54:38Z", "digest": "sha1:FBRE6UVNQFRCL6LDAZHKGTCS6EVQWEBA", "length": 15092, "nlines": 111, "source_domain": "nayinai.com", "title": "Societies | nayinai.com", "raw_content": "\nபிரான்க்போட் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் (Frankfurt Sri Nagapooshani Amman Temple)\nநயினை சுவிற்சர்லாந்து அபிவிருத்தி கழகம் (Nainativu Swizerland Development Society)\nநிர்வாக சபை 2008 போசகர் : க.சிவானந்தர் தானவர் : சா. தர்மராசா உபதலைவர் : இ. மருதலிங்கம் செயலாளர் : சு. உதயபரதிலிங்கம் உபசெயலாளர் : செ. மணிவாசகர் பொருளாளர் : நா. லிங்கேஸ்வரன் தொடர்புகளுக்கு : 031 535 17 26 / 079 685 87 40 / 033 335 58 17 / 031 921 06 82\nநயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கம் (Nainativu Socio Economic Education & Cultural Development Society)\nகனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் (Nainativu Nagammal Kovil of Canada)\nவரலாற்றுச் சிறப்பும், ஆன்மீகப் பொலிவும் பெற்று அறுபத்திநான்கு சக்திபீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி சக்திபீடத்தைத் தன்னகத்தே கொண்டு மணிபல்லவம் என்னும் நயினாதீவில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளை உயர் திருவிழாக்களின் போது உள்ளன்போடு நெக்குருக்கி அம்பாளின் அருளாசிகளைப்...\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் (Nainativu Nagapoosani Amman Kovil)\nநயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ் (Nainativu France Development Society)\nநயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ்ன் புதிய நிர்வாகசபை தெரிவு இன்று (07 .01 .2012 ) இடம்பெற்றது. தலைவர்: திரு R .இன்பாகரன் , உபதலைவர்: திரு T .விவேகானந்தன் , செயலாளர்: திரு G .இரத்னசபாபதி , உப செயலாளர்: திரு K .திலீபன் , பொருளாளர்: திரு K .கைலாசநாதன் . கணக்கு ஆய்வாளர்: திருமதி U .பிரதிபா.\nநயினாதீவு கனேடியர் அபிவிருத்தி சங்கம் (Nainativu Canadian Development Society)\nநயினாதீவு மணிபல்லவ கலாமன்றம் (Nainativu Manipallava Kalamanram)\nமன்றக் கீதம் கலையொடு தமிழ் மொழி வளர்த்திடும் நயினை மணிபல்லவ கலா மன்றம் இயல் இசை நா���கம் இன் தமிழ்க் கலைகள் திசை தொறும் பரந்து செலவே சித்திரம் சிற்பம் மெத்தவும் ஓங்கி புத்தம் புதியன பரவ கலையொடு தமிழ் மொழி வளர்க கவினுறு கற்பனை மலர்க கற்றவர் நயினையில் பெருக கலைவளர் செல்வர் தமிழ்வளர்...\nநயினை ஜெர்மன் அபிவிருத்தி கழகம் (Nainativu German Development Society)\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ��ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.in/2015/02/", "date_download": "2018-04-22T02:40:51Z", "digest": "sha1:QLG6WVOK4D27KOJV6GO5NXRDVA5GOLKU", "length": 27150, "nlines": 254, "source_domain": "nfte-madurai.blogspot.in", "title": "NFTE-MADURAI: February 2015", "raw_content": "\nமார்ச் 17... காலவரையற்ற வேலைநிறுத்தம்...\nஏப்ரல் 21 & 22 இரண்டு நாட்கள் வேலை\nநமது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின்\nகூட்டமைப்பின் கூட்டம் நமது பொதுச் செயலர் மற்றும் கூட்டமைப்பின்\nதலைவர் தோழர். C.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில்\n27-02-2015 அன்று நடைபெற்றது. அனைத்து சங்க பிரதிநிதிகள்\nபங்கேற்ற இக்கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nதொடர்பாக நீண்ட... நெடிய... விவாதம் நடைபெற்றது.\nஇன்றைய சூழ்நிலைகளை... கருத்தில் கொண்டு...\nஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடத்துவது.\nவேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை மார்ச் 12 ஆம் தேதி வழங்குவது.\nமார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் மாவட்ட... மாநில... தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.\nமார்ச் 12 ஆம் தேதி மாநில தலை நகரங்களில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துவது.\nமாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தரங்கங்களை நடத்தாத மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் உடனடியாக கருத்தரங்குகளை நடத்திட வேண்டும்.\nபொது மக்களிடம் இருந்து கையெழுத்துக்களை பெறுவதற்கான கடைசி தேதி 31-03-2015 என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.\nBSNL நிறுவனம் தனது விரிவாக்கத்திற்காக\nரூ.11,000/= கோடி முதலீடு செய்யவுள்ளது என்று\nஇலாக்கா அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத்\nஎழுத்து வடிவில் தகவல் அளித்துள்ளார்.\nவலைப்பின்னல் அமைப்பை NETWORK மேம்படுத்துவது.\nநக்சலைட்கள் தடம் பதித்த பகுதிகளில்\nபோன்ற பணிகளில் இந்த முதலீடு செய்யப்படும்.\nBSNL மற்றும் MTNL நிறுவனங்கள்\nவாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரமான சேவை அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nரூ.4804 கோடி செலவில் 14421 2G சேவை செல் கோபுரங்களும்...10605 3G சேவை செல் கோபுரங்களும் அமைக்கப்படும்.\nரூ.600 கோடி செலவில் தரை வழி சேவை மேம்படுத்தப்படும்,,, மற்றும் தொலைபேசி நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்...\nரூ.350 கோடி செலவில் தொலைபேசி நிலையங்களில் C-DOT மூலம் பழைய தொழில்நுட்பங்கள் புதிய தொழில் நுட்பங்களாக மாற்றப்படும்...\nரூ.3568 கோடி செலவில் நக்சல் பகுதிகளில் செல் கோபுரங்கள் அமைப்பதற்கான பணி BSNLக்கு வழங்கப்படும்...\nரூ.1976/= கோடி செலவில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் செல் சேவை வழங்கப்படும்.\nடெல்லியில் 1080 3G கோபுரங்களும்.. 800 2G கோபுரங்களும்..மும்பையில் 566 2G கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளன.\nநாம் நடத்திய அதே தினத்தில் அமைச்சர் மேற்கண்ட\nநாடாளுமன்றம் நோக்கிச் சென்ற நமது பேரணி...\nபனி உறங்கும் காஷ்மீர் முதல் அலை உறங்கா குமரி வரை...\nபணி செய்யும் தோழர்கள் தலைநகரில் சங்கமித்த காட்சி...\nவீதி இறங்கிய தலைவர்கள் கூட்டம்...\nBSNL காத்திட... தேசம் காத்திட...\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை...\nபணி செய்யும் 5000க்கும் அதிகமான தோழர்கள்\nதலைநகர் டெல்லியில் 25-02-2015 அன்று\nஓன்று திரண்டு... ஓரணியாய் சென்று...\nநாளொரு ஆடையும்... பொழுதொரு மேடையுமாக உள்ள...\nநமது கோரிக்கைகளை செவி மடுக்க வேண்டும்...\nநம்மைத் திரும்பி பார்க்கக் கூட நேரமில்லை யெனில்...\nமார்ச் -17 காலவரையற்ற வேலை நிறுத்தம்...\nS. சிவகுருநாதன் மாவட்ட செயலர்\nTTA இலாக்கா போட்டித் தேர்வை நடத்துவதற்கு\nமாநில நிர்வாகங்களை டெல்லி தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.\n07/03/2015க்குள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்\n07/06/2015 அன்று நாடு முழுக்க தேர்வு நடைபெறும்.\nதேர்வு நடந்த 3 மாதங்களுக்குள் 07/09/2015க்குள் முடிவுகள் வெளியிடப்படும்.\nS .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்\nERP - பிரச்சினைகள் தீர்வு\nERP அமுல்படுத்தப்பட்ட பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இவை யாவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களால் சுட்டிக்காட்டப்பட்டு தற்போது அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று டெல்லி தலைமை அலுவலகம் 17/02/2015 அன்று வெளியிட்டுள்ள கடிதக்குறிப்பில் கூறியுள்ளது.\nவீட்டு வாடகைப்படி கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி சரி செய்யப்பட்டுள்ளது.\nஒரு மாதம் முழுமையும் விடுப்பில் சென்றவர்களுக்கு போக்குவரத்துப்படி, தகுதி மேம்பாட்டுப்படி மற்றும் தொழில் மேம்பாட்டுப்படி TRANSPORT ALLOWANCE, PROFESSIONAL UP GRADATION ALLOWANCE மற்றும் SKILL UP GRADATION ALLOWANCE ஆகியவை கிடையாது. தற்போது மேற்கண்டவை சரி செய்யப்பட்டுள்ளது.\nமாற்றலில் செல்வோர் TA முன்பணம் பெறுவதற்கும், TA பில் செலுத்துவதற்கும் ERPயில் வசதிகள் இல்லை. தற்போது இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஅலைச்சல்படி என்னும் CONVEYANCE ALLOWANCE மற்றும் FURNISHING ALLOWANCE விண்ணப்பிக்கும் வசதி ERPயில் இல்லை. தற்போது தோழர்கள் ERP மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவருமான வரி கணக்கீட்டில் வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கணக்கிடுவதில் நேர்ந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.\n01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு GSLI என்னும் LIC ஆயுள் காப்பீடு கிடையாது. தற்போது இது சரி செய்யப்பட்டுள்ளது.\nDIES-NON என்னும் பணிக்கு வராத நாட்களுக்கு HRA மற்றும் போக்குவரத்துப்படி அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.\nGPFல் வட்டி கணக்கீடு மற்றும் பிடித்தத்தில் உண்டான தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.\nஉடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கான குறைந்த பட்ச போக்குவரத்துப்படியான ரூ.1000/- வழங்கவும் அவர்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்கவும் உரிய திருத்தங்கள் ERPயில் செய்யப்பட்டுள்ளன.\nஎப்படியோ ERP இடியாப்ப சிக்கல்கள்\nS .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்\nபிப்ரவரி 25 நாடாளுமன்ற பேரணி\nS .சிவகுருநாதன் மாவட்ட செயலர்\nசரம் சரமாய் ... சங்கமித்த ...\nமீத்தேன் எதிர்ப்பு போராட்டம் ... இது\nஎன குவிந்திட்ட ... தோழர் ... தோழியர்க்கு\nS .சிவகுருநாதன் மாவட்ட செயலர்\nசோறுடைத்த மண்... சுடுகாடு ஆவதா...\nபசி தீர்க்கும் மண்... பாலைவனம் ஆவதா...\nமீத்தேன் எதிர்ப்பு... தொடர் முழக்க போராட்டம்...\nஓங்கி... எழுப்புவோம்... தொடர் முழக்கத்தை...\nஉரக்க... கூவி... திரள்வோம்... குடந்தையில்...\nS .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்\nதூத்துக்குடி தோழர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும்\nபுதிய மாநில அமைப்பு செயலர்\ns .சிவகுருநாதன், மாவட்ட செயலர்\nபோனஸ் குழுக்கூட்டம் 10/02/2015 அன்று நடைபெறும்.\nBSNL நேரடி நியமன ஊழியர்களுக்கான பணி ஓய்வுப்பலன்கள் அளிப்பதற்கான குறிப்பு நிர்வாகப் பரிசீலனையில் உள்ளது.\nதமிழகத்திற்கு SIM CARD ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகருணை அடிப்படை பணி வழங்குவதற்கான பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க நிர்வாகத்தை மாநிலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nERP இம்சைகளை சரி செய்ய மாநில நிர்வாகத்தை மாநில சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nJTO தேர்வு முடிவுகளை வெளியிட உரிய நடவடிக்கைகள் தொடருகின்றன.\nவிடுபட்ட BSNL பணி நியமன பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன.\nதமிழ் மாநில செயற்குழு 10/02/2015 அன்று சென்னையில் நடைபெறும்.\nமீத்தேன் எரிவாயுத்திட்ட எதிர்ப்புக்கூட்டம் விரைவில் கும்பகோணத்தில் NFTE - TMTCLU சார்பாக நடைபெறும்.\nS . சிவகுருநாதன் , மாவட்ட செயலர்\nTTA புதிய ஆளெடுப்பு விதிகளின்படி 2014ம் ஆண்டிற்கான\nTTA காலியிடங்களுக்கான இலாக்காப் போட்டித்தேர்வு\nநடத்துவதற்கான ஒப்புதல் BSNL நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.\n2014ம் ஆண்டிற்கான காலியிடங்களில் 50 சதம்\nஏற்கனவே இந்த 50 சதத்தில் 40 சத காலியிடங்கள் போட்டித்தேர்வாலும்,\n10 சத காலியிடங்கள் உரிய கல்வித்தகுதி உள்ள ஊழியர்களால் நேரடி நியமனத்தாலும் WALK IN GROUP நிரப்பப்பட்டது. தற்போது இந்த 10 சத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.\n01/07/2014 என்பது தகுதி தீர்மானிக்கும் தேதியாக இருக்கும்.\nநாடு முழுக்க ஒரே தே���ியில் தேர்வு நடைபெறும்.\nஇந்த தேர்வில் வெற்றி பெறும் தோழர்கள் தமிழகம் முழுவதும் பணி செய்யத்தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் TTA பதவி (CIRCLE CADRE ) மாநில மட்டப்பதவியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதே சம்பளம்தான் கிடைக்கும். இதே பெயர்தான் இருக்கும். பணி ஓய்வு,இறப்பு போன்றவற்றால் உருவாகும் TTA காலியிடங்களும் வருங்காலத்தில் மாநில மட்டப்பதவியாக மாற்றப்படும்.\nதேர்வில் வழக்கம் போல் எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு.\nகுறைந்த பட்ச கல்வித்தகுதி +2 ஆகும்.\nTTA புதிய ஆளெடுப்பு விதிகளில் சங்கங்கள் கோரிய மாற்றங்கள் எதனையும் நிர்வாகம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் தேர்வாவது நடக்கின்றதே என தோழர்கள் சமாதானம் அடைய வேண்டும். தகுதியுள்ள தோழர்கள் இன்றிலிருந்தே தேர்வுக்கும்,\nமாற்றலுக்கும் மனதளவில் தயாராக வேண்டும்.\nS .சிவகுருநாதன் , மாவட்ட செயலர்\nமாநில செயலர் தோழர் பட்டாபிராமன் , தோழர் முரளி , தோழர் மனோஜ் ஆகியோர் தலைமை பொதுமேலாளர் அவர்களை இன்று சந்தித்து ERP ஐ பற்றி அதில் உள்ள தவறுகள் பற்றி விவாதித்தனர்.\nS. சிவகுருநாதன், மாவட்ட செயளர்\nமார்ச் 17... காலவரையற்ற வேலைநிறுத்தம்... ஒத்திவை...\nBSNL விரிவாக்கம் BSNL நிறுவனம் தனது...\nநாடாளுமன்றம் நோக்கிச் சென்ற நமது பேரணி... பனி உ...\nTTA இலாக்காத்தேர்வு TTA இலாக்கா போட்டித் தேர்வை ...\nERP - பிரச்சினைகள் தீர்வு ERP அமுல்படுத்தப்பட்ட ...\nபிப்ரவரி 25 நாடாளுமன்ற ...\nகுடந்தையில் குவிந்திட்ட ...சரம் சரமாய் ... சங்க...\nசோறுடைத்த மண்... சுடுகாடு ஆவதா...பசி தீர்க்கும...\nபணி சிறக்க வாழ்த்துக்கள்தமிழ் மாநில சங்கத்தின் ...\nசெய்திகள்போனஸ் குழுக்கூட்டம் 10/02/2015 அன்று நட...\nTTA - இலாக்காத்தேர்வு TTA புதிய ஆளெடுப்பு விதிகள...\nமாநில செயலர் தோழர் பட்டாபிராமன் , தோழர் முரளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shamilasheriff.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-04-22T02:45:32Z", "digest": "sha1:WPBQU773N3EKTXTPR2CUGQ64WRTXER7X", "length": 6080, "nlines": 74, "source_domain": "shamilasheriff.blogspot.com", "title": "சொல்லில் விதை: புரிந்துணர்வு என்பது", "raw_content": "\nமனது அமைதி பெற மறுக்கிறது.என்ன மனிதர்கள் இவர்கள்புரிந்துணர்வு என்பது அவர்கள் அகராதியில் இருந்து அடியோடு அகற்றப்பட்டு விட்டதாபுரிந்துணர்வு என்பது அவர்கள் அகராதியில் இருந்து அடியோடு அகற்றப்பட்டு விட்டதா உண்மை என்னவென்று கேட்பதற்கும் அவகாசம் இல்ல��மல் போய்விட்டது.ஒரு மனிதன் அவசரத்திலோ வேலைப்பளு காரணமாகவோ எதை உள்வாங்கிக்கொள்கிறான் என்பதனைக்கூட புரியாதவர்கலாகிப்போய் விடுகிறார்கள் .எப்போதும் உண்மை இது தான் என்று வலிந்து நியாயப்படுத்த விருப்பமில்லை எனக்கு.யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சத்தியம் செய்து உண்மையை விளக்க எந்த தேவையுமில்லை .காலம் பதில் சொல்லட்டும்.\nஷாமிலா செரிப் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் செம்மன்னோடையில் பிறந்தவர்.தர்கா நகர் தேசிய கல்வியல் கல்லூரியில் (2003/2005)கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவினை தமிழ் மொழிப் பாடத்தில் பயின்று தற்போது கொழும்புல் ஆசிரியராக கடமையாற்றுகிறார் . பேராதனை பல்கலைகழகத்தில்(2006/2010) கலைப்பட்டம் பயின்ற இவர் முதுமானிபட்டத்தை காமராஜ பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார்.அத்துடன் இலங்கை திறந்த பல்கலைகழகத்தில்(2012/2013) பட்ட மேல் டிப்ளோமாவினையும் பயில்கிறார். கொழும்பு பல்கலைகழகத்தில் (2006)பத்திரிகையியல் டிப்ளோமாவினை பயின்ற இவர் திறமை சித்தி பெற்றதுடன் ஊடகத்தில் ஆக்க எழுத்து என்ற பாடத்திற்கு தங்கப்பதக்கம் வென்றார்.இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றும் இவர் 2002 ஆம் ஆண்டுகளில் இருந்து கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதி வருகிறார் ....\nkalasem | News: கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநஷனல் நிறுவனம் 2013 ஆம்...\nமுஸ்டீன் தான் சொல்ல நினைப்பதை இப்படி தன்னுடைய வலைத்தளத்திலே சொல்லி இருக்கிறார்.படித்து விட்டு அபாண்டமா பேசலாமே......\nஉலகின் தலை சிறந்த கல்வியை எங்கள் மகனுக்கு வழங்கவே விரும்புறோம்\nஷாமிலா ஷெரிப் எழுதிய \"நிலவின் கீறல்கள்\" கவிதை நூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1377", "date_download": "2018-04-22T02:39:33Z", "digest": "sha1:EMDOWIQVE55HA7D2LMCKNL3MDWL2ZZYF", "length": 15220, "nlines": 254, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1 – றேடியோஸ்பதி", "raw_content": "\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\nராணி மைந்தன் தொகுத்த “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்” என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்கள���ம், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தருகின்றேன்.\nஇப்பகுதியில் மெல்லிசை மன்னரோடு இயக்குனர் ஸ்ரீதர், பந்துலு, பீம்சிங் இணைந்து பணியாற்றியபோது நடந்த சில சம்பவங்களோடு நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து “நெஞ்சம் மறப்பதில்லை”, கர்ணன் படத்திலிருந்து “ஆயிரம் கரங்கள்”, பாவமன்னிப்பு படத்திலிருந்து “வந்த நாள் முதல்” ஆகிய பாடல்கள் பிறந்த கதையும் இடம்பெறுகின்றது.\nதகவற் குறிப்புக்கள் நன்றி : ராணி மைந்தன்\nபுகைப்படம் நன்றி: MSV Times\nPosted in Uncategorized Tagged எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர், பெட்டகம்\nஒரு மெட்டு மூன்று பாட்டு\nஇசையமைப்பாளர் நெளஷத் அலி நினைவில்\n14 thoughts on “மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1”\nவணக்கம் பிரபா மிக்க நன்றிகள் இந்த பதிவிற்க்கு\nபிரபா, இந்தப் புத்தகத்தை நானும் வாங்கியிருந்தேன். நிறைய சுவையான சம்பவங்கள் நிறைந்தது. இதே போல ஆனந்த விகடனின் “நானும் ஒரு ரசிகன்” என்ற தலைப்பில் மெல்லிசை மன்னர் எழுதிய தொடரும் சிறப்பு. முன்பு சென்னைத் தொலைக்காட்சியில் மெல்லிசை மன்னர் ஒரு இசைத் தொடர் நிகழ்ச்சி நடத்தினார். அந்தத் தொடரின் வீசிடி, அல்லது டிவிடி கிடைக்குமா என்று தெரியவில்லை. 🙁\nநல்ல தெரிவு செய்யப்பட்ட பாடல்கள்; இயக்குநர்களின் அனுபவங்கள் மறு பாகத்திலா\nவருகைக்கு நன்றிகள் சின்னக்குட்டி, மற்றும் ராகவன்\nபொதுவாகவே சின்னத்திரையில் வரும் இசை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக வரும் இவர் போன்ற கலைஞர்களின் அனுபவப் பகிர்வை உள்வாங்கிக்கொள்வேன். அதுவே புத்தமாக அல்லது வீ சி டி ஆகக் கிடைத்தால் பொக்கிஷம் தான். நீங்கள் சொன்னது போல் இப்படியான பல நிகழ்ச்சிகள் காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டன.\nபதிவுக்கு நன்றி. மெல்லிசை மன்னர் என் உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளர். அவர் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு மீண்டும் என் நன்றிகள்.\n/* ராணி மைந்தன் தொகுத்த “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்” என்ற நூலை */\nமெல்லிசை மன்னர் பற்றிப் புத்தகமா இதுவரை கேள்விப்படவில்லை.தகவலுக்கு நன்றி. கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.\n/*ஒரு இசைத் தொடர் நிகழ்ச்சி நடத்தினார். அந்தத் தொடரின் வீசிடி, அல்லது டி���ிடி கிடைக்குமா என்று தெரியவில்லை. 🙁 */\nஇந் நிகழ்ச்சி DVD,CVD கிடைக்குமாயின் தயவு செய்து எனக்கும் தெரியப்படுத்துங்கள்.\nவருகைக்கு நன்றிகள் சினேகிதி, யோகன் அண்ணா, மற்றும் செல்லி\nபோன வருசம் கனடாவுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் வந்தவர், நேரேயே பார்த்திருக்கலாம். அது சரி உங்கட றேஞ்சே ஏ.ஆர்.ரகுமான் காலம் தானே 😉\nஇயக்குனர்களோடு எம்.எஸ்.வி பணியாற்றிய தொகுப்புத்தான் இது. அடுத்த பாகத்தில் பாலசந்தர், சங்கர் போன்றோர் இடம்பெறுகின்றார்கள்.\nமெல்லிசை மன்னர் பற்றிப் புத்தகமா இதுவரை கேள்விப்படவில்லை.தகவலுக்கு நன்றி. கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.//\nஇப்படிப் பல நல்ல சுவையான அனுபவத்தொகுப்ப்போடு வந்திருக்கின்றன. ஆனால் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். கருத்துக்கு நன்றிகள்\nமுதலில் வருகிற இசையின் அளவை உங்கள் குரலில் அளவோடு வைத்திருந்தால் சீராக கேட்பதற்கு நன்றாக இருக்கும்.\nஅடுத்தமுறை 15 நிமிட அளவுக்குக் குறைந்த ஒலித்தொகுப்பைத் தருகின்றேன். கணினி ஒலிப்பதிவை இப்பொழுது தான் கற்றுக்கொண்டிருக்கின்றேன், கூடிய சீக்கிரமே இதைச் சீர்செய்துவிடுகின்றேன்.\nதங்கள் மேலான கருத்துக்கு நன்றிகள்.\nநீங்கள் கேட்டவை பகுதியில் பெரும்பாலும் இலகுவில் கிடைக்கும் பாடல்கள் இருந்தாலும் கேட்பவர்களுடைய விருப்பம் என்பதால் போடுகின்றேன்.\nநீங்கள் கேட்ட அரிய பாடல் தொகுப்புக்கு என ஒரு தனியான பகுதியை வெகுவிரைவில் தருகின்றேன்.\nPingback: மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n🥁 இசைமைப்பாளர் தேவேந்திரனின் இசைப்பயணம் 🎸 🎼 நிறைவுப் பாகம் 🎻\n🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 ஆண்களை நம்பாதே ❤️\nதிரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு 🥁💐🎻\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோட��� 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/motorshow/ducati-reveals-updated-monster-821/", "date_download": "2018-04-22T03:08:02Z", "digest": "sha1:OUALLH5CYABLBNB5EKUG26TAEHNA35UI", "length": 12678, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சர்வதேச அளவில் 2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் அறிமுகம்", "raw_content": "\nசர்வதேச அளவில் 2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் அறிமுகம்\n2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் மாடல் 25 ஆண்டுகால மான்ஸ்டர் 900 மாடலின் நிறைவை கொண்டாடும் வகையில் புதிய மான்ஸ்டர் 821 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2018 டுகாட்டி மான்ஸ்டர் 821\nமுதன்முறையாக 1992 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மான்ஸ்டர் 900 வரிசை பைக்கினை நினைவுக்கூறும் வகையில் புதிய மஞ்சள் வண்ணத்தை பெற்ற மான்ஸ்டர் 821 மாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய பைக் பல்வேறு தோற்ற மாற்றங்களை பெற்றிருக்கின்ற நிலையில் குறிப்பாக புதிய ஹெட்லைட் விற்பனையில் உள்ள மான்ஸ்டர் 1200 மாடலின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nயூரோ 4 மாசு விதிகளுக்கு ஏற்ற புதிய மான்ஸ்டர் 821 எஞ்சின் முந்தைய ஆற்றலை விட குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 108 bhp குதிரை திறன் மற்றும் 86Nm டார்க்கினை வழங்குகின்றது.இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட ஆற்றல் 2 bhp மற்றும் 2.4 என்எம் குறைக்கப்பட்டுள்ளது.\nசஸ்பென்ஷன் பிரிவில் முன்புறத்தில் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றிருக்கின்றது. இந்த பைக்கில் முன்புறத்தில் 320mm இரட்டை டூயல் டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 245 mm ஒற்றை டிஸ்க் கொண்ட பிரேக் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிரேக்குகளும் பிரெம்போ உடையதாகும்.\nஇந்த பைக்கில் டிஜிட்டல் TFT கலர் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் பெற்றிருப்பதுடன் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 3 லெவல் வசதியை பெற்ற ஏபிஎஸ், 8 லெவல் பெற்ற டிராக்‌ஷன்கன்ட்ரோல், மற்றும் ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என மூன்று விதமான ரைடிங் மோட்களை பெற்றுள்ளது.\nஇத்தாலி நாட்டில் அமைந்துள்ள மிலன் நகரில் வருகின்ற நவம்பர் 7-12 வரை நடைபெற உள்ள இஐசிஎம்ஏ 2017 மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்படுகின்ற மான்ஸ்டர் 821 அடுத்த ஆண்டு தொடக்க மாதங்களில் இந்திய சந்த���யில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nஉலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி\nடாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/news", "date_download": "2018-04-22T03:15:46Z", "digest": "sha1:JP2ZD6JHRLC7E3ATPBZKML5BY5CRO7W4", "length": 24566, "nlines": 173, "source_domain": "nayinai.com", "title": "News | nayinai.com", "raw_content": "\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல்\nநயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா . 02.06.2017 ஆனி மாதம் அன்று .கும்பஸ்தானத்துடன் (கும்பம்) ஆரம்பமாகி 10/06/2016 அன்று திருவேள்விவிழா இடம்பெறவுள்ளது. எம்பிராட்டியின் அடியவர்கள் விழாவில் கலந்து அன்னையின் அருள் மழையில் நனைந்து...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில்\nநயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்டு இன்னும் ஓரிரு நாட்களில் சேவையில் ஈடுபட வாய்ப்புள்ளது. இருந்த போதும் இதன் சேவையினை நயினாதீவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என மக்களும் வெளி இடங்களில் பணி...\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி ஹோமம் இடம் பெறவுள்ளது. உலக குழந்தைகளின் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டியும் கல்வி செல்வம் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறவும் ஆலயங்களி���் நடாத்தப்படும் இவ் மஹா சண்டி ஹோம நிகழ்வில் அடியவர்கள்...\nநயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு\nநயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு\nநயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்\nநயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்\nவீதி அதிகார சபையினரே.இது உங்களின் கவனத்திற்கு\nநயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த பாதை படகு ஒரு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் குறிகட்டுவான் துறை முகத்தில் தரித்து நிற்கின்றது. இவ்வளவு நாட்கள் கடந்தும் இது வரையிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் தரித்து நிற்கும் இப் பாதைப் படகிற்கு புதிய...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு\nயா/நயினாதீவு மாகவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு\nயா/நயினாதீவு மாகவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு. 2017\nஇலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் திட்டம்\nயாழ். எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் (ஆர்.ஓ பிளாண்ட்) திட்டத்தை கடற்படைதளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐய குணரட்ணவினால் 22.01.2017 தினம் காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2016 தலைமை திருமதி - சுகுணரதி தெய்வேந்திரம். (பிரதேச செயலரும் கலாசாரப் பேரவைத் தலைவரும் -வேலணை) பிரதம விருந்தினர் உயர் திரு .சிவஞானம் சிறீதரன் (கௌரவ...\nஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nஇன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு. நிகழ்வில் மாணவர்களுக்கான அன்பளிப்பு பொருட்களை வருடா வருடம் தனது தாயாரின் அமரர் தணிகாசம் வரதலெட்சுமி அவர்களின் ஞாபகார்த்தமாக மைந்தன் சுதர்சன் - உஷாலினி தம்பதியினர் வழங்கி...\nகுறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான( நெடுந்தாரகை) புதிய பயணிகள் படகு சேவையில்\nகுறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான( நெடுந்தாரகை) புதிய பயணிகள் படகு சேவையில்\nஇசைத் துறையில் சாதனை படைத்த நயினை மண் தந்த புதல்வி ஆரணி\nவைத்திய துறை அல்ல இசைத் துறையில் சாதனை படைத்த நயினை மண் தந்த புதல்வி. DR ஆரணி மருதையினார் அவர்களை பாராட்டி வாழ்துகின்றோம்.\nநயினாதீவில் பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகள் 4, நீண்ட வருடத்தின் பின் புனரமைக்கப்படுகிறது.\nநயினாதீவில் பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகள் 4, நீண்ட வருடத்தின் பின் புனரமைக்கப்படுகிறது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய முன் வீதி தற்போது புனரமைப்பில்\nநயினை. திரு. நாகமனி. கோபாலகிருஷ்ணன் அவைகளுக்கு கலாபூஷன அரச விருது\nஉள்ளக அலுவல்கள் வடமேல்அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தல் ஒழுங்கு செய்யப்பட்டு 2016 டிசெம்பர் மாதம் 15ம் திகதி நடத்தப்பட்ட கலாபூசனம் அரச விருது விழாவின் பொது இலங்கையின் கலைத்துறையின் வளர்ச்சிக்காக ஈடேற்றப்பட்ட சிறந்த சேவைக்கு புகலளிக்கும் வண்ணம்...\nபழைய வீதிகளுக்கு புதிய பெயர்ப் பலகை.\nநயினாதீவுப் பிரதேசத்தில் பிரதேச சபைக்கு உரிய வீதிகளுக்கு வேலணைப் பிரதேச சபையின் நயினாதீவு உப அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது. இவ் பிரதேச மக்களுக்கு தற்போது தான் தெரியும் இவ் வீதிகளின் பெயர்கள் வீதிகள் பழமையாக இருந்தாலும் பெயர்ப் பலகை நாட்டி விதிகளின் பெயர்கள்...\nபுலம் உருகி நயினை செம்மனத்தம் புலத்தானுக்கு '' புதிய திருமஞ்சம்''\nநயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு புதிய திருமஞ்சம் அமைப்பதற்கு எம்பெருமானின் கனடிய தேர் திருப்பணிச் சபையின் வழித்துணையுடன் புலம் வாழும் நயினை மண் உறவுகளினால் .அமைப்பதற்கு திருவருள் கூடியுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வான அங்குராப்பண நிகழ்வு (14/11/2016) நேற்றைய தினம் சுப...\nஊரை பசுமையாக்கி உறவுகளை மகிழ்வடைய செய்வோம்\nநயினை மணிமேகலை முன்னேற்றக்கழகத்தின் (லண்டன்) அனுசரணையில் .மாபெரும் மரநாட்டும் நிகழ்வு இன்று (27.10.2016) நயினாதீவு பெருங்குளம் வீதியில் இடம்பெற்றது . நிகழ்வில் பசுமை புரட்ச்சியாளர்.இ .பேரின்பநாதன் அவர்களின் மதிநுட்பமான மரக்கன்றுகள் உற்பத்தியில் நயினை வாழ் புலம் பெயர் உறவுகள் பலர் கலந்து...\nநயினாதீவு அம்பிகா முன்பள்ளி விளையாட்டு விழா 2016\nநயினாதீவு அம்பிகா சனசமூக நிலையமும் விளையாட்டுக்கழகமும் முன்பள்ளிப் பெற்றோர்களும் இணைந்து நடாத்திய .முன்பள்ளிச் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது. நிகழ்வுகளில் பதிவுகளும் .முதியோர்களை .கௌரவிக்கும் நிகழ்வும் .\nநயினை மைந்தன் தேசிய ரீதியில் தமிழ் மொழி. பிரிவு முதலிடம்\nகடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று .நயினாதீவு 5 ம் வட் டாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் கோகுலதாசன் [குலம்] அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி தேசிய ரீதியில்முதலிடத்தில் இருப்பதும்...\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத��� திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/?filtre=date&display=wall", "date_download": "2018-04-22T03:05:01Z", "digest": "sha1:VHBOTI5X5EDAECQCDSHBATSBLUQDARIQ", "length": 6876, "nlines": 109, "source_domain": "tamilbeautytips.net", "title": "ஆரோக்கியமான உணவு | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஉடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி \nவறுத்த பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் இப்படி ஒன்று நடக்கும்\n10 நாட்களில் பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தொப்பையை வேகமாக குறைப்பது எப்படி\nகேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்\nரத்த அழுத்தம் உள்ளவர்கள் குடிக்க வேண்டிய ஜூஸ்\nஆண்கள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nஉடல் எடை குறையவிடாமல் தடுக்கும் உணவுகள்\nவயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு கரைய இதை குடிங்க.\nகாய்கறிகளும் உடல் எடையை குறைக்குமா காய்கறி,காய்கறிகளின் பயன்கள்,காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடல் இளைக்குமா\nபற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்\nகாளான் சாப்பிட்டால் தொப்பையை குறைக்கலாம் – ஆய்வு முடிவு\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்\nஐந்தே நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க.. தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க…\nபழைய சாதம் சாப்பிட்டால்…பஞ்சாய் பறந்து விடும் நோய்கள்\nஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் தெரியுமா\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்\nதினமும் அரிசி சமையல் மட்டும் போதுமா\nகர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுங்க\nகோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்\nஇதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்,உடல் பருமன், உடல் எடை, எடை அதிகரிப்பு, எடை பிரச்சினை\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t36247-topic", "date_download": "2018-04-22T02:39:00Z", "digest": "sha1:6V55CVQHP2L44PTNJLJ4XZCED3INYX7W", "length": 19079, "nlines": 187, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "தெரிஞ்சுக்குங்க..(.நாலு விஷயம்)", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்ட��் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nராணுவத்தில் பணிபுரியும் ஒருவரின் வீட்டுக்கு அவரது பெல்ட்\nமட்டும் தபாலில் வந்தால், அவர் ராணுவ நீதிமன்றத்தில்\nவிசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார் என்று அர்த்தம்\nமோதிர விரல் எனப்படும் நான்காவது விரலில் மோதிரம்\nஅந்த விரலில் உள்ள நரம்பு ஒன்று\nஇதயத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது.\nமற்ற விரல்களில் மோதிரம் அணிவது ராசி, அழகு\nசென்னையில் சென்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டினாற்போலுள்ள\nசாலைக்கு “வால்டாக்ஸ் ரோடு’ என்று பெயர். கிழக்கிந்தியக்\nகம்பெனி வசம் சென்னை வந்தபோது பட்டணத்தைச்\nசுற்றியிருந்த பாதுகாப்பு அரணைப் பழுது பார்த்து இடிந்துபோன\nபகுதியைப் புதுப்பிக்க வேண்டுமென நகர மக்கள்\nபுதிதாகச் சுவர் கட்ட கம்பெனியார் ஒரு வரி வசூலித்தனர்.\nஇதற்கு “சுவர் வரி’ என்று பெயர். இதனாலேயே அச்சாலை\n“சுவர் வரிச் சாலை’ (WALL TAX ROAD) எனப்பட்டது.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக��கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்த��வ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-fans-kaala-31-10-1739262.htm", "date_download": "2018-04-22T02:54:13Z", "digest": "sha1:GN3GDRWZNRZ3I64QR2XDX65NRABRXSO4", "length": 7037, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில் - Rajini Fanskaala2 Point 0 - காலா | Tamilstar.com |", "raw_content": "\n2.0, காலா- எது முதலில் வெளியாகும்: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்\nபிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் 2.0 படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகாமல் தள்ளி போகலாம் என சில நாட்கள் முன்பு தகவல் பரவியது. மேலும் காலா படம் பொங்கலுக்கு வரும் எனவும் வதந்தி பரவியது.\nஅதற்கு தனுஷின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பொங்கலுக்கு காலா வெளியாகாது என விளக்கம் அளித்திருந்தனர்.\nஇந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினி அளித்துள்ள பேட்டியில் \"2.0 படம் தான் முதலில் வெளியாகும். அதன்பிறகு காலா படம் வெளியாகும்\" என தெரிவித்துள்ளார்.\n▪ இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n▪ சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n▪ போராட்ட களத்தில் ரஜினியை தவிர்த்த விஜய், ஏன் - கிளம்பிய புது சர்ச்சை.\n▪ காலா படம் எப்படி இருக்கும் - சென்சார் போர்டின் விமர்சனம்.\n▪ காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.\n▪ OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்���ு இவ்வளவு சம்பளமா\n▪ ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.\n▪ ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, காலாவுக்கு சென்சாரில் இத்தனை கட்டா\n▪ தொடரும் ஸ்ட்ரைக், காத்திருக்கும் அஜித், ரஜினி - கடுப்பில் ரசிகர்கள்.\n▪ ரஜினி ரசிகர்களை மெர்சலாக்கிய சிம்பு, தெறிக்க விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnaznet.webnode.com/contact-us/", "date_download": "2018-04-22T03:06:38Z", "digest": "sha1:YN6OUWUO75A77YVSPXELDEGYABVACNDG", "length": 3299, "nlines": 60, "source_domain": "jaffnaznet.webnode.com", "title": "CONTACT US :: JZ Media Network", "raw_content": "\nஉங்கள் விபரங்களை கேள்விகளை மிகத் தெளிவாக அனுப்புவதன் மூலம் நாம் முடிந்தளவு விரைவாக பதிலளிக்க முடியும். தொடர்ச்சியாக தொந்தரவு மின்னஞ்சல்கள் அனுப்புபவர்களது முகவரிகள் ஸ்பாம் என கருதி தடை செய்யப்படும்.\n(அதன் பின் உங்களுக்கு அவசியமான போது எம்மைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம்)\nகுறைந்தது 24 மணி நேரத்தில் பதில் கிடைக்க வில்லையாயின் மீண்டும் எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.\nயாழ்ப்பாணவலயம்.கொம் பிரசுரமாகும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் பொறுப்பேற்காது\nயாழ்ப்பாணவலயம்.கொம் தொடர்பாக அனைத்து தொடர்புகளும் மின்னஞ்சல் வழியாகவே மேற்கொள்ளப்படும். தேவைப்படின் அனுப்பும் மின்னஞ்சலில் உங்கள் தொலைபேசி எண்ணையும் வசிக்கும் நாட்டையும் குறிப்பிட்டு அனுப்பினால் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்\nஉங்கள் கருத்துக்கள், செய்திகள், ஆக்கங்கள், இணைப்புக்கள் போன்றவற்றை அனுப்புவதற்கான மின���னஞ்சல்\nமின்னஞ்சல் முகவரி : Jaffnazone@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnaznet.webnode.com/products/a2014-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D!/", "date_download": "2018-04-22T02:54:15Z", "digest": "sha1:YPCY5K2IDV77UXWBVHSJYWHTMHPSUQAH", "length": 4587, "nlines": 41, "source_domain": "jaffnaznet.webnode.com", "title": "2014 தல பொங்கல்! :: JZ Media Network", "raw_content": "\nHome > 2014 தல பொங்கல்\nஅடுத்த வருடத்தின் ஆரம்பமே அஜீத் குமாரின் ரசிகர்களுக்கு கோலாகலமான வருடமாக இருக்கும். விஜயா productions சார்பில் சிவா இயக்கத்தில் அஜீத் குமார் ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிவடைந்தது.\nதயாரிப்பாளர்கள் வேங்கடரம ரெட்டி , பாரதி ரெட்டி ஆகியோர் இன்று இப்படத்தை பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இயக்குனர் சிவாவின் வேகமும் திட்டமிடுதலும் அஜீத் குமாரின் ஒத்துழைப்பும் இப்படத்தை நாங்கள் திட்டமிட்டதை போலவே அடுத்த பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டனர்.\n50% படம் முடிவடைந்த நிலையில் சுவிட்சர் லேன்ட் நாட்டின் பெரும் பகுதிகளில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில் இரு இனிமையான பாடல்கள் தினேஷ் மாஸ்டரின் நடனம் அமைப்பில் அஜீத் , தமன்னா ஜோடியுடன் படமாக்கப்பட்டது.\nகடும் குளிரையும் பொருட்படுத்தாது அஜீத் குமார் படப்பிடிப்பில் தான் ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணம் இன்றி எளிமையாக படப்பிடிப்பு குழுவினர்களோடு ஒருவராக பணிபுரிந்தது சக குழுவினரையும் உற்சாகமூட்டியது.\nசந்தானம் , பலா, விதார்த் , முனீஸ் , சுஹைல் ,’நாடோடிகள்’ அபிநயா, மனோசித்ரா , ‘எதிர் நீச்சல்’ சுசா குமார், ரமேஷ் கண்ணா , இளவரசு , அப்பு குட்டி ,பிரதீப் ராவத் , கிரேன் மனோகர் , வித்யு லேகா ராமன் , தேவதர்ஷினி மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்க உள்ள இந்த பிரம்மாண்ட படத்தின் ஒளிபதிவாளர் வெற்றி , படத்தொகுப்பு காசி விஸ்வநாதன் , stunts செல்வா ,கலை மிலன் .\nமுழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக தயாரிக்கப்படும் இந்த படத்தில் அஜீத்தின் உடை அமைப்பும் , பாத்திர அமைப்பும் ரசிகர்களை கவர்வதுடன் அவர்களுக்கு பொங்கல் விருந்தாகவும் அமையும் எனக் கூறினார் தயாரிப்பாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-gla-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2018-04-22T03:01:52Z", "digest": "sha1:EPRJIC5FCF2YUJGEGC2COGJ6I4KPEO4L", "length": 12665, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ. 30.65 லட்சத்தில் 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி களமிறங்கியது..!", "raw_content": "\nரூ. 30.65 லட்சத்தில் 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி களமிறங்கியது..\nஆடம்பர கார்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி ஜிஎஸ்டிக்கு பிறகு குறைந்த காரணத்தால் முந்தையை மாடலை விட குறைந்த விலையில் 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி\nகடந்த ஜனவரி மாதம் டெட்ராய்ட் மோட்டார் ஷோ வாயிலாக சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்ட பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி இந்தியாவில் ரூ. 30.65 லட்சம் முதல் ரூ. 36.75 லட்சம் வரையிலான விலைக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் நான்கு விதமான வேறுபாட்டில் கிடைக்க உள்ளது.\nஅதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 182 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் 7 வேக டியூல் கிளட்ச் பெற்ற ஆட்டோ கியர்பாக்ஸ் கொண்டதாக 1200-1400ஆர்பிஎம்-ல் 300என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2.1 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 135 ஹெச்பி மற்றும் 168 ஹெச்பி என இரு விதமான ஆற்றல் பெற்றிருப்பதுடன் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்தும் 220d வேரியன்டில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.\nவிபரம் 200 பெட்ரோல் 200d டீசல் டீசல் 220d 4MATIC\nகியர்பாக்ஸ் 7 வேக DCT 7 வேக DCT 7 வேக DCT\nஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி முந்தைய மாடலை விட மேம்படுத்தபட்ட தோற்ற அமைப்புடன் கூடிய புதிய பம்பர் , கிரில் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் உள்பட , இன்டிரியர் அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.\n2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி விலை பட்டியல்\n2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA விலை பட்டியல் (இந்தியா)\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nடாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி விபரங்கள் வெளியானது\nஇந்திய சாலைகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆக உயர்வு\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57950", "date_download": "2018-04-22T03:03:39Z", "digest": "sha1:IOUYPNW34MZ3EHJV2YILNOAXRGO33PM4", "length": 13209, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "தலைகொடுத்தல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49\nகேள்வி பதில், புகைப்படம், மதம்\nஇப்போது காசியில் இருக்கும் என் நண்பர் கங்காதரன் எடுத்து அனுப்பிய படம் இது. ஒரு அகோரி -நாகா மடத்தில் இது உள்ளது.இதிலுள்ள தெய்வம் எது. இது ’சின்னமஸ்தா’ என்று நான் சொன்னேன். ஆனால் இச்சிலையை நோக்கினால் இது ஆண் என்று ஆன் சொன்னான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஉறுதியாக சின்னமஸ்தா இல்லை. அகோரிகளின் காளியான சின்னமஸ்தா [சின்ன- வெட்டப்பட்ட] தன்னுடைய வெட்டப்பட்ட தலையை கையில் ஏந்தி நின்றிருக்கும் பெண் தெய்வம். உபேக்‌ஷை [துறவு[ க்கு தியானிக்கப்படவேண்டியது. மாயாசண்டி, பிரசண்டி என்றெல்லாம் சொல்வார்கள்.\nஇதேபோன்று தன் தலையை தானே கொய்யும் சிலைகள் பொதுவாக நவகண்டச்சிலைகள் எனப்படும். தன் தலையை தானே வெட்டிப் பலிகொடுத்துக்கொண்ட களப்பலியாளனுக்காக அவை அமைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றன. பழையகாலத்தில் போர் தொடங்குவதற்கு முன் அவ்வாறு ஒருவன் தலையை வெட்டிக்கொள்வதுண்டு. போருக்குச் செல்வதற்கு முன் போர்வெறியேற்றிக்கொள்ள கொற்றவைக்கு தலைகொடுப்பதுண்டு.\nதன் குடுமியை தானே பற்றிக்கொண்டு மறுகையால் தலையை வெட்டிக்கொள்ளும் சிலைகள் இந்தியாவெங்கும் நடுகற்களாகக் கிடைக்கின்றன ‘இட்டெண்ணித் தலைகொடுக்கும் மறவர்களை’ பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. பிற்காலத்தில் இத்தகைய சிலைகள் அரவான் என வழிபடப்பட்டன. அரவான் சிலைகளும் இப்படித்தான் இருக்கும்\nஆனால் நீங்கள் அனுப்பியது நவகண்டச்சிலை அல்ல.காரணம் இதில் நான்கு கைகள் உள்ளன. ஒருகைய��ல் கட்கமும் [வாளும்] இன்னொன்றில் தனுஸும் [வில்] உள்ளது. ஒருகையில் பாசாயுதம். இன்னொருகையில் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஜபமாலையா இல்லை ஏதேனும் ஆயுதமா என்று சொல்லமுடியவில்லை. இடையில் சல்லடம், மார்பில் மகரகண்டி தோள்வளைகள் என இறைவனுக்குரிய இலக்கணங்கள். பத்மாசனத்தில் யோகநிலையில் அமர்ந்திருக்கிறது\nசின்னமஸ்தாவை வில் மற்றும் பாசாயுதத்துடன் பார்த்ததில்லை. வாள் இருக்கும். அபூர்வமாக திரிசூலம். அத்துடன் எப்போதுமே அந்த வெட்டப்பட்ட தலையை கையில் ஏந்தியிருக்கும். சின்னமஸ்தா சிலைகளில் சிலவற்றில் சிவனை வீழ்த்தி மேலே அமர்ந்து உறவுகொள்வதுபோல பயங்கரமான தோற்றம் இருக்கும். இச்சிலையின் வேறுவடிவங்களை திபெத்திய வஜ்ராயன பௌத்த தியானமுறைகளில் காணலாம்.\nபாசமும் வில்லும் காலபைரவனுக்கு உரியவை. நான் இதேபோன்ற சில மண்சிலைகளை காசியில் பார்த்திருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது. நாகா- அகோரிகளின் மகாவித்யைக்கான தெய்வம் , காலபைரவனுடைய ஒரு தோற்றம் என்று சொன்னார்கள். சில சிலைகளில் அந்த தலை காலடியில் கிடப்பதையும் கண்டிருக்கிறேன்.\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nகேள்வி பதில் – 50\nகேள்வி பதில் – 49\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nTags: அகோரி, கேள்வி பதில், புகைப்படம், மதம், வரலாறு\nஎதிர்மறை வருமான வரி- பாலா\nபியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்\nகடல் சங்கு - கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alraja.blogspot.in/2017/03/roof-farm-11.html", "date_download": "2018-04-22T02:47:24Z", "digest": "sha1:V3N7X5ZP66NJTYVZXDRPS6YAWL5FREYR", "length": 25058, "nlines": 177, "source_domain": "alraja.blogspot.in", "title": "color: Roof Farm-11", "raw_content": "\nதமது குடும்பத்துக்குத் தேவையான விஷமில்லா காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் வீட்டுத்தோட்ட விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள், நகரவாசிகள் பலரும். அந்த வகையில் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டு மாடியில் 1,500 சதுர அடியில் வீட்டுத்தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார், லட்சுமி ஸ்ரீராம்.\nமாலைப்பொழுது ஒன்றில், மலர்ந்து நிற்கும் மாடிச்செடிகளின் ஊடே வலம் வந்த லட்சுமி ஸ்ரீராமிடம் பேசினோம். ‘‘எங்க பூர்வீகம் கேரளா, பாலக்காடு. வேலை காரணமா சென்னையில் குடியேறி 24 ஆண்டுகள் ஆயிடுச்சு. எனக்குச் சின்ன வயசுல இருந்தே செடி, கொடி, மரங்கள் மேல ரொம்ப இஷ்டம். கேரளாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் பலவிதமான பழ மரங்கள், பூச்செடிகள், பச்சைக்கறிகள் (காய்கறிகள்)னு பலவகை தாவரங்களும் செழித்து நிற்கும். மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த செடிகளைப் பிரிந்து சென்னையில் குடியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதுல கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு.\nவீட்டுத்தோட்ட ஆர்வம் சென்னை வந்தும் என்னை விட்டப்பாடில்லை. சென்னையில் நாங்க வசிச்ச வீட்டை சுத்தி கொஞ்சம் இட வசதியும் இருந்தது. அதில், மாமரம், முருங்கை மற்றும் பூச்செடிகள், க���ய்கறிச் செடிகளும் வச்சேன். சரி, இதையே மாடியில வளர்த்தா என்னனு எனக்குள்ள தோணிச்சு. அப்போ மாடியில் மண்தொட்டிகள்ல குரோட்டன்ஸ், ரோஜானு அழகுச் செடிகள் வளர்த்தேன். அது நல்லா வளரவும், காய்கறிச் செடிகளை வளர்க்கலாம்னு இறங்கினேன். சுத்தமான செம்மண், கொஞ்சம் மணல், கொஞ்சம் ஆட்டு எரு கலந்து மண் தொட்டியில் நிரப்பி, கீரை விதைகளைத் தூவி வளர்த்ததுல 22 நாள்ல நல்லா வளர்ந்துச்சு. இதுதான் எங்க வீட்டுத்தோட்டத்தோட முதல் பயிர். தொடர்ந்து கத்திரி, தக்காளி, மிளகாய்னு வளர்க்கத் தொடங்கினேன். தொலைஞ்சுபோன வீட்டுத்தோட்ட மகிழ்ச்சி, இந்த மாடித்தோட்டம் மூலமா மறுபடியும் நிறைவேறினதோட, 24 ஆண்டுகளா தொடருது” என்று முன்கதை சொன்ன லட்சுமி ஸ்ரீராம், தொடர்ந்தார்.\nவெண்டை, கத்திரி, கொத்தவரை, பச்சை மிளகாய், கீரைகள், முருங்கை, கோவைக்காய், திராட்சை, காராமணி, அவரை, முள்ளங்கி, புடலை, பாகல், பீர்க்கன், கறிவேப்பிலை, வல்லாரை, காந்தாரி மிளகு... என்று மொத்தம் 19 வகை செடிகளை 150 பைகள்ல வளர்க்கிறேன். வாரத்துக்கு இரண்டு முறை காய்கறிகளைப் பறிப்பேன். வெண்டைச் செடி 30 பைகள்ல இருக்கு. கத்திரிச் செடி 20 பைகள்ல இருக்கு. கீரைகளைத் தனித்தனியாக நிறைய பைகள்ல வெச்சிருக்கேன். 3 அடி உயரம் கொண்ட 6 முருங்கைச் செடிகளும் இருக்கு. இதோட காய்கள் மட்டும் 4 அடி வரை வளரும்.\nசென்னையில் 12 மாதமும் கீரை வளரும்\nவீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான எல்லா உபகரணங்களும் இப்ப கடைகள்ல கிடைக்குது. ஆட்டு எருவைக்கூட தேடினால் வாங்கிடலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கிறவங்களுக்கு ஆர்வமும், விடா முயற்சியும் முக்கியம். காலையில் அல்லது மாலையில் அரை மணி நேரம் ஒதுக்கினா போதுமானது. புதிதா வீட்டுத்தோட்டம் அமைக்கிறவங்க... ஆரம்பத்தில் மிளகாய், தக்காளி, வெண்டை, கீரைகள், கறிவேப்பிலை மாதிரியான பயிர்கள்ல ஆரம்பிக்கலாம். குறிப்பாக, சென்னைப் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையில் எல்லா கீரை வகைகளும் 12 மாசமும் சிறப்பா வளரும்.\nபைகளை வைக்கும்போது வெறும் தரையில் வைக்கக் கூடாது. அடுப்புக்கு கல் கூட்டுறது போல மூணு செங்கற்களை வெச்சு அதுமேல பைகளை வைக்கிறது நல்லது. செடிகளுக்கு தினம் ஒரு முறை பூவாளியில் பாசனம் செய்யணும். எக்காரணம் கொண்டும் தொட்டியில் வழிய வழிய தண்ணீர் ஊத்தக்கூடாது. அப்படி ஊத்தினா... மண்ணில் உள்ள ச��்து வெளியேறிடும். அவ்வப்போது களைகளை களைய மூடாக்கையும் உபயோகப்படுத்துகிறேன். நோய்த் தாக்குதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை நீம் (வேம்பு) கலந்த பயோ மருந்தைத் தெளிக்கறது நல்லது. 15 நாட்களுக்கு ஒரு முறை ஊட்டமேற்றிய மண்புழு உரம், ஆட்டு எரு இரண்டையும் கலந்து எல்லா செடிகளுக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வரலாம்’’ என்ற லட்சுமி,\n‘91-ம் வருஷம் சென்னையில் விரல் விட்டு எண்ணும் அளவுலதான் வீட்டுத்தோட்டங்கள் இருந்துச்சு. இப்போ நூற்றுக்கணக்குல மலர்ந்து கிடக்குது. பெரும்பாலும் இயற்கை வழியிலதான் எல்லா தோட்டங்களும் பராமரிக்கப்படுதுங்கிறது மகிழ்ச்சியான செய்தி.\nநான்கு நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தோட தேவைக்குக் குறைந்தபட்சம் 20 தொட்டிகள்ல காய்கறிகளை விதைச்சா போதுமானது. எங்க வீட்டுத்தோட்டத்துல விளையுற காய்கறிகள்ல தேவைக்குப் போக மீதியை நண்பர்களுக்குக் கொடுத்துடுவோம்.\nவீட்டுத்தோட்டம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமில்ல, மனதுக்கான புத்துணர்வையும் கொடுக்குது. அதிகாலை நேரத்தில் ஒரு மணிநேரம் வீட்டுத்தோட்டத்தில் வலம் வர்றவங்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு வெகுவா குறையறதோட, ஆக்ஸிஜன் அதிக அளவு கிடைக்கிறதால சுவாச நோய் பிரச்னைகளும் வர்றதில்லை. இதுல ஏதாச்சும் சந்தேகம்னா... என்தோட்டத்துல இருக்கிற ரோஜா, மல்லி, அரளிப் பூக்கள்கிட்ட கேட்டுப் பாருங்கள்” என்று சொல்லி புன்னகையுடன் விடைகொடுத்தார்.\nகடப்பா உனக்கு.. மடப்பா எனக்கு..\nஇரண்டு நாள் பயணமாக ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள பெலும் குகைகள், கந்திகோட்டா , மற்றும் லீபக்ஷி சென்று வந்தது பற்றி ஒரு பயண கட்டுரை. ...\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27) - பொதுவாக பஸ்ஸில் வழக்கமா இருக்கும் இருக்கைகளோடு ஷட்டில் பஸ் வந்ததும் அதுலே ஏறிக்கிட்டோம். ஓட்டுநர் 'தன்னைக் கவனிக்கும்படி' சொல்லலை\nஇருவேறு உலகம் – 79 - அந்த முதியவர் சொன்ன பாலைவனப் பகுதிக்கு செந்தில்நாதன் ஒரு டாக்சியில் ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தார். டாக்சிக்காரன் ”இரவு காற்று அதிகம் வீசும் கவனமாக இரு...\n - நேத்து ஒரு யு-ட்யூப் ல காப்பிட்டன் உக்காந்துகொண்டு கறுப்பு கண்ணாடி போட்டு 40 ஆண்டுகள் சாதனை பத்தி பேசும்போது பார்த்தேன். எனக்கு ஒரே ஷாக்\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே.. - *25-03-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே.. - *25-03-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* *டிஜிட்டல் நிறுவனத்தினரின் திரையிடல் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்திர...\n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nகலகலப்பு 2 - KALAKALAPPU 2 - குறைவு ... - *வெ*ற்றியடைந்த படத்தின் சீக்குவல் வருவது கோலிவுட்டில் பிரபலமாகி வருகிறது . அந்த வரிசையில் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 . முதல் பாகத்தின் முக்கிய கதா...\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து - ஒரு ஊரில் பணக்காரன் இருந்தான். அவன் பெயர் சந்துரு. அவனிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. எல்லா வாழ்க்கை வசதிகளும் அவனுக்கு இருந்தன. எவரிடமும் கைநீட்ட வேண்டி...\nவேடந்தாங்கல் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர...\nகிண்டில் மின்னூல்கள் - அமசான் கிண்டிலில் மூன்று மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும். குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r_other_apa_i_n0J...\nபுதுவருட கொண்டாட்டங்கள் - கவனமாக கொண்டாடவும் மும்பையில் நேற்று நடந்த ஒரு தீவிபத்தில் 14 பேர் இறப்பு என்று இன்றைய செய்திதாள் வாசித்தது. ஒரு சாலை விபத்தில் இருவர் இறந்தால் கூட கவனம...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\n- *இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் **(**26**)** மயில்* நம் இந்திய நாட்டின் தேசீயப் பறவை மயில். இதற்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர்* ‘Pavo crista...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nகூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம் - *நேற்று மாலை சென்னையில் நடத்திய அனிமேஷன் திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன். அதில் goopi gawaiya bagha bajaiya என்றொரு இந்திபடம். குழந்தைகள் உட்பட அனைவரும...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nWayanad - மொக்க ட்ரிப்.\nதமிழ் யை உபயோகப்படுத்த CLICK செயவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-24-06-2017/", "date_download": "2018-04-22T02:58:08Z", "digest": "sha1:MNQEBXFPUE36XC2MRVYZQZA3DA33DBDR", "length": 9980, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 24-06-2017", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 24-06-2017\nநாளை ஜூன் 24, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 24-06-2017\nஇன்றைக்கு (ஜூன் 23) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 66.70 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.73 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nநாளை விலையில் பெட்ரோலுக்கு 0.25 பைசாவும், டீசலுக்கு 0.10 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.45 காசுகள்\nடீசல் விலை லிட்டருக்கு ரூ.56.63 காசுகள்\nஎன நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்��ியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101946", "date_download": "2018-04-22T03:07:14Z", "digest": "sha1:WGYLTVRXNDP6SVJAQ5HRDERA4BZ4D7L6", "length": 14684, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈர்ப்பதும் நிலைப்பதும் பற்றி…", "raw_content": "\n« நவகாளி யாத்திரை வெளியீடு\nஇலக்கியத்தின் பல்லும் நகமும் »\nஈர்ப்பதும் நிலைப்பதும் கட்டுரையை வாசித்தேன். ஒரு கதை குறித்தும் அதன் கூறல் முறை/கோணம் குறித்தும், அதன் நேர்/எதிர்மறை அம்சங்கள் குறித்தும் எழுதுபவர் தமிழகத்தில் நீங்கள் ஒருவர் தான். எல்லா கட்டுரையாளர்களும் தங்கள் சாதக அம்சங்கள் அதில் உள்ளன‌வா என்பதை மட்டுமே மனதில் கொண்டு எழுதுகிறார்கள் என நினைக்கிறேன். கதைக்கு ஒரு சின்ன எதிர்மறை விமர்சனம் வந்தாலும் எழுதியவர் சூழலுக்கு எதிரானவராக பார்க்கப்படுகிறார். எதிர் கொள்ள தைரியமுள்ளவர்கள் மட்டுமே அதை எழுதமுடியும்.\nமற்றொன்று சிறுகதையாசிரியன் எதை எழுதவேண்டும் என்கிற தீர்மானத்தை மற்றவர்கள் தான் செய்கிறார்கள் என்பது. அனுபவ கதைகளும், விளிம்புநிலை கதைகளும் மட்டுமே பத்திரிகைகளில் பிரசுரிக்கும் நிலை இன்று இருக்கிறது. அதையும் கதையில் பல்வேறு மாற்றங்களுக்கு அவர் உட்பட்டுதான் எழுத வேண்டியிருக்கிறது. தான் ‘கண்டு’பிடித்த உண்மைகளை அவர் எழுத பிரசுரிக்க முடியாத நிலை. ஆரம்பநிலை/முதல்நிலை எழுத்தாளர்களுக்கு பிரச்சனை இல்லை, அவர் கொஞ்சம் சாதாரணமாக எழுதினால் பிரசுரமாகிவிடுகிறது. பிரச்சனை அடுத்த கட்டத்தை கொஞ்சம் மேலதிகமாக/தத்துவார்த்தமாக அவர் யோசிக்கும்போது தான் ஆரம்பமாகிறது. இதழ்கள் எதிர்���ார்க்கும் அதே ஆரம்பநிலை எழுத்துக்களை அவர் கொடுக்க முன் வராதபோது அவர் கதைகள் பிரசுரமாவதில்லை.\nஆகவே எழுத்தாளர்கள் குழப்பமடைகிறார்கள், மீண்டும் அதே மாதிரியான கதைகளை எழுதுகிறார்கள். எனக்கு தெரிந்த சிறுகதையாசிரியர்களை சிலரை அப்படி குறிப்பிடமுடியும். முகநூல் நிலைதகவல்கள் தெளிவாக எழுத்தாளர்களுக்கு ‘தேவையானவைகளை’ முன்பே அறிவுறுதிவிடுகின்றன.\nதேவையான பொருட்கள் இருக்கும்போது பிரிதொன்றை நாடவேண்டிய அவசியமும் இல்லை தானே. அத்தோடு, போட்டியில் வென்ற கதைகள் ஒன்றுபோல இருப்பதை காணலாம். அதன் பேசுபொருள்களும் ஒன்றே. பரிசுகளைப் பெற்ற நூல்களும் அதன் வடிவஅமைப்புகள் ஒன்றுதான். சிறுகதையாளர்கள் எதை தேர்வு செய்யமுடியும்.\nஈர்ப்பதும் நிலைப்பதும் ஒரு கூரிய விமர்சனம். ஒர் வளரும் எழுத்தாளன் தன்னை வலிமையாக அடையாளம் காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஆனால் இதிலுள்ள சிக்கல்கள் நிறைய. ஏராளமாக எழுதினால்மட்டும்தான் கைபழகி நடை வருகிறது. ஆனால் எழுதியவை பிரசுரமாகி எவரேனும் படிக்காமல் மேலும் எழுதவும் தோன்றுவதில்லை. இணையம் இருப்பதனால் உடனே பிரசுரமாகிவிடுகிறது. என்னதான் விமர்சனம் உதவியானது என்றாலும் ஒரு பாராட்டு இருந்தால்மட்டும்தான் தொடர்ந்து எழுதமுடிகிறது\nஅதோடு இன்றைய இதழ்களின் தேவையும் ஒரு சிக்கல். இன்றைக்கு எழுத்தை உடனடியாக விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்று இதழ்கள் நினைக்கின்றன. பாலுறவு பற்றியோ வன்முறை பற்றியோ அடித்தளவாழ்க்கையின் உள்ள குரூரங்கள் ஆபாசம் பற்றியோ எழுதினால்தான் அழுத்தமாக இருக்கிறது என நினைக்கிறார்கள். இன்றைக்கு இதழ்களுக்கு ஏற்பத்தான் இவையெல்லாம் எழுதப்படுகின்றன என்பதுதான் உண்மை.\nஆகவே வேறுவழியில்லை. ஒரு இளம் எழுத்தாளனின் முத்திரை உள்ள நல்ல கதைகள் வரும்போது அதை உங்களைப்போன்றவர்கள் சுட்டிக்காட்டி அதைப்பேசவைக்கவேண்டும். நீங்கள் போதி படுகை மாடன்மோட்சம் எழுதியபோது அசோகமித்திரன் சுஜாதா இந்திராபார்த்தசாரதி போன்றவர்கள் உங்களைப்பாராட்டி எழுதி கவனிக்கவைத்தார்கள். இன்றைக்கு பார்த்தால் நீங்கள் எழுதிய வெற்றி தான் பேசப்படுகிறது. இப்போது திடீரென்று எல்லாரும் நீங்கள் எழுதிய கெய்ஷா பற்றிப்பேசுகிறார்கள். நீங்கள் அதேபோல இளம் எழுத்தாளர்களைப்பற்றிப் ப��சலாம் அல்லவா சுரேஷ் பிரதீப் பற்றி பேசியது நல்ல விஷயம். இது தொடரட்டும்\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து\nமெட்ராஸ் கலை பண்பாட்டுக் கழக சந்திப்பு- சௌந்தர்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 14\nநாஞ்சில் விழா சென்னை படங்கள் , பதிவுகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2013/02/", "date_download": "2018-04-22T02:53:05Z", "digest": "sha1:3352LOU3PB4HMNRC7V3M6TNBKW2MQIS5", "length": 26745, "nlines": 263, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: February 2013", "raw_content": "\nகாவி தீவிரவாத பேச்சு மன்னிப்புகேட்ட ஷிண்டே: உண்மை நிலவரம் என்ன\nசில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே காவி தீவிரவாதத்தைப்பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.\nஆர்.எஸ்.எஸ், பி.ஜெ.பி போன்ற இந்துத்துவ அமைப்புக��் பயங்கரவாத பயிற்சிகளை அதன் தொண்டர்களுக்கு அளிப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.\nLabels: ஆர்.எஸ்.எஸ், ஊடகம், கலோனல் புரோகித், காவல்துறை, குண்டுவெடிப்பு, பயங்கரவாதம்\nஅப்சல் குரு மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் போலீசார் தாக்குதல்\nஅப்ஸல் குருவுக்கு நிறைவேற்றப்பட்ட அநியாய மரணத்தண்டனையை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கஷ்மீர் மாணவர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் போலீஸ் உதவியுடன் பஜ்ரங்தள் தீவிரவாதிகள் தாக்கினர். (13.02.13) காலை 11 மணியளவில் கஷ்மீர் மாணவர்களும்,\nஎன்.சி.ஹெச்.ஆர்.ஓ, பி.யு.டி.ஆர் போன்ற மனித உரிமை அமைப்புகளும் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அப்பொழுது போலீஸ் உதவியுடன் பஜ்ரங்தள் வெறியர்கள் ஆக்ரோஷத்துடன் அவர்களை தாக்கினர்.\nLabels: அப்சல் குரு, ஆர்.எஸ்.எஸ், காவல்துறை, ஜனநாயகம்\n\" மக்களுக்காக மக்காளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி முறையை கொண்டு மக்களே நடத்தும் ஆட்சி \"\nஆனால் நிதர்சனத்தில் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது . எந்த ஒரு முதலாளித்துவ நாட்டிலும் மக்களே மக்களை அட்சி செய்வது இல்லை . உண்மையில் மக்கள் சில செல்வாக்கு உள்ள () மனிதர்களால் (முதலாளிகளால்) ஆளப்படுகிறார்கள் .\nLabels: அமெரிக்கா, முதலாளித்துவம், ஜனநாயகம்\nஅப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படைகளின் பங்கு :பகுதி 3\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும்\nஇரண்டாம் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும்\nLabels: அப்சல் குரு, ஊடகம், சினிமா, நாடாளுமன்ற தாக்குதல், பயங்கரவாதம்\nஅப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படைகளின் பங்கு :பகுதி 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும்\nஅடிக்கடி அவர்கள் அப்சலை அழைத்து சென்று சித்திரவதை செய்தார்கள். ஒரு நாள் இரவு டி எஸ் பி வினை குப்தாவும் டி எஸ் பி டாரிந்தரும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அனைவரையும் வாய்க்கு வந்தபடி வைதார்கள். அப்சலை அழைத்துச் சென்றார்கள். மீண்டும் பணம் கேட்டார்கள். மிச்சம் மீதி இருந்தனவற்றை விற்று தந்து தான் அப்சலை மீட்டிட முடிந்தது.\nஇந்த கொடுமைகள் தாழாமல் அவர் டெல்லிக்கு வந்துவிடுவது என்று முடிவு செய்தார். அங்கே தனது வியாபாரத்தை தொடர்ந்தார். டெல்லி பல்கழைகழகத்தில் பட���டப்படிப்பைத் தொடர்ந்தார். படித்து பட்டமும் பெற்றார்.\nLabels: அப்சல் குரு, ஊடகம், நாடாளுமன்ற தாக்குதல், பயங்கரவாதம்\nஅப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு படைகளின் பங்கு\n . அவர்கள் நாடாளுமன்ற தாக்குதல் பற்றி வெளியிட்ட ஆவணத்தொகுப்பு என்ன கூறுகிறது தெரியுமா\nPUDR என்பது ஜனநாயக உரிமைக்கான ஒரு அமைப்பாகும் . இவ்வமைப்பு ஆவணத்தொகுபொன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்திற்கு டிசம்பர் 13 ஜனநாயகத்தின் மேல் தீவிரவாதம் என தலைப்பிட்டிருந்தது.\nLabels: அப்சல் குரு, ஊடகம், நாடாளுமன்ற தாக்குதல், பயங்கரவாதம்\nவிஸ்வரூபம் - அமெரிக்க அடிமையின் விசுவாசம் . மு . குலாம் முகம்மது அவர்களின் உரை .\nவிஷவரூபம் திரைப்படம் தொடர்பாக மு. குலாம் முகம்மது அவர்கள் ஆற்றிய உரை :\nLabels: ஊடகம், குவாண்டனோமோ, சினிமா, பயங்கரவாதம்\nபாய்ஹான் அல் காம்தி விவகாரம் \nவிசுவாசிகளே, தீயவன் எவனும் உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால் , ( அதன் உண்மைத்தன்மையை அறியும்பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்துக்கொள்ளுங்கள். (இன்றேல், அவனுடைய சொல்லை நம்பிய உங்கள்) அறியாமையால் யாதொரு ஜனங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டு பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்து கவலைப்படுபடியும் நேர்ந்துவிடும் (அல்குர் -ஆன் 49:6).\nஒரே வானம் ஒரே பூமி , ஒரே ஜாதி ,ஒரே நீதி , உலக மக்களே ஓரினம் என்று சொன்னானே உங்கள் கென்னடி அன்று \nசியோனிசக் கழுகின் சர்வதேச நரவேட்டை போதாமல் பலத்த காவலோடு ஒரு சித்திரவதைக் கூடத்தையும் வைத்துள்ளது என்றால் அது குவாண்டனோமோ என்று பால்குடிக் குழந்தை கூட நடுக்கத்தோடு கூறும் . இந்த உண்மைகளை அமெரிக்கரின் வாய் வழியாக கேட்கும் போதாவது உலகம் உணருமா இதோ கீழே சில உண்மைகள் .\nLabels: அமெரிக்கா, ஊடகம், குவாண்டனோமோ, பயங்கரவாதம், பெண்கள், வல்லரசு\nசவுதியில் மகளை கொன்றவனுக்கு தண்டனை குறைப்பு \nபாய்ஹான் காம்தி என்பது கொல்லப்பட்ட ஐந்து வயது பெண்ணின் தந்தையின்() பெயர். இக்குழந்தையை சித்திரவதை செய்து கொன்றுவிட்டதாக அக்குழந்தையின் தாய் காம்தியின் முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட காம்திக்கு சில கால சிறை வாசத்திற்கு பிறகு இரத்த பணம் கொடுத்ததன் பேரில் விடுதலை செய்யபட்டுள்ளார். இந்நிகழ்வு அங்கு பெரும் கொந்தளிப்பை ��ற்படுத்தியுள்ளது.\nLabels: அமெரிக்கா, இஸ்லாம், சவூதி, முதலாளித்துவம், ஷரீஅத்\nஅமெரிக்காவை தாக்கிட ஈராக் தயாராகிறது\nஅமெரிக்காவை கையகப்படுத்தினால்தான், ஆயுத பலம் பொருந்திய ஈராக் அமெரிக்க கண்டத்தை முழுமையாகக் கையகபடுத்திட இயலும் எனக்கருதுகிறது. அமெரிக்க கண்டத்தை முழுமையாக கையகப்படுத்தினால்தான் அத்தனை இயற்கை வளங்களையும் ஏகபோகமாக அனுபவிக்க இயலும் எனவும் கருதுகின்றது வல்லரசு ஈராக்.\nLabels: அமெரிக்கா, ஈராக், வல்லரசு\nஆசிஷ் நந்தியின் சாதி வெறிப் பேச்சு கண்டுக்கொள்ளாத தமிழகம்\nஇந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதற்கு காரணம் எஸ் சி , எஸ் டி பிரிவினர் அரசியில் அதிகாரத்திற்கு வந்ததுதான் காரணம் என்று ஆஷிஷ் நந்தி என்ற சமூக ஆர்வலர் என்ற போர்வையில் உலவிக்கொண்டிருக்கும் ஒரு சாதி வெறியர் உளறிக்கொட்டி இருக்கிறார்.\nஐ சப்போர்ட் கமல் என்றும், கமல் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டால் எங்கள் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம் என்றும் நீலி கண்ணீர் வடிக்கும் பக்தர்களுக்கு இந்த அவதூறான பேச்சைப்பற்றிய எந்த ஒரு சொரணையும் இல்லை.\nகாவி தீவிரவாத பேச்சு மன்னிப்புகேட்ட ஷிண்டே: உண்மை ...\nஅப்சல் குரு மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் ...\nஅப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாத...\nஅப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் பாத...\nஅப்சல் குரு படுகொலை - நாடாளுமன்றத் தாக்குதலில் ப...\nவிஸ்வரூபம் - அமெரிக்க அடிமையின் விசுவாசம் . மு . க...\nபாய்ஹான் அல் காம்தி விவகாரம் \nஒரே வானம் ஒரே பூமி , ஒரே ஜாதி ,ஒரே நீதி , உலக மக்க...\nசவுதியில் மகளை கொன்றவனுக்கு தண்டனை குறைப்பு \nஅமெரிக்காவை தாக்கிட ஈராக் தயாராகிறது\nஆசிஷ் நந்தியின் சாதி வெறிப் பேச்சு கண்டுக்கொள்ளாத ...\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்பட��யெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25342", "date_download": "2018-04-22T02:50:28Z", "digest": "sha1:GPT5F34EAKARB7HY7YIOYKQ3NXM5WEAW", "length": 5923, "nlines": 147, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி சாந்தினி தர்மரட்ணம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி சாந்தினி தர்மரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி சாந்தினி தர்மரட்ணம் – மரண அறிவித்தல்\n9 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,287\nதிருமதி சாந்தினி தர்மரட்ணம் – மரண அறிவித்தல்\n(பெண்கள் நலப்பணியாளர், முன்னாள் SSED திருகோணமலை உத்தியோகத்தர்)\nஅன்னை மடியில் : 28 சனவரி 1954 — ஆண்டவன் அடியில் : 14 யூலை 2017\nதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி தர்மரட்ணம் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற ராஜரட்ணம், குணவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற தர்மரட்ணம்(பிறிமா உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nவிஜிதா(சுவிஸ் Zurich, முன்னாள் ஆங்கில ஆசிரியை- செல்வநாயகபுர மகாவித்தியாலயம், திருகோணமலை), இந்திரஜித்(லண்டன் Wembley) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஅதிரதன் (Sri Lanka Telecom, Trincomalee) அவர்களின் பாசமிகு சகோதரியும்,\nகருணாகரன்(கருணா மாஸ்ரர்- சுவிஸ் Zurich), பிரசாந்தி(முன்னாள் திருகோணமலை வைத்தியசாலை தாதி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nசாரதா(திருகோணமலை சண்முக வித்தியாலய ஆசிரியை) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,\nஜனார்த்தன் அபிராமி அவர்களின் பாசமிகு மாமியாரும்,\nவகிஸ், அனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, சாந்தினி, தர்மரட்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/152341", "date_download": "2018-04-22T03:08:17Z", "digest": "sha1:G6WV3R6KPMDQYN65CD7SMZXJTIAD5FLJ", "length": 9058, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "இளம் கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கு: மூன்றாவது சந்தேகநபரிடம் விசாரணை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇளம் கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கு: மூன்றாவது சந்தேகநபரிடம் விசாரணை\nயாழ். ஊர்காவற்துறையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்றாவது சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.\nஇந்த வழக்கு இன்றைய தினம் (17) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது, கர்ப்பிணித் பெண் படுகொலை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nபுங்குடுதீவைத் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரிடமே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nஇதன்போது, சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களில் வழக்கிற்கு சம்பந்தப்படாத பொருட்களை அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅதற்கமைய சந்தேகநபர் ஒருவரின் 35,370 ரூபா பணமும் அவருடைய தேசிய அடையாள அட்டை மற்றும் பணப்பை ஆகியவற்றை நீதவான் முன்னிலையில் சந்தேகநபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அடுத்த சந்தேகநபரின் 110 ரூபா பணத்தையும் அவரின் தேசிய அடையாள அட்டையையும் பொலிஸார் ஒப்படைத்துள்ளதுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் 31ம் திகதிக்கு பதில் நீதவான் ஆர். சபேசன் ஒத்திவைத்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2010/02/blog-post_28.html", "date_download": "2018-04-22T02:32:49Z", "digest": "sha1:XUPPZWFFZS2S3O4CGLK36NSSXVV3VLG3", "length": 21202, "nlines": 184, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: சோ ராமசாமி! அவசரத்தில் மறந்துபோய்ட்டாளோ!", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nநீங்கள் ஒரு பழைமைவாதியா என்ற கேள்வி ஒன்றுக்கு திருவாளர் சோ ராமசாமி இவ்வார துக்ளக்கில் கீழ்க்கண்டவாறு பதிலை எழுதியுள்ளார்.\nஆமாம், உண்மைதான். பல பழைய விஷயங்கள் திரும்பவேண்டும் என்று விரும்புகிறவன்தான் நான். ஊழல் இல்லாத நிலை; நீதித்துறை உள்பட எல்லாத் துறைகளிலும் நேர்மை; அரசு அதிகாரிகள் ஆளும் கட்சி ஊழியர்களாகவும், போலீஸார் ஆளும் கட்சியின் அடியாட்களாகவும் செயல்படாத நிலை; மாணவர்கள் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்துகொண்ட நிலை; ஆசிரியர்கள் பணியைப் புனிதமாகக் கருதிய நிலை.... இப்படி பல பழைய விஷயங்கள் திரும்பி வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.\nஏன் அதோடு நிறுத்திவிட்டார் அக்கிரகாரத்தின் ஸ்வீகார புத்திரர்\nபழைய வர்ணாசிரமப்படி, மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திராள் படிக்கக் கூடாது; பிராமணாளுக்குத் தொண்டூழியம் செய்து கிடப்பதே அவாளின் மோட்சத்திற்கு மார்க்கம்.\nஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படவேண்டும்.\nபழைய சென்னை மவுண்ட் ரோடில் பிராமணாள் உணவு விடுதிகளில் தொங்கிய விளம்பர போர்டுகள் மறுபடியும் இடம்பெறவேண்டும்.\nபஞ்சமர்கள், தொழுநோயாளிகள், நாய்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற அந்தப் பழைய வாசகங்கள் அதில் இடம்பெறவேண்டும்.\nரயில் நிலையங்களில் பிராமணாள், சூத்திரா ளுக்குத் தனித்தனி உணவுக்கான இடங்கள்.\nஉயர்ஜாதிக்காரர்கள் வீதியில் பஞ்சமர்கள் நடக்கக்கூடாது.\nகல்லூரி விடுதிகளிலும், நீதிமன்றங்களிலும் பிராமணாள், சூத்திராளுக்குத் தனித்தனி தண்ணீர்ப் பானைகள் வைக்கப்படவேண்டும்.\nமனைவியைப் புருஷன் அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பு சொன்னாரே நீதிபதி முத்துசாமி அய்யர் வாள் _ அதெல்லாம் சட்ட ரீதியாகக் கொண்டு வரப் படவேண்டும்.\nதமது பிறந்த வயதைத் திருத்தி தலைமை நீதிபதியாக பதவியை நீட்டித்துக் கொண்டாரே ஜஸ்டிஸ் ராமச்சந்திர அய்யர் _ நீதித்துறைக்கு அத்தகைய வரைத்தான் எடுத்துக்காட்டாகக் கொள்ளவேண்டும்.\nகொலைக்குற்றம் சாற்றப்பட்ட மட்டப்பாரை வெங்கட்ராமய்யர் மீதான வழக்கை ஆச்சாரியார் வாபஸ் வாங்கியதுபோல பார்ப்பனர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் அவர்கள்மீது வழக்கு _ கிழக்கு என்று போடப்படக்கூடாது.\nசங்கராச்சாரியார் கொலை செய்திருந்தாலும், அவாளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்.\nஆச்சாரியார் ஆட்சியில் (1937_39) அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் அய்யங்கார் 200 மூட்டை நெல்லை வெளி ஜில்லாவுக்குக் கொண்டு போய் விற்பனை செய்தார். அதையும் அமுக்கினார். பிரதம அமைச்சர் ஆச்சாரியார்; நேர்மை என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும்.\nமுந்திரா ஊழல் போன்ற பெரிய பெரிய ஊழல் களில் அல்லவா அமைச்சர்கள் ஈடுபடவேண்டும். அதை விட்டுவிட்டு அற்ப சொற்ப ஊழல்களில் ஈடுபட லாமா\nஅதனால்தான் பழைமை என்பது எப்பொழுதுமே நல்லது.\nபழைமை விரும்பி என்று தம்மீது முத்திரை குத்திக் கொள்ளும் திருவாளர் சோ ராமசாமி இவற்றையெல் லாம் சேர்த்துக் கொள்ளவேண்டியது தானே _\n- கருஞ்சட்டை விடுத���ை (28 .02 .10 )\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் ராமச்சந்திர அய்யர் என்ற பார்ப்பனர் அவர் தன் பதிவேட்டில் பிறந்த தேதியைத் திருத்தி பதவியை நீட்டித்துக்கொண்டார். தந்தை பெரியார் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் இந்தக் குட்டை உடைத்தவுடன், விடுப்பில் சென்று அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர் தயவால் எந்தவிதத் தண்டனைக்கும் ஆளாகாமல் சவுகரியமாகத் தப்பித்தார்.மேலும் 1964ல் ஒரு பைசா குறையாமல் ஓய்வு பலன்கள் அனைத்தையும் முழுச் சுளையாகப் பெற்றுச் சென்றார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் ராமச்சந்திர அய்யர் பற்றி என்னக்கு தெரியாது ஆனால் பிறந்த தேதி ஒன்றும் பள்ளியில் சேர மற்றும் ஒரு தேதியும் தமிழ்நாட்டில் பரவலாக தரப்படுகிறது. அவேர்கள் எல்லோரும் தண்டனைக்கு உரியவர்களே\nஏன் இவ்வளவு கடுமை வார்த்தைகளில், திரு. சோ அவர்கள் நாகரிகமாக தனது மனதில் பட்டதை சொல்லியிருக்கிறார். அவர் கூறிய கருத்துக்கள் போல நடந்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்வீர்களா குலகல்வி, குலதொழில் என்று சொல்லும், எதிர்க்கும் நீங்கள் குல அரசியலை மட்டும் கண்டும் காணாமல் விட்டு விடுவது ஏன் குலகல்வி, குலதொழில் என்று சொல்லும், எதிர்க்கும் நீங்கள் குல அரசியலை மட்டும் கண்டும் காணாமல் விட்டு விடுவது ஏன் சோ மனதில் நினைக்காததை, அவர் மனதில் இப்படிதான் நினைப்பார் என்று நீங்கள் எப்படி சொல்லலாம் சோ மனதில் நினைக்காததை, அவர் மனதில் இப்படிதான் நினைப்பார் என்று நீங்கள் எப்படி சொல்லலாம் மற்றவர் மனதை படிக்கும் நபர் நீங்கள்தானோ\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்��ால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nவாஸ்துவைப் பற்றிப் பேசுபவர்களை மனநல மருத்துவமனையில...\nவியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா..\nசெவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்\nபவளவிழா இந்த ஜென்மத்துக்கு ஒரு கேடாம்\nபல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படு...\nஅக்கிரகாரத்து அம்மிக்குழவி ஆகாயத்தில் பறப்பது ஏன்\nசோ கூட்டம் சங்கராச்சாரியார் விஷயத்தில் என்ன எழுதுக...\nசி.நடேசனார், ம.சிங்கரவேலனார் - நன்றியுடன் நினைவு க...\nஈழத் தமிழர் பிரச்சினை: தமிழர்களின் எதிர்காலமே கேள்...\nகழுதைத் திருமணம் - இந்து முன்னணி ராம.கோபாலன் தலைமை...\nநமது கர்ச்சனைகள் கடலைத் தாண்டி எதிரொலிக்கட்டும்\nவந்த பாதையை நினைப்போம் போகும் பாதையைத் தீர்மானிப்ப...\nமகா சிவராத்திரியின் மகா யோக்கியதை\n பார்பனர்கள் புனைந்த கதையோ மகா ஒ...\nபெரியார் பல பரிமாணங்களிலும் ஜொலிக்கிறார்\nஜி.டி. நாயுடுவை நட்பு முறை-யில் கிராக் என்பேன்\nவாக்காளர் அடையாள அட்டையிலும் மதம்...\nதுக்ளக்குக்கு சோ பார்பானுக்கு ஒரு கடிதம்\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2014/02/", "date_download": "2018-04-22T02:53:45Z", "digest": "sha1:PBLK5PNEJ66WHXELEVX3MZT7NISVO2HO", "length": 13923, "nlines": 187, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: February 2014", "raw_content": "\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம்.\nஇப்படி ஒரு செய்தியை \"தி இந்து\" நாளிதழ் வெளியிட்டது 20.01.2014 அன்று.\nசெய்தியைக் கூர்ந்து கவனித்தோம் இரண்டு வினாக்களுக்கு விடை கண்டிட\nLabels: ஆர்.எஸ்.எஸ், இனப்படுகொலை, மீடியா, மோடி\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சி���ுர மக்கள் சில வாழிவியல் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அதில் பதிந்திருந்தார்கள். அதற்கு அவர்கள் \"கருப்பாயி என்ற நூர்ஜஹான்\" என்ற நாவலை துணைகொண்டே நிறுவ முயன்று இருந்தனர்.\nஇந்நாவளிற்கு டி எம் உமர் பாரூக் அவர்கள் கொடுத்த மறுப்பு. (வைகறை வெளிச்சம் இதழில் வந்த கட்டுரை சற்று சுருக்கமாக)\nLabels: இந்து, இஸ்லாம், ஊடகம், சாதி, தலித், பெண்கள்\nமேற்குலகு விரும்பும் மலாலாவும் வேண்டாத நபீலாவும்\nபாக்கிஸ்தானின் சுவத் பள்ளத்தாக்கு இந்த பகுதியை சேர்ந்த மலாலா என்ற சிறுமி தாலிபான்களால் அவரது பெண்கல்விக்கு ஆதரவான நிலைப்பாட்டினால் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி மேற்குலகு முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்புது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.\nLabels: அமெரிக்கா, ஊடகம், பயங்கரவாதம், பெண்கள், முதலாளித்துவம், வல்லரசு\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்த...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nமேற்குலகு விரும்பும் மலாலாவும் வேண்டாத நபீலாவும்\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/04/tamil_8627.html", "date_download": "2018-04-22T02:57:49Z", "digest": "sha1:CJPR3YS6ZMKW6MPUMM5YZY26NH4BP4HM", "length": 4619, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "இவர போல சாப்பிட்டால் உலகில் உணவு பஞ்சமே வராதோ.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் இவர போல சாப்பிட்டால் உலகில் உணவு பஞ்சமே வராதோ.\nஇவர போல சாப்பிட்டால் உலகில் உணவு பஞ்சமே வராதோ.\nகர்நாடக மாநிலத்தில் வாலிபர் ஒருவர் மூன்று வேளையும் செங்கற் கற்களையே உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் ஹூனா கண்டி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரப்பா (30) தனது உணவாக தினமும் 3 கிலோ செங்கற்கள், மற்றும் சுவர் சுண்ணாம்புகரை கட்டிகளை உண்கிறார். தனது பத்து வயதில் முதல் இந்த உணவுக்கு அடிமையாகிவிட்ட இவருக��கு சாப்பிடக்கூடாத இந்த பொருட்களில் அவருக்கு ஒரு தனி சுவை கிடைத்ததால் தினமும் இதையே உணவாக உட்கொள்கிறார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 20 வருடங்களாக பாறைகள், செங்கற்கள் என்று சாப்பிட்டு வருகிறேன். நான் இதை விரும்பி சாப்பிடுகிறேன், இது எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டது. மேலும் எனக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லை. என் பற்கள் நன்றாக இருக்கின்றன என்றும் எந்த வித கடினமான கற்களையும் என்னால் கடிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T02:47:39Z", "digest": "sha1:ZXT4BGG4CP4YZIV2BKICBLPZRSPXTF3P", "length": 9531, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "இரத்தினசிங்கம் | Maraivu.com", "raw_content": "\nHome Posts Tagged \"இரத்தினசிங்கம்\"\nதிரு இரத்தினசிங்கம் கிருபதாஸ் (கிருபன்) – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினசிங்கம் கிருபதாஸ் (கிருபன்) – மரண அறிவித்தல் அன்னை மடியில் ...\nதிருமதி பரமேஸ்வரி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் மலர்வு : 26 ஒக்ரோபர் ...\nதிரு குமாரசாமி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு குமாரசாமி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் (எத்து/ முரளிதரன்) பிறப்பு ...\nதிரு தம்பையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு தம்பையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற உள்ளகக் ...\nதிரு வீரவாகு இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு வீரவாகு இரத்தினசிங்கம் தோற்றம் : 11 ஏப்ரல் 1930 — மறைவு : 30 நவம்பர் 2017 யாழ். ...\nதிரு சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் (துரை) அன்னை மடியில் : 15 ஏப்ரல் 1930 — ...\nதிரு இரத்தினசிங்கம் அம்பிகைபாலன் – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினசிங்கம் அம்பிகைபாலன் (முன்னாள் வர்த்தகம், கணித ஆசிரியர் ...\nதிரு தம்பிப்பிள்ளை இரத்தினசிங்கம் (ஐயாதுரை) – மரண அறிவித்தல்\nதிரு தம்பிப்பிள்ளை இரத்தினசிங்கம் (ஐயாதுரை) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு கனகசபை இரத்தினசிங்கம் (யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர், ...\nதிரு இளையதம்பி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு இளையதம்பி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் (முன்னாள் பொது முகாமையாளர்(GM) ...\nதிரு இரத்தினசிங்கம் தம்பு – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினசிங்கம் தம்பு – மரண அறிவித்தல் (இளைப்பாறிய இ.போ.ச கணக்காய்வாளர்) தோற்றம் ...\nதிருமதி விக்கினேஸ்வரி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி விக்கினேஸ்வரி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 19 ...\nதிரு கந்தையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 22 யூலை 1938 — மறைவு ...\nதிரு லாசரஸ் இரத்தினசிங்கம் முத்தையா – மரண அறிவித்தல்\nதிரு லாசரஸ் இரத்தினசிங்கம் முத்தையா – மரண அறிவித்தல் தோற்றம் : 21 செப்ரெம்பர் ...\nதிருமதி நாகம்மா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி நாகம்மா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 13 யூலை 1931 ...\nதிருமதி இரத்தினசிங்கம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி இரத்தினசிங்கம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல் (முன்னாள் உபதபால் ...\nதிரு சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் (Architect- State Engineering Corporation ...\nதிரு இரத்தினசிங்கம் இரமணதாசன் – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினசிங்கம் இரமணதாசன் – மரண அறிவித்தல் (Director Kaarunya Foundation) பிறப்பு ...\nதிரு கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 25 யூலை ...\nதிரு விஜயகுமார் இரத்தினசிங்கம் (குமார்) – மரண அறிவித்தல்\nதிரு விஜயகுமார் இரத்தினசிங்கம் (குமார்) – மரண அறிவித்தல் பிறப்பு : ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-jharkhand-a-forest-trip-002088.html", "date_download": "2018-04-22T02:44:50Z", "digest": "sha1:K4IQJRI4R42HZ4JSAXPGDUFLSIHNTMZN", "length": 19589, "nlines": 152, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to jharkhand for a forest trip - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஜார்க்கண்ட்டில் ஒரு சாகச காட்டுயிர் பயணம் போகலாமா\nஜார்க்கண்ட்டில் ஒரு சாகச காட்டுயிர் பயணம் போகலாமா\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \n உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்\n\"விசில்போடு எக்ஸ்பிரஸ்\"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..\nதமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா \nஆந்திர மாநிலத்தின் அதிசய குகைகள் காணலாம் வாருங்கள்\nகேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்\nதமிழகத்தில் எந்தெந்த இடங்களில் வியூபாய்ண்ட்ஸ் இருக்கு தெரியுமா\nபழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் என்பதால் இம்மாநிலத்தின் எல்லா அம்சங்களிலும் இயற்கையோடு ஒன்றிய பாரம்பரியம் வேரூன்றி காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் புனிதமான மரங்கள் நடப்பட்டிருப்பதை இந்த மாநிலத்தில் பார்க்க முடியும். சடங்குபூர்வமான நிகழ்ச்சியாக இந்த மரங்கள் கொண்டுவரப்பட்டு வீட்டு வாசலில் நடப்படுகின்றன. இது போன்ற மரங்களை தெய்வமாகவே கருது வழிபடுவது இம்மக்களின் ஆதி இயற்கை உறவை பிரதிபலிக்கிறது. பௌஷ் மேலா அல்லது துசு திருவிழா எனும் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி திருநாளின்போது விமரிசையாக இம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிற்து. நாட்டுப்புற தெய்வங்களின் சிலைகளை அச்சமயம் ஊர்வலமாக எடுத்துச்சென்று மக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். ஜார்க்கண்ட்டில் இருக்கும் காடுகளுக்கு நாம் பயணம் செய்தோமேயானால், பல அற்புத தருணங்களை நினைவுகளோடு எடுத்துக்கொண்டு வரலாம்.\nசத்தீஸ்கர் காட்டுக்குள் ஒரு சாகசப்பயணம் போலாமா\nநீர்வீழ்ச்சிகளின் நகரம் என்றழைக்கப்படும் ராஞ்சியில் தசாம் நீர்வீழ்ச்சி, கன்ச்னி நதி, சுபர்னரேகா நதியின் தசாம் நீர்வீழ்ச்சி என ஏரிகளும், நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. சுபர்னேகாவின் ஹுன்ட்ரு நீர்வீழ்ச்சி 320அடி உயரத்தில் இருந்து விழுகிறது. ஜோனா நீர்வீழ்ச்சி ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் உள்ளது. 500 படிகள் இறங்கி இந்த நீர்வீழ்ச்சியின் அழகைக் காணலாம். புத்தர் கோவிலுடன் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றும் இங்குள்ளது. மேலும் நட்சத்திரா வான், கோண்டா, தாகூர் மலை ஆகிய இடங்களும் உண்டு.\nராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் டாடா சாலையில் உள்ள இந்த நீர்விழ்ச்சி 144அடி உயரத்தில் இருந்து விழுகிறது. குளிக்கும் போது பாதுகாப்பாக இருக்குமாறு பயணிகள் வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nஃபிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் இந்த இடத்திற்கு வருவது சிறப்பாக கருதப்படுகிறது. தசாம் காக் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த இடம் இயற்கை அழகிறாக புகழ்பெற்று விளங்குகிறது.\nஇதன் அருகில் இருக்கும் ஜோனா கிராமத்தின் பெயராலேயே வழங்கப்படும் இந்த இடத்தில் புத்தர் குளித்ததாக நம்பப்படுகிறது. ராஜா பல்தேவ்தாஸ் என்பவரால் கட்டப்பட்டுள்ள புத்த கோவில் ஒன்று மலை உச்சியில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழனில் இங்கு வரும் சந்தை மக்களிடம் புகழ்பெற்று விளங்குகிறது. ஜோனாவை மக்கள், கங்கா கட்டில் இருந்து வருவதால் கங்கா நலா என்றும் அழைக்கின்றனர் 453படிகள் இறங்கி நீர்வீழ்ச்சியை அடையலாம். ராஞ்சி பீடத்தின் முகட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி கங்கை மற்றும் ராரு நதியில் இருந்து நீர் சேர்க்கிறது. 43அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பான தோற்றத்தைக் காண குறைந்தபட்சம் 500படிகளாவது தேவைப்படுகிறது.\nநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடம் ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ளது. அருகில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை காடுகள், குழந்தைகள் பூங்காக்கள், செயற்கை குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், இசை நீரூற்று என பலவகை சுற்றுலா இடங்கள் உள்ளன. ஜார்கண்ட் சுற்றுலா துறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் வெவ்வேறு நட்சத்திரக் குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மூலிகைச் செடியக் குறிக்கும் வண்ணம் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல வகை பூக்களும் இங்கு உள்ளது.\nகார்கை வன விலங்கு பூங்கா\nகார்கை மற்றும் சுவர்ணரேகா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. வனத்தின் இயற்கை சூழலில் பயணிகள் நடமாட முடிந்த இந்த சூழலில் ஏராளமான பூக்கள் மற்றும் விலங்குகளை ரசிக்க முடிகிறது.\nஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இந்த இடம் பயன்படுகிறது. படகு சவாரி உள்ள இந்த பூங்கா இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. ஏராளமான பறவைகளும் வருகின்றன.\nமலை சார்ந்த இடமான டெல்கோ காலனியில் இயற்கை ஆர்வலர்கள் பூரிக்கும் வண்ணம் இந்த ஏரி அமைந்துள்ளது. எஃகு தொழிற்சாலையின் முழு தோற்றத்தையும், லாஃபார்ஜ் சிமண்ட் மற்றும் டாடா பவர்ஸின் தோற்றத்தையும் காணலாம். மாலைவேளை ஓய்வுக்கு இந்த ஏரி தகுந்த இடமாக விளங்குகிறது.\nராஞ்சியில் இருந்து 93 கிமீ தொலைவில் உள்ள ஜார்கண்டில் சோடாநாக்பூர் பீடத்தில் அமைந்துள்ளது ஹஜாரிபாக். காடுகளால் சூழப்பட்டுள்ள ஹஜாரிபாக்கில் கொனார் நதி ஓடுகிறது. சந்ர்ஹ்வரா, ஜிலிஞ்ஜா ஆகிய மலைத்தொடர்ங்கள் இங்கு உள்ளன. ஹஜாரிபாகின் மிக உயரமான மலையான பராஸ்நாத்தில் 23மற்றும் 24வது ஜைன தீர்த்தங்கரர்கள் முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற ஆரோக்கிய தளமாகவும் விளங்கும் இந்நகரம் செடிகளாலும், வனவுயிர்களாலும் சூழப்பட்டுள்ளது. முக்கியமான மத தளமாகவும் விளங்கும் இந்நகரில் அழகிய கோவில்களும் ஏராளமாக உள்ளன. ஒருகாலத்தில் ராணுவ தளமாக விளங்கிய இவ்விடம் இந்திய சுதந்திரப் போரில் முக்கியப் பங்காற்றியுள்ளது. தாது மற்றும் கனிவளத்திலும் ஹஜாரிபாக் சிறந்து விளங்குகிறது.\nபலமுவில் உள்ள வளமான நிலங்கள் மற்றும் வனவிலங்குகள் இயற்கை காதலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கின்றன. இந்த மாவட்டத்தின் தலைநகராக டால்டொன்கஞ்ச் விளங்குகின்றது. இப்பகுதியில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் கண்ணுக்கினிய அழகிய காட்சியானது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.\nஜவஹர் நேரு உயிரியல் பூங்கா\nஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான இது சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றது. இந்த ஜவஹர் நேரு உயிரியல் பூங்காவில் ஆசிய சிங்கங்கள், வெள்ளை புலிகள் மற்றும் ராயல் பெங்கால் புலிகள் போன்ற அரிய வகை வன விலங்குகள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பூங்காவில் பறவைகள் மற்றும் மிருகங்களை தவிர்த்து மனிதனால் உருவாக்கபப்பட்ட ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் பயணிகள் படகுச் சவாரியில் ஈடுபட்டு களிக்கலாம். அதனை தவிர்த்து குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு மொவ்க்ஹில் எக்ஸ்பிரஸ் என்கிற பொம்மை ரயிலும் இயக்கப்படுகின்றது.\nபொகரோ மற்றும் தன்பாத் மாவட்டங்களை பிரிக்கும் தாமோதர் ஆற்றின் அருகில் புபுன்கி கிராமத்தில் இந்த புபுன்கி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த பண்டைய ஆசிரமத்தில் பண்டைய குரு குலக் கல்வி கற்பிக்கப்படுகின்றது. அதாவது குருவினுடைய வீட்டில் அவருடைய சீடர்கள் தங்கியிருந்து கல்வி கற்கும் பண்டைய முறை இன்றும் இங்கு நடைமுறையில் உள்ளது. இந்தக் கிராமத்தில��� ஒரு பல்துறை பல்கலைக்கழகம் பாபாமணி என அழைக்கப்படும் அஹண்ட மகாகாளீஸ்வர் சுவாமி ஸ்வருப்பானந்தா பரமஹம்ச தேவாவினால் நிறுவப்பட்டுள்ளது.\nசத்தீஸ்கர் காட்டுக்குள் ஒரு சாகசப்பயணம் போலாமா\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/11/11/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-04-22T03:12:25Z", "digest": "sha1:YHXQRT3JWJ2ZS2RC2PPAKCW7PEMGFXZ2", "length": 19234, "nlines": 139, "source_domain": "makkalkural.net", "title": "ஓல்டு இஸ் கோல்டு – Makkal Kural", "raw_content": "\nமறுநாள் ஞாயிற்றுகிழமை அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவு வீட்டு வேலையை முடித்துவிட்டு தன் செல்போனில் உள்ள வாட்ஸ் அப், பேஸ் புக்கில் வந்த தகவல்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் கோமதி.\nஅவரது கணவர் ராஜேந்திரன் டி.வி.யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.\nசெல்போனை பார்த்துக் கொண்டிருந்த கோமதி திடீரென சிரிக்கத் தொடங்கினார்.\nராஜேந்திரனுக்கு ஒண்ணும் புரியவில்லை… கோமதியை பார்த்தார்….\nஎன்னங்க வாட்ஸ் அப், பேஸ் புக் எல்லாத்துலயும் வர தகவலை பார்த்தா அதிர்ச்சியா இருக்கு… இல்லான்னா ஆச்சரியமா இருக்கு பார்தேங்களா…\nஇங்க பாருங்க… இந்த காலத்து பசங்க சும்மா… கலக்கு கலக்குன்னு கலக்கிக்கிட்டு இருங்காங்க.\nஅரசியல்வாதிகளை வச்சு காமடி பன்னியிருக்காங்களே அதை நினைச்சா சிரிப்பு தாங்க வருது…\nகொஞ்சம் இதை பாருங்களேன்னு தனது செல்போனை ராஜேந்திரனிடம் நீட்டினார் கோமதி.\nவேணாம்… வேணாம்… உன் செல்போனை நீயே வச்சுக்கோ.\nகாலையிலிருந்து ஒரே விஷயம் தான் மாறி மாறி வருது…\nஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குரூப்பை தொடங்கி தகவலை சும்மா மாறி மாறி அனுப்பிக்கிட்டே இருக்காங்க.\nஅட செல்போனை எடுத்து நெட்டை ஆன் செய்தாலே போதும், டொய்ங், டொய்ங்குன்னு சவுண்ட் வந்துக்கிட்டே இருக்கு… காலையில் எழுந்து அலுவலகத்துக்கு போயிட்டு திரும்ப வீட்க்கு வந்து படுத்து தூங்கிற வரைக்கு ஒருத்தரு மாத்தி ஒருத்தரு வாட்ஸ் அப்பிலும் பேஸ் புக்கிலும் தகவலை அனுப்பிக்கிட்டே தான் இருக்காங்கா. இதுக்கு எல்லாம் அவங்களுக்கு எங்க தான் நேரம் இருக்கும்ன்னு எனக்கு தெரியலை.\nஅதை எடுத்து பார்க்கிறதும் அதை மற்றொரு குரூப்க்கு அனுப்புற வேலையையும் பாதி பேரு செய்துக்கிட்டு இருக்காங்க.\nஅதை பார்த்துக்கிட்டு இருந்தா நம்ம வேலையே ஓடாது. சீக்கிரம் செல்போனை வைச்சிட்டு வந்து படுத்து தூங்கு என்றார் ராஜேந்திரன்.\nஎன்னங்க எவ்வளவு மேட்டர் வந்தா என்ன… நமக்கு எது தேவையோ அதை மட்டும் பார்த்துட்டு, மற்றதை விட்டுவிட வேண்டியதுதானே என்றார் கோமதி.\nஅம்மா தாயே கொஞ்சம் செல்போனை கீழே வச்சுட்டு படுத்து தூங்கிறேயே… நாளைக்கு ஒரு நாள் தான் லீவு கொஞ்சம் நல்லா தூங்கலாம்னு நினைக்கிறேன் நீ என்னடானா… நொய் நொய்ன்னு இருக்க.\nஏங்க… நாளைக்கு தான் லீவு தானே… இன்னைக்கு ஒரு நாள் தான் கொஞ்சம் லேட்டா படுத்து தூங்கினா என்ன…\nஇதை பாருங்க எவ்வளவு நல்ல விஷயம் வருது தெரியுமா…\nஉடல் ஆரோக்கியம் சம்பந்தமான நிறைய தகவல் தான் வந்துக்கிட்டு இருக்கு. உங்க வாட்ஸ் அப்பில் பார்க்கிறீங்களா என்றார் கோமதி.\nஅட உன் பையன் உனக்கு ஆன்ட்ராய்ட் போன் வாங்கிக் கொடுத்தாலும் கொடுத்தான், அதில் வாட்ஸ் அப், பேஸ் புக்குன்னு நவீன தொழில் நுட்பத்தை உன் கையில் வைத்துக்கிட்டு 50 வயசுலேயும் நீ யூத் மாதிரி பேசிக்கிட்டு இருக்க.\nசரி நான் சொல்றத கேளு… உன் வாட்ஸ் அப்பில் வரும் தகவலில் உடல் ஆரோக்கியத்துக்கு வர தகவலை எல்லாம் பார்க்கிறேயே… அது எல்லாம் என்ன சொல்லுது…\nநம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்த பழக்க வழக்கத்தையும் அவர்களுடைய உணவு வகைகளையும் தான் புதுசு புதுசா சொல்லுது என்றார் ராஜேந்திரன்\nஆமாங்க நீங்க சொல்றது சரிதான். எல்லாம் பழைய விஷயம் தான் என்றார் கோமதி\nஒவ்வொரு நோய்க்கும் உள்ள மூலிகை செடிகளும் மருத்துவ குணம் உள்ள காய்கறிகள், பழங்கள் எல்லாத்தையும் பட்டியல் போட்டு தகவல் வருது. இது எல்லாம் நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்தவை.\nஇதை தான் சின்ன வயதில் நாம நம்ம வீட்டில் சாதாரணமா சாப்பிட்டு வந்தோம்.\nகால மாற்றம் ஏற்பட… ஏற்பட நவீன மயம் என்று சொல்லிக்கொண்டு புதுபுது உணவு வகைகளையும் சாப்பிட ஆரம்பிச்சு பழமையான உணவு முறைகளை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சோம்.\nஅதன் விளைவு என்ன ஆச்சு… புது புது வியாதிகள் வர ஆரம்பிடுச்சு… அதுக்கு புது புது மருத்துவமுறைகள் வந்து மக்கள���டைய ஆயுட்காலம் குறைந்துகிட்டே வருது.\nஇப்ப நவீன மயத்திலிருந்து மீண்டும் பழைய முறைக்கே மக்கள் வரத் தொடங்கிட்டாங்க.\nஅதனால் தான் பேஸ் புக், வாட்ஸ் அப்பில் எல்லாம் இயற்கை மருத்துவத்தை பற்றி நிறைய தகவல்கள் வர ஆரம்பிக்குது.\nநம்முடைய பழைய உணவு வகைகளுகம் பழக்க வழக்களும் என்றுமே சிறந்தது தான். அது தான் ஓல்டு இஸ் கோல்டுன்னு சொல்லுவாங்க தெரியுமா என்றார் ராஜேந்திரன்.\nஆமாங்க நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான்.\nடிபார்ட்மெண்டல் ஷோரூமில் விதவிதமான உணவுவகைகளை வாங்கி சாப்பிட்ட மக்கள் இப்ப எங்க பார்த்தாலும் ஆர்கானிக் காய்கறிக்கு மாறிக்கிட்டே வருகிறார்கள்.\nமக்களுடைய தேவையை புரிந்துகொண்டு இப்ப எங்க பார்த்தாலும் ஆர்க்கானிக் உணவு கடைகளும் புதுசு புதுசா வந்துக்கிட்டு இருக்கு.\nஅதைவிட லேட்டஸ்டா இப்பா எங்க பார்த்தாலும் மரச்செக்கு எண்ணை கடை திறக்கிறாங்க பாத்தியா\nஆமாங்க நானும் உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன்.\nவாட்ஸ் அப்பிலும் தகவல் வந்துக்கிட்டே இருக்கு. மரச்செக்கு கடலை எண்ணை, நல்ல எண்ணை உடலுக்கு மிகவும் நல்லதுன்னு சொல்றாங்க அதுவும் நம்ம பழைய உணவு வகை தானே என்றார் கோமதி.\nகோமதி நம்ம சின்ன வயதில் நம்ம வீட்டில் சமையலுக்கு கடலை எண்ணையும் நல்ல எண்ணையும் தான் பயன்படுத்தி வந்தாங்க.\nஅப்புறம் பாமாயில், சூரியகாந்தி எண்ணை, ஆலிவ் ஆயில்ன்னு விதவிதமான எண்ணைகள் வரத் தொடங்கியதும் மக்கள் நம்முடைய பாரம்பரிய எண்ணைகளை வாங்குவதை நிறுத்திட்டு புதுசுக்கு மாறிட்டாங்க.\nஇப்ப என்னாச்சு…. இருதய நோய்க்கு முக்கிய காரணமே நாம பயன்படுத்தும் எண்ணை தானாம்,\nகடலை எண்ணையும் நல்ல எண்ணையும் தேங்காய் எண்ணையும் தான் உடலுக்கு நல்லதுன்னு சொல்றாங்க\nஅது தான் மீண்டும் பழைய நிலைக்கே மாற தொடங்கிட்டாங்க.\nஅதனால் தான் நம்முடைய பழைய முறையான நாட்டுக் செக்கு கடலை எண்ணையும் நல்ல எண்ணையையும் மக்கள் பயன்படுத்த தொடங்கிட்டாங்க.\nஅதற்கு ஏற்ப இப்ப எல்லலா இடத்திலேயும் நாட்டு செக்கு எண்ணை கடை திறக்க ஆரம்பிச்சுட்டாங்க.\nஇப்பவாவது புரிஞ்சுக்கோ ‘‘ஓல்டு இஸ் கோல்டு’’ தான்.\nசரி சரி பேசிக்கிட்டே என் தூக்கத்தையும் கெடுத்துட்ட… போய் தூங்கு என்றார் ராஜேந்திரன்.\nஇல்லங்க நான் என்ன சொல்ல வறேன்னா…. நாமும்…\nபுரியுது… புரியது… நாமும் மரச்செக்கு எண்ணை வாங்கலாம்னு தானே சொல்ல வறே….\nஆமங்க…. அதை தான் சொல்ல வந்தேன்….\nசரி இப்பவே போய் மரச்செக்கு எண்ணை வாங்கிட்டு வறேன் என்று கூறிய ராஜேந்திரன் படுக்கையில் துள்ளிக் குதித்து எழுந்து கடைக்குச் சென்றார்.\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/splpart_detail.asp?id=68&Print=1", "date_download": "2018-04-22T03:11:39Z", "digest": "sha1:RPRCJZ7UU757IDKHBRY2DD4DZRK6Z4VU", "length": 8822, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஏப் 22, 2018 00:00\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கலைத் துறைக்குள் நுழைந்து, 40 ஆண்டுகளாகின்றன. அவருக்கு பாராட்டு விழா, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே, படப்பையில் நடந்தது. முன்னதாக, விஜயகாந்தை வரவேற்க, குரோம்பேட்டை பஸ் ஸ்டாப்பில், கட்சியினர் திரண்டிருந்தனர். அவர் வந்ததும், சாலையை மறித்து, வாழ்த்து கோஷம் எழுப்பினர்.\nஅதைக் கண்ட விஜயகாந்த், தன் டிரைவரிடம், வேனை ஓரமாக நிறுத்த சொன்னார். சாலையோரமாக வருமாறு, கட்சியினரைப் பணிந்தார்; வாகனங்கள் தங்குதடையின்றி சென்றன.\n'மக்களுக்கு இடைஞ்சலா நிற்கக் கூடாது; கூட்டத்துக்கு வாங்க... உங்களோட பேசுறேன்' எனக்கூறிய விஜயகாந்த், கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.\nமூத்த நிரு���ர் ஒருவர், 'எவ்வளவு யதார்த்தமான மனுஷனாக இருக்காரு... வைகோ பேச்சை கேட்காம இருந்திருந்தா, கட்சி ஓரளவிற்காவது, தாக்குப் பிடிச்சுருக்குமே...' எனக் கூற, மற்ற நிருபர்கள்ஆமோதித்தனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் எதிரே, ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇதில், மிகக் குறைந்த அளவிலான ஆசிரியர்களே பங்கேற்றனர். மாலை, 5:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், 6:00 மணிக்கு தான் துவங்கியது. அதுவரை, கால்கடுக்க போலீசாரும், பத்திரிகையாளர்களும் நின்றிருந்தனர்.\nபோலீஸ்காரர் ஒருவர், 'ஊதிய உயர்வு, கல்வி அதிகாரி மீது புகார் போன்ற பிரச்னைகளாக இருந்திருந்தால், கூட்டத்திற்கு பஞ்சம் இருந்திருக்காது; பொதுப் பிரச்னை என்றதும், ஆசிரியர்கள் பலர், 'ஜகா' வாங்கிட்டாங்க... ஆர்ப்பாட்டம் புஸ்வாணமாயிடுச்சு' எனக் கூற, 'போராட்டம் நடத்தினாலும், பலனிருக்காதுன்னு, அவங்களுக்குத் தெரியும் போல...' எனக் கூறி, நிருபர்கள் சிரித்தனர்.\n'நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறாங்க\nசென்னை, திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே, தி.மு.க.,வினர், 100க்கும் மேற்பட்டோர், கருணாநிதி மற்றும் கனிமொழி பற்றி அவதுாறாக பேசிய, எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஒரு மணி நேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தை சரி கட்ட முடியாமல், போலீசார், போராட்டக்காரர்களை கைது செய்து, மாநகராட்சி பூங்காவில் சிறை வைத்தனர்.\nபூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்த முதியவர் ஒருவர், 'பூங்காவில் கூட்டம் அதிகமாக இருக்கிறதே... என்ன காரணம்' என, அருகில் இருந்தவரிடம் கேட்டார்.\n'அட போங்க சார்... போராட்டம் நடத்தின, தி.மு.க.,வினரை கைது பண்ணி, பூங்காவுல வைச்சிருக்காங்க... ரோட்ல தான் பிரச்னைன்னா, பூங்காவுலயும் வந்து ரவுசு பண்றாங்க... மக்களை நிம்மதியாவே இருக்க விட மாட்டேங்குறாங்க...' என, அங்கலாய்த்தபடி, பூங்காவை விட்டு வெளியேறினார்.\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/04/blog-post_03.html", "date_download": "2018-04-22T02:25:07Z", "digest": "sha1:ATOGD4BEOVVKFXDMLFQ2IQNELJX3FX67", "length": 11180, "nlines": 34, "source_domain": "www.gunathamizh.com", "title": "நம் கருத்துக்கள் எங்கெல்லாம் உள்ளன... - வேர்களைத்தேடி........", "raw_content": "Friday, April 03, 2009 இணையதள தொழில்நுட்பம்\nநம் கருத்துக்கள் எங்கெல்லாம் உள்ளன...\nஇன்றைய இணையதள வளர்ச்சியில் இணையதள தகவல் திருட்டு என்பது எளிதாக நடைபெறும் ஒன்றாகிவிட்டது. நம் இணையதளத்திலோ, வலைப்பதிவிலோ நாம் வெளியிட்ட தகவ...\nஇன்றைய இணையதள வளர்ச்சியில் இணையதள தகவல் திருட்டு என்பது எளிதாக நடைபெறும் ஒன்றாகிவிட்டது. நம் இணையதளத்திலோ, வலைப்பதிவிலோ நாம் வெளியிட்ட தகவல்களை நம் அனுமதியின்றி எடுத்து தங்களுடைய கருத்துக்களைப் போலப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் நம் அனுமதியின்றி பல இணையதளங்கள் நம் கட்டுரைகளை எடுத்து வெளியிடுகின்றன. சென்ற மாதம் கூட என் அனுமதியின்றி கொழும்பிலிருந்து வெளியாகும் தினகரன் என்னும் நாளிதழ் என் கட்டுரையை வெளியிட்டிருந்தது.ஆயினும் கட்டுரையின் கீழே நன்றி முனைவர்.இரா.குணசீலன் என்று குறிப்பிட்டிருந்தது.\nஇத்தகைய நாகரிகங்களைக் கூடக் கடைபிடிக்காமல் பலர் கருத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனை நாம் அறியும் போது நமக்கு வருத்தமாக இருக்கும். நம் வருத்தத்தைப் புரிந்து கொண்டு (http://copyscape.com//\" ),இத்தளம் செயல்படுகிறது. இத்தளத்துக்குச் சென்று நம் இணையதள முகவரியையோ, வலைப்பதிவு முகவரியையோ அளித்தால் சில நொடிகளில் நம் பதிவு எந்தெந்த வலைப்பதிவுகளில், இணையதளங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற விபரங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.\nஒரு தேடுதல் மட்டுமே சாத்தியமாகின்றது. தகவலுக்கு நன்றி\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-04-22T02:56:30Z", "digest": "sha1:QOYAL2QHA6GPPIHIKSSGF26UTVX7SVVP", "length": 21959, "nlines": 217, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nமற்ற எல்லா ஊர்களும் பெயர் சொன்னவுடன் சட்டென்று அதன் பெருமை நினைவுக்கு வரும், ஆனால் இந்த கரூர் பெயரை சொன்னவுடன் உங்களில் சிலர் தலையை சொறியலாம்..... ஆனால் இந்த ஊரை பற்றி தெரிந்தவர்கள் உடனடியாக சொல்வார்கள்..... கொசுவலை எ���்று (கரூர் திரை சீலைகளுக்கும் புகழ் பெற்றது, அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம் (கரூர் திரை சீலைகளுக்கும் புகழ் பெற்றது, அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம் )கொசுவலையில் இதுவரை வெள்ளை நிறம் மட்டுமே இருக்கிறது என்று உங்களில் சிலர் என்னை போலவே நினைத்திருந்தால், உங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நான் சென்றிருந்தபோது அத்தனை அத்தனை டிசைன்களில் கொசுவலைகளை பார்த்தேன்.\nஇந்த பகுதியில் நான் அறிந்தவற்றில் சிலவற்றை மட்டுமே சொல்கிறேன், இல்லையென்றால் இது பெரிய சயின்ஸ் பாடம் போல அமைந்துவிடும் யார்ன் (Yarn) என்பது இங்கே முக்கியமான பெயர். யார்ன் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இடைவிடாத ஒரு செயின் அமைப்பு என்று சுருக்கமாக சொல்லலாம், மேலும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்..... யார்ன் யார்ன் (Yarn) என்பது இங்கே முக்கியமான பெயர். யார்ன் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இடைவிடாத ஒரு செயின் அமைப்பு என்று சுருக்கமாக சொல்லலாம், மேலும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்..... யார்ன் இது நூல் போன்ற ஒன்று, அதை காட்டனிலும் செய்யலாம் அதை நாச்சுரல் யார்ன் என்பார்கள், அதையே பிளாஸ்டிக் வைத்து செய்தால் சிந்தெடிக் யார்ன் என்பார்கள். கொசுவலைகளை இதில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம். செயல் முறை என்பது ஒன்றுதான், நூல்தான் வேறு இது நூல் போன்ற ஒன்று, அதை காட்டனிலும் செய்யலாம் அதை நாச்சுரல் யார்ன் என்பார்கள், அதையே பிளாஸ்டிக் வைத்து செய்தால் சிந்தெடிக் யார்ன் என்பார்கள். கொசுவலைகளை இதில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம். செயல் முறை என்பது ஒன்றுதான், நூல்தான் வேறு சிந்தெடிக் யார்ன் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும் \nசிந்தெடிக் யார்ன் செய்யும் முறையும் மெசின்களும்\nஇந்த சிந்தெடிக் யார்ன் என்பது பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருளால் ஆனது. அந்த நூலின் அடர்த்தி / திக் என்பது காஜ் எனப்படும் ஒரு அளவுகோலினால் அளக்கபடுகிறது. அந்த நூல் கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது போல சுற்றி வரும். அதை சிக்கல் இல்லாமல் மெசினில் கொடுத்தால் உங்களுக்கு கொசு வலை கிடைக்கும். திக் குறைந்த நூல் என்பது நீளம் ஜாஸ்தியாக இருக்கும், திக் அதிகம் உள்ள நூலில் நீளம் குறைவாக இருக்கும் என்று தெரிந்து கொள��ளுங்களேன் \nநூல் அல்லது பிளாஸ்டிக் இழைகள் இப்படிதான் உங்களுக்கு வரும் \nசிறுவயதில் நீங்கள் கிராமத்தில் பாட்டிகள் சிலர் காந்தி தாத்தா போல ராட்டினத்தில் இருந்து ஒரு கோன் போன்ற அமைப்பில் நூலை சுற்றுவார்கள் இல்லையா, அதை இன்று இந்த மெசின் செய்கிறது. கீழே படத்தில் காட்டப்பட்டது போல நூலை மேலே நன்கு அந்த ராட்டினம் போன்ற அமைப்பினுள் வைத்துவிட்டு, கீழே ஒரு உருளையில் அடுத்த முனையில் வைத்து விடுகின்றனர். அது சீராக அறுந்து போகாமல், சிக்கல் இல்லாமல் கீழே இருக்கும் உருளையில் சுற்றி விடுகிறது, இதனால் இந்த கொசுவலையில் எந்த விதத்திலும் நூல் அறுந்து விடாமல் இருக்குமாம் \nமாடர்ன் பாட்டிகள் இப்படிதான் நூலை கோனில் சுற்றுகின்றனர் \nஇந்த நூல் இந்த சிறு உருளையில் சுற்றி முடித்தவுடன், கொசு வலையின் நீளத்திற்கு ஏற்ப, டிசைன் எப்படியோ அப்படி அதை சீராக சுற்ற வேண்டும். கீழே இருக்கும் படத்தில் உள்ளது போல இந்த உருளைகள் இப்படி வைக்கப்பட்டு இருக்கும். அடுத்த முனையில் இருக்கும் நீளமான உருளையில் இப்போது இந்த நூல், டிசைனுக்கு ஏற்ப சுற்ற ஆரம்பிக்கும். இப்படி செய்வதால்தான் இது மெசினில் சரியாக நூற்க ஆரம்பிக்கும்.\nஇப்படி சுற்றப்பட்ட கோன் இங்கு அடுக்கபடுகிறது \nகோனில் இருந்து இப்படி டிசைன் ஏற்ப சுற்றபடுகிறது \nஇப்போது நமது நூல் ரெடி இதை நாம் இப்போது சேலை நெய்வது போல நெய்ய வேண்டும். சேலையில் எப்படி எல்லாம் டிசைன் செய்கிறோமோ அது போலவே இந்த கொசு வலையிலும் டிசைன் உண்டு, என்ன காசு கொஞ்சம் ஜாஸ்தி இதை நாம் இப்போது சேலை நெய்வது போல நெய்ய வேண்டும். சேலையில் எப்படி எல்லாம் டிசைன் செய்கிறோமோ அது போலவே இந்த கொசு வலையிலும் டிசைன் உண்டு, என்ன காசு கொஞ்சம் ஜாஸ்தி நம்ம ஊரில் கிடைக்கும் இது போன்ற கொசு வலைகள் பெரும்பாலும் இந்த டிசைன் இல்லாமல் இருக்கும் நம்ம ஊரில் கிடைக்கும் இது போன்ற கொசு வலைகள் பெரும்பாலும் இந்த டிசைன் இல்லாமல் இருக்கும் முதலில் அந்த பெரிய உருளைகளை மெசினில் பொருதுகிறார்கள், பின்னர் அதில் இருக்கும் ஒவ்வொரு நூல் இழைகளையும் மெசினில் ஒரு ஹூக் போன்ற அமைப்பினில் இணைக்கின்றனர், சில நேரங்களில் இது நாட்கணக்கில் கூட ஆகிறது.\nபின்னர் இந்த இழைகள் எல்லாம் சேர்ந்து கொசுவலை உருவாகும்போது மனிதனின் மூளையை நீங்கள் மெ���்சத்தான் செய்வீர்கள். இந்த கொசுவலைகள் விலை மணிக்கு எவ்வளவு மீட்டர் உருவாக்குகின்றனர் என்பதை பொருத்தது. சில இடங்களில் மணிக்கு 100 மீட்டர் வரை செய்கின்றனர். டிசைன், மேலே சொன்ன ஒன்று அதை பொருத்து 10 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்க்கின்றனர். மொத்த விலைக்கு இதை வாங்கி சென்று நமக்கு வேண்டிய டிசைன்னில் நமக்கு வரும்போது பத்து மடங்கு விலை வருகிறது\nகொசுவலைகளை நமக்கு வேண்டிய டிசைன்னில் தைத்து தருவதற்கு நிறைய பேர் இங்கு இருக்கின்றனர். சில நேரங்களில் வீடுகளிலேயே இதை செய்து பீஸ் கணக்கில் கொடுத்து காசு வாங்கி கொள்கின்றனர். கீழே உள்ள படத்தில் இருந்து நீங்கள் கொசு வலைகள் என்னென்ன டிசைன்னில் வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம் \nஎல்லாம் பார்த்து விட்டு வெளியே வரும்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது கரூர் கொசுவலை ஒன்று வாங்கி வந்து வீட்டில் மாட்டிவிட்டு பார்த்தபோது பெருமையாகவும் இருந்தது \nதிண்டுக்கல் தனபாலன் July 22, 2013 at 8:41 AM\n எங்கள் தொழில்... ஆனால் கொசுவலை அல்ல... யார்ன் (Yarn) விளக்கம் அருமை... கல்லூரியில் படித்த ஞாபகம் வந்தது...\n உங்கள் தொழிலில் இருக்கும் நுணுக்கங்களை தெரிந்தவரை சொல்லி இருந்தேன், சரியாக இருந்ததா விரைவில் சந்திக்க ஆர்வமாய் இருக்கிறேன்.....\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கிருஷ்ணன் \nகரூர் போய் இருக்கீங்க..நான் பிறந்த ஊர்..பஸ்பாடி பில்டிங், டெக்ஸ்டைல், ஃபைனான்ஸ், கொசுவலை, அப்புறம் சாப்பிடுவதில் கரம்...இதெல்லாம் பேமஸ்..\nநன்றி ஜீவா, அடுத்த முறை செல்லும்போது பஸ் பாடி பில்டிங் பற்றி பார்க்க வேண்டும் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nசின்ன கொசு அளவிற்கு பாரட்டுரீன்களே, இதுக்காக நான் எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா \n தங்கள் பெயர் மிகவும் வித்யாசமாக இருக்கிறது நண்பரே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/139767?ref=home-feed", "date_download": "2018-04-22T03:07:24Z", "digest": "sha1:6HOUSIN6W62H7GPZ6QMNKS4SCYWMDZQ5", "length": 8669, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்டாரில் போதைப் பொருள் விற்ற இலங்கையர்களுக்கு சிறை தண்டனை - home-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகட்டாரில் போதைப் பொருள் விற்ற இலங்கையர்களுக்கு சிறை தண்டனை\nசட்டவிரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்த மூன்று இலங்கையர்களுக்கு டோஹா- கட்டார் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.\nஇந்த மூன்று இலங்கையர்களின் பிரதான குற்றவாளியான நபர் ஹெரோயின் போதைப் பொருள் தன்வசம் வைத்திருந்தமைக்காக மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் கட்டார் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nஏனைய இரண்டு குற்றவாளிகளுக்கு தலா ஒரு வருட சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் கட்டார் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nகஞ்சா போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.\nகட்டார் உள்துறை அமைச்சுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.\nபோதைப் பொருளை கொள்வனவு செய்யும் நபர் போல் ஒரு ஒற்றனை அனுப்பி சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nஅப்போது சந்தேக நபர்கள் இருந்த வீட்டை சோதனையிட்ட போது ஹெரோயின் மற்றும் கஞ்சா பொதிகளும் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.\nபோதைப் பொருள் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை தண்டனை காலம் முடிந்ததும் நாடு கடத்துமாறும் கட்டார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/59876-kerala-state-film-awards-no-one-award-get-premam.html", "date_download": "2018-04-22T02:31:59Z", "digest": "sha1:6FPAT2SC7LFXWWOC7VEFYPTVM2USPKRO", "length": 21228, "nlines": 381, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரேமம் படத்துக்கு கேரள அரசு விருது இல்லை- அரசியல் சூழ்ச்சி காரணமா? | Kerala State Film Awards 2015: No One Award Get Premam!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபிரேமம் படத்துக்கு கேரள அரசு விருது இல்லை- அரசியல் சூழ்ச்சி காரணமா\nகேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான “மாநில திரைப்பட விருதுகள்” இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகளை திரைப்படத்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் வெளியிட்டார்.\nசிறந்த நடிகராக துல்கர் சல்மான் மற்றும் சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nசார்லி படம் எட்டு விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது. சிறந்த நடிகர்(துல்கர்), சிறந்த நடிகை(பார்வதி), சிறந்த இயக்குநர் (மார்டின்), சிறந்த வசனகர்த்தா (உன்னி, மார்டின்), சிறந்த ஒளிப்பதிவு (ஜோமோன் டி ஜான்ச்), சிறந்த கலை இயக்கம்(ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன்), சிறந்த ஒலிப்பதிவு (ராஜகிருஷ்ணன்), சிறந்த டிஜிட்டல் லேப் (பிரசாத் லேப், மும்பை) உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nதவிர, சிறந்த நடிகையாக பார்வதியும், சிறந்த ஒளிப்பதிவிற்காக ஜோமோன் டி ஜான்ச் இருவரும் என்னு நிண்டே மொய்தீன் படத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமேலும், என்னு நிண்டே மொய்தீன் படத்திற்காக\n* சிறந்த இசையமைப்பாளர் - ரமேஷ் நாராயணன் - Edavapathy Song\n* சிறந்த பாடகர் - ஜெயச்சந்திரன் - Njnanoru Malayali Song\n* சிறந்த ஒலி வடிவமைப்பு - ரங்கநாத் ரவி\n* பாப்புலர் படம் - ஆர்.எஸ்.விமல் - என்னுநின்டே மொய்தீன்\nஇவ்விரு படங்களே அதிகப்படியான விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆனால் கேரளத் திரையுலகின் பல்வேறு சாதனைகளை முறியடித்த, 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமான பிரேமம் படத்துக்கு ஒரு விருது கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவின் மற்ற பல்வேறு விருதுகளில் கூட சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற பிரேமம், கேரள அரசு விருதில் ஒரு விருதைக் கூட பெறாதது, அங்குள்ள ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேறு ஏதும் அரசியல் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பொங்கிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அ���றவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\n - நிர்மலா தேவி மீது புது வில்லங்கமா\n'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்ச��க்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nசாமி வேடத்தில் நடிகர் அஜித்...களை கட்டும் அஜித் மகன் பிறந்தநாள் விழா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2017/01/13/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-22T02:53:42Z", "digest": "sha1:JPGBX2SZXOYWI7W57DSNAFWCDQ6UMR7I", "length": 10149, "nlines": 144, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "எதிர்ச்செயலா அல்லது ஏற்புத் தன்மையா | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஎதிர்ச்செயலா அல்லது ஏற்புத் தன்மையா\nநீதி – அமைதி / சரியான மனப்பான்மை\nஉபநீதி – பொறுமை / நம்பிக்கை /சூழ்நிலையை சமாளிக்கும் திறன்\nஒரு கரப்பான் பூச்சி திடீரென பறந்து வந்து அவள் மேல் உட்கார்ந்தது. அதைப் பற்றி வஞ்சகமாகப் பேசியதால் அப்படி செய்ததோ என்று நினைக்கத் தோன்றியது; அவள் பயத்தில் அலறினாள். முகத்தில் பயத்துடன், நடுங்கிக் கொண்டு கரப்பான் பூச்சியை விரட்டுவதற்காகக் குதித்துக் கொண்டே, கைகளால் அதை விரட்ட முயற்சித்தாள். அவளின் எதிர்ச்செயல் தொற்று நோய் போல பரவிற்று. அவளுடன் இருந்த எல்லோரும் சற்று விபரீதமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த பெண்மணி கரப்பான் பூச்சியை இன்னொரு பெண்மணியிடம் தள்ளி விட்டாள். இப்போது, அந்தப் பெண்மணி இந்த நாடகத்தைத் தொடர்ந்தாள். அங்கு வேலைச் செய்து கொண்டிருந்த பணியாளர் அவர்களைக் காப்பாற்ற முன் வந்தார். பணியாளர் அதைத் தூக்கிப் போடும் போது, அவர் மேல் உட்கார்ந்து விட்டது. இப்போது பணியாளர், தன் இடத்தில் நின்ற படி, கரப்பான் பூச்சியின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார். சற்று நம்பிக்கை வந்த பிறகு, அதைப் பிடித்துத் தூக்கி எறிந்தார்.\nபானத்தைக் குடித்துக் கொண்டே இந்த வேடிக்கையைப் பார்த்து கொண்டிருந்தேன். சில எண்ணங்கள் தோன்றிய; இந்தப�� பெண்களின் அபத்தமான நடவடிக்கையினால் தான் கரப்பான் பூச்சி அப்படி செய்கின்றதோ அப்படியானால், பணியாளருக்கு அது ஏன் பிரச்சனையாக தெரியவில்லை அப்படியானால், பணியாளருக்கு அது ஏன் பிரச்சனையாக தெரியவில்லை குழப்பமே இல்லாமல் கச்சிதமாகச் சூழ்நிலையை எப்படி அவர் சமாளித்தார் குழப்பமே இல்லாமல் கச்சிதமாகச் சூழ்நிலையை எப்படி அவர் சமாளித்தார் கரப்பான் பூச்சி இதற்கு காரணமில்லை; இந்தச் சூழ்நிலையை சரியாக சமாளிக்க இந்த பெண்மணிகளுக்குத் தான் தெரியவில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தேன்.\nஅப்பொழுது தான் ஞானோதயம் வந்தது. என் தந்தையோ, மேலதிகாரியோ கோபித்துக் கொள்வதனால் எனக்குக் குழப்பம் ஏற்படுவதில்லை; அந்தக் கோபத்தை சரியாக சமாளிக்க முடியாததனால் தான், குழப்பம் என்று புரிந்து கொண்டேன்.\nசாலைகளில் ஏற்படும் நெருக்கடிகள் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவதை விட, அந்த நெருக்கடிகளைச் சரியாக சமாளிக்காமல் இருப்பது தான் இன்னும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.\nபிரச்சனையை விட, என் மனப்பான்மை சரியாக இல்லாதது தான் பெரிய பிரச்சனை.\nவாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும், எதிர்த்துச் செயல்படுவதற்குப் பதிலாக ஏற்புத் தன்மையை வளர்த்துக் கொண்டால், பல பிரச்சனைகளை நன்றாக சமாளிக்கலாம்.\nஅப்பெண்மணி எதிர் விளைவுகள் வருமாறு நடந்து கொண்டாள். ஆனால், பணியாளர் பொறுமையாக சிந்தித்து, சரியான மனப்பான்மையுடன் செயற்பட்டார்.\nசிந்திக்காமல் செயற்பட்டால், பிரச்சனைகள் ஏற்படலாம்; அதனால், ஒழுங்காக ஆராய்ந்து, யோசனைச் செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். அது தான், வெற்றியாளரின் பாதை.\nயார் சிறந்த வள்ளல் →\nஉள்ளார்ந்த நோக்குதலும், அனுபவமும் சிறந்த ஆசிரியர்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/02/07/", "date_download": "2018-04-22T03:04:17Z", "digest": "sha1:JZLLRDJB27P5DSJPOTY4CONLI3NXBNY7", "length": 13236, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2016 February 07", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகாட்டு யானைகள் அட்டகாசம் : கண்டுகொள்ளாத வனத்துறை\nதிருவில்லிபுத்தூர், பிப். 6-திருவில்லிபுத்தூரை அடுத்துள்ள கான்சாபுரத்தை ஒட்டி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது பண்டாரம்பாறை. இப்பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான…\nமாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கலசலிங்கம் பல்கலை., சாதனை\nதிருவில்லிபுத்தூர், பிப்.6-மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெண்கலம், ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்று கலசலிங்கம் பல்கலை.…\nகொலை வழக்கின் குற்றவாளி கார் ஏற்றி படுகொலை\nதிருநெல்வேலி, பிப். 6-திருநெல்வேலியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி காரை ஏற்றிகொலை செய்யப்பட்டதாகக்கூறப்படுகிறது. திருநெல்வேலி சந்திப்பு கரையிருப்பைச் சேர்ந்தவர் காந்திமணி…\nகூடங்குளம் முதல் அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்\nதிருநெல்வேலி, பிப் 6-நீராவி குழாயில் பழுது ஏற்பட்டதால் கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம்…\nதூத்துக்குடி, பிப்.6-தூத்துக்குடி ஏபிசிமகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெற்ற தொழில்முறை வழிகாட்டும் கண்காட்சி மற்றும்கருத்தரங்கை…\nதிருநெல்வேலி, பிப். 6-விபத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் திருநெல்வேலியில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை திம்மராஜபுரம்…\nசட்டமன்றத் தேர்தலை ஏப்ரல் மாத இறுதியில் நடத்த வேண்டும் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சியினர் மனு\nதிருவனந்தபுரம், பிப்.6-`விசு’ பண்டிகையை முன்னிட்��ுசட்டமன்றத் தேர்தலை ஏப்ரல்மாத இறுதியில் நடத்த வேண்டும்என்று மத்திய தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சியினர் மனு…\nமின்தடையால் சிக்கித் தவித்தவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nகொழிஞ்சம்பாறை, பிப். 6 -பாலக்காடு அருகேமின்தடை ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் இரண்டு பேர் ஒன்றரை மணி நேரம் லிப்டில் சிக்கித்…\nஆசிரியர் மாநாட்டிற்குச் சென்றவர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து : 13 பேர் காயம்\nதிருநெல்வேலி: ஆசிரியர்கள் மாநாட்டிற்கு சென்றவர்களின் பேருந்து நாங்குநேரி அருகே விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்தனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்…\nகேரளத்திற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்\nகுழித்துறை: கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் இக்னேஷியஸ் சேவியர், துணை வட்டாட்சியர் பாபு ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்,…\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=643291", "date_download": "2018-04-22T03:00:03Z", "digest": "sha1:OXWIXJRVEPNRDM3J22JZQ7YXAM6PPEQ3", "length": 18480, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "World's largest prime number discovered with 17 million digits | உலகின் மிகப்‌பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு| Dinamalar", "raw_content": "\nஉலகின் மிகப்‌பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு\nலண்டன�� : 17 மில்லியன் இலக்கங்களை கொண்ட உலகின் மிகப்‌பெரிய முதன்மை எண்ணை அமெரிக்காவின சென்ட்ரல் மிசோரி பல்கலைக்கழக அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பெரிய முதன்மை எண், 4 மில்லியன் இலக்கங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவிருதுநகர் : 2 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை ஏப்ரல் 22,2018\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் : படகுகள் சேதம் ஏப்ரல் 22,2018\n'மாற போகுது இன்று ஆட்சி' ஏப்ரல் 22,2018 1\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா\nஉலகம் முழுதும் உள்ள ( இந்தியாவை தவிர ) வங்கிகளில் நம் அரசியல்வியாதிகள், தொழிலதிபர்கள் பதுக்கிய பணத்தின் மதிப்பு தான் 17 மில்லியன் இலக்கங்களை கொண்ட உலகின் மிகப்‌பெரிய முதன்மை எண்.\nஆங்கிலத்தில் Prime Number என்று சொல்வார்கள். அதாவது அந்த எண்ணையும் ஒன்றையும் தவிர அதை எந்த எண்ணாலும் மீதம் இல்லாமல் வகுக்க முடியாது. நவீன கணிதத்தில் இது ஒரு சவாலான விஷயம்....\nபிரைம் நம்பர் - தன்னாலும், ஒன்னாலும் மட்டுமே வகுபடுகின்ற, எண். ஆனால் - இரண்டு எண்களால் மட்டுமே வகுபடவேண்டும். ( அதாவது, ஒன்று பிரைம் நம்பர் இல்லை ) 2,3,5,7,11,13,17,19,23,29,......... இப்படி போகும். A prime number is a natural number greater than 1 that has no positive divisors other than 1 and itself . can u catch my point\nநீங்க வரப்போற தேர்தலில் (2014) காங்கிரசிற்கு ஒட்டு போட்டு அவர்கள் ஆட்சி அமைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் இவ்வளவு ரூபா ஊழல் செய்வார்கள் என அர்த்தம்....\nprime numbers series என்று கூகுளில் தேடிப் பார்த்தா தெரியுது .......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அ��ர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=22190", "date_download": "2018-04-22T03:02:25Z", "digest": "sha1:CJBR7NDYWS3GWCLT4R5NEMWZBNX4SV74", "length": 15875, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nவெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்\nமகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்து��ம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nவிழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nபண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » கட்டுரைகள் » ஒரு ப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள்\nஒரு ப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள்\n\"நாட்டுப்புற வழக்காறுகள், ப்ராய்டிய உளப்பகுப்பாய்வு என்னும் தலைப்பில், முனைவர் பட்டத்திற்காக ஆசிரியர் ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகள், மேலும், சிறிது விரிவுபடுத்தி, இந்த நூலாக அமைத்துள்ளார்.நாட்டுப்புற வழக்காறுகளை எப்படி அணுக வேண்டும் என்பதை சிக்மண்ட் ப்ராய்ட் தெரிவித்துள்ள முறைகளின்படி ஆராய்ந்து, பதின் மூன்று தலைப்புகளில் பதிவு செய்துள்ளார்.\nநாட்டுப்புறவியல், ஏற்றப்பாட்டு, கதைப்பாடல்கள்,பழமொழிகள், விடுகதைகள், பெண்கள் போடும் வாசற் கோலங்கள், தாயம், பல்லாங்குழி விளையாட்டுகள், மாடு விரட்டு, சேவல் சண்டை போன்ற போட்டிகள், செய்வினை, பேய் ஓட்டுதல், கனவுகள், கூத்தாண்டவர் வழிபாட்டில் திருநங்கை ஆளுமை பலியிடுதல் என, எண்ணற்ற விஷயங்கள் மிக விரிவாக, ஆழமாக அலசப்படுகின்றன.\n\"மனித இன வளர்ச்சியில், நாட்டுப்புறம் என்பது ஒரு கட்டம். பழங்குடி நிலைக்கும், நாகரிக வளர்ச்சி நிலைக்கும் இடைப்பட்டது நாட்டுப்புறநிலை. இதன் தாக்கம் மானுட வாழ்வில் ஆழமானது, உளப்பூர்வமானது. அதனால் தான், மெத்தப் படித்த அறிவியலர், மருத்துவர் போன்றோரும் கூட, குல வழக்கங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பர்\nஎன்பதோடு, புறத்தாக்கம் இன்றி எவரும் இல்லை. சுயம்பு என்று யாரையும் குறிப்பிட முடியாது. தாக்கம் இல்லாமல் சிந்தனை வளர்ச்சி இல்லை என்ற நூலாசிரியர், மானுடச் சிந்தனையை மேம்படுத்தும் ஓர் அரிய நூலை அளித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orathanadukarthik.blogspot.com/2014/06/blog-post_21.html", "date_download": "2018-04-22T03:08:40Z", "digest": "sha1:Q5J6WKDDLLWG56KBKK6FCKZYNUXUUEHW", "length": 34514, "nlines": 83, "source_domain": "orathanadukarthik.blogspot.com", "title": "கதை கதையாம், காரணமாம்! ராமாயணம். - ஒரத்தநாடு கார்த்திக்", "raw_content": "\nஇணையதள வரலாற்றில் முதன் முறையாக 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இலவசமாக கிடைக்கும் ஒரே வலைத்தளம் .\nராமாயணம் எத்தனையோ பேர் எவ்வளவோ விதங்களில் எழுதி இருந்தாலும் எல்லாவற்றிலும் (வால்மீகியைத் தவிர) ராமனை ஒரு அவதாரமாகவும்,\nகடவுளாகவும், அனைத்தும் அறிந்தவனாகவுமே காட்டப்படுகிறது. நம் இந்தியக் குழந்தைகளுக்கு இரவு நேரப் படுக்கைக்குச் செல்லும் முன்னர் பாட்டிமார்களால் சொல்லப்பட்டதால் அவற்றில் ஆஞ்சநேய ப்ரபாவம் அதிகமாகவும், விந்தைகளும், அற்புதங்களும் நிறைந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது; ஆனால் ஶ்ரீராமன் அவன் வாழ்ந்த காலம் முழுமைக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே அனைத்து மக்களும் துன்பப் படுவது போல் துன்பங்களை அடைந்து சகித்துக் கொண்டு, மனைவியைப் பிரிந்து, பின்னர் அவளை மனமார சந்தேகங்கள் ஏதுமில்லாமல் ஏற்றுக்கொண்டும் அவளோடு வாழ முடியாமல், வாழ்நாள் முழுவதும் அவள் நினைவிலேயே கழித்து என்று இருந்து வந்திருக்கிறான். ராமன் நினைத்திருந்தால் அவனுடைய அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி சீதையைத் தன்னோடு வாழ அனும��ித்துக் கொண்டு அவளுடன் சந்தோஷமாகவும், இன்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும் இருந்திருக்கலாம்.\nஅவன் நினைத்திருந்தால் சீதையை விடுத்து இன்னொரு பெண்ணைத் தேடி மணந்திருக்கலாம். அல்லது சீதையை ராவணன் பிடியிலிருந்து விடுவித்த உடனேயே அவளை வெளியேற்றி இருக்கலாம். ஆனால் அப்படி எல்லாம்செய்யாமல் அவளோடு வாழத்தான் நினைத்தான். அது அவனுடைய சொந்தக் குடிமக்களிடையே தோற்றுவித்த சலசலப்புத் தான் சீதையை அவன் பிரியக் காரணம்.பலரும் சீதையின் மனம் இதை நினைத்து வருந்தி இருக்குமே; ராமனின் அராஜகத்தைப் பொறுத்துக் கொண்டாளே என்றெல்லாம் கேட்பதோடு அவளை அக்னிப் பிரவேசத்துக்கு உட்படுத்தியதும் ராமனே என்னும் தவறான எண்ணத்திலேயே இருந்து வருகின்றனர். ஆனால் மூல ராமாயணமான வால்மீகி எழுதியபடி ஶ்ரீராமன் அவளைத் தீக்குளிக்கச் சொல்லவே இல்லை. சீதை தான் தானாக முன் வந்து தீக்குளிக்கிறாள். இதை எழுதியபோது எனக்குப் பல கண்டனங்கள் வந்தன. ஏனெனில் அனைவருமே இப்போதைய 21 ஆம் நூற்றாண்டோடு சீதை இருந்த காலத்தை ஒத்துப் பார்ப்பதே காரணம். இதில் பலருக்கும் ராமாயணம் என்பது ஒரு கதை தான் என்றும் இட்டுக்கட்டின கதை என்றுமே கருத்து. அப்படிக் கருத்துள்ளவர்கள் தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர். இட்டுக்கட்டின கதையில் இப்படி எல்லாம் வரக் கூடாதா இதை விடக் கொடுமைகள் எல்லாம் தற்காலத்தில் நாகரிகம் முற்றிய இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்து வருகின்றன. அப்படி இருக்கையில் ராமர் வாழ்ந்த காலத்தில் இப்படி நடந்திருக்கலாம் என்பதில் ஆச்சரியம் என்ன இதை விடக் கொடுமைகள் எல்லாம் தற்காலத்தில் நாகரிகம் முற்றிய இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்து வருகின்றன. அப்படி இருக்கையில் ராமர் வாழ்ந்த காலத்தில் இப்படி நடந்திருக்கலாம் என்பதில் ஆச்சரியம் என்ன சீதை தன் கணவனின் ராஜரிக தர்மத்தைப் புரிந்து கொண்டதாலேயே விலகி வாழச் சம்மதிக்கிறாள். தற்கால நடைமுறைப்படி mutual separation.\nஆகவே படிப்பவர்கள் வால்மீகி காலத்தை மனதில் கொண்டு படிக்க வேண்டும் என்பதோடு அதில் உள்ள நீதிகள், அரச தர்மங்கள், அரசனுக்குரிய கடமைகள், நீதி பரிபாலனங்கள் ஆகியவை தற்காலத்துக்கும் பொருந்தும்படியாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாரத்தை விட்டு விட்டுச் சக்கையை எடுத்துச் சாப்பிட வேண்டாம். மேலும் ��ான் எழுதி இருப்பது முழுக்க முழுக்க வால்மீகி ராமாயணமே. ராம பட்டாபிஷேஹம் வரையிலும் கம்பன், துளசி, அருணகிரிநாதர் ஆகியோரின் ஒப்பீடுகள் இருக்கும். நான் முன்மாதிரியாகக் கொண்டது அர்ஷியா சத்தார் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ராமாயணப் புத்தகம். அந்தப் புத்தகமும் நான் எழுதுகையில் என்னிடம் இல்லை. படித்தவற்றைக் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு விரிவாக்கம் செய்தவையே. அவ்வப்போது இணையத்தில் கிடைத்த வால்மீகி ராமாயணம் தளம் பேருதவி செய்தது. இதைத் தவிரவும் கம்பராமாயணம் இணையத்திலிருந்தும், திருப்புகழ் கெளமாரம் தளத்திலிருந்தும் பேருதவியாகப் பயன்பட்டன.\nசீதையின் அக்னிப்ரவேசம் குறித்த விளக்கக் கட்டுரையைக் கொடுத்து உதவியது சிங்கை குமார் என்னும் சகோதரர். அதற்குத் தேவையான ஒதெல்லோ நாடகப் பகுதியைத் தேடி எடுத்துக் கொடுத்தது (கடலூர்) திரு திருமூர்த்தி வாசுதேவன். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மற்றும் திருப்புகழைத் தேடி எடுத்து உதவிய (கரோலினா, ராலே) டாக்டர் சங்கர்குமாருக்கும், திரு புஷ்பாராகவனுக்கும் (தற்சமயம் மும்பையில் உள்ளார்) என் நன்றி. தெரியாத இடங்களில் பொருள் சொல்லி உதவிய திரு சிவசிவா என்னும் சகோதரர் சுப்ரமணியன், (நியூ ஜெர்சி) அவர்களுக்கும் என் நன்றி.\nLabels: கம்பராமாயணம் , ஸ்ரீமத் ராமாயணம்\nமின்நூல் தேடல் தமிழில் இங்கே .\nஜெய்சக்தி ( 27 ) சுபா நாவல்கள் ( 23 ) ரா.கி.ரங்கராஜன் ( 23 ) லக்ஷ்மி ( 22 ) வரலாறு ( 21 ) மொழிபெயர்ப்பு காமிக்ஸ் ( 19 ) எண்ட மூரி ( 16 ) கோட்டயம் புஷ்பநாத் ( 15 ) தேவன் ( 15 ) உதயணன் ( 14 ) உமா பாலகுமார் ( 14 ) காஞ்சனா ஜெயதிலகர் ( 14 ) கௌதமநீலாம்பரன் ( 14 ) ஜெயகாந்தன் ( 13 ) மருத்துவம் ( 13 ) சத்குரு ஜக்கி வாசுதேவ் ( 12 ) பிரபஞ்சன் ( 12 ) அனுராதா ரமணன் ( 11 ) கவிதை ( 11 ) விஞ்ஞான புத்தகம். ( 11 ) ஜோதிட நூல் ( 10 ) பாக்கியம் ராமசாமி ( 10 ) சமையல் குறிப்பு ( 9 ) சாண்டில்யனின் 50 நாவல்கள் ( 9 ) ஜானகிராமன் ( 9 ) வித்யா சுப்பிரமணியம் ( 9 ) அமரர் கல்கி ( 8 ) எஸ். ராமகிருஷ்ணன் ( 8 ) கண்ணதாசன் ( 8 ) சிவசங்கரி ( 8 ) தேவிபாலா ( 8 ) நா.பார்த்தசாரதி ( 8 ) பா.ராகவன் ( 8 ) அகிலன் ( 7 ) ஒலிப்புத்தகம். ( 7 ) கா.ந. சுப்ரமண்யம் ( 7 ) கோவில்களும் தெய்வீக முயற்சிகளும் ( 7 ) சாவி ( 7 ) தமிழ் மதுரா ( 7 ) நாஞ்சில் நாடன் ( 7 ) பாலியல் ( 7 ) ஸ்ரீ வேணுகோபாலன் ( 7 ) ஸ்ரீமத் ராமாயணம் ( 7 ) முகில் தினகரன் ( 6 ) அனுத்தமா ( 5 ) இன்பா அலோஷியஸ் ( 5 ) என்.கணேசன் ( 5 ) சத்யா ராஜ்குமார் ( 5 ) சித்தர்கள் ராஜ்ஜியம் ( 5 ) சுபஸ்ரீ கிருஷ்ணவேணி ( 5 ) சோ ( 5 ) ஜாவர் சீதாராமன் ( 5 ) ஜெகசிற்பியன் ( 5 ) வெ.இறையன்பு ( 5 ) இந்துமதி ( 4 ) கம்பராமாயணம் ( 4 ) கவிஞர் வாலி ( 4 ) காலச்சக்கரம் நரசிம்மா ( 4 ) கிரேஸி மோகன் ( 4 ) கு.சிவராமன் ( 4 ) கோகுல் சேஷாத்ரி ( 4 ) சாரு நிவேதிதா ( 4 ) சுந்தர ராமசாமி ( 4 ) ஜெயமோகன் ( 4 ) தீபாவளி ஸ்பெஷல் நூல் -2014 ( 4 ) பிரேமா ( 4 ) புஷ்பா தங்கதுரை ( 4 ) போட்டோஷாப் ( 4 ) மதன் ( 4 ) ராஜம் கிருஷ்ணன் ( 4 ) வாஸந்தி ( 4 ) அசோகமித்திரன் ( 3 ) அனுஷா வெங்கடேஷ் ( 3 ) அப்துல்கலாம் ( 3 ) அமுதவல்லி ( 3 ) ஆங்கில காமிக்ஸ் ( 3 ) கோவி .மணிசேகரன் ( 3 ) சக்தி திருமலை ( 3 ) சிவபாரதி ( 3 ) சைவ சிந்தாந்த நூல்கள் ( 3 ) நித்யா கார்த்திகன் ( 3 ) பரதவன் ( 3 ) பாவண்ணன் ( 3 ) பொற்கொடி ( 3 ) மதுரா ( 3 ) மஹாபாரதம் ( 3 ) முகிலன் ( 3 ) மெரீனா ( 3 ) விகடன் தீபாவளி மலர் ( 3 ) விஷ்வக்ஸேனன் ( 3 ) வைரமுத்து ( 3 ) ஸ்டெல்லா புரூஸ் ( 3 ) அமுதா கணேசன் ( 2 ) அய்க்கண் ( 2 ) அரு .ராமநாதன் ( 2 ) இந்திராபார்த்தசாரதி ( 2 ) இளையராஜா ( 2 ) உஷாதீபன் ( 2 ) எஸ்.உஷாராணி ( 2 ) எஸ்.எல்.வி.மூர்த்தி ( 2 ) கமலா சடகோபன் ( 2 ) கி.ராஜநாராயணன் ( 2 ) கிறிஸ்தவ நூல் ( 2 ) கே .என் .சிவராமன் ( 2 ) கோபிநாத் ( 2 ) சித்ரா பாலா ( 2 ) தகழி சிவசங்கரபிள்ளை ( 2 ) தபூ சங்கர் ( 2 ) தமிழருவி மணியன் ( 2 ) தாமரை மணாளன் ( 2 ) திவாகர் ( 2 ) தென்கச்சி கோ.சுவாமிநாதன் ( 2 ) நா.முத்துகுமார் ( 2 ) பத்ரி சேஷாத்ரி ( 2 ) பாட்டி வைத்தியம் ( 2 ) பாரதி பாலன் ( 2 ) பி .வி .ஆர் ( 2 ) புத்தாண்டு பலன்கள் ( 2 ) பெருமாள் முருகன் ( 2 ) ப்ரியா கல்யாணராமன் ( 2 ) மகேஷ்வரன் ( 2 ) மனுஷ்ய புத்திரன் ( 2 ) மனோ ரம்யா ( 2 ) மு .மேத்தா ( 2 ) யோகாசனம் ( 2 ) விந்தன் ( 2 ) விவேகானந்தர் ( 2 ) வெ.தமிழழகன் ( 2 ) 100 தமிழ் நாவல்கள் ( 1 ) TALLY ERP9 ( 1 ) அ.முத்துலிங்கம் ( 1 ) அன்ரன் பாலசிங்கம் ( 1 ) அருப்புக்கோட்டை செல்வம் ( 1 ) அல்குரான் ( 1 ) ஆத்மார்த்தி ( 1 ) ஆர் .சுமதி ( 1 ) இரா .நடராசன் ( 1 ) இராமச்சந்திர தாகூர் ( 1 ) இஸ்லாமிய சிறுகதைகள் ( 1 ) உத்தம சோழன் ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எல்சி திவாகர் ( 1 ) எஸ். குலசேகரன் ( 1 ) எஸ்.சுஜாதா ( 1 ) ஏ.ஹெச்.ஹத்தீப் ( 1 ) ஓல்கா ( 1 ) கண்ணன் கிருஷ்ணன் ( 1 ) கலைஞர் கருணாநிதி ( 1 ) கல்கி தீபாவளி மலர் -2013 ( 1 ) காந்த லட்சுமி ( 1 ) காந்தியும் காங்கிரசும் ( 1 ) காவிரிநாடன் ( 1 ) கிருத்திகா துரை ( 1 ) கிருபானந்தவாரியார் ( 1 ) குரும்பூர் குப்புசாமி ( 1 ) கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் ( 1 ) கோமதி அருண் ( 1 ) ச.ந.கண்ணன் ( 1 ) சதுரகிரி மலை யாத்திரை ( 1 ) சிபி .சிற்றரசு ( 1 ) சுதேசமித்திரன் ( 1 ) சுப வீரபாண்டியன் ( 1 ) சுப்ரஜா ( 1 ) சுவாமி சுகபோதானந்தா ( 1 ) சேகுவேரா ( 1 ) ஜெயந்தி மோகன் ( 1 ) ஜே.எஸ்.ராகவன் ( 1 ) ஜோசப் மர்ஃபி ( 1 ) ஞாநி ( 1 ) டெண்டுல்கர் ( 1 ) த சீக்ரெட் புத்தகம் ( 1 ) தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் ( 1 ) தமிழ்மகன் ( 1 ) தலைவர் பிரபாகரன் ( 1 ) தாத்தாச்சாரியார் ( 1 ) தியானமும் அதன் முறையும் ( 1 ) திருப்பதி மகிமை ( 1 ) திருமண பொருத்தம் ( 1 ) ந .சஞ்சீவி ( 1 ) நம்மாழ்வார் ( 1 ) நா.முத்துக்குமார் ( 1 ) நாமக்கல் கவிஞர் ( 1 ) நித்யா பாலன் ( 1 ) நீலா மணி ( 1 ) நோஸ்ராடாமஸ் ( 1 ) ப .சிங்காரம் ( 1 ) பண்டிட் சேதுராமன் ( 1 ) பி .எஸ் .ஆர் .ராவ் ( 1 ) பி.என்.பரசுராமன் ( 1 ) பி.வி.தம்பி ( 1 ) பிரதாப முதலியார் ( 1 ) பெரியார் ( 1 ) பொன்னியின் செல்வன் ( 1 ) மந்திரச்சொல் ( 1 ) மெலனி மில்டர் ( 1 ) ரஜினி ( 1 ) ராஜகுரு ( 1 ) ராஜுமுருகன் ( 1 ) ரெ .கார்த்திகேசு ( 1 ) ரேவதி ( 1 ) ரோமியோ ஜூலியட் ( 1 ) லா.ச.ராமாமிருதம் ( 1 ) லேனா தமிழ்வாணன் ( 1 ) வடிவேலு ( 1 ) வி.எஸ்.காண்டேகர் ( 1 ) விகடன் இயர் புக் 2014 ( 1 ) வினோலியா ( 1 ) விமர்சனம் ( 1 ) வே .கபிலன் ( 1 ) வைகோ ( 1 ) ஷங்கர் பாபு ( 1 ) ஸ்ரீமத் பகவத் கீதை ( 1 ) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ( 1 )\nநெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை - வெண்ணிலா சந்திரா நாவலை டவுன்லோட் செய்ய .\nவெண்ணிலா சந்திரா - நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .\nஉறவோவியம் - என் .சீதாலெட்சுமி நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன் .சீதாலெட்சுமி - உறவோவியம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nரம்யா ராஜன் -கண்ணா வருவாயா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . ...\nதீண்ட ��ீண்ட மலர்வதென்ன - கோமதி அருண் நாவல் (பாகம் 1 & 2)\nகோமதி அருண் - தீண்ட தீண்ட மலர்வதென்ன நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n - நித்யா ஆர் நாவலை டவுன்லோட் செய்ய.\nநித்யா ஆர் - இதயம் விழித்தேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nகாத்திருப்பேனடி கண்ணம்மா - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nரம்யா ராஜன் - காத்திருப்பேனடி கண்ணம்மா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் .\nதஞ்சமடைந்தபின் கைவிடலாமா - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய .\nரமணிசந்திரன் - தஞ்சமடைந்தபின் கைவிடலாமா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . கார்த்திக் .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\nகல்கியின் 85 நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சி தான். இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் அனைத்து புத்தகங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. புத்தகங்களை நீக்கவோ அல்லது கொடுக்கவோ விரும்பினால் KARTHIK31512@YAHOO.COM என்ற\nஈமெயில் முகவரிக்கு தெரிய படுத்தவும், உண்மையான காப்புரிமை தரவேற்றிகளுக்கும் புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும். இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப் பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களையும் தரவிறக்கி மகிழுங்கள் .நூலை பற்றி சம்பந்த பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டவுன்லோட் லிங்க் நீக்க படும் . நீக்கப்பட்ட டவுன்லோட் லிங்க் ஒரு போதும் வலைத்தளத்தில் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது. நன்றி என்றும் உங்கள் நண்பன் ஒரத்தநாடு கார்த்திக் .\nஜோதிர்லதா கிரிஜா விஜி பிரபு ஸ்ரீ கலா ஏற்காடு இளங்கோ என். சொக்கன் தேவிபாலா ஆர் .மகேஸ்வரி என் .சீதாலெட்சுமி லட்சுமி பிரபா அகிலா கோவிந்த் சஷி முரளி திருமதி லாவண்யா பிந்து வினோத் மாலா கஸ்தூரிரங்கன் வெண்ணிலா சந்திரா அருணா நந்தினி கலைவாணி சொக்கலிங்கம் சுந்தர ராமசாமி செ. கணேசலிங்கன் ஜெயமோகன் ஜோதிஜி நிவேதா ஜெயாநந்தன் படுதலம் சுகுமாரன் பிரேமா புதுமைபித்தன் புஷ்பா தங்கதுரை கௌசிகன் சுகி சிவம் தமிழ் நிவேதா மைதிலி சம்பத் ஷெண்பா ஸ்டெல்லா புரூஸ் ஆர்னிகா நாசர் இந்திரா நந்தன் இரா.மலர்விழி இளசை சுந்தரம் கலைமணி கொத்தமங்கலம் சுப்பு கே .என் .சிவராமன் டாக்டர் எல் .கைலாசம் திலகவதி பரணீதரன் பாகைநாடன் பிரபா ராஜரத்தினம் புனிதன் பெருமாள் முருகன் 100 தமிழ் நாவல்கள் 6.3 அமிதாப் M.R. ராதாயணம் அத்ரிமலை யாத்திரை அருணன் அருண் இடைப்பாடி அமுதன் இந்திரா சுப்ரமணியம் இந்திரா பிரியதர்ஷினி இராசம் மரகதம் இலக்கியா உமா சம்பத் என்.ராமகிருஷ்ணன் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் எழில்வரதன் எஸ்.எஸ்.தென்னரசு எஸ்.பாலசுப்ரமணியன் ஏர்வாடி .எஸ் .இராதாகிருஷ்ணன் கண்ணன் கிருஷ்ணன் கருட புராணம் கவிதா ஈஸ்வரன் காண்டீபன் காஷ்யபன் கி.வா.ஜகனாதன் கிருஷ்ணா டாவின்சி குகன் கே .எஸ் .சிவகுமாரன் கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் கௌசல்யா ரங்கநாதன் சி.எஸ்.தேவ்நாத் சித்திஜுனைதா பேகம் சின்னராசு சுந்தரபாண்டியன் சுவாமி சுகபோதானந்தா சூர்யகாந்தன் சேதன் பகத் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஜே.எஸ்.ராகவன் டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி டாக்டர் .வெங்கானூர் பாலகிருஷ்ணன் டாக்டர். செல்வராஜன் டி .ஆர் .ராம்குமார் டெண்டுல்கர் த சீக்ரெட் புத்தகம் தஞ்சை நா .எத்திராஜ் தொ.மு.சி. ரகுநாதன் தோழர் தா.பாண்டியன் ந .சி .கந்தையா ந.பரணிகுமார் நாகர்கோவில் கிருஷ்ணன் நீல.பத்மநாபன் நோஸ்ராடாமஸ் ப .சிங்காரம் பங்கஜா ஜனார்தன் பாரததேவி பி.என்.பரசுராமன் பிரபலங்கள் 25 பூவண்ணன் பூவை .எஸ் .ஆறுமுகம் பெ.கணேஷ் பெரியார் பேரை .சுப்பிரமணியன் பொன்னியின் செல்வன் ப்ளாக் தொடங்குவது எப்படி மகரிஷி மணா மன்மதன் லீலைகள் மல்லிகா மணிவண்ணன் மாதவி ரவிச்சந்திரன் மானோஸ் முகில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் முன்னோடிகள் மெலனி மில்டர் மேதாவி யோ .கர்ணன் ரகுநாதன் ரா .கண்ணன் மகேஷ் ரா .வேங்கடசாமி ராஜகுரு ராஜீவ் கொலை வழக்கு ரோமியோ ஜூலியட் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லெனின் விஜி மீனா வேளுக்குடி கிருஷ்ணன் ஷோபா சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2011/12/blog-post_15.html", "date_download": "2018-04-22T03:03:39Z", "digest": "sha1:WSNLWRIUZKM6N5R3DSXQALA5CUORSBA2", "length": 21537, "nlines": 206, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் பகுதி - 1(மீள் பதிவு)", "raw_content": "\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் பகுதி - 1(மீள் பதிவு)\n( இந்த கட்டுரையை தொடர்ச்சியாக பல ஆதாரங்களுடன் எழுத எண்ணி இருந்தேன் . சில காரணங்களால் என்னால் எழுத முடியாமல் போனது . இன்ஷா அல்லாஹ் மீண்டும் இதனை தொடரலாம் என எண்ணி உள்ளேன் . எனவே இந்த மீள்பதிவுடன் இதை ஆரம்பிக்கிறேன் . இதில் உள்ள அனைத்து தகவல்களும் ஆங்கில , தமிழ் , இஸ்லாமிய இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டது என்பதனையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன் . இதில் எந்த ஒரு கற்பனையான தகவல்களும் இல்லை ஆங்காங்கே சிதறிக்கிடந்த செய்திகளை தொகுப்பாக தருகிறேன் அவ்வளவுதான் )\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல்கள் மெல்ல தற்போது வெளியாகி வருகின்றன . ஜான் காமின்ஷி என்பவர் இதனை பல ஆய்வுகளின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் .யூதர்கள் மணிப்பூர் , நாகலாந்து மிசோரம் , ஆகிய இந்திய மாநிலங்களை குறிவைத்து இயங்கி வருகிறார்கள் அதற்க்கு ஒரு அமைப்பையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் . அதன் பெயர் ஜீவிஷ் அவுட்ரீச் ( jewish outreach யூதர்கள் வெளியே தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டுதல் )\n\" இஸ்ரவேலர்களுக்கு மேற்கே ஒரு ஜெருசலமும் கிழக்கே ஒரு ஜெருசலமும் அமையும்\" என பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்டிருப்பதாக யூதர்கள் வாதிடுகின்றனர் .(the week 12 sep 2004 )\nஅதன் படி காணாமல் போன பத்து யூத இனங்களில் சில இனங்கள் மேற்சொல்லப்பட்ட பகுதிளில்தான் வாழ்வதாக அவர்கள் வாதிடுகின்றனர் .அது மட்டுமின்றி திபெத் , பங்களாதேஷின் ஒரு பகுதி , திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயுள்ள எல்லையோரம் ஆகிய பகுதிகளிலும் காணாமல் போன யூத இனங்கள் வாழ்வதாக அவர்கள் கருதுகின்றனர் . இதனை உண்மை என நம்பிடவைக்க சில சதிகளையும் அரங்கேற்றி வருகின்றனர் .\n1894 ஆம் ஆண்டு மணிப்பூரில் கிருஸ்தவ மிஷனரிகள் மூலம் ஒரு பொய்யான கண்டுப்பிடிப்பை அரங்கற்றினார்கள் .மணிப்பூரில் காணாமல் போன யூத கொத்த்ரத்தில் ஒன்றாகிய மனாசே கோத்திரத்தார் அங்கு வாழ்ந்திடுவதாக கதைக் கட்டினர் . இதற்க்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம் கீழ் கண்ட பாடல்தான்\nநாங்கள் பஸ்கா பண்டிகை கொண்டாடவேண்டும்\nஏனென்றால் நாங்கள் செங்கடலை கடந்து தரைக்கு வந்தப��ியால்\nஎதிரிகள் எங்களை இரதங்களினாலே துரத்திக்கொண்டு வந்தார்கள்\nஅவர்களை கடல் விழுங்கி விட்டது. அவர்கள் மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்.\nகன்மலையிலிருந்து எங்களுக்கு தண்ணீர் கிடைத்தது.\nஇதை மட்டும் வைத்து அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தெரிந்துக்கொண்ட யூதர்கள் வேற்று வழியையும் செயல்படுத்தினர் . அதுதான் தீர்க்க தரிசனம் என்ற மோசடி வழி\n1951 ஆம் ஆண்டு பெந்தேகொஷ்தே மத போதகர் இட்சலா என்பவரை கொண்டு கீழ் கண்டவாறு சொல்ல சொல்லினர் .\nஎன் இன மக்களே எனக்கு ஒரு தீர்க்க தரிசனம் கிடைத்தது அது என்னவென்றால் அது நம்முடைய உண்மையான மதம் யூத மதமேயாகும் நாம் அனைவரும் ஆரோனின் வம்ச வழியினர் ( இஸ்ரவேலர்கள்) என்று கதைகட்டி மக்களை நம்பிட வைத்தனர் . அக்கணமே யூத மதத்தில் 5000 பேர் இணைந்தனர் மேலும் அந்த இனத்தை சேர்ந்த பலரும் பல தவனைகளிலே மாற்றப்பட்டனர் . பின்னர் பெண் மனசே கோத்திரத்தில் 7200 பேர் இஸ்ரேலில் குடியமர்த்தப்பட்டனர் .\nஇதற்க்கான செலவினங்களை கவனிக்கும் பொறுப்பை ஷாவை இஸ்ரேல் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது .இந்திய ஆக்கிரமிப்பை உறுதி செய்ய இவைகள் மட்டும் போதாது என உணர்ந்த யூதர்கள் அந்த பகுதியில் அதாவது இரண்டாவது ஜெருசலத்தை உருவாக்க நினைக்கும் பகுதியில் இந்துக்கள் முஸ்லிம்கள் கிருஸ்தவர்கள் பழங்குடியினர் இவர்களின் வறுமையை பயன்படுத்தி மதமாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள் .\nமதமாற்றங்களை செம்மையாக நிறைவேற்றிட இஸ்ரேலிருந்து யூத ராபிகள் இந்த இடங்களுக்கு அடிகடி வந்து செல்கிறார்கள். இந்த மதமாற்றங்கள் அனைத்தும் பணத்தை கொண்டே நடப்பதாக டெக்கான் குரோனிக்கில் ஆய்வு தெரிவிக்கிறது .\nஇன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரையின் தொடரை தொடர்ந்து எழுத உங்களின் ஊக்கம் தேவைப்படுகிறது .\nஉம்மத்தின் பிளவும் காலனித்துவ சக்திகளின் ஆதிக்கமு...\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து....\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து....\n‘பயங்கரவாதம்’ – அமெரிக்கா விரிக்கும் அகில வலை\nகுப்ரின் மீது எழும் தனிமனிதனதும் சமூகங்களினதும் வர...\nபலஸ்தீனர்களை கொன்று உடல் உறுப்புக்ளை திருடும் யூத ...\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்-பகுதி 2\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் பகுதி - 1(மீ...\nஅமெரிக்கா முஸ்லிம் நாட���களை குறி வைப்பது ஏன்\nஹிஜ்ரா காலண்டர் பின்பற்றுவதற்கு உகந்ததா \nஇஸ்ரேலுக்கு எதிரான துருக்கியின் பிரகடனம்-இஸ்ரேலின்...\nசாமியை துரத்தி அடித்த ஹார்வர்ட் பல்கலைகழகம்\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்...\nஅத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்...\nஅணு மின் நிலையத்தை எதிர்த்து பிரான்சில் போராட்டம்\nஉலகின் மத்திய வங்கிகள் ஒரு யூத குடும்பம் வசம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/11/blog-post_68.html", "date_download": "2018-04-22T02:48:20Z", "digest": "sha1:7AS7I6VC57RAUSLEWYEVLC4ZG7AFHA6D", "length": 10386, "nlines": 219, "source_domain": "www.bazeerlanka.com", "title": "மரணத்தை அஞ்சும் பறவை", "raw_content": "\n(பரீத் உத் தீன் அத்தார் - பாரசீக கவிஞர் 1120 எழுதிய பறவைகளின் மாநாடு எனும் கவிதை நூலிலிருந்து )\nஇன்னொரு பறவை உரத்துப் பேசியது\n\"பாதை நெடியது;, நானோ துணிவும் வலுவுமற்றவனாவேன்\nசாவு நெருங்கும் வேளை , அவ்வெண்ணத்தில் நடுங்குகிறேன்\nஒப்பாரியிடும் அச்சத்தில் நான் முனங்கி கீச்சிடுவேன்\nதனது வாளுடன் மரனத்தை எதிர்கொள்ளும் எவரும்\nஅறுதித் தோல்வியைச் சந்திக்கத் தவறார்\nஅவனது வாளும் கரமும் நொறுங்கிக் கிடந்தன\n தங்களின் நம்பிக்கையாய் வாளைப் பிடித்தோரைப் பிடித்த துயர் எதுவோ.\nதமிழ் மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\"நீ என் எலும்புகளை நொறுக்கலாம்\nநீ என் பார்வையைப் பறிக்கலாம்\nஎன் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதது \"\nபாலஸ்தீனபெண் கவிஞர் நஷீடா இஸ்ஸத் (மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்\nஜூன் மாதம் 2ஆம் திகதிகொழும்பு மருதானையிலுள்ள முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற \"வேர் அறுதலின் வலி\" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, அங்கு கருத்துரையாற்றவும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தர்ப்பம் வழங்கினர். அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட \"வேர் ஆறுதலின் வலி \" எனும் கவிதைத் திரட்டு நூல் பற்றிய எனது சிறு குறிப்பே இது.\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \n\" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி\nமே முதலாம் திகதியான இன்றைய நாள் உலகத் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றுமையையை காட்டி , தொழிலாளர்களின் வல்லமைக்கு வலுச்சேர்க்க கூடும் நாள். \"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்\" என்ற அறைகூவல் அகிலமெங்கும் ஒலிக்கும் நாள் .\nஒரு யாழ்ப்பாண ஊடகவியலாளனின் பார்வையில் ஈழத்தில் ஊடக சுதந்திரம்- ந. பரமேஸ்வரன்\nஇக்கட்டுரை தீராநதி சஞ்சிகைக்கு அனுப்பி பிரசுரத்திற்கு தகுதியற்றது என நிராகரிக்கப்பட்ட நிலையில் தேனியில் பிரசுரமாகிறது. பின்னர் தமிழ் நாட்டிலுள்ள வேறு சில இதழ்களுக்கு அனுப்பப்பட்டது. அவையும் இதைத் தவிர்த்தன. தமிழ் ஊடக சுதந்திரத்தின் நிலைக்கு இது ஒரு நல்ல சான்றாகும். இந்த நிலையிலேயே இந்தக் கட்டுரை தேனீ இணையத்தளத்துக்கு அனுப்பப்படுகிறது. ந. பரமேஸ்வரன் இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிராபத்துடனேயே தமது பணியை ஆற்றி வருவதாக கவிஞர் தீபச்செல்வன் தீராநதியில் பல தடவை எழுதியுள்ளார். சர்வதேச ஊடக அமைப்புகளும் இலங்கையில் அதிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சறுத்தப்படுவதாக தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர்,கொல்லப்படுகின்றனர் என்பதை நான் மறுக்கவில்லை.\nபுதிய அரசியலமைப்பு: மலையைக் கெல்லி எலியைப் பிடித்த...\nபுல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி\nஅரசின் தனியார்மயப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக ...\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருப...\nவட இலங்கை இடதுசாரி முன்னோடிகளில் எம்.சி.சுப்பிரமணி...\n“மக்கள் சீனத்தை பிரமாண்டமான அதிநவீனமான சோசலிச நாடா...\n\"யார் பயங்கரவாதிகள்\" By Vijaya Baskaran\nமாவீரர் நாள் புனித நாளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_559.html", "date_download": "2018-04-22T02:25:38Z", "digest": "sha1:2YR555WONXTZUVU3CBOH4XGSXW2THNL5", "length": 48668, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "துமிந்தவுக்கு மரண தண்டனை - மஹிந்தவுக்கு மகிழ்ச்சி, கோட்டாவுக்கு அதிர்ச்சி..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதுமிந்தவுக்கு மரண தண்டனை - மஹிந்தவுக்கு மகிழ்ச்சி, கோட்டாவுக்கு அதிர்ச்சி..\nகொலைகள்,ஆட்கடத்தல்கள்,கப்பம், நிதி மோசடி,அதிகார துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் வர்த்தகம் போன்ற ஏகப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டதுதான் மஹிந்தவின் ஆட்சி.யுத்த வெற்றியை வைத்துக் கொண்டு எதையும் செய்யலாம்;எல்லாவிதமான அநியாயங்களையும் நியாயப்படுத்தலாம் என்ற பிழையான நிலைப்பாட்டில்தான் அந்த சர்வாதிகார அரசை நடத்திக்கொண்டு சென்றார் மஹிந்த.\nதனது விசுவாசிகள் எதைச் செய்தாலும் மஹிந்த கண்டுகொள்ளவேமாட்டார்.அவர்களின் உதவி அவருக்குத் தேவையாக இருந்ததால் அவர்களின் அட்டூழியங்கள் அனைத்துக்கும் இடங்கொடுத்தே வந்தார். தனது அரசியலுக்கு சவால் விடுக்கும் அனைவரையும் ஒளித்துக் கட்டுவதற்கு மஹிந்த இந்தக் காடையர்களின் உதவியைப் பெற்றார்.இதற்குப் பரிகாரமாகத்தான் அந்தக் காடையர்களின் அட்டூழியங்கள் அனைத்தையும் கண்டும் காணாமலும் இருந்தார்.\nஆயுள்முழுக்க தனது ஆட்சியே இருக்கப் போகின்றது என்று மஹிந்த தப்புக்கு கனக்குப் போட்டமைதான் இந்த அநியாயங்கள் அனைத்தும் இடம்பெற்றமைக்குக் காரணம். யுத்தம் என்ற போர்வையில் அப்பாவித்த தமிழர்கள் கொல்லப்பட்டதுபோக அந்தக் கொலைகளுக்கு எதிராக எழுந்த குரல்களும் நசுக்கப்பட்டன.நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ்,மகேஸ்வரன் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட பலர் இவ்வாரு கொல்லப்பட்டனர். மற்றுமோர் ஊடகவியலாளர் ஏக்நலிகொட கடத்தப்பட்டார்.ஆனால்,அவரும் உயிருடன் இருப்பது சந்தேகம்தான்.\nஇவ்வாறு மஹிந்தவின் ஆட்சிக்கு சவாலாக இருந்த அத்தனை பேரும் கொல்லப்பட்டனர்.இந்தக் கொலைகளில் இருந்து மாறுபட்டதுதான் பாரத லக்ஷ்மணின் கொலை.ஒரே கட்சிக்குள் எழுந்த அதிகார போட்டியின் விளைவாகத்தான் இந்தக் கொலை இடம்பெற்றது. ஒருகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்தது கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவை தேர்தல் தொகுதி.அதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ��ோட்டையாக மாற்றும்முயற்சியில் வெற்றி கொண்டவர்தான் இந்த பாரத லக்ஷ்மணன்.மஹிந்தவின் நெருங்கிய நண்பனும்கூட.இவருக்கு வீண் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அந்தத்தொகுதிக்குள் துமிந்த சில்வா புகுத்தப்பட்டார்.\nபாரத லக்ஷ்மன் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்-அக்கட்சியின் தொழில் சங்க ஆலோசகர் என்பதற்கு மேலாக மஹிந்தவின் நண்பனாகத் திகழ்ந்தார் என்பதுதான் உண்மை.ஆனால்,துமிந்த சில்வாவோ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவின் செல்லப் பிள்ளையாவார்.கோட்டாவை அப்பா என்றும் அவரது மனைவியை அம்மா என்றும் செல்லமாக அழைத்து வருபவர்.அவர்களின் சொந்தப்பிள்ளை போன்றே துமிந்த பழகுகிறார்.\nஅநேகமான விடயங்களில் மஹிந்தவை மீறிச் செயற்பட்டு வரும் கோட்டா தனது செல்லப் பிள்ளையான துமிந்தவை கொலன்னாவை தேர்தல் தொகுதிக்குள் நுழைத்தார்.இதனால் பாரத லக்ஷ்மணனுக்கும் துமிந்தவுக்கும் இடையில் பணிப் போர் தொடங்கியது.கொலன்னாவையின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போராட்டம் வெடித்தது.இதன் உச்சக்கட்டமாக 2011 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் தினத்தன்று கொலன்னாவையில் வைத்து பாரத லக்ஷ்மனன் துமிந்தவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த இருவர் தலைமையிலான குழுக்கள் எதிர் எதிரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் பாரத அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.துமிந்த பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிங்கப்பூரில் சிகிச்சை செய்து உயிர் பிழைத்தார்.\nஇந்தச் சம்பவத்தை அடுத்து மஹிந்த-பாரத லக்ஷ்மனன் உறவு கேள்விக்குறியாக்கப்பட்டது.தனது சகோதரனின் விருப்பத்துக்கு அடிபணிந்து தனது நெருங்கிய நண்பன் பாரதவை மஹிந்த அநியாயமாகப் பலிகொடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.நட்பை மதிக்கும் வகையில் குற்றவாளிக்குத் தண்டனையேனும் மஹிந்த வழங்குவாரா என்ற கேள்வியும் முன்விக்கப்பட்டது.ஆனால்,அதுவு ம் நடக்கவில்லை. மஹிந்தவின் மகன் நாமலையும் பாரதவின் மகள் ஹிருனிகாவையும் திருமணம் முடித்து வைத்து இருவரும் சம்பந்திகளாக ஆகுவதற்குக்கூட ஏற்பாடுகள் நடந்தன.ஆனால்,பாரத கொல்லப்பட்டதால் அந்த முடிவும் மாற்றப்பட்டது.\nதுமிந்தவைக் காப்பாற்றுவதற்கு கோட்டா அதிக சிரமம் எடுத்துக்கொண்டார்.அவரை சிங்கப்பூர் அனுப்பி வைத்து விசேட சிகிச்சையைப் பெற்றுக் கொடுப்பதற்கான உதவிகளையும் திரைமறைவில் இருந்து செய்தார்.ஆனால்,மஹிந்தவால் இவற்றையெல்லாம் தடுக்க முடியவில்லை.துமிந்தவுக்கு எதிராக மஹிந்தவால் நடவடிக்கை எடுக்க முடியாதவாறு கோட்டா பிடிவாதமாக நின்றார்.அந்த விடயத்தில் மஹிந்த தோற்றுப் போனார்.\nஇருந்தாலும்.நன்பனின் இழப்பு தொடர்பான கவலை மஹிந்தவுக்கு இருக்கவே செய்தது.துமிந்த சிகிச்சை முடிந்து நாடு திரும்பியபோதும்கூட அவருக்கு எதிராக மஹிந்தவால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.கோட்டா தொடர்ந்தும் துமிந்தவுக்கு பாதுகாப்பு அரணாக நின்றார். நடந்த சம்பவம் எதுவும் தனக்கு நினைவில்லை என்றொரு நாடகத்தை துமிந்த நடத்தினார்.எல்லா விடயங்களிலும் சுய நினைவுள்ள மனிதராகவே துமிந்த செயற்பட்டார்.நாடாளுமன்ற அமர்வுகளில்கூட கலந்துகொண்டார்.ஆனால்,பாவம் பாரதவின் கொலைச் சம்பவம் மாத்திரம் அவருக்கு நினைவில்லை.\nஇந்த நிலையில் பாரதவின் கொலைக்காக அவரது குடும்பத்துக்கு ஏதாவது நட்டஈடு வழங்க வேண்டும் என்பதற்காக பாரதவின் மகள் ஹிருனிகாவை அரசியலுக்கு இழுத்து வந்து மேல் மாகாண சபை உறுப்பினராக்கினார் மஹிந்த.விரும்பியோ விரும்பாமலோ மஹிந்தவுடன் இணையும் நிலைக்கு ஹிருணிகா தள்ளப்பட்டார்.\nஇருந்தாலும்,தனது தந்தையின் கொலையாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற வெறி ஹிருனிக்காவுக்குள் இருக்கவே செய்தது.கொலையாளிக்கு தண்டனை வழங்குவதில் இருந்து தவிர்ந்துகொள்வதற்காகவே தனக்கு அரசியல் அதிகாரம் லஞ்சமாகத் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் ஹிருணிகா உணர்ந்தே இருந்தார்.\nஇருந்தும்,அதிகார வர்க்கத்தைத் தாண்டி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதால் உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து பொறுமையாக இருந்தார் ஹிருணிகா.இந்த நிலையில்தான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் வந்தது.மஹிந்தவை விட்டு மைத்திரி பக்கம் தாவினார்.மஹிந்தவின் ஆட்சியையும் கவிழ்ந்தது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பாரதவின் கொலை வழக்கு சரியானமுறையில் விசாரிக்கப்பட்டதால் துமிந்த சில்வா உண்மையான கொலையாளியாக அடையாளங் காணப்பட்டு இன்று அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தணடனை வழங்கியுள்ளது.\nஇந்தத் தீர்ப்பு மஹிந்தவுக்கு உள்ளார மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்றே அவரைச் சூழவுள்ள வட்டாரம் தெரிவிக்கின்றது.பாரத கொல்லப்பட்டது முதல் மஹிந்த துமிந்தவை வெறுத்தே இருந்தார்.அவரது சகோதரர் கோட்டாவின் நெறுக்குதலால் துமிந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது.இப்போது துமிந்தவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் மஹிந்த மகிழ்ச்சியடைந்துள்ளர்.\nஆனால்,கோட்டாவோ இந்தத் தீர்ப்பால் ரொம்பவும் உடைந்துபோயுள்ளார்.கண்ணீர் சிந்தியதாகவும் தகவல்.எது எப்படியோ நல்லாட்சி அரசின் மானம் இந்தத் தீர்ப்பு மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது சொல்ல வேண்டும்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோ���்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-22T03:13:08Z", "digest": "sha1:CUJZJ4E3E5NB4IC3VTAVCW7RP4KM2QYB", "length": 65702, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஎஸ்இ சென்செக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nபிஎஸ்இ சென்செக்ஸ் அல்லது பாம்பே பங்கு மாற்றக சென்சிட்டிவ் இண்டெக்ஸ் என்பது 30 பங்குகளைக் கொண்டு 1986 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் தேதி தொடங்கப்பட்ட மதிப்பு-எடைமான குறியீட்டெண் ஆகும். இது மும்பை பங்கு மாற்றகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் 30 மிகப்பெரிய மற்றும் மிகுந்த செயல்பாட்டில் இருக்கும் வர்த்தகப் பங்குகளை உள்ளிட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் பிஎஸ்இயின் சந்தை மூலதனமாக்கலில் ஐந்தில் ஒரு பங்கு அளவிற்கு பொறுப்பேற்றுள்ளன. இந்த சென்செக்ஸின் அடிப்படை மதிப்பு 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி 100 என்ற அளவில் இருந்தது, அத்துடன் 1978-79 ஆம் ஆண்டு பிஎஸ்இ-சென்செக்ஸின் தொடக்க ஆண்டாகும்.\nதொடர்ச்சியான இடைவெளிகளில், தற்போதைய சந்தை நிலவரத்தை உறுதிசெய்து கொள்ள பாம்பே பங்கு மாற்றகத்தின் (பிஎஸ்இ) அதிகாரிகள் அதனுடைய இணைசேர்ப்பை மறுமதிப்பீடு செய்கின்றனர். இந்தக் குறியீட்டெண் ஃப்ரீ-ஃப்ளோட் மூலதனமாக்கல் முறையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்த முறை சந்தை மூலதனமாக்கல் முறையின் மாறுபட்ட வடிவம் ஆகும். நிறுவனத்தின் முனைப்பான பங்குகளுக்குப் பதிலாக அந்நிறுவனத்தின் நிலையற்ற பங்குகள், அல்லது வர்த்தகத்திற்கு தயாராக உள்ள பங்குகளை பிஎஸ்இ பயன்படுத்தி வருகிறது. ஆகவே ஃப்ரீ-ஃபோளோட் முறை தடைசெய்யப்பட்ட புரோமோட்டர்கள், அரசாங்கம் மற்றும் நிறுவனமய முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் வைத்திர��க்கும் பங்குகளை பிஎஸ்இ பயன்படுத்தாது.[1] .\n1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போதைய காலம் வரை இந்த குறியீட்டெண் பத்து மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 1979 ஆம் ஆண்டிலிருந்து தகவலைப் பயன்படுத்தி, பிஎஸ்இ சென்செக்ஸில் நீண்டகால திரும்பப் பெறும் விகிதம் வருடத்திற்கு 18.6 சதவிகிதமாக இருக்கிறது.[2]\n1.3 அமெரிக்காவில் சப்பிரைம் குழப்பத்தின் விளைவுகள்\n1.4 பங்கேற்பாளர் பத்திரங்கள் வெளியீடு\n2 2000 ஆம் ஆண்டிலிருந்து பெரிய சரிவுகள்\n2.2 அமெரிக்காவில் சப்பிரைம் குழப்பத்தின் விளைவுகள்\n2.3 பங்கேற்பாளர்கள் பத்திரங்கள் வெளியீடு\n3 சென்செக்ஸில் உள்ள நிறுவனங்கள்\nஇந்தியப் பங்கு மாற்றக வரலாற்றில் சென்செக்ஸின் வளர்ச்சியைக் காட்டும் காலவரிசை.\n1000, ஜூலை 25, 1990 - 1990 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி நல்ல பருவமழை மற்றும் பிரமாதமான நிறுவனங்களின் முடிவுகளின் காரணமாக சென்செக்ஸ் முதல்முறையாக நான்கு எண்களிலான எண்ணிக்கையைத் தொட்டதுடன் 1,001 என்ற எண்ணிக்கையில் முடிவுற்றது.\nசனவரி 15, 1992 - 1992 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சரும் தற்போதைய பிரதம மந்திரியுமான டாக்டர்.மன்மோகன் சிங்கால் மேற்கொள்ளப்பட்ட தாராளமய பொருளாதாரக் கொள்கையின் முயற்சிகளைத் தொடர்ந்து சென்செக்ஸ் 2,000 புள்ளிகளைக் கடந்ததோடு 2,020 என்ற எண்ணிக்கையில் முடிவுற்றது.\nபிப்ரவரி 29, 1992 - 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்ட பொருத்தமான நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு அருகாமையில் சென்றது.\nமார்ச் 30, 1992 - மார்ச் 30, 1992 இல் தாராளமய ஏற்றுமதி இறக்குமதி கொள்கையின் மீதான எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையில் சென்செக்ஸ் 4,000 புள்ளிகளைக் கடந்தது. அப்போது ஹர்ஷத் மேத்தா ஊழல் சந்தையை பாதித்தபோதும் ஆர்வம் குறையாத விற்பனையை சென்செக்ஸ் கண்டது.\nஅக்டோபர் 11, 1999 - 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பதிமூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றதைத் தொடர்ந்து சென்செக்ஸ் 5,000 புள்ளிகளைத் தொட்டது.\nபிப்ரவரி 11, 2000 - 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி தகவல் தொழில்நுட்பத் துறையின் பெரும் வளர்ச்சியானது சென்செக்ஸ் 6,000 புள்ளிகளைக் கடக்க உதவியது என்பதுடன், அதிகபட்சமாக 6,006 புள்ளிகளில் முடிவுற்றது.\nஜூன் 21, 2005 - 2005 ஆம் ஆண்��ு ஜூன் 20 ஆம் தேதி அம்பானி சகோதரர்களுக்கு இடையிலான தீர்வு பற்றி செய்தி முதலீட்டாளர்களை ஆர்ஐஎல், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் கேப்பிடல் மற்றும் ஐபிசிஎல் ஆகிய பங்குகளை வாங்கச்செய்து பெரும் லாபங்களை அடையச் செய்தது. இந்நிகழ்வே சென்செக்ஸ் முதல்முறையாக 7,000 புள்ளிகளை தாண்ட உதவியது.\nசெப்டம்பர் 8, 2005 – 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி மும்பை பங்கு மாற்றகத்தின் பென்ச்மார்க்கான 30-பங்கு குறியீ்ட்டெண்- முந்தைய வர்த்தகத்திலேயே வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதிகளின் விறுவிறுப்பான வாங்குதலைத் தொடர்ந்து 8000 புள்ளிகளைக் கடந்தது.\nடிசம்பர் 9, 2005 - 2005 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டாளர்கள், உள்ளூர் செயல்பாட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் கொடுத்த ஆதரவுகள் மும்பை பங்கு மாற்றகத்தில் மத்திய-பகுதியிலேயே சென்செக்ஸ் 9000 புள்ளிகளில் இருந்து 9000.32 புள்ளிகளை எட்டியது.\nபிப்ரவரி 7, 2006 - 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி மத்திய பகுதியில் சென்செக்ஸ் 10,003 புள்ளிகளை எட்டியது. சென்செக்ஸ் இறுதியில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி 10,000 புள்ளிகளோடு முடிவுற்றது.\nமார்ச் 27, 2006 - 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி மும்பை பங்கு மாற்றகத்தில் முதல்முறையாக சென்செக்ஸ் 11,000 புள்ளிகளைக் கடந்து 11,001 புள்ளிகள் என்ற உச்சநிலையை எட்டியது. இருப்பினும் 2006 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி முதன் முறையாக சென்செக்ஸ் 11,000 புள்ளிகளுக்கும் மேலாக முடிவுற்றது.\nஏப்ரல் 20, 2006 - 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி மும்பை பங்கு மாற்றகத்தில் சென்செக்ஸ் முதல் முறையாக 12,000 புள்ளிகளைக் கடந்து 12,004 புள்ளிகள் என்ற உச்சநிலையை அடைந்தது.\nஅக்டோபர் 30, 2006 - 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி சென்செக்ஸ் முதல்முறையாக 13,000 புள்ளிகளைக் கடந்தது. இது 13,039.36 புள்ளிகள் என்ற உச்சநிலையை அடைந்து இறுதியில் 13,024.26 புள்ளிகளில் முடிவடைந்தது.\nடிசம்பர் 5, 2006 – 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சென்செக்ஸ் 14,000 புள்ளிகளைக் கடந்தது.\nஜூலை 6, 2007 – 2007 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது.\nசெப்டம்பர் 19, 2007 – 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி சென்செக்ஸ் 16,000 புள்ளிகளை கடந்தது.\nசெப்டம்பர் 26, 2007 - 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி சென்செக்ஸ் முதல்முறையாக 17,000 புள்ளிகளைக் கடந்தது.\nஅக்டோபர் 9, 2007 - 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி சென்செக்ஸ் முதல்முறையாக 18,000 புள்ளிகளைக் கடந்தது.\nஅக்டோபர் 15, 2007 - 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி சென்செக்ஸ் முதல்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்தது.\nஅக்டோபர் 29, 2007 - 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி சென்செக்ஸ் முதல்முறையாக 20,000 புள்ளிகளைக் கடந்தது.\nசனவரி 08, 2008 - 2008 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் தேதி சென்செக்ஸ் மிக உச்ச அளவான 21078 புள்ளிகளைக் கடந்து பின்னர் 20873 புள்ளிகளில் முடிவுற்றது.[3]\n2006 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி சென்செக்ஸ் இண்ட்ரா-டே டிரேடிங்கின்போது 1100 புள்ளிகள் வலுக்கட்டாயமாக குறைந்தது, இது 2004 ஆண்டு மே 17 ஆம் தேதியில் இருந்து முதல் முறையாக வர்த்தகத்தின் ஒத்திவைப்புக்கு இட்டுச்சென்றது. சென்செக்ஸின் அடிக்கடி மாறும் தன்மையானது முதலீட்டாளர்கள் ஏழு டிரேடிங் வர்த்தகத் தொடர்களுக்குள்ளாகவே 6 லட்சம் கோடி ரூபாய் (131 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இழப்பதற்கு காரணமாக அமைந்தது. இந்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் பொருளாதாரத்தின் அடிப்படை அம்சத்தில் எந்தத் தவறும் இல்லை என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்ததுடன், சில்லறை முதலீட்டாளர்ளை முதலீடு செய்தபடியே இருக்கவும் அறிவுறுத்தினார். இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியாவின் (செபி) உறுதியளிப்பிற்குப் பின்னர் சென்செக்ஸ் 450 புள்ளிகளில் 700 புள்ளிகள் வரை அதிகரித்தது.\nசென்செக்ஸ் இறுதியில் அடிக்கடி மாறும் தன்மையிலிருந்து மீண்டதோடு, 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி இண்ட்ரா-டே உச்ச அளவான 12,953.76 புள்ளிகளோடு உயர்ந்த அளவான 12,928.18 புள்ளிகளில் முடிவடைந்தது. இது பொருளாதாரத்தின் மீதான அதிகரித்த நம்பிக்கை மற்றும் ஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டு இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி 11.1 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டது ஆகியவற்றின் விளைவால் ஏற்பட்டதாகும்.\nஅக்டோபர் 30, 2006 - 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி சென்செக்ஸ் 13,000 புள்ளிகளைக் கடந்து மும்பை பங்கு வர்த்தகத்தில் முதல்முறையாக அந்த அளவிலேயே இருந்துகொண்டிருந்தது. 12,000 புள்ளிகளில் இருந்து 13,000 புள்ளிகளை எட்ட இதற்கு 135 நாட்கள் ஆயின. 12,500 புள்ளிகளில் இருந்து 13,000 புள்ளிகளை எட்ட 124 நாட்கள் ஆயின. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி இது 13,039.36 புள்ளிகள் என்ற உச்சநிலையை அடைந்து 13,024.26 புள்ளிகளில் முட���வடைந்தது.\nடிசம்பர் 5, 2006 -2006 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலை 9.58(ஐஎஸ்டி) மணிக்கு சென்செக்ஸ் 14,000 புள்ளிகளைக் கடந்து துவக்கத்திலேயே 14028 புள்ளிகள் என்ற உச்ச அளவை எட்டியது.\nஜூலை 6, 2007 - 2007 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சென்செக்ஸ் மற்றொரு மைல்கல்லைக் கடந்து மாய எண்ணான 15,000 புள்ளிகளை எட்டியது. இந்த வரலாற்று மைல்கல்லை எட்ட இதற்கு 7 மாதங்கள் 1 நாள் ஆனது. இதே காலகட்டத்தில் உடன்நிகழ்வாக சச்சின் டெண்டுல்கர் இதே ரன்களை (சர்வதேச கிரிக்கெட்டில் 15000 ரன்கள்) குவித்திருந்தார்.\n (அந்த நேரத்தின் வழக்கமான பல்லவியாக, \"சச்சின் ரன் அடிக்கிறார் சென்செக்ஸ் உயருகிறது\n2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி சென்செக்ஸ் 12174.42 புள்ளிகளிலிருந்து 2110.79 புள்ளிகள் அதிகரித்து அந்த முழு நாளிலும் வர்த்தகத்தை தள்ளிவைக்க வழியமைத்தது. இந்த நிகழ்வு மதிப்பில் ஏற்பட்ட உயர்விற்காக வர்த்தகம் முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வாதலால் தலால் தெரு வரலாற்றில் இடம் பெற்றது. பதினைந்தாவது பொதுத் தேர்தலில் யுபிஏவின் வெற்றியின் காரணமாகவே இந்தப் பிரதானமான நிகழ்வு ஏற்பட்டது எனலாம்.\nஅமெரிக்காவில் சப்பிரைம் குழப்பத்தின் விளைவுகள்[தொகு]\n2007 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி சென்செக்ஸ் புதிய உயர்வான 15,733 புள்ளிகளை எட்டியது. 2007 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் விற்பனை மற்றும் உலகளாவிய குறியீடு மதியத்திற்குள்ளாக 15,160 புள்ளிகளைத் திரும்பியது ஆகியவற்றின் காரணமாக சென்செக்ஸ் பெரிய அளவிற்கு மாறுதலை எதிர்கொண்டது. உலகளாவிய குறியீடு மற்றும் சர்வதேச சந்தைகளில் பலமான விற்பனைகளைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிஎஸ்இ சென்செக்ஸ் ஒரே நாளிலேயே 615 புள்ளிகள் வீழ்ந்தது.\nசெப்டம்பர் 19, 2007 - 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி சென்செக்ஸ் 16,000 புள்ளிகளைக் கடந்து முடிவடையும்போது வரலாற்று உச்ச அளவான 16322 புள்ளிகளை எட்டியது. கழிவு விகிதத்தில் அமெரிக்கா ஃபெட் தலைவர் பென் பெர்னான்க் 50 பிட்/களின் விலை குறைப்பை அளித்ததால் இந்த நிலை ஏற்பட்டது எனலாம்.\nசெப்டம்பர் 26, 2007 - 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி சென்செக்ஸ் முதல்முறையாக 17,000 புள்ளிகளைக் கடந்தது, இது முதல் 5 வர்த்தக தொடர்களுக்குள்ளாகவே 1000 புள்ளிகளை அடைந்த இரண்டாவது சாதனை எனலாம். இருப்பினும் இது முன்னோக்கிச் சென்று நீள்��தற்கு பதிலாக 17000 புள்ளிகளுக்கும் குறைவாகவே முடிவுற்றது. அடுற்கடுத்த நாளிலேயே முதல் முறையாக சென்செக்ஸ் 17000 புள்ளிகளோடு முடிவடைந்தது. இந்த காளை ஓட்டத்திற்கு ரிலையன்ஸ் குரூப் முக்கிய பங்களிப்பாளராவார், அவர்கள் 256 புள்ளிகளுக்கு பங்களி்ப்பு செய்திருந்தனர். இது முகேஷ் அம்பானியின் மொத்த மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 2 டிரில்லியன் ரூபாய்கள் எட்டுவதற்கும் உதவியது. ஜப்பான் நிக்கேய் க்கு முன்பாக சென்செக்ஸ் முன்னோக்கி சென்றதும் இதற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடலாம்.\nஅக்டோபர் 9, 2007 - 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி சென்செக்ஸ் முதல்முறையாக 18 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. 17000 புள்ளிகளிலிருந்து 18000 புள்ளிகளுக்கான இந்தப் பயணம் சென்செக்ஸின் வரலாற்றிலேயே மூன்றாவது 1000 புள்ளிகளை எட்டிய இந்த சாதனை வெறும் 8 வர்த்தகத் தொடர்களிலேயே நடந்தது. அந்த நாளின் இறுதியில் சென்செக்ஸ் 18,280 புள்ளிகளோடு முடிவடைந்தது. அக்டோபர் 9 ஆம் தேதி இந்த 788 புள்ளிகள் அதிகரிப்பு ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய ஆதாயமாகும்.\nஅக்டோபர் 15, 2007 - 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி சென்செக்ஸ் முதல்முறையாக 19000 புள்ளிகளைக் கடந்தது. 18000 புள்ளிகளிலிருந்து 19000 புள்ளிகளை அடைய இதற்கு வெறும் 4 நாட்களே ஆனது. இது விரைவான 1000 புள்ளிகளுக்கான ஓட்டம் என்பதுடன் ஒட்டுமொத்தமான வகையில் 640 புள்ளிகள் என்பது ஒரே நாளில் அடைந்த இரண்டாவது பெரிய ஓட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது 17 வர்த்தக ஓட்டங்களில் 3000 புள்ளிகளை அடைந்த சாதனையைப் படைத்தது.\nஆகவே அமெரிக்க சப்பிரைம் குழப்பம் இந்தியாவிலும்கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது எனலாம்.\n2007 ஆம் ஆண்டு செபி (செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேன்ஞ் போர்ட் ஆஃப் இந்தியா) 50 சதவிகித பங்கேற்பாளரான வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பத்திரங்களை அளிக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. செபி இந்த பங்கேற்பாளர் பத்திரங்களோடு திருப்தியுற்றுவிடவில்லை, ஏனென்றால் இந்தப் பத்திரங்களை வைத்திருப்பவர் யார் என்பதை தெரிந்துகொள்வது சாத்தியமில்லை, என்பதோடு பங்கேற்பாளர் பத்திரங்கள் வழியாக செயல்படும் ஹெட்ஜ் நிதியம் இந்திய சந்தைகளிலான ஏற்ற இறக்க அபாயங்களுக்கு காரணமாகலாம்.\nஇருப்பினும் செபியின் இந்த முன்மொழிவுகள் தெளிவானவையாக இல்லை என்பதுடன் சந்��ை திறக்கப்பட்ட அடுத்த நாளிலேயே (2007 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி) தாமாகவே சரிவதற்கு வழிவகுத்தது. துவக்க வர்த்தகத்தின் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே, சென்செக்ஸ் தனது மதிப்பில் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் வரையுள்ள 1744 புள்ளிகள் சரிவைக் கண்டது - இது இன்றுவரையில் இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய இண்ட்ரா-டே வீழ்ச்சியாகும். இது வர்த்தகத்தை தானாகவே 1 மணி நேரத்திற்கு ஒத்திவைக்க வழிவகுத்தது. அதேநேரத்தில் இந்திய அரசு வெளிநாட்டு நிறுவன முதலீ்ட்டாளர்களுக்கு எதிராக இல்லையென்றும் பங்கேற்பாளர் பத்திரங்களை உடனடியாகத் தடைசெய்துவிடவில்லை என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தினார். காலை 10:55க்கு சந்தை திறக்கப்பட்ட பின்னர், குறியீட்டெண் பழைய நிலைக்கு வந்ததோடு அந்த நாளில் 18715.82 புள்ளிகளோடு முடிவுற்றது, முந்தைய நாளின் முடிவிலிருந்து இது 336.04 புள்ளிகள் குறைவானதாகும்.\nஇருப்பினும் இது ஏற்ற இறக்க அபாயத்தின் குறைவு அல்ல. அடுத்த நாளிலேயே (2007 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி), சென்செக்ஸ் 717.43 புள்ளிகள் குறைந்து (3.83 சதவிகிதம்) 17998.39 புள்ளிகளுக்குச் சென்றது. இந்தச் சரிவு, அந்த வாரத்தின் மிகக்குறைந்த அளவான 17226.18 புள்ளிகளை அதே நாளின்போது எட்டிய பின்னர் அந்த வாரத்தின் முடிவில் 17559.98 புள்ளிகளில் முடிவுற்ற அடுத்த நாளிலேயே சென்செக்ஸ் 438.41 புள்ளிகள் சரிந்தது.\nஇந்தப் புதிய விதிமுறைகள் குறித்து செபியின் தலைவர் எம். தாமோதரனின் விவரமான தெளிவுபடுத்தல்களுக்குப் பின்னர் அக்டோபர் 23 ஆம் தேதி 879 புள்ளிகள் ஆதாயத்தை சந்தை பெற்றது, இது பங்கேற்பாளர் பத்திர குழப்பத்தின் முடிவுக்கு சமிக்ஞையாக அமைந்தது.\nஅக்டோபர் 29, 2007 - பெரிய அளவான 734.5 புள்ளிகளுடன் முதல் முறையாக சென்செக்ஸ் 2000 புள்ளிகளைக் கடந்தது, ஆனால் 20000 புள்ளிகளுக்கு குறைவாகவே முடிவுற்றது. 19000 புள்ளிகளிலிருந்து 20000 புள்ளிகளை அடைய இதற்கு 11 நாட்கள் ஆனது. கடைசி 10,000 புள்ளிகளின் பயணம், 1,000 புள்ளிகளிலிருந்து 10,000 புள்ளிகளை அடைய 7,297 தொடர்களை எடுத்துக்கொண்ட நிலைக்கு எதிராக 869 தொடர்களிலேயே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது. 2007 ஆம் ஆண்டு மட்டும் சென்செக்ஸிற்கு ஆறு 1,000-புள்ளி திரட்சி ஏற்பட்டது.\n21,000, ஜனவரி 8, 2008 பிஸினஸ் ஸ்டாண்டர்ட்\n2008 ஆம் ஆண்டு சனவரி மூன்றாவது வாரத்தில் உலகத்தின் மற்ற சந்தைக���ோடு சேர்ந்து சென்செக்ஸும் பெரிய அளவிலான வீழ்ச்சியை எதிர்கொண்டது. 2008 ஆம் ஆண்டு சனவரி 21 தொடரின் முடிவில் உயர்ந்தபட்ச சரிவான 1,408 புள்ளிகளை சென்செக்ஸ் எதிர் கொண்டது. அந்த நாளில் ஏற்பட்ட 16,963.96 புள்ளிகள் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் அச்சங்களுக்கிடையே உலகளாவிய குறியீ்ட்டெண் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களிடம் ஏற்பட்ட அச்சத்திற்கிடையிலும் 17,605.40 புள்ளிகளுக்கு சென்செக்ஸ் மீண்டது.\nஅடுத்த நாளிலேயே பிஎஸ்இ சென்செக்ஸ் முற்றிலும் வீழ்ந்தது. காலை 10 மணிக்கு சந்தைகள் திறக்கப்பட்ட ஒரு நிமிடத்திலேயே குறியீட்டெண் தாழ்நிலை சர்கயூட் பிரேக்கரை எட்டியது. வர்த்தகம் ஒரு மணிநேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய நேரப்படி காலை 10.55 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்ட சந்தை 15,332 புள்ளிகள் சரிவை எட்டி 2,273 புள்ளிகள் சரிந்து மிகப்பெரிய இண்ட்ரா-டே வீழ்ச்சியைக் கண்டது. இருப்பினும், இந்திய நிதியமைச்சரிடமிருந்து வந்த உறுதிப்பாட்டைத் தொடர்ந்து சந்தை 875 புள்ளிகள் குறைந்து 16,730 புள்ளிகளோடு முடிவுற்றது.[4]\nஇரண்டு நாட்களில் இந்திய பிஎஸ்இ சென்செக்ஸ் திங்கட்கிழமை காலை 19,013 புள்ளிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 16,730 புள்ளிகளுக்கு குறைந்தது அல்லது இரண்டு நாட்களில் 13.9 சதவிகிதம் வீழ்ந்தது எனலாம்.[4]\nஅக்டோபர் 17, 2008 - அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் ஏற்பட்ட எதிர்மறையான உலகளாவிய நிதிசார் சமிக்ஞைகளைத் தொடர்ந்து சென்செக்ஸ் ஐந்து இலக்க எண்ணிக்கையான 10000 புள்ளிகளுக்கும் கீழே வீழ்ந்தது. துல்லியமாக ஒரு வடத்திற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு, சென்செக்ஸ் 20000 புள்ளிகளுக்கு அருகாமையில் இருந்தது.\n2008 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி இண்ட்ரா டே வர்த்தகத்தில் சென்செக்ஸ் தனது மதிப்பில் 10.96 சதவிகிதத்தை இழந்தது, இதுவே சென்செக்ஸ் வரலாற்றில் ஒருநாள் காலஅளவில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய இழப்பாகும்.\n2000 ஆம் ஆண்டிலிருந்து பெரிய சரிவுகள்[தொகு]\n2006 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி இண்ட்ரா-டே வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு குறைந்து, இதுவே 2004 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதியில் இருந்து முதல்முறையாக வர்த்தகம் ஒத்திவைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. சென்செக்ஸின் ஏற்ற இறக்க அபாயம் ஏழு வர்த்தகத் தொடர்களுக்குள்ளாகவே முதலீட்டா��ர்கள் 6 லட்சம் கோடி ரூபாய் (131 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இழப்பதற்கு காரணமாக அமைந்தது. இந்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் பொருளாதாரத்தின் அடிப்படை அம்சத்தில் எந்தத் தவறும் இல்லை என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்ததுடன் சில்லறை முதலீட்டாளர்ளை முதலீடு செய்தபடியே இருக்கவும் அறிவுறுத்தினார். இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியாவின் (செபி) உறுதியளிப்பிற்குப் பின்னர் வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 450 புள்ளிகளில் இருந்து 700 புள்ளிகள் வரை அதிகரித்தது.\nசென்செக்ஸ் முடிவில் ஏற்ற இறக்க அபாயத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி மீண்டது என்பதுடன், 12,953.76 புள்ளிகள் இண்ட்ரா-டே உச்ச அளவுடன் அதிக அளவான 12,928.18 புள்ளிகளுடன் முடிவுற்றது. இது பொருளாதாரத்தின் மீதான அதிகரித்த நம்பிக்கை மற்றும் ஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டு இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி 11.1 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டது ஆகியவற்றின் விளைவாகும்.\nஅமெரிக்காவில் சப்பிரைம் குழப்பத்தின் விளைவுகள்[தொகு]\n2007 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி சென்செக்ஸ் 15,733 புள்ளிகளை எட்டியது. 2007 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் விற்பனை மற்றும் உலகளாவிய குறியீடு மதியத்திற்குள்ளாக 15,160 புள்ளிகளுக்கு திரும்பியது ஆகியவற்றின் காரணமாக சென்செக்ஸ் பெரிய அளவிற்கு மாறுதலை எதிர்கொண்டது. உலகளாவிய குறியீடு மற்றும் சர்வதேச சந்தைகளில் பலமான விற்பனைகளைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிஎஸ்இ சென்செக்ஸ் ஒரே நாளிலேயே 615 புள்ளிகள் வீழ்ந்தது.\n2007 ஆம் ஆண்டு செபி (செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேன்ஞ் போர்ட் ஆஃப் இந்தியா) 50 சதவிகித பங்கேற்பாளரான வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பத்திரங்களை அளிக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. செபி இந்த பங்கேற்பாளர் பத்திரங்களோடு திருப்தியுற்றுவிடவில்லை, ஏனென்றால் இந்தப் பத்திரங்களை வைத்திருப்பவர் யார் என்பதை தெரிந்துகொள்வது சாத்தியமில்லை, என்பதோடு பங்கேற்பாளர் பத்திரங்கள் வழியாக செயல்படும் ஹெட்ஜ் நிதியம் இந்திய சந்தைகளிலான ஏற்ற இறக்க அபாயங்களுக்கு காரணமாகலாம்.\nஇருப்பினும் செபியின் இந்த முன்மொழிவுகள் தெளிவானவையாக இல்லை என்பதுடன் சந்தை திறக்கப்பட்ட அடுத்த நாளிலேயே (2007 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி) தாமாகவே சரிவதற்கு வழிவகுத்தது. துவக்க வர்த்தகத்தின் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே, சென்செக்ஸ் தனது மதிப்பில் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் வரையுள்ள 1744 புள்ளிகள் சரிவைக் கண்டது - இது இன்றுவரையில் இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய இண்ட்ரா-டே வீழ்ச்சியாகும். இது வர்த்தகத்தை தானாகவே 1 மணி நேரத்திற்கு ஒத்திவைக்க வழிவகுத்தது. அதேநேரத்தில் இந்திய அரசு வெளிநாட்டு நிறுவன முதலீ்ட்டாளர்களுக்கு எதிராக இல்லையென்றும் பங்கேற்பாளர் பத்திரங்களை உடனடியாகத் தடைசெய்துவிடவில்லை என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தினார். காலை 10:55க்கு சந்தை திறக்கப்பட்ட பின்னர், குறியீட்டெண் பழைய நிலைக்கு வந்ததோடு அந்த நாளில் 18715.82 புள்ளிகளோடு முடிவுற்றது, முந்தைய நாளின் முடிவிலிருந்து இது 336.04 புள்ளிகள் குறைவானதாகும்.\nஇருப்பினும் இது ஏற்ற இறக்க அபாயத்தின் குறைவு அல்ல. அடுத்த நாளிலேயே (2007 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி), சென்செக்ஸ் 717.43 புள்ளிகள் குறைந்து (3.83 சதவிகிதம்) 17998.39 புள்ளிகளுக்குச் சென்றது. இந்தச் சரிவு, அந்த வாரத்தின் மிகக்குறைந்த அளவான 17226.18 புள்ளிகளை அதே நாளின்போது எட்டிய பின்னர் அந்த வாரத்தின் முடிவில் 17559.98 புள்ளிகளில் முடிவுற்ற அடுத்த நாளிலேயே சென்செக்ஸ் 438.41 புள்ளிகள் சரிந்தது.\nஇந்தப் புதிய விதிமுறைகள் குறித்து செபியின் தலைவர் எம். தாமோதரனின் விவரமான தெளிவுபடுத்தல்களுக்குப் பின்னர் அக்டோபர் 23 ஆம் தேதி 879 புள்ளிகள் ஆதாயத்தை சந்தை பெற்றது, இது பங்கேற்பாளர் பத்திர குழப்பத்தின் முடிவுக்கு சமிக்ஞையாக அமைந்தது.\n2008 ஆம் ஆண்டு சனவரி மூன்றாவது வாரத்தில் உலகத்தின் மற்ற சந்தைகளோடு சேர்ந்து சென்செக்ஸும் பெரிய அளவிலான வீழ்ச்சியை எதிர்கொண்டது. 2008 ஆம் ஆண்டு சனவரி 21 தொடரின் முடிவில் உயர்ந்தபட்ச சரிவான 1,408 புள்ளிகளை சென்செக்ஸ் எதிர் கொண்டது. அந்த நாளில் ஏற்பட்ட 16,963.96 புள்ளிகள் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் அச்சங்களுக்கிடையே உலகளாவிய குறியீ்ட்டெண் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களிடம் ஏற்பட்ட அச்சத்திற்கிடையிலும் 17,605.40 புள்ளிகளுக்கு சென்செக்ஸ் மீண்டது.\nஅடுத்த நாளிலேயே பிஎஸ்இ சென்செக்ஸ் முற்றி��ும் வீழ்ந்தது. காலை 10 மணிக்கு சந்தைகள் திறக்கப்பட்ட ஒரு நிமிடத்திலேயே குறியீட்டெண் தாழ்நிலை சர்கயூட் பிரேக்கரை எட்டியது. வர்த்தகம் ஒரு மணிநேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய நேரப்படி காலை 10.55 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்ட சந்தை 15,332 புள்ளிகள் சரிவை எட்டி 2,273 புள்ளிகள் சரிந்து மிகப்பெரிய இண்ட்ரா-டே வீழ்ச்சியைக் கண்டது. இருப்பினும், இந்திய நிதியமைச்சரிடமிருந்து வந்த உறுதிப்பாட்டைத் தொடர்ந்து சந்தை 875 புள்ளிகள் குறைந்து 16,730 புள்ளிகளோடு முடிவுற்றது.[4]\nஇரண்டு நாட்களில் இந்திய பிஎஸ்இ சென்செக்ஸ் திங்கட்கிழமை காலை 19,013 புள்ளிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 16,730 புள்ளிகளுக்கு குறைந்தது அல்லது இரண்டு நாட்களில் 13.9 சதவிகிதம் வீழ்ந்தது எனலாம்.[4]\nபிஎஸ்இ சென்செக்ஸ் நிறுவனங்களின் பட்டியல் 1986 ஆம் ஆண்டு (1979 துவக்க ஆண்டிலிருந்து) இது தொடங்கப்பட்டதிலிருந்து பிஎஸ்இ சென்செக்ஸின் பகுதியாக இருந்துவரும் நிறுவனங்களின் முழுப் பட்டியலையும் வழங்குகிறது.\n500410 ஏசிசி வீட்டுமனை சார்ந்தது 0.55\n500103 பிஹெச்இஎல் மூலதன பொருட்கள 0–35\n532454 பாரதி ஏர்டெல் தகவல் தொடர்பு 0–35\n532868 டிஎல்எஃப் யுனிவர்சல் லிமிடெட் வீட்டுமனை சார்ந்தது 0.25\n500300 கிராஸிம் இண்டஸ்ட்ரிஸ் பலவகைப்பட்டது 0.75\n500010 ஹெச்டிஎஃப்சி நிதி 0.90\n500180 ஹெச்டிஎஃப்சி வங்கி நிதி 0.85\n500182 ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் லிமிடெட் போக்குவரத்து சாதனங்கள் 0.50\n500440 ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். உலோகம், உலோகத் தயாரி்ப்புகள் மற்றும் சுரங்கம் 0.65\n500696 ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் எஃப்எம்சிஜி 0.50\n532174 ஐசிஐசிஐ வங்கி நிதி 1.00\n500209 இன்போசிஸ் தகவல் தொழில்நுட்பம் 0.85\n500875 ஐடிசி லிமிடெட் எஃப்எம்சிஜி 0.70\n532532 ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் வீட்டுமனைகள் சார்ந்தது 0.50\n500510 லார்ஸ்ன் & டர்போ மூலதனப் பொருட்கள் 0.90\n500520 மஹிந்த்ரா & மஹிந்த்ரா லிமிடெட் போக்குவரத்து சாதனங்கள் 0.75\n532500 மாருதி உத்யோ போக்குவரத்து சாதனங்கள் 0.50\n532555 என்டிபிசி ஆற்றல் 0.15\n500312 ஓஎன்ஜிசி எண்ணெய் & வாயு 0.20\n532712 ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தகவல் தொடர்பு 0–35\n500325 ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் எண்ணெய் & வாயு 0.50\n500390 ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆற்றல் 0.65\n500112 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதி 0.45\n500900 ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் உலோகம், உலோகத் தயாரி்ப்புகள் மற்றும் சுரங்கம் 0.45\n524715 சன் பார்சூட்டிக்கல்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஹெல்த்கேர் 0.40\n532540 டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் தகவல் தொழில்நுட்பம் 0.25\n500570 டாடா மோட்டார்ஸ் போக்குவரத்து சாதனங்கள் 0.55\n500400 டாடா பவர ஆற்றல் 0.70\n500470 டாடா ஸ்டீல் உலோகம், உலோகத் தயாரி்ப்புகள் மற்றும் சுரங்கம் 0.70\n507685 விப்ரோ தகவல் தொழில்நுட்பம் 0.20\n2007 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி டாக்டர். ரெட்டிஸ் லேப்பின் இடத்தை டிஎல்எஃப் எடுத்துக்கொண்டது.\n2008 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி அம்புஜா சிமெண்ட்ஸின் இடத்தை எடுத்துக்கொண்டது.\n2008 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி சிப்லா லிமிடெட்டின் இடத்தை டாடா பவர் எடுத்துக்கொண்டது.\n2009 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் தேதி சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சர்வீஸின் இடத்தை சன் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் எடுத்துக்கொண்டது.\n2009 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி ரான்பக்ஸியின் இடத்தை ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் எடுத்துக்கொண்டது.\nபின்வரும் தேதிகளில் சென்செக்ஸின் ஒரே நாள் வீழ்ச்சிகள் ஏற்பட்டன [1]:\nஅக்டோபர் 24, 2008---1070.63 புள்ளிகள\nமார்ச் 17, 2008 --- 951.03 புள்ளிகள்\nஜூலை 6, 2009 --- 870 புள்ளிகள்\nஜனவரி 22, 2008 --- 857 புள்ளிகள்\nபிப்ரவரி 11, 2008 --- 833.98 புள்ளிகள்\nஅக்டோபர் 10, 2008 --- 800.10 புள்ளிகள்\nமார்ச் 13, 2008 --- 770.63 புள்ளிகள்\nடிசம்பர் 17, 2007 --- 769.48 புள்ளிகள்\nஜனவரி 7, 2009 --- 749.05 புள்ளிகள்\nமார்ச் 31, 2007 --- 726.85 புள்ளிகள்\nஅக்டோபர் 6, 2008 --- 724.62 புள்ளிகள்\nஅக்டோபர் 17, 2007 --- 717.43 புள்ளிகள்\nசெப்டம்பர் 15, 2008 --- 710.00 புள்ளிகள்\nஜனவரி 18, 2007 --- 687.82 புள்ளிகள்\nநவம்பர் 21, 2007 --- 678.18 புள்ளிகள்\nஆகஸ்ட் 16, 2007 --- 642.70 புள்ளிகள்\nஆகஸ்ட் 17, 2009 --- 626.71 புள்ளிகள்\nஎன்எஸ்இ-50,என்எஸ்இ இல் முதல் 50 நிறுவனங்களின் குறியீடு\n↑ விக்கிவெஸ்டின் வழியான பிஎஸ்இ சென்செக்ஸ் எடைமான முறைமை\n↑ இந்திய பொருளாதாரத்தில் புள்ளி விவர கையேடு\n↑ சென்செக்ஸ் பங்குகளின் பட்டியல்\nவிக்கிவெஸ்டில் பிஎஸ்இ சென்செக்ஸ் சுயவிவரம் BSE Sensex profile at Wikinvest\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2012, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/05/investing-mutual-funds-perform-the-following-checks-000860.html", "date_download": "2018-04-22T02:57:10Z", "digest": "sha1:DHCGT5QHAUMLMSAVAYY4NAIJ4GNGG4ZB", "length": 16842, "nlines": 146, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா? இதைப் படிச்சிட்டு ��ோங்க | Investing in mutual funds: Perform the following checks | மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா? இதைப் படிச்சிட்டு போங்க - Tamil Goodreturns", "raw_content": "\n» மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா\nசென்னை: நீங்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப் போகிறீர்களா அதற்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை கவனத்தில் கொள்வது நல்லது.\nஎந்த துறைகளில் முதலீடு செய்யப் போகிறீர்கள்\nபங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் நீங்கள் முதலீடு செய்ய முடிவெடுத்தால், எந்தெந்த துறைகளைச் சார்ந்த பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து அந்த துறைகள் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும்.\nபரஸ்பர நிதிகளின் தற்போதைய என்ஏவி (நெட் அசட் வேல்யு)ஐ பார்க்க வேண்டும். அதுபோல் அந்த நிதிகளின் கடந்த கால செயல்பாடு மற்றும் அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் அந்த நிதிகளின் என்ஏவி அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அதன் என்ஏவி மதிப்பு சுமாராக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.\nசிஆர்ஐஎஸ்ஐஎல் ஒவ்வொரு காலாண்டிலும் பரஸ்பர நிதி ரேங்கிங்கை இணையதளத்தில் வெளியிடுகிறது. இந்த ரேங்கிங் பொருளாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்த ரேங்கிங்கை பார்த்து அதன் மூலம் நீங்கள் முதலீடு செய்யப் போகும் பரஸ்பர நிதியின் போட்டியாளர்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nபரஸ்பர நிதியின் அளவு மற்றும் அவற்றின் காலம் ஆகியவற்றை பார்க்க வேணடும். பெரிய அளவில் இருக்கும் பரஸ்பர நிதிகளில் பெரும்பாலும் நிறையப் பேர் முதலீடு செய்திருப்பர். அதுபோல் அதிகமான தொகையையும் முதலீடு செய்திருப்பர். ஒரு வேளை இரண்டு நிதிகள் சமமான அளவிலான என்ஏவி மதிப்பைக் கொண்டிருந்தால், எந்த நிதி குறைந்த காலத்தில் என்ஏவி மதிப்பைப் பெற்றது என்பதைப் பார்த்து அதில் முதலீடு செய்ய வேண்டும்.\nஎனினும் பரஸ்பர நிதிகள் அனைத்தும் மார்க்கெட் நடவடிக்கைகளைப் பொறுத்து அவை ஏறும் அல்லது இறங்கும். எனவே இந்த பரஸ்பர நிதிகள் நிறைய லாபத்தைத் தரும் என்று உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் முதலீடு செய்வதற்கு முன்பாக பரஸ்பர நிதிகளை ஆராய்ந்து பார்த்து சரியான நிதியில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nInvesting in mutual funds: Perform the following checks | மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா\nரூ.800 கோடி முதலீட்டில் இஸ்ரோவின் அடுத்தத் திட்டம் தயார்..\nஆதார் ஓடிபி பெறுவதில் சிக்கலா இதோ ஒரு எளிய வழிமுறை..\nஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிப்பது எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/12/09/coconut-exports-the-gulf-perk-up-000531.html", "date_download": "2018-04-22T02:57:27Z", "digest": "sha1:WJDMNX7JFGGATKG7ZF6Z267OXRKPUDVC", "length": 14212, "nlines": 143, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தேங்காய் ஏற்றுமதி- இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறும் இலங்கை | Coconut, exports to the Gulf perk up | 'தேங்காய்' ஏற்றுமதியில் இந்தியாவை வம்பிழுக்கும் இலங்கை - Tamil Goodreturns", "raw_content": "\n» தேங்காய் ஏற்றுமதி- இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறும் இலங்கை\nதேங்காய் ஏற்றுமதி- இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறும் இலங்கை\nடெல்லி: நாட்டின் தேங்காய் ஏற்றுமதியில் இலங்கைதான் சவாலாக இருந்து வருவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் தேங்காய் ஏற்றுமதி 50% வளர்ச்சியைத் தொட்டிருக்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்திய தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கிறது. பெரிய தேங்காய் ஒன்று ரூ10க்கு வாங்கப்பட்டு அந்நாடுகளில் ரூ13.50 வரை விற்கப்படுகிறது. ஏற்றுமதியாகும் தேங்காயில் கணிசமான அளவு தமிழகத்தில் இருந்தே செல்கிறது.\nஇந்த நிலையில் இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதிக்கு சவாலாக இலங்கை உருவெடுத்திருக்கிறது. தேங்காய் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி வகித்து வந்தது. ஆனால் அந்நாட்டில் உள்நாட்டுத் தேவை அதிகரித்ததால் தேங்காய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நமது ஏற்றுமதியாளர்களுக்கு இது சாதகமாக இருந்து வந்தது.\nதற்போது இலங்கையில் தடை நீக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவை ��ிட குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்...\nகுடைச்சல் கொடுப்பதுதான் இலங்கையின் வேலையேவா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nCoconut, exports to the Gulf perk up | 'தேங்காய்' ஏற்றுமதியில் இந்தியாவை வம்பிழுக்கும் இலங்கை\nரூ.800 கோடி முதலீட்டில் இஸ்ரோவின் அடுத்தத் திட்டம் தயார்..\nமுக்கிய அறிவிப்பு.. இ-ஆதார் கார்டு கடவுச்சொல் முறையில் புதிய மாற்றம்..\nபேஸ்புக்-இன் புதிய சேவை.. கண்ணீர் வடிக்கும் பேடிஎம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2005/11/18/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-22T02:48:12Z", "digest": "sha1:U6DIABRT2KYZGBBZEEDY4QRWP4YVNLA6", "length": 13575, "nlines": 103, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← ராஜினியின் விமர்சனம் பற்றி.. கறுப்பி\nஅய்யப்ப பணிக்கருக்கு அஞ்சலி →\nசுந்தர ராமசாமி : நினைவின் நதியில்\nவெளியீடு : உயிர்மை பதிப்பகம். 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018.\nபக். 216 விலை ரூ.100.\nநவம்பர் 27ஆம் தேதி சென்னை, அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கில் வெளியிடப்படவிருக்கும் இந்நூலிலிருந்து சுந்தர ராமசாமியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை விவரிக்கும் பகுதி இங்கே தரப்படுகிறது.\n20-10-2005 காலையில் சுந்தர ராமசாமியின் இறுதிச்சடங்கு நாள். அதற்கு முந்தைய நாளே அவரது உடல் அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டது. அவரது இறப்புச் செய்தி கேட்ட சனிக்கிழமை முதல் தொடர்ந்து இரவும் பகலும் தூக்கம் இன்றி அவரது நினைவுகளை மீட்டியபடி, அவற்றை எழுதியபடி இருந்தேன். செவ்வாய் விடியற்காலையில் நான்குமணிக்கு முதல் பகுதியை எழுதி முடித்தேன். அச்சில் ஏறத்தாழ 70 பக்கம் வரும். அது கடுமையான உழைப்பும் கூட. ஆழமான களைப்பும் தனிமையுணர்வும் ஏற்பட்டது. அருண்மொழியும் குழந்தைகளும் தூங்கி���்கொண்டிருந்தனர். அவர்களை எழுப்ப மனமின்றி கதவைத் திறந்து ீரோவை உள்ளே அழைத்தேன். இந்த லாப்ரடார் இன நாய்கள் இயற்கையின் அற்புதமான படைப்பு. மனிதனின் மனநிலைகளை இத்தனை நுட்பமாக உள்வாங்கிக்கொள்ளக்கூடிய, உணர்வுரீதியாக இத்தனை ஆழமாக நம்முடன் இணையக்கூடிய இன்னொரு உயிர் இப்பூமியில் இல்லை. கரடி போன்ற கரிய உடலும் ஒளிரும் மனிதக் கண்களுமாக அது உள்ளே வந்து வாலாட்டி நக்கி தன் பிரியத்தை வெளிக்காட்டிய பிறகு என் காலடியில் என்னையே நோக்கியபடி படுத்துக்கொண்டது. காலையில் கவிஞர்கள் எம். யுவன், தண்டபாணி இருவரும் வருவதாகச் சொல்லியிருந்தனர். என் நண்பர் அன்புவை நான் வரும்படிக் கோரியிருந்தேன். அவரது அருகாமை தேவைப்பட்டது. ஐந்து மணிக்குப் படுத்துக்கொண்டேன். நாய் அருகிலேயே தூங்காமல் அமர்ந்துகொண்டது. அரைமணிநேரம் தூங்கியிருப்பேன், உடனே விழிப்பு. நினைவுகளின் ஓட்டம். உயிருள்ள பிம்பங்கள். ‘உங்களோட உணர்ச்சிகரம்ங்கிறது ஒருவகையான நரம்புச்சிக்கல். அது உங்களுக்கு ஒரு எழுத்தாளனா பெரிய பலம். மனிதனா பெரிய சுமை ‘ சுந்தர ராமசாமி சொல்வார். உண்மைதான். எழுத்தில் இதே உணர்ச்சிகரம் வெளிப்படும்போது அது மிக மிக இன்பமூட்டுவதாக உள்ளது. சனிக்கிழமை முதல் தொடர்ந்து தூங்காமல் இருக்கிறேன். என் பெரிய நாவல்களை எழுதியபோது அப்படி தவித்திருக்கிறேன். அவையெல்லாம் இனிய துன்பங்கள். இது அப்படியல்ல. தூங்குவதற்காக மாத்திரை சாப்பிட்டேன். உடனே வாந்தி வந்து வெளியே போய்விட்டது. விழித்து எழுந்து அமர்ந்திருந்தேன். ஐந்து மணிக்கு ீரோவை உள்ளே அழைத்தேன். இந்த லாப்ரடார் இன நாய்கள் இயற்கையின் அற்புதமான படைப்பு. மனிதனின் மனநிலைகளை இத்தனை நுட்பமாக உள்வாங்கிக்கொள்ளக்கூடிய, உணர்வுரீதியாக இத்தனை ஆழமாக நம்முடன் இணையக்கூடிய இன்னொரு உயிர் இப்பூமியில் இல்லை. கரடி போன்ற கரிய உடலும் ஒளிரும் மனிதக் கண்களுமாக அது உள்ளே வந்து வாலாட்டி நக்கி தன் பிரியத்தை வெளிக்காட்டிய பிறகு என் காலடியில் என்னையே நோக்கியபடி படுத்துக்கொண்டது. காலையில் கவிஞர்கள் எம். யுவன், தண்டபாணி இருவரும் வருவதாகச் சொல்லியிருந்தனர். என் நண்பர் அன்புவை நான் வரும்படிக் கோரியிருந்தேன். அவரது அருகாமை தேவைப்பட்டது. ஐந்து மணிக்குப் படுத்துக்கொண்டேன். நாய் அருகிலேயே தூங்காமல் அமர்��்துகொண்டது. அரைமணிநேரம் தூங்கியிருப்பேன், உடனே விழிப்பு. நினைவுகளின் ஓட்டம். உயிருள்ள பிம்பங்கள். ‘உங்களோட உணர்ச்சிகரம்ங்கிறது ஒருவகையான நரம்புச்சிக்கல். அது உங்களுக்கு ஒரு எழுத்தாளனா பெரிய பலம். மனிதனா பெரிய சுமை ‘ சுந்தர ராமசாமி சொல்வார். உண்மைதான். எழுத்தில் இதே உணர்ச்சிகரம் வெளிப்படும்போது அது மிக மிக இன்பமூட்டுவதாக உள்ளது. சனிக்கிழமை முதல் தொடர்ந்து தூங்காமல் இருக்கிறேன். என் பெரிய நாவல்களை எழுதியபோது அப்படி தவித்திருக்கிறேன். அவையெல்லாம் இனிய துன்பங்கள். இது அப்படியல்ல. தூங்குவதற்காக மாத்திரை சாப்பிட்டேன். உடனே வாந்தி வந்து வெளியே போய்விட்டது. விழித்து எழுந்து அமர்ந்திருந்தேன். ஐந்து மணிக்கு ீரோ சிறுநீர் கழிக்க வெளியே போக விரும்பி முனகியது. வெளியே விட்டேன். ஐந்தரை மணிக்கு அருண்மொழி வாசலைத் திறந்தாள். அவள் வாசலைக் கூட்டும் ஒலியும் நாய்களின் குரைப்பும் கேட்டன. ஆறுமணிக்கு யுவனும் அன்புவும் வந்தனர். இடைவெளியே இல்லாமல் சுந்தர ராமசாமி குறித்த நினைவுகளாகப் பேசிக்கொண்டிருந்தோம். 12 மணிக்குத் தண்டபாணி வந்தார். மாலை சுந்தர ராமசாமியின் உடலைத் திருவனந்தபுரத்தில் விமானநிலையத்தில் இருந்து பெறுவதற்காகக் கண்ணனும் பிறரும் செல்லும்போது தண்டபாணியும் யுவனும் கூடவே சென்றார்கள். அன்பு என்னுடன் இருந்தார். அன்று மாலை பெங்களூரிலிருந்து சத்தியமூர்த்தி வந்தார். அவர் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். அன்றிரவாவது தூங்கிவிடவேண்டும் என்று பட்டது. இல்லையேல் மறுநாள் நான் நிலைதடுமாறிவிடக்கூடும், அது அவசியமில்லாத காட்சிப்படுத்தலாகப் புரிந்துகொள்ளவும்படும். ஆனால் தூங்க முடியவில்லை. நள்ளிரவில் நடந்து சுகுமாரன் முதலியோர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்குச் சென்றோம். சுந்தர ராமசாமியின் உடலைக் கொண்டுவந்து ஆஸ்பத்திரியில் சேர்த்த பின்னர் யுவனும் அங்கேயே தங்கியிருந்தான். அங்கே சென்றதும் முன்னைவிட பலமடங்கு விழிப்பாகிவிட்டேன். சுந்தர ராமசாமி குறித்தே பேசிக்கொண்டிருந்தேன். விடிகாலையில் யுவன் தங்குவதற்காக நான் வீடு திரும்பினேன். குளித்துவிட்டு மனுஷ்யபுத்திரன் வந்து தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். அவர் தயாராக இருந்தார். நாஞ்சில்நாடனுக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் நாகர்]\n← ராஜினியின் விமர்சனம் பற்றி.. கறுப்பி\nஅய்யப்ப பணிக்கருக்கு அஞ்சலி →\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemapluz.com/category/videos/teasers/", "date_download": "2018-04-22T02:30:28Z", "digest": "sha1:Y4GXYYOCVV4NOQ6ICNV42LO5EZ6GZ2A4", "length": 3400, "nlines": 119, "source_domain": "www.cinemapluz.com", "title": "Teasers – Cinema Pluz", "raw_content": "\nவிஜய் மற்றும் அஜித் ரசிகர்களை பற்றிய விசிறி படத்தின் மோஷன் போஸ்டர்\nஜீவாவின் “கீ” படத்தின் டிசர்\nசித்தார்த்தின் அவள் படத்தின் டிசர்\nவிஜய்யின் மெர்சல் படத்தின் நீதானே நீதானே பாடல் டிசர்\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nமீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்\nஇதுக்காக தவிக்கும் பிந்து மாதவி\nதமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…\nமழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்\nதனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2013/07", "date_download": "2018-04-22T02:55:49Z", "digest": "sha1:3244YQQO6RFTD7FCWKSC6NWHZDFTRIWE", "length": 9310, "nlines": 176, "source_domain": "www.maraivu.com", "title": "2013 July | Maraivu.com", "raw_content": "\nசெல்வபாக்கியம் கதிரித்தம்பி – மரண அறிவித்தல்\nபெயர் : செல்வபாக்கியம் கதிரித்தம்பி பிறந்த இடம் : இடைக்காடு வாழ்ந்த ...\nகந்தசாமி முருகையா (J.P) – மரண அறிவித்தல்\nபெயர் : கந்தசாமி முருகையா (J.P) பிறந்த இடம் : பருத்தித்துறை வாழ்ந்த ...\nநமசிவாயம் பரராசசிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : நமசிவாயம் பரராசசிங்கம் பிறந்த இடம் : பண்ணாகம் வாழ்ந்த இடம் ...\nதர்மலிங்கம் ஸ்ரீஸ்கந்தராசா (ஸ்ரீ) – மரண அறிவித்தல்\nபெயர் : தர்மலிங்கம் ஸ்ரீஸ்கந்தராசா (ஸ்ரீ) பிறந்த இடம் : பலாலி வாழ்ந்த ...\nஅந்தோனி விசேந்தி (ஆபிரகாம்) – மரண அறிவித்தல்\nபெயர் : அந்தோனி விசேந்தி (ஆபிரகாம்) பிறப்பு : இறப்பு : 2013-07-27 பிறந்த ...\nதிருமதி அமிர்தலிங்கம் இரத்தினேஸ்வரி – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி அமிர்தலிங்கம் இரத்தினேஸ்வரி பிறந்த இடம் : கொம்மாந்துரை வாழ்ந்த ...\nதிருமதி மீனாட்சி கதிரவேலு – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி மீனாட்சி கதிரவேலு பிறந்த இடம் : காரைநகர் வாழ்ந்த ...\nவிஜயரட்ணம் ம���ாலிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : விஜயரட்ணம் மகாலிங்கம் பிறந்த இடம் : நீராவியடி வாழ்ந்த இடம் ...\nதம்பிப்பிள்ளை பரமேஸ்வரன் – மரண அறிவித்தல்\nபெயர் : தம்பிப்பிள்ளை பரமேஸ்வரன் பிறந்த இடம் : காங்கேசன்துறை வாழ்ந்த ...\nநல்லதம்பி சோமசுந்தரம் – மரண அறிவித்தல்\nபெயர் : நல்லதம்பி சோமசுந்தரம் பிறந்த இடம் : உடுத்துறை வாழ்ந்த இடம் ...\nதிருமதி தவயோகேஸ்வரி சண்முகநாதன் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி தவயோகேஸ்வரி சண்முகநாதன் பிறந்த இடம் : அரியாலை வாழ்ந்த ...\nதிருமதி மேகலா மேர்சி சரவணமுத்து – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி மேகலா மேர்சி சரவணமுத்து பிறந்த இடம் : அச்சுவேலி வாழ்ந்த ...\nகலாபூசணம் செல்லப்பா நடராசா (ஒ.க) (இலங்கைப் பாராளுமன்ற ஓய்வு பெற்ற சிரேஷ்ட கன்சாட் அறிக்கையாளர்) – மரண அறிவித்தல்\nபெயர் : கலாபூசணம் செல்லப்பா நடராசா (ஒ.க) (இலங்கைப் பாராளுமன்ற ஓய்வு ...\nநகுலராஜாமுதலியார் குமாரசாமி முதலியார் (முன்னாள் அரச எழுதுவினைஞர்) – மரண அறிவித்தல்\nபெயர் : நகுலராஜாமுதலியார் குமாரசாமி முதலியார் (முன்னாள் அரச எழுதுவினைஞர்) பிறந்த ...\nசோமசுந்தரம் ஸ்ரீகாந்தன் – மரண அறிவித்தல்\nபெயர் : சோமசுந்தரம் ஸ்ரீகாந்தன் பிறந்த இடம் : கொக்குவில் வாழ்ந்த ...\nசெல்லத்துரை கமலாதேவி – மரண அறிவித்தல்\nபெயர் : செல்லத்துரை கமலாதேவி பிறந்த இடம் : கோப்பாய் வாழ்ந்த இடம் ...\nதிருமதி பார்வதிப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி பார்வதிப்பிள்ளை நடராஜா பிறந்த இடம் : மீசாலை வாழ்ந்த ...\nபாலசுப்பிரமணியம் தாரணி – மரண அறிவித்தல்\nபெயர் : பாலசுப்பிரமணியம் தாரணி பிறந்த இடம் : சுழிபுரம் வாழ்ந்த ...\nபிலுப்பையா அன்ரனி – மரண அறிவித்தல்\nபெயர் : பிலுப்பையா அன்ரனி வாழ்ந்த இடம் : அச்சுவேலி பிரசுரித்த ...\nதவராசா சந்திரா – மரண அறிவித்தல்\nபெயர் : தவராசா சந்திரா பிறப்பு : இறப்பு : 2013-07-07 பிறந்த இடம் : உரும்பிராய் வாழ்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2018-04-22T03:05:17Z", "digest": "sha1:UVUAVLYPKQZP6GDZR6KLDAVKZRQLDLWG", "length": 3660, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எலும்பை எண்ணு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் எலும்பை எண்ணு\nதமிழ் எலும்பை எண்ணு யின் அர்த்தம்\n(ஒருவரை) கடுமையாக அடித்து நொறுக்குதல்.\n‘நீ அவன் தங்கையைக் காதலிப்பது தெரிந்தால் அவன் உன் எலும்பை எண்ணிவிடுவான்’\n‘யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்துகொண்டு பேசு. இல்லாவிட்டால் உன் எலும்பை எண்ணிவிடுவேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-22T03:04:59Z", "digest": "sha1:SR6MKSTG3VAFIVKICD3UNHXAO6UM5C6N", "length": 4599, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கிட்டு1கிட்டு2\n(ஒருவருக்கு ஒன்று) வந்துசேர்தல்; வந்தடைதல்; கிடைத்தல்.\n‘மனத்திற்குப் பிடித்த செயலைச் செய்யும்போது கிட்டும் இன்பமே தனி’\n‘அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது’\n‘திட்டம் நிறைவேறியதால் மக்களுக்கு நல்ல பயன் கிட்டியுள்ளது’\n‘இந்த வாய்ப்பு யாருக்குக் கிட்டும்\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கிட்டு1கிட்டு2\n(குளிர், காய்ச்சல், வலிப்பு நோய் முதலிய காரணங்களால் தாடை இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்) இறுகுதல்.\n‘காய்ச்சலில் அப்படியே பற்களெல்லாம் கிட்டிக்கொண்டன’\n‘பல் கிட்டும் அளவுக்குக் குளிர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-04-22T03:07:55Z", "digest": "sha1:KGCRZGTUIWGC5CQMQ6IJOMMVZDPHOC4G", "length": 9117, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிந்து மாகாணம�� - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n• மக்களடர்த்தி 42,378,000 (மதிப்பிடு) [1]\n• மாவட்டங்கள் • 23\n• ஊர்கள் • 160\n• ஒன்றியச் சபைகள் • 1094[1]\n• இசுரத்துல் இபத் கான்\n• சயத் காயம் அலி ஷா\nசிந்து (சிந்தி: سنڌ) பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இம்மாகாணத்தில் தலைநகரம் கராச்சி. பெருமளவில் சிந்தி மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். சிந்து மாகாணத்திலுள்ள மற்றொரு பெரிய நகரம் ஐதராபாத். 1947 லிருந்து 1955 வரை ஐதராபாத் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.\nசிந்து என்ற பெயர் இம்மாகாணத்தின் நடுவில் பாயும் சிந்து ஆற்றால் வந்தது. பழங்கால ஈரானியர்கள் இம்மாகாணத்தை இந்து என அழைத்தனர். கிமு ஏழாம் நூற்றாண்டின் அசிரியர்கள் சிந்தா என்றும், பாரசீகர்கள் அப்-இ-சிந்து என்றும் கிரேக்கர்கள் சிந்தோசு பசுதூண்கள் அபாசிந்து என்றும் அரேபியர்கள் அல்-சிந்து என்றும் சீனர்கள் சிந்தோவ் என்றும் சாவாவாசிகள் சாந்திரி என்றும் அழைத்தனர்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசிந்து மாகாண சின்னங்கள் (அதிகாரபூவமற்றது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2018, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/25/centre-bans-sales-non-bis-certified-000346.html", "date_download": "2018-04-22T02:56:01Z", "digest": "sha1:GHEA4QILAVSLN4TXSP2F5UCUMDDBU3UZ", "length": 14501, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தரச்சான்று இல்லாத ஸ்டீல் பொருட்கள் விற்க மத்திய அரசு தடை | Centre bans sales of non BIS certified steel products | தரச்சான்று இல்லாத ஸ்டீல் பொருட்கள் விற்க தடை - Tamil Goodreturns", "raw_content": "\n» தரச்சான்று இல்லாத ஸ்டீல் பொருட்கள் விற்க மத்திய அரசு தடை\nதரச்சான்று இல்லாத ஸ்டீல் பொருட்கள் விற்க மத்திய அரசு தடை\nநெல்லை: பிஐஎஸ் தரச்சான்று இல்லாத ஸ்டீல் பொருட்களை தயாரிக்கவும், கடைகளில் விற்பனை செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nகட்டுமானம் மற்றும் தயாரி���்பு பணிகளில் அபாயகரமான மற்றும் தரக்குறைவான பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் இரும்பு எக்கு பொருட்களின் தரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மத்திய அரசின் இரும்புத் துறை பிறப்பித்துள்ளது. இந்த சட்டம் கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அனைத்து ஸ்டீல் மற்றும் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்போர், வீடு கட்டுபவர்கள், மின் உற்பத்தி கருவிகள் தயாரிப்போர், கனரக இரும்பு தொழிற்சாதனங்கள் தயாரிக்கும் தொழிலகங்கள் மற்றும் இதர உபயோகிப்பாளர்களுக்கும் பொருந்தும்.\nமிதமான மற்றும் அதிக வெப்பநிலையில் பயன்படுத்தக்கூடிய கொதிகலன் உள்ளிட்ட அழுத்தம் தாங்கும் கொள்கலன்களை தயாரிக்கப் பயன்படும் இரும்புத் தகடுகள், பொது கட்டுமான பணிகளுக்காக அழுத்தம் குறைந்த இரும்பு, ரீரோலிங் செய்தவற்கான கார்பன் ஸ்டீல், வார்ப்பு, இன்காட், பில்லட் மற்றும் புரூமன், குறைந்த அழுத்த கட்டுமான பொருட்களுகான ஸ்டீல் போன்ற இரும்புகளுக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து தரக்கட்டுப்பாட்டு பதிவு பெற வேண்டும் என மத்திய அரசின் இரும்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலகின் மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க இவர் ஒருவர் போதும்..\nஆதார் ஓடிபி பெறுவதில் சிக்கலா இதோ ஒரு எளிய வழிமுறை..\nஇந்திய விமான பயணிகளுக்கு விரைவில் “வைஃபை” இனி ஏரோபிலேன் மோடுக்குப் பை பை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/lip-balms/cheap-the-body-shop+lip-balms-price-list.html", "date_download": "2018-04-22T02:42:24Z", "digest": "sha1:MRBUY7I3F6UACMWVVNJQKRZHUO4DFIN3", "length": 17527, "nlines": 375, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொ���ுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ் India விலை\nகட்டண தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ்\nவாங்க மலிவான லிப் பிளம்ஸ் India உள்ள Rs.229 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. தி போதிய ஷாப் வாட்டர்மெலான் லிப் பலம் Rs. 274 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள தி போதிய ஷாப் லிப் பலம் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ் உள்ளன. 68. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.229 கிடைக்கிறது தி போதிய ஷாப் ஷியா லிப் பட்டர் நாட்டுரல் 10 கி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ்\nலேட்டஸ்ட்தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ்\nதி போதிய ஷாப் ஷியா லிப் பட்டர் நாட்டுரல் 10 கி\n- ஐடியல் போர் Women\nதி போதிய ஷாப் சட்சும ஷிம்மீர் லிப் பலம் பிருத்திட்டி பிளவோயூர் 10 கி\n- ஐடியல் போர் Women\nதி போதிய ஷாப் சட்சும ஷிம்மீர் லிப் பலம்\nதி போதிய ஷாப் வாட்டர்மெலான் லிப் பலம்\nதி போதிய ஷாப் ரெஸ்பிபெர்ரி லிப் பலம் பிருத்திட்டி பிளவோயூர் 10 கி\n- ஐடியல் போர் Women\nதி போதிய ஷாப் வாட்டர்மெலான் லிப் பலம் பிருத்திட்டி பிளவோயூர் 10 கி\n- ஐடியல் போர் Women\nதி போதிய ஷாப் ஸ்ட்ராவ்பெர்ரி லிப் பலம் பிருத்திட்டி பிளவோயூர் 10 கி\n- ஐடியல் போர் Women\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/21/1s178395.htm", "date_download": "2018-04-22T03:05:50Z", "digest": "sha1:5XHQWNMSWMZDK4QNOYT754ZVFH5WHN77", "length": 9235, "nlines": 41, "source_domain": "tamil.cri.cn", "title": "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் கடலில் ஒத்துழைப்புக்கான யோசனையை சீனா வெளியிட்டது - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் கடலில் ஒத்துழைப்புக்கான யோசனையை சீனா வெளியிட்டது\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் கட்டுமானத்தின் கடல் ஒத்துழைப்புக்கான யோசனையை சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும், சீன தேசிய கடல் பணியகமும் அண்மையில் வெளியிட்டது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் கடல் ஒத்துழைப்பை முன்னேற்றுவது குறித்து சீனா முன்வைத்த முதல் திட்டம் இதுவாகும்.\nநெடுகிலுள்ள நாடுகளுடனான நெடுநோக்கு வாய்ந்த இணைப்பையும் கூட்டுச் செயல்களையும் மேலும் வலுப்படுத்தி, பன்முகமான, பல அடுக்கில், விரிவான துறைகளில் நீல வண்ண கூட்டாளியுறவின் உருவாக்குகத்தை முன்னேற்றி, 21ஆவது நூற்றாண்டு கடல் பட்டுப்பாதையைக் கூட்டாக உருவாக்கி வளப்படுத்தும் வகையில், இந்த யோசனை வகுக்கப்பட்டுள்ளது. நீல வண்ண 3 பொருளாதார பாதைகள் முக்கியமாக கட்டியமைக்கப்பட வேண்டும். இவற்றில் ஒன்று, சீன கடலோர பகுதி பொருளாதார மண்டலத்தை ஆதரவாகக் கொண்டு, சீன-பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச-சீன-இந்திய-மின்மார் பொருளாதாரப் பாதைகளை இணைக்கும் சீன-இந்து மாக்கடல்-ஆப்பிரிக்க-மத்திய தரைக் கடல் நீல வண்ண பொருளாதாரப் பாதையாகும். இரண்டு, சீன-ஓஷானிய-தென் பசிபிக் கடல் நீல வண்ண பொருளாதாரப் பாதையாகும் என்று இந்த யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.\nநீல வண்ண மண்டலத்தைப் பகிர்ந்து கொண்டு, நீல வண்ண பொருளாதாரத்தை வளர்ப்பதை முக்கியமாகக் கொள்ள வேண்டும். கடல் உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாத்து, கடலில் பரஸ்பர நலன் தருவதை நனவாக்குவதுடன், கடல் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, கடல் பாதுகாப்பைப் பேணிக்காத்து, கடல் நிர்வாகத்தில் கூட்டாக கலந்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பசுமை வளர்ச்சி, கடலோர செழுமை, பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம், அறிவார்ந்த புத்தாக்கம், ஒத்துழைப்புடன் கூடிய நிர்வாகம் முதலிய பாதைகளில் கூட்டாக நடைபோட வேண்டும். இதன் விளைவாக, மனிதரும் கடலும் இணக்கமாக இருப்பதுடன், கூட்டு வளர்ச்சியும் நனவாக்கப்படும் என்று சீன அரசு முன்மொழிவை வழங்கியுள்ளது.\n21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை நெடுகிலுள்ள பல்வேறு நாடுகளுடன் இணைந்து, பன்முக, பல துறைகளிலான கடல் ஒத்துழைப்பை மேற்கொண்டு, திறப்பான, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை வாய்ந்த ஒத்துழைப்பு மேடையைக் கூட்டாக உருவாக்கி, ஆக்கப்பூர்வமான பயனுள்ள நீல வண்ணக் கூட்டுயுறவை நிறுவ சீனா விரும்புவதாக சீன தேசியக் கடல் பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=13599", "date_download": "2018-04-22T02:57:47Z", "digest": "sha1:PHSUQYJ6GJAAHFYUI2DDN5X5TGPVMLY3", "length": 9347, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "விஜய் டிவிய���ல் இருந்து �", "raw_content": "\nவிஜய் டிவியில் இருந்து கலைஞர் டிவிக்கு மாறிய பிக்பாஸ் ஜூலி\nகலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் பிக்பாஸ் ஜூலி.\nதமிழகத்தில் மிகப்பொரிய அதிர்வை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ் பெற்றவார் ஜூலி. செவிலியரான இவார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 19 போர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் ஜூலி மட்டுமே சினிமா பின்புலம் இல்லாதவார்.\nஆரம்பத்தில் எல்லோருடனும் கலகலப்பாக பேசிய ஜூலி நாளடைவில் பொய் பேசுகிறார்இ நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவார்கள் மட்டுமல்லாது அந்த வீட்டுக்குள் இருந்தவார்களுக்கே அது தெரியவந்தது. அதுவும் குறிப்பாக ஓவியா விஷயத்தில் ஜூலி நடந்து கொண்ட விதம் யாருக்குமே பிடிக்கவில்லை.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் எவிக்ஷனான ஜீலிக்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பே கிளம்பியது. இதனால் வெளியிடங்களில் சுதந்திரமாக கூட ஜூலியால் செல்ல முடியவில்லை. இருந்தாலும் விருந்தினராக மறுபடியும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார் ஜூலி.\nவி.ஜே ஆக வேண்டும் என்பது என் ஆசை என பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் ஜூலி. அந்த ஆசை இப்போது நிறைவேறப் போகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ஜூலி.\nஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்று தொடங்க உள்ளது. குழந்தைகளின் நடனத்திறமையைக் கண்டுபிடித்து ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சியைத்தான் ஜூலி தொகுத்து வழங்க உள்ளார் நடன இயக்குநர் கலா மற்றும் கோகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாகப் பங்கேற்கின்றனார்.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரப��கரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jan/13/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-2844276.html", "date_download": "2018-04-22T02:41:22Z", "digest": "sha1:S7MMYNYM2STJ2ULNGU3AXYYFOFKE64C6", "length": 5596, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "யுத்தம் செய்யும் கண்கள்: மதுரா- Dinamani", "raw_content": "\nயுத்தம் செய்யும் கண்கள்: மதுரா\nநித்தமொரு கதைபேசி நினைவுகளை கலைத்து\nசத்தமின்றி இம்சை செய்யும் உந்தன்\nபுத்தம் புதுமலரென முகத்தில் என்றும்\nயுத்தம் செய்யும் கண்களடி அழகே..\nதத்தை இவள் நினைவில் தினம்\nசித்தம் இழந்தேனே அறிவாயோ மனமே.\nவித்தை பலகற்று வியந்தே வாழ்ந்தாலும்\nபித்தாய் திரிய விட்டாய் பெண்ணே..\nமுத்தமிடும் பனியாய் மழைத் துளியாய்\nதத்தம் செய்வாயோ தவமாய் கிடந்தேனே\nபுத்தன் நானல்ல பூவையே ஆசைதுறக்க\nமெத்தனம் வேண்டாமே மெல்லிடை யாளே\nதித்தித்திடும் தமிழாய் தென்றல் காற்றாய்\nபுத்திக்குள் புகுந்த புதுமைப் பெண்ணவளின்\nமொத்த அழகில் மயங்கி மீண்டும்\nஎத்திக்கும் அறியாமல் கிறங்கிப் போனேனே..\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/05/snorkeling.html", "date_download": "2018-04-22T02:59:07Z", "digest": "sha1:REMVCGI3GYGQ7RVFMXTX6TFTU7YK2L7R", "length": 14381, "nlines": 194, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)\nபவள பாறைகள், வண்ண மீன்கள் நிறைந்த இடங்களில் எல்லாம் இந்த\nஸ்னோர்க்லிங் (Snorkeling) என்பது உண்டு. இது நீச்சல் கொஞ்சம்\nமட்டுமே தெரிந்தவர்கள், கடலில் மிகவும் ஆழம் செல்ல விரும்பாதவர்கள்\nஎல்லாம் இதை செய்வார்கள். நீங்கள் உங்களது உடலை கடலில் மிதக்க\nவிட்டு, மூச்சு விட்டு கொண்டு கீழே திரியும் வண்ண மீன்களை மெதுவாக\nரசிக்கலாம். இந்த முறை மாலத்தீவு சென்றிருந்தபோது இதை முயற்சி செய்ய\nவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன், அது எவ்வளவு ஆனந்தம்\nஎன்று செய்த பிறகுதான் தெரிந்தது \nஸ்னோர்க்லிங் (Snorkeling) செய்வதற்கு மூன்று முக்கிய பொருட்கள் தேவை. கண்ணாடி, சுவாசிக்கும் குழாய் மற்றும் பின்ஸ் எனப்படும் கால் குழாய். இந்த கண்ணாடி நமது கண் மற்றும் மூக்கை மூடி விடும். வாயில் அந்த குழாயை வைத்துகொண்டால் அந்த குழாயின் மறு பக்கம்\nதண்ணீருக்கு வெளியில் இருக்கும், இதனால் வெளி காற்றை வாய் மூலம் சுவாசிக்கலாம். காலில் அந்த பின்ஸ் மாட்டிக்கொண்டால் எளிதில் முன்னே நீந்தி செல்லலாம்.\nமுதலில் தண்ணீரில் இறங்கியவுடன், மெதுவாக மிதக்க ஆரம்பிக்க வேண்டும். பின்னர் கால்களை அசைக்க அசைக்க முன்னே செல்வீர்கள். இப்படி செய்யும்போது பளிங்கு போன்ற தண்ணீரில் கீழே தெரியும் பவள பாறைகள் மற்றும் வண்ண மீன்களை நேரடியாக பார்க்கலாம். நான் முதலில் நீந்தும்போது வெள்ளை மணலில் அப்படியே மணல் போலவே இருந்த மீனை பார்த்தேன். ஆடாமல் அசையாமல் வெறும் சுவாசம் மட்டும் இருத்தி பார்த்தபோது அது ஆனந்தமாக நீந்துவதை பார்க்க முடிந்தது. பின்னர் என்னை தாண்டி சென்ற பல வகையான வண்ண மீன்களையும் பார்க்க முடிந்தது. மீன்களில் இத்தனை வண்ணங்களா என்று நீங்கள் நிச்சயம் ஆச்சர்யபடுவீர்கள்.\nஇப்படி நீரில் மேலே மிதந்தாலே இவ்வளவு ஆச்சர்யம் இருக்கிறதே, இன்னும் ஆழமாக நீந்தி சென்றால் எவ்வளவு அழகு கொட்டிக்கிடக்கும் என்று எண்ண வைக்கும் அளவு அழகு. கொஞ்ச நேரம் மூச்சு வேகமாக விடும் நீங்கள், பழகியவுடன் மெதுவாக ஆழ்ந்து இந்த அழகை அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள். நீரின் வெளியே உலகம் அழகு என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, பார்க்க வேண்டிய ஒன்று இந்த பவள பாறைகளும், மீன்களும். சரி, எப்போ போறீங்க \nதிண்டுக்கல் தனபாலன் May 16, 2013 at 7:59 AM\nடிக்கெட் போடுங்க... இன்னொரு முறை போயிட்டு வந்துரலாம்... ஹிஹி...\n உங்களை அப்படியாவது சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சிதான் எனக்கு, உங்க போன் நம்பர் ரொம்ப நாளாக கேட்கிறேன், தர மாட்டேன் என்கிறீர்களே \nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார் \n கண்டிப்பாக நீங்கள் அந்தமானில் செய்திருக்க வேண்டிய ஒன்று, மிஸ் செய்து விட்டீர்கள் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஉயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்\n - பால் பாயிண்ட் பேனா\nசாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nஅறுசுவை - பெங்களுரு \"தி எக் ப��க்டரி\"\nஉயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்\nஊர் ஸ்பெஷல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 1)\nஅறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)\nசோலை டாக்கீஸ் - வளையபட்டி தவில்\nசாகச பயணம் - ஒட்டக சவாரி\nஊர் ஸ்பெஷல் - மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா\nஉயரம் தொடுவோம் - அட்டாமியம், பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/Austrumu+slimn%EF%BF%BD%EF%BF%BDca+par+cietu%EF%BF%BD%EF%BF%BDo+st%EF%BF%BD%EF%BF%BDvokli", "date_download": "2018-04-22T02:53:24Z", "digest": "sha1:XTRCQNTHFLVIXDSARWGZ3MCU2Q2YVRGY", "length": 11033, "nlines": 91, "source_domain": "xitkino.ru", "title": "Austrumu slimn��ca par cietu��o st��vokli смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nசீதனம் வாங்கி திருமணம் முடித்தவா் தவறு என்று உணர்ந்த பின் அதை திருப்பி கொடுப்பது\n*வரதட்சணை* *உரை சகோதரி அறந்தாங்கி ரிநத் அவர்கள்* *புதுக்கோட்டை - முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மா\n24 மணிநேரம் வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டா... என்ன நடக்கும் தெரியுமா.. - Tamil TV\nநெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி கலந்து குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்\nஎல்லா நோய்களுக்கும் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அற்புத இயற்கை மருந்து Tamil\nமாமியாருடன் உடறவு வைத்தால் மட்டுமே மகளுடன் திருமணம் \nஎதற்காக மீன் எண்ணெய் சாப்பிட வேண்டும் மிகவும் பயனுள்ள ஒரு மருத்துவ தகவல் படிங்க.\nஉடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து வருகிறது என்பதை வெளிபடுத்தும் 14 அறிகுறிகள்\nகாதல் தோல்வியில் Video லைவ் போட்டு தூக்கு மாட்டி இறந்த பரிதாபம் - கண் கலங்க வைத்த வீடியோ\nஇரவில் தூங்கும் முன் இதை ஒரு டம்ளர் குடித்தால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்\nகல்யாணம் இன்னிக்குன்னு தெரிஞ்சும் ஏண்டா கருஞ்சீரகம் சாப்பிட்டே - பரிதாப புது மனைவி\nஅந்த பெட் ரூம் காட்சிகள் எடுக்கும் முன்பு அந்த நடிகைகள் என்ன செய்வார்கள் தெரியுமா\nவெங்காயச் சாற்றை பாதங்களில் தேயுங்கள் - அற்புதம் நடைபெறுவதையும் உணரமுடியும்\nஉடலுறவு வைக்கவே பெரும்பாடு படும் புதுமண தம்பதிகள் என்ன காரணம்னு நீங்களே பாருங்க Tamil Cinema News\nகோஹ்லி வாழ்க்கையில் அனுஷ்கா மட்டுமல்ல, ரோஹித் சர்மாவையும் மறக்க முடியாது\nகடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு தான் நிறைவேற்ற வேண்டும் அய்யாக்கண்ணு\nசென்னை வடபழனியில் தீ விபத்து நடந்த கட்டடத்தில் 2வது நாளாக உயரதிகாரிகள் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/115776-anwarsameera-love-story-real-couple.html", "date_download": "2018-04-22T02:27:16Z", "digest": "sha1:F7P6D76ETBBJGHB2EJBMCMHGBAMQQQ6T", "length": 29959, "nlines": 388, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஆமாம், ‘பகல் நிலவு’ சீரியலிருந்து வெளியேறிவிட்டோம்!” அன்வர் - சமீரா ஜோடி ஒப்புதல் | Anwar-sameera love story real couple", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“ஆமாம், ‘பகல் நிலவு’ சீரியலிருந்து வெளியேறிவிட்டோம்” அன்வர் - சமீரா ஜோடி ஒப்புதல்\nரியல் லவ் ஜோடி அன்வர் - சமீரா காதலர்களாக அறிமுகமாக‌, அமர்க்களமாகத் தொடங்கியது 'பகல் நிலவு' சீரியல். ப்ரமோ வீடியோக்களிலெல்லாம் இருவரும் படுநெருக்கமாக நடிக்க, சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு. கதையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்த சீன்கள் ஒளிபரப்பான நாள்களில், ஆறரை மணி ஸ்லாட்டில் அசத்தல் ரேட்டிங் பெற்று ஆச்சர்யப்படுத்தியது தொடர்.\nஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ரேட்டிங்கும் பிரச்னையில்லாமல் போய்க்கொண்டிருக்கிற சூழலில், சீரியலிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் அன்வரும் சமீராவும். என்ன காரணம்\n''ஒரு ஜோடி இல்ல, ரெண்டு ஜோடிகளோட கதை பகல் நிலவு. அன்வர் -சமீரா போலவே விக்னேஷ் கார்த்திக்-சௌந்தர்யா இன்னொரு ஜோடி. 'அக்னி நட்சத்திரம்' டைப் கதை. ரெண்டு ஜோடிகளுக்கும் சமமான முக்கியத்துவமே தரப்பட்டு வந்திச்சு. இடையில விக்னேஷ் -சௌந்தர்யா ட்ராக் காணாமப்போன மாதிரி இருந்திச்சு. அதுக்குக் காரணம் அன்வர்ங்கிற மாதிரியான டாக் யூனிட்டுக்குள்ளேயே எழும்பி அடங்குச்சு. இந்த மாதிரிப் பேச்சுக்கள் ஆர்ட்டிஸ்டுகளுக்கிடையே மனக்கசப்பை உண்டாக்க, அப்ப இருந்தே ஆர்ட்டிஸ்டுகளுக்கிடையே சுமுகமான ரிலேஷன்ஷிப் இல்லை'' என்கிறார் சீரியலில் நடிக்கும் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த சீனியர் நடிகை.\n'கோ ஆர்ட்டிஸ்ட் சம்பந்தப்பட்ட சீன்களில் டாமினேட் பன்ணக்கூடிய அளவுக்கு அன்வர் செல்வாக்குப் பெற்றவரா எனக் கேள்வி எழுப்பினால், சேனலுடன் தயாரிப்பாளராக ஏற்கெனவே இருக்கும் உறவைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்தப் பிரச்னையைப் பேச விரும்பாத நடுநிலை ஆட்களோ, 'யூனிட்டில் ஆர்ட்டிஸ்டுகளுக்கிடையே எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த சீரியல் நல்லாப் போயிட்டிருக்கறப்பவே அன்வர��� போட்டி சேனல்ல ஒரு சிரியலை தயாரிக்கக் கிளம்பினார். 'ரியல் லவ் ஜோடி'ன்னு இங்க விளம்பரப்படுத்தி அது பேசப்பட, அதேபோல அங்கயும் ரெண்டு பேரும் நடிக்கக் கிளம்பினாங்க. இது சேனல் வட்டாரத்துல கடுப்பைக் கிளப்பி, அதானாலேயேகூட இப்ப விலகியிருக்காங்களோ என்னவோ' என்கிறார்கள்.\n'யூனிட்டில் என்ன பிரச்னை' என இயக்குநரைக் கேட்கலாம்' எனறால் அந்த இடத்திலும் ஆள் மாற்றம் நடந்துள்ளது. 'அன்வர் வாய் திறந்தால் மட்டுமே உண்மை வரும்' என அவர் முன்பு போய் அமர்ந்தோம்..\n''டிசம்பர் மாதமே சமபந்தப்பட்டவங்களுக்குச் சொல்லிட்டேன். நானும் சமீராவும் நல்லா யோசிச்சு தெளிவா எடுத்த முடிவுதான். ஒரு சீரியல் ஓடாட்டிதான் அதுக்கு காரணத்தை அடுத்தவங்க மேல போடறது நடக்கும். அதே சீரியலுக்கு ரேட்டிங் கிடைச்சா அதுக்கு உரிமை கொண்டாட அத்தனை ஆர்ட்டிஸ்டுகளும் அலைமோதுவாங்க. இது யதார்த்தத்துல நடக்கறதே. நல்லா போனா ஆட்டோமேடிக்கா 'எனக்கு ட்ராக் இல்லை'ங்கிற மாதிரியான பேச்சுகள் கிளம்புது. விக்னேஷ் கார்த்திக் சமபந்தப்பட்ட சீன்கள் கம்மியாச்சு; அதுக்கு நான் காரணம்கிற பேச்சுகள் அர்த்தமில்லாதவை. அந்த சீரியல்ல நான் புரடியூசர் இல்லை. சேனலோட எனக்கு நல்ல உறவு இருக்குங்கிறது நிஜம். ஆனா எனக்கு இப்படி கீழ்த்தரமான உதவிகளைச் செய்றதுதான் சேனலுக்கு வேலையா இதைச் சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க. சீரியலோட புரொடக்ஷன் ஹவுஸ் கூடவும் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை.\nஷெட்யூல் கரெக்டா இல்லாதது, சக ஆர்ட்டிஸ்டுகளுக்கிடையேயான குரூப் பாலிடிஸ் போன்ற விஷயங்கள் எனக்கு வருத்தத்தை தந்திச்சு. பொதுவாகவே நான் அவ்வளவா பேச மாட்டேன். உடனே, ‘திமிர் பிடிச்சவன்'னு பேசினாங்க. சில விஷயங்களை டீடெய்லாப் பேச முடியாது. ஆனா ஒரு ஆர்ட்டிஸ்டா நானும் மனுஷந்தான். எனக்குன்னு உணர்வுகள் இருக்கு. அவமதிக்கப்படறதா நினைச்சா அந்த இடத்துல இருந்து வேலை பார்க்கணும்னு அவசியல்லை. எல்லாத்துக்குமே ஒரு லிமிட் இருக்கில்லையா அது தாண்டறப்ப வேற வழி இல்லை. அதனால டீசன்டா ஒதுங்கிக்கிடறது நல்லதுன்னு நினைச்சு இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிடுச்சு. எங்க ரெண்டு பேருக்கும் இதுவரைக்கும் சப்போர்ட் செய்த ரசிகர்கள்கிட்ட நாங்க மன்னிப்புக் கேட்டுக்கறோம்'' என்றவர், 'றெக்கை கட்டிப் பறக்குது மனசு' தொடர் தயாரித்ததால��� பிரச்னை' என்பதையும் மறுக்கிறார்..\n'அந்தத் தொடர் ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு. அதனால எந்தப் பிரச்னையுமில்லை. ஏன் நான் இதே சேனல்ல 'பொன்மகள் வந்தாள்'னு பகல் டைம் ஸ்லாட் வாங்கி அடுத்த சீரியல் வேலையையும் தொடங்கிட்டேனே. அதனால சேனலுக்கும் எனக்குமோ அல்லது 'பகல் நிலவு' தயாரிப்பாளருக்கும் எனக்குமோ எந்தப் பிரச்னையுமே இல்லை” என்கிறார்.\nகொஞ்ச நாளைக்கு முன் புதிதாக ஒரு ஜோடி அறிமுகப்படுத்தப்பட, தற்போது அன்வர்-சமீரா ஜோடிக்குப் பதில் அவர்களின் ட்ராக் முக்கியத்துவம் பெற்று வருவதையும் சீரியல் ப்ரியர்கள் கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். ஆனாலும் அன்வர்-சமீரா ரொமான்ஸ்க்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் சேனல் இவர்களின் பஞ்சாயத்தில் தலையிடாமல் தள்ளி நிற்கிறதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n''யாரும் நினைக்காததை அஜித் நினைச்சார்; படம் ஹிட்\" 'என்னை அறிந்தால்' அருண் விஜய் #3YearsOfYennaiArindhaal\n''ஒரு மெலிசான கோடு.. கோட்டுக்கு இந்தப் பக்கம் இருந்தால் நான் நல்லவன். அந்தப் பக்கம் போயிட்டா ரொம்பக் கெட்டவன்.\" #3YearsOfEnnaiArinthaal Actor arun vijay says about Yennai Arindhaal memories\nசீரியல் நட்சத்திரங்களுக்கிடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் காமெடி, டிராஜெடிகளைத் திரட்டினாலே ஐந்தாறு சீரியல் எடுக்கலாம் போல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n\" சில 'வீரன்'களுக்கு மெசேஜ் சொல்றான் இந்த வீரன்\" - படைவீரன் விமர்சனம்\n“அரவிந்த்சாமி மேல தப்பு இல்ல... இதான் பிரச்னை” - ‘சதுரங்கவேட்டை-2’ குறித்து மனோபாலா #VikatanExclusive\n''யாரும் நினைக்காததை அஜித் நினைச்சார்; படம் ஹிட்\" 'என்னை அறிந்தால்' அருண் விஜய் #3YearsOfYennaiArindhaal\nநல்ல ஒன்லைனர் மட்டும் போதுமா... வெரி ஸாரி வி.இஸட்.துரை..\nமிஷன் இம்பாஸிபிள் ஃபால்அவுட் ட்ரெய்லர் வெளியானது..\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத��த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\n - நிர்மலா தேவி மீது புது வில்லங்கமா\n'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள���. நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-04-22T02:41:04Z", "digest": "sha1:7XCNRLRWXZLZIVOLENP6MV7643AABL6S", "length": 5021, "nlines": 150, "source_domain": "sathyanandhan.com", "title": "யோசிமிடி தேசியப் பூங்கா | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: யோசிமிடி தேசியப் பூங்கா\nPosted on April 2, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – YosimitieNational Park இரண்டு நீர்வீழ்ச்சிகள் மற்றும் நதிக்கரையில் நாங்கள் பார்த்த மான்களின் புகைப்படங்கள் இவை. வனப் பகுதிகளை யாரேனும் மாசு செய்தால் கடும் தண்டனை உண்டு. யாருமே எந்த இடத்தையுமே அசுத்தம் செய்யவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கானோர் அங்கே சுற்றுலா செய்து கொண்டிருந்தார்கள். Advertisements\nPosted in காணொளி\t| Tagged அமெரிக்கப் பயணம், கலிபோர்னியா, யோசிமிடி தேசியப் பூங்கா\t| Leave a comment\nஇளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -3\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2\nஉலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=10634&lang=ta", "date_download": "2018-04-22T03:11:06Z", "digest": "sha1:UWMLMSXLSG7P7FJDI3TISA7AGRJWISNH", "length": 11053, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபிரபல வ��லின் வித்வான் ஹாங்காங் வருகை\nஹாங்காங் : பிரபல வயலின் வித்வான் டாக்டர்.எல்.சுப்ரமணியம் மற்றும் அவரது மகன் அம்பி சுப்ரமணியம் ஆகியோர், \" இந்தியா பை த பே \" நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹாங்காங் வந்திருந்தனர். ஹாங்காங் ரேடியோ, டெலிவிஷனின் சிறுவர் கலாச்சார அமைப்பு தயாரித்த இந்தியன் இன்ஸ்ருமென்டல் தமாக்கா வில் இருவரும் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள், ஹாங்காங்கில் வசிப்பவர்களிடையே இந்திய பாரம்பரிய வயலின் இசையை அறிமுகபடுத்தினர். இந்த நிகழ்ச்சி, வரும் சனிக்கிழமையும் அடுத்த சனிக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஹாங்காங் ரேடியோ,டெலிவிஷனில் ஒலிபரப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.\n- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்.\nஹாங்காங்கில் பங்குனி உத்திர விழா\nஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக புதிய உறுப்பினர்கள்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nபிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா\nபிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...\nபிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை\nபிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...\nசிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா\nமலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nஹாங்காங்கில் பங்குனி உத்திர விழா\nகுவைத்தில் மகளிர் தின கொண்டாட்டம்\nசவுதியில் மன்னராட்சியை கவிழ்க்க முயற்சி\nரியாத்: சவுதி அரேபியாவில் மன்னராட்சியை கவிழ்க்க முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இளவரசர் முகமது பின் சல்மான் அரண்மனையில் துப்பாக்கி சத்தம் தொடர்ந்து ...\nகுழந்தைகளை கொன்ற கொடூர தந்தை\n'மாற போகுது இன்று ஆட்சி'\nபுத்தக வங்கி துவங்க உத்தரவு\nஇணையவழி மின் கட்டண வசதி ரத்து\nசென்னையில் டீசல் விலை உச்சம்\nடிவிலியர்ஸ் விளாசல்: பெங்களூரு வெற்றி\nடி.எஸ்.பி. மண்டை உடைப்பு : 3 பேர் கைது\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ம��றையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/jan/13/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2843804.html", "date_download": "2018-04-22T02:30:05Z", "digest": "sha1:K27YKSHGPWGYJCEQSUVN3E7YGRHYZ4I2", "length": 8880, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடியில் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா\nதூத்துக்குடியில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், காமராஜர் சிலை முன் வகுப்பு வாரியாக 54 பானைகளில் மாணவர், மாணவிகள் பொங்கலிட்டு சமத்துவப��� பொங்கல் கொண்டாடினர்.\nஇதையொட்டி நடைபெற்ற கபடிப் போட்டியில் சுயநிதி பாடப்பிரிவு வணிகவியல்துறை மாணவர்கள் முதல் பரிசையும், பொருளியல்துறை மாணவர்கள் இரண்டாம் பரிசையும் பெற்றனர். தொடர்ந்து கபடி மற்றும் ரங்கோலி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் து. நாகராஜன் பரிசுகளை வழங்கினார்.\nதூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில், நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், வள்ளிநாயகம், அந்தோணி பட்டுராஜ், டி.எம். ராஜா மற்றும் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். கோரம்பள்ளத்தில் உள்ள ஸ்காட் குழுமத்தின் குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளியில் பள்ளி முதல்வர் பத்மினி வள்ளி தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.\nதூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் உள்ள சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா பள்ளி நிறுவனர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ஜெயா சண்முகம் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர், மாணவிகள் பொங்கலிட்டனர்.\nதூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற விழாவுக்கு, வங்கித் தலைவர் பிடிஆர். ராஜகோபால் தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குநர் லட்சுமி முன்னிலையில், முதன்மை வருவாய் அலுவலர் சண்முகம், பொதுமேலாளர் காந்திமதிநாதன் மற்றும் ஊழியர்கள் பொங்கலிட்டனர்.\nதூத்துக்குடியில் உள்ள அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையர் ரோஜாலி சுமேதா தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. முதன்மை எழுத்தர் மாரியம்மாள், சிவன் கோயில் நிர்வாக அதிகாரி அஜித் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/05/blog-post_19.html", "date_download": "2018-04-22T02:56:22Z", "digest": "sha1:ATMI4T747OQPSFUK25F3Q7LCHQMXQK2F", "length": 21981, "nlines": 148, "source_domain": "www.gunathamizh.com", "title": "குளத்தில் மூழ்கிக் குளிச்சா.. - வேர்களைத்தேடி........", "raw_content": "Friday, May 20, 2011 அனுபவம் , சங்க இலக்கியம் , சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். , புறநானூறு\no இன்றைய தலைமுறையில் பலருக்கு நீச்சலே தெரிவதில்லை. o அப்படியே தெரிந்தாலும், அவர்களில் பலர் நீ்ச்சல் பள்ளிகளிலே கற்றவர்களாக உள்ளனர். ஏனென...\no இன்றைய தலைமுறையில் பலருக்கு நீச்சலே தெரிவதில்லை.\no அப்படியே தெரிந்தாலும், அவர்களில் பலர் நீ்ச்சல் பள்ளிகளிலே கற்றவர்களாக உள்ளனர்.\nஏனென்றால் பல ஊர்களில் குளங்களே கிடையாது.\nஇருந்தாலும் அவை கிரிக்கெட் விளையாடும் களங்களாகவே உள்ளன.\nஅதனால குளங்களிலே மூழ்கிக் குளிச்சுத் தண்ணீர் குடிச்சு நீச்சல் கற்றுக் கொண்டேன்.\nஎனக்கு நீச்சல் தெரியும்னு சொன்னாக் கூட என் நண்பர்கள் நம்ப மாட்டேங்கறாங்க..\nதலைமுறை எப்படி மாறிப் போச்சு..\nஒரு முறை தமிழகத்தில் பெருமழை பெய்து இரு பேருந்துகள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாயின. அதில் இறந்தவர்கள் பலர். அவர்களுள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற வரிசையில் திருமணம் நிச்சயிக்கப் பெற்ற இளம் வாலிபர் ஒருவரும் இருந்தார். அவரின் உடல் வலிமைக்கு பத்துப் பேரையாவது காப்பாற்றியிருக்கலாம.\nநீச்சல் தெரியாததால் அவருக்கு அவரைக் கூடக் காப்பாற்றிக் கொள்ளமுடியவில்லை.\nசரி ஊரில் இருந்த குளங்கள் எல்லாம் எங்கே\nபாலுக்கு இணையாக தண்ணீர் விற்கும் இந்தக் காலத்தில்\nகுளத்து நீரை விலங்குகள் கூட குடிக்க யோசிக்கின்றன.\nபலர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு விலைகொடுத்து வாங்கும் குடிநீரைத்தான் கொடுக்கின்றனர்.\nகிராமங்களில் சென்றால் பலர் குடிநீர்குளங்களில் தண்ணீர் எடுத்து தலையில் சுமந்து செல்வதைக் காணமுடியும்.\nஇப்போதெல்லாம் விலைக்கு விற்கும் குடிநீர் வண்டிகளைத் தான் அதிகம் பார்க்க முடிகிறது.\nகுடிநீர்க்குளம் என்று ஒன்று இருந்தது என்று சொன்னால் கூட இனிவரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்.\nதனது பழமையான நகரத்தின் வாயிலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் நெடுஞ்செழியன் மூழ்கி நீராடினான்.\nமன்றத்தில் அமைந்த வேப்ப மரத்தின் ஒளி பொருந்திய தளிரைச் சூடிக்கொண்டான்\nதெளிவான ஓசையுடைய பறை முன் ஒலிக்கச் செல்லும் ஆண் யானையைப் போலப்,\nபெருமையுடன், வெம்மையான போர் புரியும் நெடுஞ்செழியன் நடந்து வந்தான்.\nஅவனை எதிர்த்துப் போர் புரிய வந்த பகைவர் மிகப் பலரே..\nபகல் பொழுது மிகவும் சிறியது.\nஇருப்பினும் அவனை எதிர்த்து வென்றவர்கள் யாரும் இல்லை.\nமூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி\nமன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து\nதெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி\nவெம் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த\nஎஞ்சுவர் கொல்லோ பகல் தவச் சிறிதே.\nதுறை - அரச வாகை\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.\n(ஒருவனாக நின்று பலரைப் போரில் வென்றமை பற்றிப் பாடுவது)\n1.மன்னனின் வீரம் பற்றிக் கூறும் அரசவாகை என்னும் புறத்துறை விளக்கப்படுகிறது.\n2.யானை வருவதை அறிவிக்க பறை என்னும் தோற்கருவியை முழக்கியமை அறியமுடிகிறது.\n3.பாண்டிய நெடுஞ்செழியனின் வீரமும், இயற்கையோடு இயைந்த சங்ககால வாழ்வியலும் அழகாக உணர்த்தப்படுகிறது.\nகுடிக்கவும், குளிக்கவும் குளங்கள் இருந்தன என்பதை நினைவுபடுத்தவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு அடையாளப்படுத்தவுமே இவ்விடுகை எழுதப்பட்டது.\nவீட்டில ஏதாவது பொருள் காணவில்லையென்றால் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்.\nஊருல குளமே காணமல் போனால் யாரிடம் புகாரளிப்பது..\nமிக அருமையான பதிவு.. குளம்,குட்டைகள் எல்லாம் இப்போது பரவலாக பிளாட்கள் ஆகி கட்டிடங்களாக மாறிவிட்டது உமக்கு தெரியாதா என்ன\n@தங்கம்பழனி எனக்கு நன்றாகவே தெரியும் நண்பா..\nநீரின்றி அமையாது உலகு என்பதுதான் இந்த சுயநலவாதிகளுக்குத்\n(அரசியல்வாதிகள், இடவியாபாரிகள், நிலத்தடி நீரை உறிஞ்சும் மனித யானைகள்) தெரிவதில்லை.\n//குடிநீர்க்குளம் என்று ஒன்று இருந்தது என்று சொன்னால் கூட இனிவரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்.//\n//பாலுக்கு இணையாக தண்ணீர் விற்கும் இந்தக் காலத்தில்\nகுளத்து நீரை விலங்குகள் கூட குடிக்க யோசிக்கின்றன.//\n//பலர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு விலைகொடுத்து வாங்கும் குடிநீரைத்தான் கொடுக்கின்றனர்.//\nமிகவும் நல்லதொரு பதிவு. அனைவரும் அரசாங்கமும் யோசிக்க வேண்டும். ஏதாவது செய்து குளங்களையும், ஏரிகளையும், ஆறுகளையும் மேலும் அழியாமல் காக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டிற்காக அடுத்த உலக யுத்தம் ஏற்படலாம் என்று சொல்லுகிறார்கள். பயமாகத்தான் உள்ளது.\nஇயற்கை அழித்து தன்னை அழகாக்கும் மனிதனை என்ன செய்யப் போகிறீர்கள் \nஆதங்கத்துடன் எழுதப்பட்டு இருக்கும் பதிவுங்க.\n@ramanujam கருத்துரைக்கு நன்றி புலவரே.\n@வை.கோபாலகிருஷ்ணன் உண்மைதான் ஐயா நாமெலலாம் உணரவேண்டிய நேரமிது.\n@ஹேமா இயற்கையை அழித்துத் தன்னை அழகாக்குகிறான் மனிதன்..\nஒருநாள் மனிதனை இயற்கை அழித்துத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும்.\nஆற்றிலும், குளத்திலும் நீந்தி வளந்தவர்களின் ஆதங்கத்தை அழகாகச்சொல்லி இருக்கீங்க.\nசங்க இலக்கியம் படிக்கும் வாய்ப்பு ரெம்ப குறைந்து விட்ட இந்த நாளில் இது போல பதிவு படிக்க மிக்க மகிழ்ச்சி... நீங்கள் தமிழாசிரியர் என அறிகிறேன்... பள்ளி பருவத்தில் தமிழ் படிக்க ஆர்வம் இருந்தது... அதன் பின் சரியான வழிகாட்டுதல் இன்றி வழி மாறி போயாகிவிட்டது... நன்றி இந்த பதிவுக்கு\n@Lakshmi தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா.\n@அப்பாவி தங்கமணி ஓ அப்படியா மிக்க மகிழ்ச்சி நண்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_646.html", "date_download": "2018-04-22T02:45:47Z", "digest": "sha1:RJERFVGCMVJ5AFKPZ4LMA3PDZKYTKCBM", "length": 48821, "nlines": 177, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தெஹி­வளை பள்­ளி­வா­சலின், அனு­மதி ரத்து - நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அராஜகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதெஹி­வளை பள்­ளி­வா­சலின், அனு­மதி ரத்து - நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அராஜகம்\nதெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பெளசுல் அக்பர் பள்­ளி­வா­சலின் கட்­டிட நிர்­மா­ணத்­திற்­காக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்த அனு­மதிப் பத்­தி­ரத்தை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை இரத்துச் செய்­துள்­ளது.\nநகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சட்­டத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­தினால் இதனை இரத்துச் செய்­துள்­ள­தாக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை ஆணை­யா­ள­ருக்கு அறி­வித்­துள்­ளது.\nதெஹி­வளை பாத்யா மாவத்­தையில் வீடொன்­றினுள் முஸ்லிம் பள்­ளி­வாசல் இயங்கி வரு­வ­தாக அப்­பி­ர­தேச மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த முறைப்­பா­டுகள் தொடர்பில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை விசா­ர­ணைகள் நடத்­தி­யது.\nஅங்கு சமயப் பாட­சாலை ஒன்று இயங்­க­வில்லை என்று விசா­ர­ணை­களின் போது உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து கட்­டிட நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெஹி­வளை கல்­கிசை மாந­க­ர­சபை ஆணை­யாளர் தம்­மிக்க முத்­து­கல தெரி­வித்தார்.\nஇதே­வேளை நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை கட்­டிட நிர்­மாண அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்துச் செய்­தாலும் இது தொடர்­பாக சம்பந்­தப்­பட்ட அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யாடி கட்­டிட நிர்­மா­ணத்­துக்­கான அனு­ம­தியைப் பெற்றுக் கொடுக்­க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.\nகொழும்­பி­லுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் ‘விடி­வெள்ளி’ எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே ஆணை­யாளர் தம்­மிக்க முத்­து­க­லவும் அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் மேற்­கு­றிப்­பிட்ட விளக்­கங்­களை வழங்­கினர்.\nஅமைச்சர் பைசர் முஸ்­தபா தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்,\nபாத்யா மாவத்­தையில் ஒரு சம­யஸ்­த­லமே நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்கும், நற்­செ­யல்கள் புரி­வ­தற்­குமே மதஸ்­த­லங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இது தொடர்­பான விளக்­கங்­களை ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­விடம் முன்­வைக்­க­வுள்ளேன்.\nஇது ஒரு தவ­றான கட்­டி­ட­மல்ல, எமது நாட்டின் அனைத்து இன­மக்­களும் நல்­லி­ணக்­கத்­துடன் வாழ­வேண்டும். தேசிய ஒரு­மைப்­பாடும், நல்­லி­ணக்­க­முமே எமது இலக்­காகும். எனவே பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் தொடர்பில் அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொள்வேன் என்றார்.\nதெஹி­வளை – கல்­கிஸை மாந­க­ர­சபை ஆணை­யாளர் விளக்­க­ம­ளிக்­கையில், பத்யா மாவத்­தையில் ஒரு சமயப் பாட­சாலை நிறு­வு­வ­தற்­கா­கவே சுமார் 10 வரு­டங்­க­ளுக்கு முன்பு கட்­டிட நிர்­மா­ணத்­துக்­கான அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது.\nஅதன் பின்பு இந்தக் கட்­டிட விஸ்­த­ரிப்­புக்­காக விண்­ணப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து 2015 ஆம் ஆண்டு KBP/143/2015 எனும் இலக்­கத்தில் அதற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது.\nஇதே­வேளை இந்த பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு எதி­ராக பிர­தேச மக்கள் குரல் கொடுத்­தி­ருந்ததால் முன்னாள் தெஹி­வளை –கல்­கிசை மேயர் தன­சிறி அம­ர­துங���க கடந்த மே மாதம் 30 ஆம் திகதி விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு தற்­கா­லிக தடை­வி­தித்­தி­ருந்தார்.\nஇத­னை­ய­டுத்து நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை விசா­ர­ணை­களை நடாத்தி கட்­டிட நிர்­மாண அனு­ம­தியை இரத்துச் செய்­துள்­ளது என்றார்.\nநகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் பணிப்­பாளர் நாயகம் எஸ்.எஸ்.பி.ரத்­நா­யக்க பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்கு ஒரு பிர­தியும் அனுப்பியுள்ளனர். தெஹி­வளை கல்­கிசை மாந­க­ர­சபை ஆணை­யா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள 2016.06.29 ஆம் திக­தி­யி­டப்­பட்ட கடி­தத்தில் பின்­வ­ரு­மாறு தெரிவித்துள்ளார்.\nதெஹிவளை – கல்கிசை மாநகர சபையினால் வழங்கப்பட்டுள்ள KBP/143/2015 ஆம் இலக்க அனுமதிப்பத்திரம் தொடர்பான ஆவணங்களைக் கொண்ட கோவை பரீட்சிக்கப்பட்டது.\nமுறைப்பாட்டுக்காரர்கள் பாரிய நகரம் மற்றும் அபிவிருத்தி அமைச்சுக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. இதன்பின்பே அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாட்டில் பள்ளிவாயில்கள் நிறுவ அரசியல்வாதிகள் முன்வருவதில்லை, ஆனால் ஆங்காங்கே காளானாய் முளைத்துவரும் மதுக்கடைகள் அரசியல்வாதிகள் உதவியின்றி ஆரம்பிக்க படுவதில்லை\nபள்ளிவாசல் toiletக்கு paint அடிக்கவும் றோட்டில் போய்வரும் பிக்குகள் எல்லோரிடமும் அனுமதிபெறவேண்டிய நிலைமை வரும்.\nஉரிமைகள் கேட்டால் சலுகைகள் கிடைக்காது என பயந்து அடங்கி போவீங்கள் என பிக்குகளுக்கு தெரியும்.\nஉங்களுடைய வீரம்/முயற்சி எல்லாம் எப்படி தமிழ்ர்களுக்கு வரும் அரசியல் உரிமைகளை தடுப்பதும், அப்படியும் தமிழர்கள் போராடி ஏதாவது சிறு துறும்பு கிடைத்து விட்டாலும் அதில் எப்படி பங்கு கேட்பது மட்டும்தான்.\nஇந்த நாட்டில் பள்ளிவாயில்கள் நிறுவ அரசியல்வாதிகள் முன்வருவதில்லை, ஆனால் ஆங்காங்கே காளானாய் முளைத்துவரும் மதுக்கடைகள் அரசியல்வாதிகள் உதவியின்றி ஆரம்பிக்க படுவதில்லை\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலி��ாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற���றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2013/09", "date_download": "2018-04-22T03:03:38Z", "digest": "sha1:WCD55MHR2AV5WVZQIOSGBILVTW5ZU3BG", "length": 9188, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "2013 September | Maraivu.com", "raw_content": "\nநாகமணி இலட்சுமிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nபெயர் : நாகமணி இலட்சுமிப்பிள்ளை பிறப்பு : இறப்பு : 2013-09-29 பிறந்த ...\nசந்தியா அன்ரனி – மரண அறிவித்தல்\nபெயர் : சந்தியா அன்ரனி பிறந்த இடம் : நாவாந்துறை வாழ்ந்த இடம் : நாவாந்துறை பிரசுரித்த ...\nதிருமதி மேரிலூர்த்தம்மா இராசையா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி மேரிலூர்த்தம்மா இராசையா பிறந்த இடம் : அச்சுவேலி வாழ்ந்த ...\nசூசைப்பிள்ளை மாட்டின் – மரண அறிவித்தல்\nபெயர் : சூசைப்பிள்ளை மாட்டின் பிறந்த இடம் : மாதகல் வாழ்ந்த இடம் ...\nவையித்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை – மரண அறிவித்தல்\nபெயர் : வையித்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை பிறந்த இடம் : சுதுமலை வாழ்ந்த ...\nச.ரகுநாதன் – மரண அறிவித்தல்\nபெயர் : ச.ரகுநாதன் பிறப்பு : இறப்பு : 2013-09-24 பிறந்த இடம் : கச்சேரி வாழ்ந்த ...\nஅப்பாக்குட்டி சிங்கராஜா – மரண அறிவித்தல்\nபெயர் : அப்பாக்குட்டி சிங்கராஜா பிறந்த இடம் : பூநகரி வாழ்ந்த இடம் ...\nஆறுமுகம் சோமசுந்தரம் (காட்டர்) – மரண அறிவித்தல்\nபெயர் : ஆறுமுகம் சோமசுந்தரம் (காட்டர்) பிறந்த இடம் : அச்சுவேலி வாழ்ந்த ...\nதிருமதி சுந்தரலெட்சுமி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி சுந்தரலெட்சுமி சுப்பிரமணியம் பிறந்த இடம் : கொட்டடி வாழ்ந்த ...\nதிருமதி பாக்கியம் பொன்னம்பலம் (சிறுப்பிட்டி) – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி பாக்கியம் பொன்னம்பலம் (சிறுப்பிட்டி) பிறப்பு : இறப்பு ...\nஇராசம்மா சங்கரப்பிள்ளை – மரண அறிவித்தல்\nபெயர் : இராசம்மா சங்கரப்பிள்ளை பிறந்த இடம் : எழுவைதீவு வாழ்ந்த ...\nசெல்லையா பத்மகாந்தன் – மரண அறிவித்தல்\nபெயர் : செல்லையா பத்மகாந்தன் பிறந்த இடம் : கொடிகாமம் வாழ்ந்த இடம் ...\nஇரவீந்திரகுமாரக்குருக்கள் விஷ்ணுகா – மரண அறிவித்தல்\nபெயர் : இரவீந்திரகுமாரக்குருக்கள் விஷ்ணுகா பிறந்த இடம் : கோண்டாவில் வாழ்ந்த ...\nதிருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன் பிறந்த இடம் : மயிலிட்டி வாழ்ந்த ...\nநாகலிங்கம் முருகையா – மரண அறிவித்தல்\nபெயர் : நாகலிங்கம் முருகையா பிறந்த இடம் : கீரிமலை வாழ்ந்த இடம் ...\nமார்க்கண்டு முத்துக்குமாரசாமி – மரண அறிவித்தல்\nபெயர் : மார்க்கண்டு முத்துக்குமாரசாமி பிறந்த இடம் : சாவகச்சேரி வாழ்ந்த ...\nசெல்லப்பா பரமநாதன் – மரண அறிவித்தல்\nபெயர் : செல்லப்பா பரமநாதன் பிறப்பு : 2013-09-20 இறப்பு : 0000-00-00 பிறந்த ...\nதிருமதி சிவகாமி வேலுப்பிள்ளை (துரை வாத்தியார்) – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி சிவகாமி வேலுப்பிள்ளை (துரை வாத்தியார்) பிறப்பு ...\nசிவக்கொழுந்து சண்முகலிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : சிவக்கொழுந்து சண்முகலிங்கம் பிறந்த இடம் : கல்வியங்காடு வாழ்ந்த ...\nஸ்ரீமதி இராசம்மா இராமநாதகுருக்கள் – மரண அறிவித்தல்\nபெயர் : ஸ்ரீமதி இராசம்மா இராமநாதகுருக்கள் பிறந்த இடம் : நாரந்தன்னை வாழ்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T02:48:53Z", "digest": "sha1:G253VYV7H34IJKYBRXC2JHLSQSHOISUG", "length": 8748, "nlines": 173, "source_domain": "www.maraivu.com", "title": "குணரத்தினம் | Maraivu.com", "raw_content": "\nதிரு வீரசிங்கம் குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு வீரசிங்கம் குணரத்தினம் (இளைப்பாறிய ஆசிரியர் – சுழிபுரம் விக்டோரியாக் ...\nதிருமதி குணரத்தி���ம் தங்கரத்தினம் (தங்கம்) – மரண அறிவித்தல்\nதிருமதி குணரத்தினம் தங்கரத்தினம் (தங்கம்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 9 ஒக்ரோபர் 1936 — ...\nதிருமதி ஜெயராணி குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயராணி குணரத்தினம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற சிறைச்சாலை ...\nதிரு குணரத்தினம் நாகராசா – மரண அறிவித்தல்\nதிரு குணரத்தினம் நாகராசா – மரண அறிவித்தல் பிறப்பு : 13 யூலை 1951 — இறப்பு ...\nதிரு சின்னத்தம்பி குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி குணரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 15 யூன் 1956 — ...\nதிருமதி குணரத்தினம் தருமராசா – மரண அறிவித்தல்\nதிருமதி குணரத்தினம் தருமராசா – மரண அறிவித்தல் பிறப்பு : 26 மே 1937 — இறப்பு ...\nதிரு சின்னத்தம்பி குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி குணரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 11 டிசெம்பர் ...\nதிரு பொன்னம்பலம் குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னம்பலம் குணரத்தினம் – மரண அறிவித்தல் (விநாயகமூர்த்தி, குணமண்ணை, ...\nதிருமதி பூரணம் குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி பூரணம் குணரத்தினம் – மரண அறிவித்தல் இறப்பு : 11 செப்ரெம்பர் ...\nபேராசிரியர் கந்தையா குணரத்தினம் – மரண அறிவித்தல்\nபேராசிரியர் கந்தையா குணரத்தினம் – மரண அறிவித்தல் (யாழ்- பல்கலைக்கழக ...\nதிருமதி இந்திராணி குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி இந்திராணி குணரத்தினம் – மரண அறிவித்தல் தோற்றம் : 13 மார்ச் 1938 ...\nதிரு சண்முகம் குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு சண்முகம் குணரத்தினம் – மரண அறிவித்தல் தோற்றம் : 26 மார்ச் 1924 — மறைவு ...\nதிரு குணரத்தினம் கோபாலன் மரண அறிவித்தல்\nதிரு குணரத்தினம் கோபாலன் மரண அறிவித்தல் யாழ். மருதங்கேணி தெற்கைப் ...\nதிரு குணரத்தினம் கோபாலன் – மரண அறிவித்தல்\nதிரு குணரத்தினம் கோபாலன் – மரண அறிவித்தல் பிறப்பு : 6 மார்ச் 1978 — இறப்பு ...\nபொன்னையா குணரத்தினம் – மரண அறிவித்தல்\nபெயர்: பொன்னையா குணரத்தினம் – மரண அறிவித்தல் பிறந்த இடம் :நல்லூர் வாழ்ந்த ...\nசபாபதி குணரத்தினம் – மரண அறிவித்தல்\nபெயர் : சபாபதி குணரத்தினம் பிறந்த இடம் : கொல்லங்கலட்டி வாழ்ந்த ...\nகுணரத்தினம் சபாநாதன் – மரண அறிவித்தல்\nபெயர் : குணரத்தினம் சபாநாதன் ���ிறந்த இடம் : கோண்டாவில் வாழ்ந்த இடம் ...\nமனுவேற்பிள்ளை குணரத்தினம் – மரண அறிவித்தல்\nபெயர் : மனுவேற்பிள்ளை குணரத்தினம் பிறந்த இடம் : சில்லாலை வாழ்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-tigor-amt-launched-at-rs-5-75-lakh/", "date_download": "2018-04-22T03:07:58Z", "digest": "sha1:O23SEKEQIJPWMJS4IISBPHJ4DGEB2PBM", "length": 11250, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா டிகோர் ஏஎம்டி கார் விற்பனைக்கு அறிமுகமானது", "raw_content": "\nடாடா டிகோர் ஏஎம்டி கார் விற்பனைக்கு அறிமுகமானது\nடாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற டியாகோ அடிப்படையிலான டிகோர் செடான் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் கூடிய XTA வேரியன்ட் ரூ.5.75 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.\nகடந்த 7 மாதங்களுக்கு முன்பாக டிகோர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான தேர்வுகளிலும் கிடைத்து வருகின்றது.\nரெவோட்ரான் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்ற XTA மற்றும் XZA ஆகிய இரு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏஎம்டி மாடல் மேனுவல் மாடலை விட ரூ.40,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.\nஇரு வேரியன்ட்களிலும் முன்பக்க இரு காற்றுப்பைகள்,ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், நேவிகேஷன் உடன் கூடிய இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் உட்பட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது. XZA வேரியன்டில் 15 அங்குல அலாய் வீல் மற்றும் கனெக்ட் நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.\n1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nடாடா டிகோர் ஏஎம்டி விலை பட்டியல்\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nடாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி விபரங்கள் வெளியானது\nஇந்திய சாலைகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆக உயர்வு\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மா��ுதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kollikilan.blogspot.com/2009/", "date_download": "2018-04-22T02:44:41Z", "digest": "sha1:RQ5L4CYT7ZXFL34KEWQFJNRUSRV2SFE5", "length": 25309, "nlines": 50, "source_domain": "kollikilan.blogspot.com", "title": "கொல்லிக் கிழான்: 2009", "raw_content": "\nஇலக்கியம், வரலாறு, தொல்லியல் தொடர்பாக\nநாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் அறப்பள்ளி ஈச்வரம் உள்ளது. கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் உள்ளது. சேலம், நாமக்கல் நகரங்களிலிருந்து பேருந்துகள் உண்டு. மலையின் மேற்குப்பக்கம் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது.\nதமிழகத்தில் சமண சமயம் உயர்நிலையில் இருந்தபொழுது இக்கோயிலும் சமணத்தலமாக இருந்து பின் சைவக்கோயிலாக மாற்றம் பெற்றது. கோயிலை ஒட்டியுள்ள பாறையில் சமண தீர்த்தங்கரர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டினர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தத்தம் பதிகங்களில் அறப்பள்ளியைக் \"கொல்லிக் குளிரறைப் பள்ளி\" என்றும், \"குற்றாலத்தான் குளிர்தூங்கு கொல்லியான்\" என்றும், \"கள்ளார் கமழ்கொல்லி யறைப்பள்ளி\" என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அறப்பள்ளி தேவார வைப்புத் தலமாகும். அறப்பள்ளி கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கும் முன்பே புகழ் பெற்றிருந்தது. அருணகிரி நாதரும் தம் திருப்புகழால் இங்குள்ள முருகப் பெருமானைப் பாடியுள்ளார்.\nதற்போதுள்ள பதினான்கு நாடுகளில் ஒன்றான வளப்பூர் நாட்டில் அறப்பள்ளி ஈச்வரர் கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி. 1.37 ஏக்கர் பரப்பளவில் கோவிலும் சுற்றுப்புறமும் அமைந்துள்ளது. ஒரே பிரகாரம். நுழைவாயில் உயர்ந்து கோபுரமின்றியுள்ளது. கொடிமரம், பலிபீடம், நந்தி அடுத்து மகா மண்டபம். பின் அர்த்தமண்டபம், அந்தராளம் பின் கருவறை. கருவறை சோழர் காலக் கட்டடக்கலை. இறைவன் அறப்பள்ளி ஈச்வரர், அம்மன் தாயம்மை. தர்மகோசீச்வரர், தர்மகோசீச்வரி என்றும் வழங்குவர். அர்த்த மண்ட���த்தின் இடப் பக்கம் அம்மன் கருவறை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அண்மைகாலத் திருப்பணியால் அம்மன் கருவறை சற்றுப் பின்னோக்கி அமைக்கப்பட்டு அர்த்த மண்டபம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஏறக்குறைய முப்பத்திரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளதாக அரசுக் குறிப்புத் தெரிவிக்கின்றது. கோயில் பிரகாரத்தின் தென் பகுதியில் ஆறுமுகப் பெருமான் கோயில் அமைந்துள்ளது. கருவறையின் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் இலிங்கோத்பவரும், வடக்கில் பிரம்மாவும் தேவ கோட்டங்களில் வீற்றிருக்கின்றனர். கருவறையின் பின்புறம் விநாயகர், காசிவிசுவநாதர், விசாலாட்சிக்குத் தனித்தனியாகக் கோயில்கள் உள்ளன. விமானங்கள் உண்டு. கருவறை விமானம் மூன்று நிலைகளைக் கொண்ட வட்ட வடிவில் உள்ளது. கருவறை வடக்கில் சண்டேச்வரர் கோயில் உள்ளது. மகாமண்டபத்தில் நவக்கிரகங்களுக்கான மேடை உள்ளது. சமயக்குரவர் நால்வருக்கும் சிலைகள் உள்ளன. மூன்று காலமும் குருக்கள் வழிபாடும் நடைபெறுகிறது.\nகருவறையைச் சுற்றிலும், கருவறை நிலைக்காலிலும் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் தொன்மையானது உத்தம சோழனுடையதாகும்.\n\"கண்டன் மதுராந்தகரான ஸ்ரீ உத்தமசோழதேவர்\nஎன்று உத்தமசோழனின் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. செம்பியன் மாதேவியார் குடிஞைக்கல்லால் நூறு கழஞ்சு பொன்னைக் கொல்லிமலையில் உள்ள பன்னிரண்டு ஊரார்களிடத்தில் கொடுத்து அதனின்று வரும் வட்டிக்கு மாதந்தோறும் ஒவ்வொரு ஊராரும் கோவிலில் பூசை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் இறைவனை \"திருவறப்பள்ளி ஆழ்வார்\", \"திருவறப்பள்ளி மகாதேவர்\", \"திருவறப்பள்ளி உடையார்\" என்று குறிப்பிடுகின்றன. பரகேசரி என்ற பெயரில் மேலும் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. அவை பிரதிகண்டன் சுந்தரசோழனைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.\nமற்றொரு கல்வெட்டு, இராஜமகேந்திரன் காலத்தில் அறப்பள்ளி இறைவர்க்கு வாயலூரில் (வாசலூர்ப்பட்டி) கொடுக்கப்பட்ட நிலத்து இறை முறையாகச் செலுத்தப்படாமல் நின்று போயிருந்ததையும், முதற் குலோத்துங்கன் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி.1082) கோயில் தானத்தாரும் பல மண்டலத்து மாயேச்சுவரரும் கூடி வாயலூராரை வேண்ட, மீண்டும் கோயிலுக்கு வரி கொடுக்கப்பட்ட செய்தியையும் கூறுகிறது.\nஇரண்டாம் இராசாதிராசனின் ஒன்பது, பத்தாம் ஆட்சியாண்டைச் (கி.பி.1172, 1173) சேர்ந்த கல்வெட்டுகள் \"பாண்டிகுலாசனி வள நாட்டு இடையாற்று நாட்டுத் திருத்தவத்துறையுடைய வீற்றிருந்தான் சேமாண்டரான பிள்ளை அகளங்க நாடாழ்வான்\" கொல்லிமலை நாட்டில் பத்து ஊரவரிடம் கோயிலுக்கு வரி பெற்றதைக் குறிப்பிடுகின்றன. \"பொன்னேரி வர்மன்\" என்ற தலைவனின் கல்வெட்டும், அரசன் பெயர் இல்லாத சில கல்வெட்டுகளும் உள்ளன. இவை அனைத்தும் அறப்பள்ளி ஈச்வரர்க்குக் கொடுக்கப்பட்ட தேவதானங்களைப் பற்றியும், கோயில் ஊழியர்கட்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றியும் குறிப்பிடுவனவாகும். பூசை, விளக்கெரித்தல், திருவிழா, நந்தவனம் முதலியன தொடர்பாகவே கல்வெட்டுகள் உள்ளன.\nசில கல்வெட்டுகள் கொல்லிமலையில் வாழ்ந்த வணிகக்குழுக்களைப் பற்றியும், செட்டிகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. \"வெருனூர் அறப்பள்ளியுடையான் வீரானச்செட்டி\", \"வெருனூரில் பள்ளவழியில் குந்தன வரம்பனான திசைமாணிக்கச்செட்டி\" என்று செட்டிமார்களையும் \"கொல்லிமலை நாட்டு ஐந்நூற்றுவர் ரக்ஷை\" என்று வணிகக்குழுவையும் குறிப்பிடுகின்றது. \"சேர, சோழ பாண்டிய முக்கோக்கள் ரக்ஷை\" என்று மூவேந்தர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.\nமதுரை முத்துவீரப்பநாயக்கர் ஆட்சிகாலத்தில் கி.பி.1580-ல் சேந்தமங்கலம் பாளையக்காரர் கோனூர் இராமச்சந்திர நாயக்கரின் மகன் இம்முடி இராமச்சந்திர நாயக்கர் அறப்பள்ளி ஈச்வரர்-நாச்சியார் திருக்கோயில்களைப் பழுது பார்த்துச் சாதாரண ஆண்டு மாசிமாதம் 5 ஆம் நாளில் குடமுழுக்குச் செய்துள்ளதை ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. அக்குடமுழுக்கின் போது குத்தமலை நாட்டில் அசை என்ற ஊரைக் கோயிலுக்கு இறையிலியாக அளித்துள்ளார். அசை என்ற ஊர் அறப்பள்ளி ஈச்வரர் கோயிலுக்குத் தென்மேற்கில் அசக்காடு என்ற பெயரில் தற்போது உள்ளது. தற்போது வளப்பூர் நாடு என்று வழங்கப்படும் பகுதி 16 ஆம் நூற்றாண்டில் குத்தமலை நாடு என்று வழங்கப்பட்டது என அறியலாம்.\nஇராமச்சந்திர நாயக்கர் ஆட்சிக்குப்பின் கி.பி.1770 விக்குறுதி ஆண்டு தை மாதம் 27ஆம் தேதி புதன் கிழமை சுவாதி நாளில் அறப்பள்ளி ஈச்வரர்-தாயம்மைக்குக் குடமுழுக்கு நடைபெற்றதை மற்றொரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.\nமீண்டும் கி.பி.1818 சுபானு வருடம் ஆவணி மாதம் 20ஆம் தேதி அறப்பள்ளி ஈச்வரர்-தாயம்மைக்குத் துறையூரைச் சேர்ந்த ராஜநரசிங்கநாயக்கர் தாசில் பண்ணிய காலத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.\nஅண்மைக்காலத்தில் 01.05.1985 மற்றும் 27.01.2002 தேதிகளில் இந்து அறநிலையத்துறையும் அடியவர்களும் சேர்ந்து குடமுழுக்குச் செய்துள்ளனர்.\nதேவாரமே அன்றி அருணகிரிநாதரும் தம் திருப்புகழால் இங்குள்ள முருகப் பெருமானைப் பாடியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவரான அம்பலவாணக்கவிராயர் \"அறப்பள்ளீ்ச்சுர சதகம்\" என்ற நூறு பாடல்களைக் கொண்ட நூல் பாடியுள்ளார். சதக நூல்களில் சிறந்ததாகக் கருதப்படும் இந்நூலின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும்,\n\"அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்\nஎன்ற புகழ்ச்சியுடன் முடிகின்றது. கொல்லிமலைக்குச் சதுரகிரி என்ற பெயரும் இருப்பதை அறியலாம். \"கொல்லிமலைப் புராணம்\" என்றொரு நூல் இருந்ததாகவும் தெரிகின்றது. உறையூர்ப் பசிப்பிணி மருத்துவர் அருணாச்சல முதலியார் அண்மைக்காலத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின் போது, \"அறப்பள்ளி ஈச்வரர் அந்தாதி\" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.\nகோயிலை ஒட்டி வளமான ஆறு ஒன்று உள்ளது. தெள்ளிய நீர்ப் பாறைகளில் பட்டுத் தெறித்து விழுந்து சலசலவென ஓடும் இந்த ஆற்றிற்குக் \"கோயிலாறு\" என்று பெயர். மலையின் மேற்கு, தெற்குப் பகுதிகளில் ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தொலைவுகளுக்கப்பால் மலைமுகடுகளில் இருந்து வரும் நீர்ப் பெருக்கே இவ்வாற்றின் நீர்வரத்தாகும். கோயிலைச் சுற்றி மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று அருவியாகப் பாய்கின்றது. அவ்வருவிக்கு \"ஆகாச கங்கை\" என்றுப் பெயர். சுமார் நூற்றைம்பது அடி உயரத்திலிருந்து அருவி விழுகின்றது. நீர்வரத்து நிறைந்த காலத்தில் காண்பதற்கரிய காட்சியாக விளங்கும். இந்த ஆறு மலையின் கிழக்குப் பகுதியில் புளியஞ்சோலையில் \"ஐயாறு\" என்ற பெயருடன் சமவெளியில் இறங்கிப் பின் \"சுவேதநதி\" என்னும் வெள்ளாறாகவும் துணை ஆறுகளுடன் திட்டக்குடி, புவனகிரி வழியாகச் சென்று பரங்கிப் பேட்டை அருகில் கடலில் கலக்கின்றது.\nகோயிலை ஒட்டி ஆற்றுப் படித்துறையில் ஏராளமான மீன்கள் உள்ளன. கோயிலில் இறைவனுக்குப் பூசை நடைபெறும் முன் இம்மீன்களிருக்கும் துறையில் மணியடித்துப் பூசை நடைபெறும். நைவேத்தியங்களை ஆற்றிலிடும் போது மீன்கள் திரளாக வந்து அவற்றை உண்ணும் காட்சி காண��பதற்கரியதாகும். \"உணவை நீரருகே கொண்டு செல்லும்போதே மீன்கள் துள்ளி வந்து உண்ணும்\" என்று திருச்சிராப்பள்ளி கெஜட்டியர் எழுதிய ஹெமிங்வேவும், \"தினமும் மணியடித்து மீன்களுக்கு உணவிட்ட பிறகே இறைவனுக்குப் பூசை நடைபெறுகிறது\" என்று சேலம் மான்யுவல் எழுதிய லீஃபானும் (1883) தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இம்மீன்களைப் பற்றிய சுவையான கதையொன்றும் வழங்கப்படுகின்றது.\nமுன்பு ஒரு காலத்தில் சில கொள்ளையர்கள் கோயிலைக் கொள்ளையிட வந்தனர். ஆற்றில் உள்ள மீன்களைக் கண்டதும், அவற்றைப் பிடித்துச் சமைத்துண்ண விரும்பினர். மீன்களைப் பிடித்து அறுத்துப் பாத்திரத்தில் வைத்துச் சமைக்கத் தொடங்கினர். அச்சமயத்தில் அறப்பள்ளி நாதரின் பாகமாகிய அறச்சாலைவல்லி என்னும் தாயம்மை தம் கயல்போன்ற கண்களால் அம்மீன்களின் மீது அருள் பாவித்து நோக்கினாள். அவ்வளவில் பாத்திரத்தில் அரிந்து வைக்கப்பட்டிருந்த மீன் துண்டுகள் முழுவடிவம் பெற்று துள்ளி ஆற்றில் குதித்து மறைந்தன. இவ்வரிய காட்சியைக் கண்ட கொள்ளையர்கள் ஓடிவிட்டனர் என்பதைக் கொங்கு மண்டல சதகமும் குறிப்பிடுகின்றது.\n\"அச்சுதன் கொங்கி லறப்பள்ளி நாதர் ஆற்றிலுறை\nபச்சைநன் மீனைப் பிடித்தறுத் தாக்கப் பசுந்துருக்கர்\nகச்சணி கொங்கை அறச்சாலை வல்லிகயல் குதிக்க\nமச்சமும் துள்ளி விளையாடு மேகொங்கு மண்டலமே\nஇக்காலத்தும் அடியவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் ஆற்றிலுள்ள மீன்களைப் பிடித்து அவற்றிற்குத் தங்கம், வெள்ளியில் மூக்குக் குத்திவிடுவர். அறுபட்ட மீன்கள் மீண்டும் பொருந்தியதன் அடையாளமாக மீன்களின் முதுகில் கரிய கோடு ஒன்று இருப்பதை இன்றும் காணலாம். மலைவாழ் மக்களின் குல தெய்வமாக விளங்கும் அறப்பள்ளி நாதரின் பெயரை மக்கள் வைத்துக் கொண்டுள்ளனர். மலைமக்கள் மட்டுமல்லாமல் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களிலிருந்தெல்லாம் திரளான மக்கள் நாடோறும் வந்து வணங்குகின்றனர். \"மெய்யாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள், வேண்டிய வரம் கொடுக்கும் மெய்கண்ட தெய்வமாக\" அறப்பள்ளி நாதர் விளங்குகிறார்.\nஓய்வு பெற்ற தமிழாசிரியர், கல்வெட்டு ஆய்வாளர். கடந்த 30 ஆண்டுகளாக சேலம், நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகளையும், கொல்லிமலை, போதமலை, கல்ராயன் மலை, அறுநூற்று மலை ஆகிய இடங்களில் கள ஆய்வு செய்��ு வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=12501", "date_download": "2018-04-22T02:42:14Z", "digest": "sha1:R6QID6CVSEGQZWV3TOFDUGPFLJAN4WMQ", "length": 7555, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "புரோ கபடி லீக் போட்டி: தம", "raw_content": "\nபுரோ கபடி லீக் போட்டி: தமிழ் தலைவாஸ் - பாட்னா இன்று மோதல்\nபுரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.புரோ கபடி லீக் தொடரில், நேற்றிரவு புனேயில் நடந்த 122-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பாச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 44-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 14-வது வெற்றியை பதிவு செய்தது.\nஅதைத் தொடர்ந்து நடந்த இன்னொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 34-30 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தமிழ் தலைவாஸ் அணி 21-வது லீக்கில் விளையாடி அதில் சந்தித்த 14-வது தோல்வி இதுவாகும்.\nஇன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன்-மும்பை (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.\nதமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தி 6-வது வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த அணியுடன் 2 முறை தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்ற��ளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnnconlinerenewal.com/RenewalCorrection/CorrectionRegister.aspx", "date_download": "2018-04-22T02:56:07Z", "digest": "sha1:4HV37H2APCHHPUFI2ZOAHHSIPW6EARAJ", "length": 4841, "nlines": 42, "source_domain": "tnnconlinerenewal.com", "title": "Online Renewal And Id Card", "raw_content": "\n1 . தங்கள் TNNC எண், நர்ஸிங் பதிவு வகை (RN / RM / ANM – MPHW / HV) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தவுடன், தங்களின் பெயர் ஸ்கிரினில் காட்டப்படும். தங்கள் பெயருக்கு பதில் வேறு பெயர் காட்டபட்டால், தயவு செய்து சரியான பதிவு வகையை தேர்வு செய்து மீண்டும் முயற்சி செய்யவும் அல்லது உதவிக்கு 044-2493 4792 / 91-44-4678 6539 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.\n2 . பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து கீழ்க்காணும் அசல் ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளவும். ஸ்கேன் செய்த ஒவ்வொரு ஆவணங்களின் ஃபைல் சைஸ் 3MB க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும். தாங்கள் கீழே உள்ள அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அனுப்பவும்.\nதங்கள் பெயர் மாற்றம் குறித்த நர்ஸிங் கவுன்சில் சான்றிதழ்.\nதங்கள் டிசி அல்லது பிறப்பு சான்றிதழ்.\n3. ஆன்லைனில் பதிவு செய்த பின்பு Acknowledgement Receipt -ஐ எடுத்து கொண்டு நர்சிங் கவுன்சில் வர வேண்டும்.\n4. உங்கள் ஒரிஜினல் ரெனிவல் சான்றிதல் மற்றும் அடையாள அட்டையை நர்சிங் கவுன்சிலில் ஒப்படைக்க வேண்டும்.\n5. பின்பு கவுன்சில் வழங்கும் செல்லானை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள இந்தியன் வங்கியில் (\"INDIAN BANK\") ரூபாய் 350 மற்றும் வங்கிக் கட்டணம் ரூபாய் 15 சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும்.\n6. அதன் பின்பு கவுன்சில் தனது செயல்பாட்டை முடித்த பிறகு நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு திருத்தப்பட்ட சர்டிபிகேட் மற்றும் திருத்தப்பட்ட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/10-ultimate-road-trips-that-almost-take-you-through-every-st-001167.html", "date_download": "2018-04-22T02:34:26Z", "digest": "sha1:YJBC52ZQHZTIG6BSEBJWO3EWPPTUZ4Y2", "length": 14786, "nlines": 153, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "10 Ultimate Road Trips That Almost Take You Through Every State Of India in tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»இங்கெல்லாம் சும்மா ஒரு லாங்க் டிரைவ் போனா நீங்க லக்கி தாங்க\nஇங்கெல்லாம் சும்மா ஒரு லாங்க் டிரைவ் போனா நீங்க லக்கி தாங்க\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \n உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்\n\"விசில்போடு எக்ஸ்பிரஸ்\"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..\nதமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா \nஆந்திர மாநிலத்தின் அதிசய குகைகள் காணலாம் வாருங்கள்\nகேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்\nபொள்ளாச்சியில் ஒரு நாள்: அடேங்கப்பா பொள்ளாச்சியில இவ்ளோ இடம் இருக்கா\nஉங்கள் கண்களை இயற்கை அழகுகளால் நிரப்பி, கவின் கொஞ்சும் பசுமைகள் இமை வழியே வழிந்தோட ஒரு அருமையான சுற்றுலா செல்வோமா\nஉங்களுக்கு லாங் டிரைவ் என்றால் மிகவும் பிடிக்கும்தானே. அப்படின்னா இந்தியாவில் எந்த மூலைக்கு சென்றாலும், வீசும் காற்றில் முகம் எதிர்த்து, காரின் முகப்பு விளக்கை எரிய விட்டு, மழை பெய்தும் பெய்யாமலும் சாரல் தூவும் நேரம் அல்லது மங்கிய வெயிலோன் மேற்கில் முகம் பதிக்கும் சாயங்காலம் இந்த லாங்க் டிரைவ் போனா நீங்களும் லக்கி தான்....\nமனாலி - காஸா- ரெகாங் பியோ - சித்குல் - ஷிம்லா\n'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய சிம்லா மாவட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. காளி தேவியின் மற்றொரு பெயரான 'சியாமளா' என்ற பெயரில் இருந்து சிம்லா என்ற பெயர் உருவானது.\nகொல்கத்தா - டார்ஜிலிங் - காங்க்டோக் - ஸுலுக் - அலிபுர்டார் - தவாங்\nமேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று. பழமையான இந்நகரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலைநகரமாக இயங்கிய பெருமையை பெற்றுள்ளது. வெகு சமீப காலம் வரை கல்கத்தா என்று அறியப்பட்ட இந்நகரம் காலத்தில் உறைந்து போன பழமையின் கம்பீரமாக வீற்றிருக்கிறது.\nஸ்ரீநகர் - கார்கில் - லே - கார்துங் லா - நுப்ரா - லே - பங்காங் சோ - லே - தங்லாங் லா - மணாலி\n'பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அழகிய நகரமாகும். ஜீலம் நதி��்கரையில் அமைந்துள்ள இந்நகரம் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். ஸ்ரீ நகர் என்ற பெயர் வளத்தைக் குறிக்கும் 'ஸ்ரீ' மற்றும் இடத்தைக் குறிக்கும் 'நகர்' என்ற இரு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வந்ததாகும். எனவே, இந்நகரத்தின் பெயருக்கு 'வளமான நகரம்' என்று பொருள் கொள்ளலாம்.\nசென்னை - கல்பாக்கம் - சிதம்பரம் - ராமநாதபுரம் - தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.\nடெல்லி - அஜ்மீர் - புஷ்கர் - ஜெய்ப்பூர் - டெல்லி\nஇந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.\nமும்பை - பரோடா - டையூ - சோம்நாத் - கிர் - கிரேட்டர் ரண் ஆப் குட்ச்\nமும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலக மக்கள் அமெரிக்காவை கண்டு கனவு காண்பதை போல, இந்திய மக்கள் மும்பைக்காக கனவு காண்கிறார்கள்.\nபெங்களூரு - மைசூரு - ஆலப்புழா - மூணாறு - தேக்கடி\nஇடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தேக்கடி' கேரளாவில் மிகவும் விரும்பி விஜயம் செய்யப்படும் ஒரு விசேஷமான இயற்கைச் சுற்றுலாத்தலமாகும். பெரியார் காட்டுயிர் சரணாலயம் என்ற பெயராலும்அறியப்படும் கீர்த்தி பெற்ற இந்த சுற்றுலா மையமானது நடைபயணிகள், இயற்கை ரசிகர்கள், காட்டுயிர் ஆர்வலர்கள், சாகச விரும்பிகள், யாத்ரீகர்கள் மற்றும் குடும்பச்சுற்றுலா செல்வோர் என்று பலவகைப்பட்ட பயணிகளை ஈர்க்கிறது.\nஅவுரங்காபாத் - இந்தூர் - போபால் - சாகர் - கஜுராஹோ\nமத்தியப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் மண்டலத்தில் வீற்றிருக்கும் கஜுராஹோ வரலாற்றுத்தலம் விந்திய மலைத்தொடர்களை பின்னணியில் கொண்ட ஒரு புராதன கிராமியப்பகுதியாகும். உலக பாரம்பர���ய ஸ்தலங்களின் வரைபடத்தில் தனக்கென ஒரு பிரத்யேக இடத்தை இந்த கஜுராஹோ வரலாற்றுத்தலம் பெற்றிருக்கிறது.\nசோனாமார்க் - சோஜிலா பாஸ் - டிராஸ் - புலி மலை - கார்கில்\n`அகாக்களின் பூமி' என அழைக்கப்டும் `கார்கில்', ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் `லடாக்' பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். `ஷியா' பிரிவு முஸ்லிம்கள் இப்பகுதியை கைப்பற்றி வாழ்ந்து வந்ததால் இது `கார்கில்' என பெயர் பெற்றது.\nகவுகாத்தி - நமேரி - ஜிரோ - மஜூலி - சிவசாகர் - காசிரங்கா - சில்லாங் - சிரபுஞ்சி\nஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி, மேகாலயா உலகம் முழுவதும் புகழ் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். பூமியின் ஈரப்பதமான பகுதியாக ஒரு காலத்தில் விளங்கிய சிரபுஞ்சி, மனம் மயக்கும் ஆற்றல் படைத்ததாகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/08/28/", "date_download": "2018-04-22T03:04:24Z", "digest": "sha1:EVBBUWSBED4OYY56S5AO5NOCXDEGB57Y", "length": 12877, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 August 28", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டு: ஆட்சியரிடம் முறையீடு\nதிருப்பூர், ஆக.28 – காங்கயம் சிவன்மலை வட்டாரத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட…\nகோழிப்பண்ணையால் பாதிப்பு: முகத்தில் கருப்பு துணி கட்டி வந்த கிராம மக்கள்\nஈரோடு,ஆக.28- கோழிப்பண்ணை மற்றும் கோழி தீவன ஆலையால் ஈ,கொசு, நச்சு பூச்சி உற்பத்தியாவதுடன், துர்நாற்றம் வீசுவதாக கூறி ஈரோடு ஆட்சியர்…\n100 நாள் வேலை தி���்டத்தில் 102 நாள் சம்பளம் வரவில்லை பெண் தொழிலாளி ஆட்சியரிடம் புகார்\nதிருப்பூர், ஆக.28- 100 நாள் வேலை திட்டத்தில் 102 நாள் சம்பளம் வரவில்லை என பெண் தொழிலாளி திருப்பூர் மாவட்ட…\nசாக்கடை கழிவுகளை அகற்றக்கோரி மனு\nஈரோடு,ஆக.28- தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். பவானி தாலுகா பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிக்கு…\nஇயற்கை சாகுபடிக்கு வழிகாட்டும் கிருஷ்ணகிரி தோட்டக்கலை விவசாயிகள்\nதமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறது. ஐந்து முக்கிய நெடுஞ்சாலைகளை கொண்டுள்ள காரணத்தால் இங்கு…\nவிவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் ஒரணியில் திரள வேண்டும். – ஏ.லாசர்\nஇன்றைக்கு அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். நாம் நம்முடைய…\nகுத்தகை விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் – மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்\nதமிழகம் முழுவதும் கோவில்கள், மடங்கள், சர்ச்சுகள், வக்ஃப் வாரிய நிலஙகளில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என…\nவன உரிமைச் சட்டத்தை அமலாக்காத தமிழக அரசு விவசாயிகள் சங்க மாநில மாநாடு கண்டனம்\nவன உரிமைச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது, கம்பத்தில்…\n“நாட்டுப் புறங்களில் வர்க்கப் போர்” குறித்து லெனின்….\n===பெரணமல்லூர் சேகரன்=== நாட்டுப்புற ஏழை மக்களுக்கு என்னும் பிரசுரத்தின் நோக்கங்கள் குறித்துப் பிளக்கானோவுக்கு 1903 மார்ச்சில் லெனின் எழுதிய கடிதத்தில்,…\nஈராக் : கார் குண்டு தாக்குதலில் 9 பேர் பலி\nபாக்தாத், ஈராக்கில் இன்று நடந்த கார் குண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தின் கிழக்கு பகுதியில்…\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க ���ண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/11/blog-post_1.html", "date_download": "2018-04-22T02:48:21Z", "digest": "sha1:QBU2QTKMHOCOMLSOYVGMRWIOJXXQC6GH", "length": 26014, "nlines": 292, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் !? ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, நவம்பர் 01, 2015 | அதிரை மெய்சா , தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால்\nஇப்பதிவு யார்மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதியவில்லை. மொழிப்பற்று ஏற்படும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டி ஒரு கற்பனை நகைச்சுவை உரையாடல்.\n\"தமிழு எப்டி இருக்கீங்க பிரதர். ஹவ் ஆர் யு... உங்கள இப்பவல்லாம் அதிகமா பாக்கவே முடியல. ஹவ் ஆர் யு... உங்கள இப்பவல்லாம் அதிகமா பாக்கவே முடியல. ரொம்ப பிசியாக்கும்.\n\"ஏன்டா தம்பி இங்கிலீசு என்னைய பாத்தா உனக்கு இலிச்சவாயெனா தெரியுதா. ஏன்டா வெறுப்பேத்துரே...ஒன்னைய பேசகத்துகிட்ட பிறகு தான் ஜனங்க என்னைய ஒழுங்கா பேசாம நசிச்சிபுட்டாங்களே.\n ஏன் பிரதர் கேக்குறே... இங்க மட்டும் என்னா வாழுதாக்கும். உன் ஆளுங்க வந்து என்னய நுனிநாக்கால பேசுறதா சொல்லி என்னட வார்த்தைய செதச்சி என்னட கௌரவம், மரியாதைக்கே வேட்டு வச்சிடுவாங்க போலிருக்கே. காலேஜி போய் பெரியபெரிய படிப்பெல்லாம் படிக்கிறாங்க என்னய சரியா பேசத்தெரிய மாட்டேங்குதே பிரதர். என்னய முழுசா தெரிஞ்சிகிட்டு மொறயா பேசுரவங்களவிட அரகுறையா தெரிஞ்சிகிட்டு ஸ்டைலுக்காக பேசுறவங்க தான் அதிகமா இருக்காங்க பிரதர்.\"\n\"நீ என்ன சொல்றே நெஜமாவா சொல்றே. நாகூட என்ன நெனச்சேன்டா காலம்போர போக்கப்பாத்தா நம்மள மட்டும் பேசக்கத்துக்கிட்டு ஒலகத்துல எங்கேயும் போயி பொலைக்க முடியாது. சரி ஒன்னையும் சேத்து கத்துகிட்டு போவட்டும்ண்டு நெனச்சேன். நீ என்னடாண்டா இப்புடி ஒரு குண்டெ தூக்கி திடீர்ன்டு போடுறே அப்போ இந்த மக்களுங்க ரெண்டுங்கெட்டத்தனமாத்தான் இருக்காங்களா. அப்போ இந்த மக்களுங்க ரெண்டுங்கெட்டத்தனமாத்தான் இருக்காங்களா.\n உங்க ஆளுங்க நெறையபேருக்கு எம்மொழிய பிழையில்லாம சரியா பேசத்தெரிய மாட்டேங்குது. சும்மா பாக்குறவங்க கவர்ச்சிக்காக பப்ளிக்ல பந்தாவுக்காக என்னய அள்ளி ஊத்தி உடுறாங்க எனக்கு தாங்கமுடியல. என்ன செய்றதுண்டு ஒன்னும் புரியல பிரதர்.\"\n\"என் நெலமையே விட ஒன்நெலமெ ரொம்ப மோசமாவுல தெரியுது. என்நெலமெ என்னடாண்டா என்னுடைய பழைய வார்த்தைகள் எதுவுமே இப்போ உள்ள தலைமுறைக்கு சுத்தமா எதுவுமே தெரியாம போச்சு. சின்ன சின்ன வார்த்தைகளுக்குக் கூட அர்த்தம் தெரியாம தமிழையே தமிழ்ல மொழிபெயர்த்து சொல்லவேண்டியதா இருக்கு. அந்த பழைய வார்த்தைகள யாரும் சொல்லிக் கொடுப்பதாதெரியல.. இதைவிட எனக்குவந்த கொடுமைய என்னத்த சொல்றது.\"\n\"எனக்கு உன்னய நெனச்சா பரிதாபமாத்தான் இருக்கு பிரதர். உன்னய எல்லாரும் நல்லாவெ ஏமாத்துறாங்க பிரதர். தமிழு தமிழுன்னு ஒம்மேல பாசங்காட்டுறதா நடிச்சிகிட்டு அவங்க வீட்டு கொழந்தைங்கள ஏம்மொழிய கத்துக்கத்தான் ஏம்மொழி சொல்லிக் கொடுக்குற ஸ்கூல்ல சேத்து விடறாங்க.\"\n\"என்னய என்னா பண்ண சொல்றே. எல்லாம் ஊருக்குதான் உபதேசம் பண்றாங்க. ஏம்மேல உண்மையான அக்கறை யாருக்குமே இல்ல. அவங்க அவங்க வயறு நெறஞ்சா போதுமுண்டு நெனக்கிறாங்க. என்னய வச்சி ரொம்ப அரசியல் பண்றாங்க. நான் ரெண்டுங்கெட்டதனமா நல்லா மாட்டிக்கிட்டேன். எனக்கு ஒரு வழி சொல்லேன்.\"\n\"உனக்கு... ஒரு வழி சொல்லவா பிரதர்... பேசாம என்னோட வந்து சேர்ந்துடுங்க பிரதர். நாம ஒரு கூட்டணி மொழியா ஆரம்பிப்போம். ரெண்டு மொழியையும் கலந்து பேச சொல்லி மக்கள்ட்டே எடுத்து சொல்வோம். நாம ரெண்டுபேருக்குமே மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்ப்பு இருக்கு. என்ன பிரதர்உங்களுக்கு சம்மதமா.\n கொஞ்ச நஞ்சம் எம்மேல இருக்குற மரியாதைக்கும் நீ வேட்டு வச்சிடுவே போலிருக்கே.. நீ சொல்ற மாதிரி செஞ்சா மக்கள் என்னய காறிதுப்பமாட்டாங்க. நீ சொல்ற மாதிரி செஞ்சா மக்கள் என்னய காறிதுப்பமாட்டாங்க. அப்பறம் நா எதுக்கு செம்மொழிண்டு பேருவாங்கணும். அப்பறம் நா எதுக்கு செம்மொழிண்டு பேருவாங்கணும். அப்புடி ஓங்கூட கூட்டு வச்சிதான் என்னய காப்பாத்திக்கனும்ண்டு எனக்கு ஒன்னும் அவசியமில்லே. இன்னக்கி இல்லேன்னா ஒருநாள் எம்மக்கள் என்னய புரிஞ்சிப்பாங்க. அப்பொ என்னய விட்டுக் கொடுக்காம நடந்துக்குவாங்க அதுக்குமேலே என் தலைவிதி எப்புடியோ அப்புடி நடந்திட்டு போகட்டும். ஆனா நா என்னா கேட்டுக்கிர்றேன்னா என்னய பரப்பலேன்னாலும் பரவாயில்லே. தயவுசெய்து என்னயவச்சி யாரும் அரசியல் பண்ணாம இருந்தால் சரி.\"\nசரி பிரதர் மனசெ தேத்திக்குங்க. நா கிளம்புறேன்.\nஇப்போதெல்லாம் தமிழிலே பேசினாலே பலருக்கு புரியவில்லை.\n பேருந்து எத்தனை மணிக்கு வரும்\nமற்றவர் : என்ன கேட்டீங்க\nமுதலாமவர்: பஸ் எப்போ வரும்னு கேட்டேன்.\nமற்றவர் : அப்படி தமிழ்லே கேளுங்க. இன்னும் டென் மினிட்ஸ்லே வந்துடும். எதுக்கும் நீங்க அந்த ஷாப் கிட்டே நிக்கிறது பெட்டெர். ஏன்னா பஸ் புல்லா வரும். சீட் கிடைக்கிறது கஷ்டம். ரெம்ப ரஷ் ஆக இருக்கும். அப்புறம் ஸ்டாண்டிங்க்தான். இந்த ட்ரிப்பை விட்டீங்கன்னா அப்புறம் ஒன் அவர் வெயிட் பண்ணனும். இந்த ஹாட் சம்மர்லே உங்களுக்கு ரெம்ப ட்ரபுள் ஆயிடும்.\nReply ஞாயிறு, நவம்பர் 01, 2015 6:37:00 முற்பகல்\nReply ஞாயிறு, நவம்பர் 01, 2015 7:29:00 முற்பகல்\nReply ஞாயிறு, நவம்பர் 01, 2015 9:51:00 முற்பகல்\n//\"என் நெலமையே விட ஒன்நெலமெ ரொம்ப மோசமாவுல தெரியுது. என்நெலமெ என்னடாண்டா என்னுடைய பழைய வார்த்தைகள் எதுவுமே இப்போ உள்ள தலைமுறைக்கு சுத்தமா எதுவுமே தெரியாம போச்சு. சின்ன சின்ன வார்த்தைகளுக்குக் கூட அர்த்தம் தெரியாம தமிழையே தமிழ்ல மொழிபெயர்த்து சொல்லவேண்டியதா இருக்கு. அந்த பழைய வார்த்தைகள யாரும் சொல்லிக் கொடுப்பதாதெரியல.. இதைவிட எனக்குவந்த கொடுமைய என்னத்த சொல்றது.\"//\nவித்தியாசமான சிந்தனை மட்டுமல்ல நிதர்சனமான சூழலும் இதுவே \nReply ஞாயிறு, நவம்பர் 01, 2015 10:05:00 முற்பகல்\n//இப்போக்கி கருத்துபோடஎனக்கு டைம்இல்லே // ஒகே ஒகே \nReply ஞாயிறு, நவம்பர் 01, 2015 10:06:00 முற்பகல்\n//முதலாமவர்: பஸ் எப்போ வரும்னு கேட்டேன்.\nமற்றவர் : அப்படி தமிழ்லே கேளுங்க. இன்னும் டென் மினிட்ஸ்லே வந்துடும். எதுக்கும் நீங்க அந்த ஷாப் கிட்டே நிக்கிறது பெட்டெர். ஏன்னா பஸ் புல்லா வரும். சீட் கிடைக்கிறது கஷ்டம். ரெம்ப ரஷ் ஆக இருக்கும். அப்புறம் ஸ்டாண்டிங்க்தான். இந்த ட்ரிப்பை விட்டீங��கன்னா அப்புறம் ஒன் அவர் வெயிட் பண்ணனும். இந்த ஹாட் சம்மர்லே உங்களுக்கு ரெம்ப ட்ரபுள் ஆயிடும். //\nஆக்சுவலி அவங்க ப்ராப்ளம் என்னான்னா இண்ட்ரெஸ்ட் இல்லையாம் :) (ஒருவார்த்தை தமிழிக்கு ஒருவார்த்தை இங்கிளீஸ்)\nReply ஞாயிறு, நவம்பர் 01, 2015 10:08:00 முற்பகல்\n//உன் ஆளுங்க வந்து என்னய நுனிநாக்கால பேசுறதா சொல்லி என்னட வார்த்தைய செதச்சி என்னட கௌரவம், மரியாதைக்கே வேட்டு வச்சிடுவாங்க போலிருக்கே. //\nReply ஞாயிறு, நவம்பர் 01, 2015 10:12:00 முற்பகல்\nஇப்பதிவுக்கு மேலும் வலுசேர்க்கும்படியான பின்னூட்டங்கள் பதிந்து ஊக்கப்படுத்திய இப்ராகிம் அன்சாரி காக்கா, சேக்தாவூது பாரூக் காக்கா, .சகோ.அகமது அமீன்,சகோ.நெய்னாதம்பி அபு இபுறாகீம், நண்பன் சபீர் மற்றும் இத்தளத்திற்கு வருகைதந்து வாசித்த அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.\nReply ஞாயிறு, நவம்பர் 01, 2015 8:33:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply திங்கள், நவம்பர் 02, 2015 2:05:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nவியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் \nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 016\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா - பகுதி - 3\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 015\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா - பகுதி - 2\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 014\nபிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள்\nஅதிரையில் கந்தூரி ஊர்வலத்திற்க�� தடை\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா – பகுதி - 1\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 013\nசெயற்கை 'கோள்' - மூட்டல் தொடர்கிறது...\nமுஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/09/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-04-22T03:12:45Z", "digest": "sha1:NOAZ3PCU7FDGRBXQEYJPFL7K5J6QQPMP", "length": 10029, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "விஜயதசமி வித்யாரம்பம் குழந்தைகளை நெல்மணிகளில் ‘அ’ எழுத வைத்தனர் – Makkal Kural", "raw_content": "\nவிஜயதசமி வித்யாரம்பம் குழந்தைகளை நெல்மணிகளில் ‘அ’ எழுத வைத்தனர்\nBy editor on September 30, 2017 Comments Off on விஜயதசமி வித்யாரம்பம் குழந்தைகளை நெல்மணிகளில் ‘அ’ எழுத வைத்தனர்\nஇன்று விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘ஓம்’ மந்திரத்தை நாவில் எழுதியும், நெல் தானியத்தில் குழந்தையின் கைகளால் ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தும் ஆரம்பக்கல்வி தொடங்கி வைக்கப்பட்டது.\nசரஸ்வதி பூஜை முடிந்ததும் இன்று விஜயதசமி நாளில் குழந்தைகளை ஆரம்பப் பள்ளியிலும், வாய்ப்பாட்டு, நடனம், வாத்தியக்கருவிகள் வாசித்தல்-– ஆகிய வகுப்புகளிலும் சேர்க்கும் நன்னாள்.\nசென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தையை மடியில் உட்கார வைத்து ‘ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ’ என்று குழந்தையின் கை பிடித்து அரிசியிலும், நெல்மணியிலும் எழுதினார்கள். ‘ஹரி’ என்றால் அது ஆண்டவனைக் குறிக்கும். ‘ஸ்ரீ’ என்றால் செல்வம். சுபீட்சத்தைக் குறிக்கும். கோவிலின் குரு, குழந்தையின் நாக்கில் மெல்லிய தங்க ஊசியால் ‘அ’ என்றும் ‘ஓம்’ என்றும் எழுதி அட்சராட்பியாசத்தை துவக்கினார்.\nபுத்தாடை அணிவித்து குழந்தைகளை பெற்றோர்கள் இன்று காலை கோவிலுக்கு அழைத்து சென்றனர்.\nஅங்கு பய பக்தியுடன் சாமி கும்பிட்டு குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர்.\nஅதன்பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள பள்ளிகளில் கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தைகளை பெற்றோர்கள் தங்கள் மடியில் அமர வைத்து, ஒரு தட்டில் நிரப்பப்பட்ட நெல்மணிகளில் குழந்தையின் ஆள்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு ‘அ’ என்னும் எழுத்தையும் ‘ஓம்’ என்னும் எழுத்தையும் எழுத வைத்தனர்.\nவிஜயதசமி வித்யாரம்பம் குழந்தைகளை நெல்மணிகளில் ‘அ’ எழுத வைத்தனர் added by editor on September 30, 2017\nகன்னிகைபேர் ஜெ.என்.என். என்ஜினியரிங் கல்லூரியில் 200 மாணவருக்கு வேலைவாய்ப்பு ஆர்டர்\nசர்வதேச ‘ஐகானிக்’ அமைப்பு சார்பில் ஆசிய ஆணழகன், அழகி, திருமதி அழகிப் போட்டி\nவிலங்குகளை பற்றி மாணவர்கள் அறிய வண்டலூர் பூங்காவில் கோடைகால முகாம்\nசொத்து வரி, தொழில் வரி: நாளை முதல் 3 நாட்களில் இ–சேவை மையத்தில் செலுத்தலாம்\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ஆவடியில் ரெப்கோ நுண்கடன் கிளை\nதனியார் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சொத்துவரி: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2010/03/blog-post_10.html", "date_download": "2018-04-22T02:38:18Z", "digest": "sha1:W5GQRYDHKX7A27W2QTNER7FQU3IIZX4G", "length": 41820, "nlines": 189, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: முகத்திரை கிழிப்பு...தினமணி கூறிய மதுரை வைத்தியநாதஅய்யர் ஒரு ஆரிய நச்சுப் பாம்பு", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால��� கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nமுகத்திரை கிழிப்பு...தினமணி கூறிய மதுரை வைத்தியநாதஅய்யர் ஒரு ஆரிய நச்சுப் பாம்பு\n25.02.2010 நாளிட்ட சென்னை \"தினமணி\" ஏட்டில் முதல் பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட மதுரை வைத்திய-நாதய்யர் சிலை பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. அக்கட்டுரையில் \"அரிசன மக்களின் மேம்பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தவரும் சுதந்திரப் போராட்-டத் தலைவர்களில் ஒருவருமான வைத்தியநாதய்யர்\" என்றும் \"அரிசன மக்களின் முன்னேற்றத்துக்கும் அவர்கள் ஆலயத்துக்குள் சென்று வழிபடவும் அயராது போராடியவர் தியாகி வைத்தியநாதய்யர்\"என்றும்.\nமதுரை மீனாட்சி யம்மன் கோவிலுக்-குள் அரிசன மக்களை அழைத்துச் சென்று ஆலயப்பிரவேசம் செய்த அவரது சிலைக்கு யாரும் மரியாதை செய்யவில்லை\" என்றும் குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்த ஆய்வு.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவி-லில் தாழ்த்தப்பட்டோர். நுழைந்தமை பற்றிய ஓர் அறிக்கை 13.07.39 நாளிட்ட \"விடுதலை\" பக்கம் மூன்றில் இடம் பெற்றுள்ளது. 8.7.1939 காலையில் 5 பஞ்சமர்களும் 1 நாடார் மட்டும் கோவிலுக்குள் பிரவேசித்தார்கள் தேவஸ்தான எக்சிகியூட்டிவ் ஆபீசர் ஒக்குமத்தின் பேரில் பட்டர்களும் ஸ்தானிகர்களும், மஹாஜனங்களும் இல்லாத காலமான சுமார் 8லு மணிக்கு ஓர் ஆட்சேபணையும் எதிர்ப்பும் இல்லை என்று காண்பிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வெகு தந்திரமாகவும் திருட்டுத்தனமாகவும் பிரவேசம் செய்யப்பட்டது......-.மந்திரிக்கூட்டம் தரிசனத்துக்கு வருவதாகப் பொன்னுசாமி பட்டரிடம் சொல்லி அவரை ஏமாற்றித் தரிசனம் செய்விக்கும்படி எக்சிகியூட்டிவ் ஆபீசர் செய்த உத்தரவை அனுசரித்து அவர் ஸ்ரீ ஏ. வைத்தியநாதய்யரிடம் 1ரூ தக்ஷிணை பெற்றுக் கொண்டு தீபா-ராதனை செய்து அவர்களால் கொடுக்-கப்பட்ட மாலைகளைப் போட்டு விபூதிப் பிரசாதம் கொடுத்தார். வந்தவர்கள் பஞ்சமர்களும் நாடாரும் என்பது அவருக்குப் பிந்திதான் தெரியும் முறைகாரப் பட்டரும் ஸ்தானீகர்களும் அந்த சமயம் அங்கில்லை ......................\" என்று அப்போது வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தார் மிக நீண்ட அறிக்கை வெளியிட்டார்கள். இவ்வறிக்-கையை 13.07.39 நாளிட்ட \"விடுதலை\" பக்கம் மூன்றில் காண்-கிறோம். மதுரைக் கோவில் நுழைவைச் சிறுமைப்படுத்துவதற்காக வந்தேறி ஆரியப் பார்ப்பன விஷமிகள் வெளியிட்ட அறிக்கை இது.\nகாந்தியாரின் திட்டம் பற்றிப் பெரியாரின் கருத்துகள்\nகுளத்திலேயும் கிணற்றிலேயும் பார்ப்பானும் பறையனும் சூத்திரனும் ஒன்றாகத் தண்ணீர் எடுக்கக்கூடாது. கோயிலுக்குள் போகக்கூடாது. மேல்ஜாதிக் காரனுக்குத் தனிக்குளம், கிணறு, கோயில்கள் கட்டித்தரவேண்டும் என்பது தான் காந்தியின் திட்டம் என்று எனக்குத் தெரியும். யாராவது இல்லை என்று சொல்லட்டுமே பார்ப்போம். சும்மா இன்றைக்குச் சொல்வார்கள் காந்தி மகான் காட்டிய வழி மகாத்-மாவின் சேவை என்றெல்லாம். அது வெறும் புரட்டு. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்-டிக்குக் காரியதரிசியாக, தலைவராக இருந்தபோதுதான் ரூ. 48,000 (நாற்பத்-தெட்டாயிரம் ரூபாய்) தமிழ்நாடு காங்-கிரஸ் கமிட்டிக்குக் கிரான்ட் அனுப்-பினார்கள். எதற்கு பறையன், சக்கிலி, பள்ளனுக்கு வேறு பள்ளிக்கூடம்; பறையனுக்கு வேறு கோயில் கட்டிக் கொடு; மற்ற ஜாதியானுக்கு மேல் சாதிக்-காரனுக்கு என்று இருப்பதில் போய் ரகளை செய்யக்கூடாது என்று....... சமத்துவம் அளித்தவர் ஜஸ்டிஸ் க��்சியினரே\nஆனால் அந்தக்காலத்திலேயே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சட்டம் செய்துவிட்டார்கள் ஒன்றாகப் படிக்கணும் படிக்குமிடத்திலே ஜாதி வித்தியாசம் காட்டச் கூடாது என்று........\nஅந்த நேரம் (வைக்கம் போராட்ட காலம்) நான் தமிழ்நாட்டிலே தீண்டாமை விலக்கு என்பதில் தீவிரமாக இருந்து பிரசாரம் செய்து கொண்டிருந்த நேரம். கலப்புமணம், சமபந்தி போஜனம், எல்லோரும் பள்ளிக் கூடத்தில் படிக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக் களில் தீவிர நம்பிக்கை கொண்ட ஜஸ்டிஸ்கட்சிக்காரர்களும் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துத்தான் காந்தியும் அதை நிர்மாணத்திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்\". (\"விடுதலை\" 16.6.1963 ப.1)\nகாந்தியாரின் ஹரிஜன இயக்கம் தோன்றிய வரலாறு இதுதான். இதற்கு இன்னொரு காரணம் ஹரிஜனங்கள் என அவரால் அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி விடாமல் தடுக்கவே என்றும் கூறப்படுகிறது.\nவைத்தியநாத அய்யர் அன்றும் பின்பும்\nமதுரை வைத்தியநாதஅய்யர் நூற்றுக்கு நூறு சநாதனி. ஆரிய நச்சுப் பாம்பு. இப்பாம்பு சூத்திரர்கட்கு எதிராகச் செயல்பட்டது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 1922இல் திருப்பூரில் நடைபெற்ற காங்-கிரஸ் மாநாட்டு நிகழ்ச்சி. 1922_ஆம் ஆண்டில் திருப்பூரில் கூடிய 28ஆம் மாகாண மாநாட்டில் நாடார் முதலிய-வர்களுக்கு ஆலய நுழைவு உரிமை வேண்டும் எனப் பெரியார் போர் முரசொ-லித்தார். இதுபற்றி அவர் குறிப்-பிடுவதாவது. 1922 ஆம் வருஷம் திருப்பூரில் கூடிய 28வது மாகாண மாநாட்டிலும் நாடார்கள் முதலியோர்க்கு ஆலயப் பிரவேசம் கொடுக்க வேண்டும் என்-றும், அதற்கு விரோதமான சாஸ்திரங்-களையும் பழைய ஆசார வழக்கங்-களையும் மாற்றவேண்டும் என்றும் ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு விஷயாலோசனைக் கூட்டத்தில் தீர்மானமானதை வெளி-மாநாட்டில் பிரேரேபிக்க முடியாதபடி பல பிராமணர்கள் செய்தும் கடைசி-யாகப் பெரிய தகராறின் பேரில் ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியார் பிரேரேபிக்க, ஈ.வெ.இராமசாமி நாயக்கர் ஆமோதிக்க அதன்பேரில் ஸ்ரீமான்கள் எஸ்.சத்தியமூர்த்தி, மதுரை ஏ. வைத்தியநாதய்யர், கும்பகோணம் பந்து-லுவய்யர் முதலியோர் ஆட்சேபித்து கூச்சல்களையும் கலகத்தையும் உண்-டாக்கி எப்படியோ அத்தீர்-மானத்தை அப்படியே ஓட்டுக்கு விடாமல், அதன் ஜ��வநாடியை எடுத்து-விட்டு ஒரு சொத்-தைத் தீர்மானத்தை நிறைவேற்றி-னார்கள். அதுசமயம் ஸ்ரீமான் வரத-ராஜுலு நாயுடுவுக்கு 'மதில்மேல் பூனை-போலவே நடந்து கொண்டார்' என்ற பழியும் வந்தது\" என்று எழுதுகிறார். ஏன் அவர்கள் கோயிலுக்குள் நுழை-யக் கூடாது என்று பெரியார் வினவி-யமைக்கு அம்மூவரும் சாஸ்திரம் ஒப்புக் கொள்ளாது என்றார்கள். எந்த சாஸ்திரம் எனப் பெரியார் வினவினார். அதற்கு அவர்கள் மநுதர்ம சாஸ்திரம் என்றார்கள். அப்படியானால் மக்களைக் கோவிலுக்குள் போக அனுமதிக்காத அந்த மநுதர்ம சாஸ்திரத்தைத் தீயிட்டுக் கொளுத்துவேன் என அதே மேடை-யில் பெரியார் உரைத்தார்.\nஇப்படிப்பட்ட வைத்தியநாதய்யர் தான் காந்தியாரின் சாமர்த்தியத் திட்ட-மாகிய ஹரிஜன இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். இவர் 8.7.1939 அன்று 5 ஆதிதிராவிடர்களையும் ஒரு நாடாரையும் மீனாட்சி அம்மன் கோவி-லுக்குள் அழைத்துச் சென்றார். நல்ல நாடகம். தீயர்கள் தீ வைத்த மதுரை\n1946ஆம் ஆண்டு மே 11ஆம் நாள் ரவுடிகள் மதுரை வைகையாற்றில் ஓபுளா கோபுளா படித்துறையின் அருகே நடந்த பெரியாரின் கருஞ்-சட்டைப்படை மாநாட்டைத் தீ வைத்துக் கொளுத்தினர். மாநாட்டிற்கு வந்திருந்த ஆண் -_ பெண்கள் அலறி அடித்துக்-கொண்டு ஆற்றின் கரையேறி மதுரைக்-குள் உயிர் பிழைக்க ஓடினர். என் 14ஆம் வயதில் நடந்த இம்மா-நாட்டில் கலந்து கொண்ட நான் பந்தல் எரிவதைக் கண்ணால் கண்-டேன். இடது முழங்கையில் கல்-லெறியும் வாங்கினேன். அச்சம் தரும் சூழ்நிலையில் கரையோரமாக நடந்து கலெக்டர் அலுவலகம் அருகே வந்-தடைந்து அம்மன் சன்னதி தவமணி விலாஸ் ஹோட்டலைப் பிற்பகல் 3-மணிக்குப் பசியுடன் அடைந்தேன். கடைகளெல்லாம் அடைபட்டுக் கிடந்தன. பெரும்பாடுபட்டுக் கனமான அந்த ஹோட்டல் கதவைத் தட்டித்தட்டி நின்றேன் கதவு திறந்ததும் நிம்மதியாகக் ஹோட்டலுள் நுழைந்து உணவு உண்டேன். நான் மாநாட்டுப்பந்தல் எரிந்து முடிகின்ற நேரம் வரை கரையில் நின்ற போது மக்களுக்குக் கரையிலிருந்து ஆறுதல் சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்துக் கொண்டிருந்த பெரியா-ரிடம் ஒரு பார்ப்பன உருவம் வந்தது. \"நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமா என அது பெரியாரைப் பார்த்துக் கேட்டது. கொதிப்-படைந்து போய் நின்று கொண்டிருந்த பெரியார் உங்கள் உதவி எதுவும் எனக்குத் தேவையில்லை என முகத்-தில் அறைந்தது போல் சொன்னார். அந்த உருவம் நகர்ந்து சென்றது. அந்த உருவம் யாருடையது என அது பெரியாரைப் பார்த்துக் கேட்டது. கொதிப்-படைந்து போய் நின்று கொண்டிருந்த பெரியார் உங்கள் உதவி எதுவும் எனக்குத் தேவையில்லை என முகத்-தில் அறைந்தது போல் சொன்னார். அந்த உருவம் நகர்ந்து சென்றது. அந்த உருவம் யாருடையது\n\"மதுரைக் கலவரம்\" என்ற தலைப்-பில் 18.5.1946 \"குடிஅரசு\" இதழில் பெரி-யார் தம் அறிக்கையை வெளியிட்டார்.\nபெரியார் தம் அறிக்கையில் தோழர் வைத்தியநாத அய்யர் அவர்கள் கலவரத்தின் போது வந்தார் என்பது, அவர் பணம் கொடுத்து ஏவிவிட்ட காலித்தனம் கிரமமாய், வெற்றியாய் நடந்ததா என்பதைப் பார்க்கவே வந்தார் என்றே நம் கூட்டத்தினர் கருதி, அவரைக் கோபித்து இருக்கிறார்கள். அதற்கு ஏற்றாற் போல அவர் வந்தவுடன் காலிகள் அவரை மரியாதை செய்து வழி அனுப்பியிருக்கிறார்கள். போலீஸ் சூப்பரின்டென்டெண்டைக் கல்லால் அடித்த அக்காலிகள் தோழர் வைத்தியநாதய்யருக்கு அடிபணிந்து வாழ்த்துக் கூறினார்கள் என்றால் அதில் நம்மவர் கொண்ட கருத்துக்கு ஆதரவு இல்லாமல் இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் மாபெரும் லட்சியத்தை நோக்கிச் செல்லும் ஒரு பேரியக்கத்தின் மாநாட்டுப்பந்தலைத் தீக்கிரையாக்கித் தம்மீது தாமே காலித்தனத்தின் முத்திரையைக் குத்திக் கொண்டார் வைத்தியநாதய்யர் என்பதைக் காண்கிறோம்.\nஇந்த வைத்தியநாதய்யர்தான் பெரியாரைக் காப்பாற்றினாராம்\nஉண்மைகள் இவ்வாறிருக்க 4.3.2010இல் தினமணியில் மேலூர் சு. முத்தப்பசாமி என்பவர் வழியாக இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி விரிவுரையாளர் பி.எஸ். சந்திரபிரபு என்பார் எழுதிய வைத்தியநாதய்யரின் \"ஆலயப்பிரவேசம்\" என்னும் நூலின் 42,43 ஆம் பக்கங்களில் குறிப்பிட்-டுள்ள ஒரு செய்தியைக் கண்ணுறு-கிறோம். மதுரையில் ஆலயப்-பிரவேசம்பற்றி பெரியார் பேசினாராம். மக்கள் ஆத்திரமடைந்து மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டு தீ வைக்க முயன்றனராம். இதனைக் கேள்விப்-பட்ட வைத்தியநாதய்யர் அங்கு வந்து பெரியாரைக் காப்பாற்றித் தம் காரில் ஏற்றிக் கொண்டு கொடைக்கானல் கொண்டு சேர்த்தாராம். என்ன அற்புதமான கண்டுபிடிப்பு எத்தனை ஆண்டுகட்குப்பின் இப்படிப்பட்ட புளுகுப்புராணம் ஒன்றை எழுதுகிறார் ஒருவர் எத்தனை ஆண்டுகட்குப்பின் இப்படிப்பட்ட புளுகுப்புராணம் ஒன்றை எழுதுகிறார் ஒருவர் 2010ஆம் ஆண்டே பார்ப்-பனரும் அவர் நெறி நிற்கும் சூத்திரர்-களும் இப்படிக் கருத்து உரைப்பார்-களானால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் புளுகுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த வந்தேறி ஆரியப் பார்ப்பனர் என்ன புளுகுகளை-யெல்லாம் அவிழ்த்துவிட்டிருக்க மாட்-டார்கள் இந்த நாட்டில்\n\"புளுகும் கலை\" என்பது வந்தேறி ஆரியப்பார்ப்பனர் திராவிடத்திற்கு அளித்த \"அருட்கொடை\" அன்றோ இதற்கு ஆதாரமாக இருப்பவை இன்-றும் வாழும் அவர்தம் புராணங்-களன்றோ\nஇன்னும் கொஞ்ச நாள் போனால் வைத்தியநாதரின் புகழ் பரப்புபவர்கள் வைத்தியநாதய்யர் ஹெலிகாப்டரில் வந்து பெரியாரைப் பாதுகாப்பான இடத்திற்கு அன்று இட்டுச் சென்றார் எனப் புளுகினாலும் ஆச்சரியப்படுவ-தற்கில்லை. இவைகள் கிடக்கட்டும் மதுரைக் கோவிலில் தாழ்த்தப்பட்டவர் நுழைந்த நிகழ்ச்சி பற்றி அன்றைய முதலமைச்சர் இராசகோபால ஆச்சாரியார் அன்றே என்ன சொன்னார்\nமதுரை மீனாட்சி கோவிலில் 8.7.1939 சனிக்கிழமை தாழ்த்தப்பட்டவர்கட்குத் திறந்துவிடப்பட்டமையையும் அன்று காலை ஆதிதிராவிடர்கள் அக்கோ-விலுள் நுழைந்தமையையும் பற்றி அதற்கு 22 நாள் கழித்து 30.7.1939 அன்று மதுரையில் பேசிய மாண்புமிகு (கனம்) இராசகோபால ஆச்சாரியார் \"இந்த வெற்றி (மதுரை மீனாட்சி கோவிலில் ஆதிதிராவிடர்கள் நுழைந்தமை) காங்கிரசுடையது அல்ல, அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷயத்தில் ஜஸ்டிஸ்காரர்களும் சுயமரியாதைக் காரர்களும் இன்னும் இதரர்களும் சேவை செய்திருக்கின்-றனர்\" என்று குறிப்பிட்டார் இச் செய்தி 31.7.39 நாளிட்ட \"சுதேச மித்திரன்\" ஏட்டில் வெளியாகி இருந்தது (\"விடு-தலை\" 1.8.39).\nஎனவே கோவில் நுழைவு வெற்றி காங்கிரசுக்காரரான வைத்தியநாதரு-டைய-தன்று. இராசகோபால ஆச்சாரி-யார் கருத்துவழி ஆய்ந்தால் இவ்வெற்றி ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களான சி. நடேச-முதலியார், பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், பனகால் அரசர் போன்றோர் பெற்ற வெற்றியாகும்.\nஇவ்வெற்றி \"வைக்கம் வீரர்\" சுயமரியாதை இயக்க நிறுவனர் பெரியார் ஈ.வெ.ரா பெற்ற வெற்றியாகும். தலைச்சேரி தீயர், நாடார், பில்லவர் மாநாடு 16.3.1930 அன்று கேரளத்-திலுள்ள தலைச்சேரியில் நடைபெற்றது. சவுந்தரபாண்டியன் மாநாட்டுக்குத��-தலைமை தாங்கித் தீண்டாதாரை அங்குள்ள கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். மாநாட்டிற்கு ஈ.வெ. இராம-சாமி, விருதுநகர் எம்.எஸ். பெரியசாமி நாடார் ஆகியோரும் வந்திருந்தனர்.\nசவுந்தரபாண்டியன் இம்மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையைப் பாராட்டி நீதிக்கட்சியின் \"திராவிடன்\" இதழ் \"திரு. சவுந்தர பாண்டியன் பேருரை\" என்று ஒரு தலையங்கம் எழுதியது. இச்-செய்திகளைத் \"திராவிடன்\" 17.3.30 பக்கம் 3,4, இல் காண்கிறோம்.\nமதுரைக் கோவில் நுழைவு வெற்றி இவர்கட்கும் உரியதாகும்.\nLabels: ஹரிஜனங்கள்-கோயில் நுழைவு - பெரியார்\nதேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய பெயரில் முதலியார் என்ற சாதிப்பெயரை சேர்த்து போட்டியிட்ட அண்ணாதுரை&கோ எல்லாம் வைத்யநாத அய்யரை பற்றி பேசக்கூடாது.\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nதினமலமும் குமுதம் ரி(ரீல்)ப்போர்ட்டரும் கிளப்பிவிட...\nஅறிவுக்கு விருந்தான குடியரசு தொகுதிகள் நூல் வெளியீ...\nதந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட ராஜாஜியின் குலக்கல்வ...\nஅவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ\nவரலட்சுமி விரதம் பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்...\nஸ்ரீராமநவமி கொண்டாடும் சூத்திரத் தமிழர்களே..கொஞ்சம...\nபெரியார் களஞ்சியம் குடியரசு நூல் வெளியீட்டு விழா\nபசுவதைத் தடுப்புச் சட்டமாம்...காளை, எருமை மாட்டுக்...\n கங்கையைச் சுத்திகரிக்க ஆயிரம் க...\nசாட்சாத் தினமலர் வெளியிட்ட தீபாராதனை லட்சணம்\nஎங்கே பிராமணன் என்று எபிசொட் போட்டு தேடி அலைபவர்கள...\nமகாபாரதம் யோக்கியதை...சொன்னால் மானம் போகிறதாம்\n பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் து...\nஅன்னை மணியம்மையார் வரலாற்று நூல் வெளியீடு\nகுறுகிய நேரத்தில் குவலயமே காரி உமிழ்ந்தது காவிப்போ...\nமகளீர் இடஒதுக்கீடு - விதைத்தது நீதிக்கட்சி\nதாளமுத்து-நடராசன் நினைவு...ஆரியச் செருக்குடன் பதில...\nபெண்களுக்கு 33 விழுக்காடு தினமணி விதண்டாவாதம் பேசு...\nமுகத்திரை கிழிப்பு...தினமணி கூறிய மதுரை வைத்தியநாத...\nபுத்த மார்க்கத்திற்கு வந்த கதி திராவிட இயக்கத்துக்...\nஇடஒதுக்கீடு....தினமணி (பூணூல்) கூறும் பேர​பா​யம்.\nபெண்கள் இட ஒதுக்கீடும் - அண்ணல் அம்பேத்கரும்\nஇந்து முன்னணி வகையறாக்கள் பகுத்தறிவு இருந்தால் சிந...\nசோ... கல்வியாளனும், செருப்பைப் பாதுகாக்கிறவனும் ஒர...\nசங்கராச்சாரியின் லீலா மற்ற சாமியார்கள் மூலம் தொடர்...\nஹாக்கி வீரர்கள் சம்பளம்...எவ்வளவு பெரிய வெட்கக்கேட...\nதீ மிதித்தலில் உள்ள அறிவியல் பூர்வமான உண்மை\nகடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்...எவளவு பொருத்தம...\nஇருஞ்சிறைக் கிராமம் தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை...\nஅய்யா வழி தேவையா அக்கிரகார வழி தேவையா\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2013/01/blog-post_30.html", "date_download": "2018-04-22T02:55:02Z", "digest": "sha1:UPFJIEKNFBUIIDJUKUCPMV6CA6BQ5PQG", "length": 31667, "nlines": 216, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: நமக்கும் ஊடகங்களிற்கும் என்ன தொடர்பு?", "raw_content": "\nநமக்கும் ஊடகங்களிற்கும் என்ன தொடர்பு\nகடந்த அரை நூற்றாண்டில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது.\nஇந்த முன்னேறிய உலகில் செய்தி ஊடகம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. செய்தி ஊடகங்களே இப்பொழுது நடப்பவற்றை விரிவாக சொல்கின்றன. பின்னால் நடக்க இருப்பவற்றையும் யூகித்து கூறுகின்றன.\nமுந்தைய காலங்களில் நடந்த போர்கள் சில வேலை மாதக்கணக்கில் கூட இழுக்கும், போர்த்தளபதிகளுக்கு செய்திகள் உரிய நேரத்தில் சென்று கிடைக்காததால்.\nஆனால் இன்று அப்படி அல்ல. செய்தி ஊடகங்கள் இந்த உலகத்தையே நமது வாசற்படிகளில் கொண்டு வந்து சேர்க்கின்றன. அதுவும் ஒரு கணத்தில் - படங்களோடு, சப்தங்கள��டு , விளக்கங்களோடு.\nஇந்த அதிவேகத்துடன் செய்தி ஊடகங்கள் இன்னொன்றையும் தருகின்றன. அதுதான் பொழுதுப்போக்கு. ஆம். இந்த செய்தி ஊடக உபகரணங்களில் ஒரு நிமிடம் கூட மந்த நிலை இருந்ததில்லை. 24 மணி நேரமும் செய்திகள், விமர்சனங்கள், பொழுதுப்போக்கு அம்சங்கள் ... என்று அவைகள் எப்பொழுதும் பரப்பரத்துக் கொண்டிருக்கின்றன.\nசெய்திகள் சொல்லப்படும்விதம் ... அப்பப்பா...கேட்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில், வசீகரிக்கும் குரலில், செய்திகள் சொல்லப்படுகின்றன.\nமொத்தத்தில், நமது அன்றாட வாழ்க்கையில் செய்தி ஊடகங்கள் நடுநாயகமாக, ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன என்று சொன்னால் மிகை அல்ல.\nஅவைகள் எது முக்கியம், எது முக்கியம் இல்லை, எது நல்லது, எது கெட்டது என்று வரையறுக்கின்றன. அவைகள் நமது கருத்துகளுக்கு, சிந்தனைகளுக்கு, நமது பார்வைக்கு வடிவம் கொடுக்கின்றன.\nஇந்த பரப்பரப்பில் நாமும் மூழ்கிப்போனோம். அத்தோடு ஒரு அடிப்படையான ஒரு கேள்வியையும் நமக்குள் கேட்க மறந்துவிட்டோம். ' செய்தி ஊடகங்களோடு நமது தொடர்பு எவ்வாறு இருக்கவேண்டும்' என்ற கேள்விதான் அது.\nஇதில் முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், எந்த இயந்திரம் எப்பொழுதும் நமது கண்களையும், காதுகளையும், சிந்தனைகளையும் ஆக்கிரமித்து இருக்கின்றதோ, அது நம்முடையது அல்ல. நாம் தயாரித்தது அல்ல.\nநாம் அந்த இயந்திரத்தை வடிவமைக்கவும் இல்லை, அந்த இயந்திரத்தை ஓட்டவும் இல்லை. அந்த இயந்திரம் நம்மோடு பேசுகிறது. நம்மைப்பற்றி பேசுகிறது. ஆனால் அதற்கென்று தனி செயல்திட்டம் உள்ளது.\nஇந்த செய்தி ஊடகங்கள் தங்களை அறிவுப்பூர்வமானவை என்று சொல்லிக்கொள்கின்றன. கண்ணியமானவை, நடுநிலையானவை என்று சொல்லிக்கொள்கின்றன. ஆனால் நடைமுறையில் இது ஒன்றையும் காணோம். பொறாமையும், விரோதமும், இருக்கக் காண்கிறோம். நடுநிலை தவறிய ஒரு சார்பு நிலை இருப்பதைக் காண்கிறோம்.\nஅவைகளுக்கு சாதகமான விஷயங்கள், பிடித்தமான விஷயங்கள் மடுபோல் இருந்தாலும் அதனை மலைப்போல் பெரிதாக்கிக் காட்டுகின்றன இந்த செய்தி ஊடகங்கள்.\nஅவைகளுக்கு சாதகமில்லாத விஷயங்க எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அவைகளை அலட்சியம் செய்கின்றன. துரதிஷ்டவசமாக, இந்த ஒரு சார்பு மீடியாதான் நமது அறிவின் முக்கிய ஆதாராமாக விளங்குகிறது.\nஇது உலக அறிவு என்பதோடு மட்டும் நின்றிடவில்லை. நம்மைப் பற்றி நாம் அறிவதற்கும் இந்த மீடியாக்களை நாடித்தான் ஓடிப்போக வேண்டியிருக்கிறது.\nமேற்சொன்னவையெல்லாம் நமக்கு - இந்த உம்மத்திற்கு எதை உணர்த்துகின்றன நாம் நமது செய்தி ஊடகத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அந்த செய்தி ஊடகம், இப்பொழுதிருக்கும் அழுக்கு நிறைந்த, அழுகி போயிருக்கும் செய்தி ஊடகத்தின் குறைப்பாடுகள் அற்றதாய் இருக்கும்.\nதனது சொந்த கண்கள், காதுகள் , சிந்தனையோடு இந்த இஸ்லாமிய மீடியா இருக்கும். அது அழகிய செய்திகளை அள்ளித்தரும். யாருடைய தூண்டுதலுடனும் அது செயல்படாது. ஒருபக்க சார்பு என்ற பேச்சே அங்கு இல்லை. இன்றைய மீடியாவைப்போல் பொய்களை மூலதனமாக வைத்து அது செயல்படாது. எப்போதும் உண்மை செய்திகளையே அது உலகுக்கு அளிக்கும்.\nஇது ஏற்படும் வரைக்கும், நம்மவர்கள் இப்பொழுதிருக்கும் மீடியாவையே சார்ந்து வாழவேண்டி இருக்கும். நாம் இந்த மீடியாவை நமது வாசற்படிக்குள் வராமல் தடுக்க முடியாது. அதே போல் இந்த மீடியா இல்லாமல் நமது அன்றாட அலுவல்களைக் கொண்டு செல்ல முடியாது.\nஇஸ்லாமிய மீடியாவை உருவாக்கும் வரைக்குமுள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் மிகவும் புத்திக்கூர்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் .\nஇந்த மீடியாவை அதுவரைக்கும் நமக்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்ற அறிவை நாம் பெற்றிடுக்க வேண்டும்.\nஇஸ்லாம் இங்கும் நமக்கு அழகிய வழிக்காட்டுதல்களை வழங்கியிருக்கிறது. அது வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழி காட்டும் ஒரு மார்க்கமல்லவா... நாம் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை உறுதியோடு பின்பற்றலாம். இது சம்மந்தமாக மூன்று முக்கிய பாடங்களை திருக்குர் ஆன் நமக்கு கற்றுத் தருகின்றது. அவைகளாவன:\n1. நீங்கள் பதிலளிக்கும் முன் உறுதி செய்து கொள்ளுங்கள்:\nவிசுவாசிகளே, தீயவன் எவனும் உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால் , ( அதன் உண்மைத்தன்மையை அறியும்பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்துக்கொள்ளுங்கள். (இன்றேல், அவனுடைய சொல்லை நம்பிய உங்கள்) அறியாமையால் யாதொரு ஜனங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டு பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்து கவலைப்படுபடியும் நேர்ந்துவிடும் (அல்குர் -ஆன் 49:6).\nஇந்த குர்ஆன் வசனம் நம்பகமில்லாத புறத்திலிருந்து வரும் தகவல்களையும், உன்மைதானா என்று ஆய்ந்து அறிந்திடாத செய்திகளையும் நம்பி நமது நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது, பதிலளிக்க கூடாது என்று நம்ம எச்சரிக்கை செய்கின்றது.\n' பெருமை மிக்க சர்வதேச செய்தி நிறுவனங்களெல்லாம்' என்னவாயிற்று அவர்கள் தரும் செய்திகள் அனைத்தையும் நாம் புறந்தள்ள வேண்டுமா அவர்கள் தரும் செய்திகள் அனைத்தையும் நாம் புறந்தள்ள வேண்டுமா இல்லை. உண்மையில் அப்படி இல்லை. அவைகள் தரும் செய்திகளைப் பகுத்தறியும் ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும். தீய நோக்கத்துடன், தீய விளைவுகள ஏற்படுத்தும் எண்ணத்துடன் பரப்பப்படும் செய்திகளை நாம் இனம் கண்டுக்கொள்ள வேண்டும்.\nஇந்த 'பெருமைமிகு' செய்தி நிறுவங்கள் தாங்கள் உணமையான செய்திகளையே தருவதாக பீற்றிக் கொள்கின்றன. ஆனால் அவைகள் செய்திகள் என்றில்லாமல் தவறான பிரச்சாரத்தையே செய்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பொய்யை இந்த செய்தி நிறுவனங்கள் அவிழ்த்துவிடுகின்றன.\nமுஸ்லிம் உலகம் இந்த பொய் செய்திகளை அப்படியே வாங்கி காதில் போட்டுக்கொள்கின்றன. பின்னர் அந்த பொய்செய்திகளை அடிப்படையாக வைத்து, அந்த செய்திகளெல்லாம் உண்மை என்று நம்பி அதற்கு பதிலளித்துக்கொண்டிருக்கின்றன. இது தவறு. செய்தி உண்மையா பொய்யா என்று ஆராயாமல், அதனை உண்மை என்று நம்புவது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாகும்.\n2.உங்கள் பொறுப்பை நினைவு கூறுங்கள்:\nநபியே நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் நீர் பின்பற்றாதீர். ஏனெனில் நிச்சயமாக காது கண் இருதயம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே ( அதனதன் செயல்களைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். ( அல் குர்ஆன் 17:36) .\nமௌலானா ஷப்பீர் அகமது உஸ்மானி அவர்கள் தங்கள் விரிவுரையில் இவாறு குறிப்பிடுகிறார்கள்:\n'ஒரு விஷயத்தில் அதன் பின்னணியில் உள்ள உண்மை நிலையை ஆராயாமல், அதனைப்பற்றி எதுவும் சொல்லாதீர்கள். அல்லது அதன்படி நடக்காதீர்கள். இதில் செய்திகளை ஆராயாமல் ஒருவர் மீது பொய்சாட்சி சொல்லுதல், பொய்குற்றச்சாட்டுகளில் ஈடுப்படுதல் வெறுப்புணர்வையும், பகைமையையும் ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.'\nமேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் இன்னொரு முக்கிய விஷயத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. அதுதான் ஆபாசத்தை காணாமல் தவிர்த்திருத்தல். இன்றைய நவீன மீடியாவில் ஆபாசக்���ாட்சிகள் என்பது பிரிக்க முடியாத பகுதியாகிவிட்டது.\n3. பொய் பிரச்சாரத்தை புறம் தள்ளுங்கள்.\nஇந்த தகவல் தொடர்பு சாதனங்கள் நமக்கெதிரான பிரச்சாரத்தைத் தாக்குதலாக தொடுக்கும்பொழுது நம்மில் நிறைய பேருக்கு எவ்வித உணர்வும் ஏற்படுவதில்லை, எருமை மாடு மீது மழை பெய்த மாதிரி.\nஇந்த பொய் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியது நமது கடமை. அத்தோடு சரியான பிம்பத்தை அவர்களுக்கு காட்ட வேண்டியதும் நமது கடமை. ஆனால் இந்த பொய் பிரச்சாரங்களை கண்டு நாம் பீதி அடையத் தேவையில்லை. நாம் இந்தப் பொய் பிரச்சாரங்களால் கட்டாயபடுத்தப்பட கூடாது. அது எவ்வளவு கொடூரமான செய்தியாக இருந்தாலும் சரியே.\nஅல்லாஹ்வை இறை நம்பிக்கையாளர்கள் நேசிப்பார்கள். அல்லாஹ்வும் அவர்களை நேசிப்பான். அப்படிப்பட்ட இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் தளராமல் முயற்சி செய்வார்கள். இந்த பொய் பிரச்சாரங்கள் தொடரத்தான் செய்யும். இது நமக்கொரு சோதனை.\n(விசுவாசிகளே) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் ( நஷ்டமிழைக்கபடுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். அன்றி , உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணை வைப்பவர்களாலும் அநேக வசை மொழிகளையும் நிச்சயமாக நீங்கள் கேள்விப்படுவீர்கள். ( இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் ( பொறுமையுடன்) சகித்துக்கொண்டிருந்து, பரிசுத்தவான்களாக நடந்து வந்தால் , ( நீங்கள் சித்தியடைவீர்கள்) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும் (அல் குர்ஆன் 3:186)\nஇந்த சோதனைகளை வென்று சாதனைகளாக்கி, இஸ்லாமிய மீடியாவை உருவாக்குவோமாக.\nஎமது நெருப்பில் குளிர் காயும் எதிரிகள்\nநமக்கும் ஊடகங்களிற்கும் என்ன தொடர்பு\nபனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு \nகுண்டு வெடிப்புகளுக்கான சதித்திட்டங்கள் ஆர். ஆர் ....\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்ல...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu R...\nதனது ஒரே மகனை கொலை செய்தவனை மன்னித்த சவூதி அரேபிய ...\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்��ிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shamilasheriff.blogspot.com/2011/10/blog-post_09.html", "date_download": "2018-04-22T02:51:12Z", "digest": "sha1:HFLGIBDSY5VI6EMCRRKLLPSPQHZCBALN", "length": 5340, "nlines": 89, "source_domain": "shamilasheriff.blogspot.com", "title": "சொல்லில் விதை: திருத்தம்", "raw_content": "\nஷாமிலா செரிப் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் செம்மன்னோடையில் பிறந்தவர்.தர்கா நகர் தேசிய கல்வியல் கல்லூரியில் (2003/2005)கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவினை தமிழ் மொழிப் பாடத்தில் பயின்று தற்போது கொழும்புல் ஆசிரியராக கடமையாற்றுகிறார் . பேராதனை பல்கலைகழகத்தில்(2006/2010) கலைப்பட்டம் பயின்ற இவர் முதுமானிபட்டத்தை காமராஜ பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார்.அத்துடன் இலங்கை திறந்த பல்கலைகழகத்தில்(2012/2013) பட்ட மேல் டிப்ளோமாவினையும் பயில்கிறார். கொழும்பு பல்கலைகழகத்தில் (2006)பத்திரிகையியல் டிப்ளோமாவினை பயின்ற இவர் திறமை சித்தி பெற்றதுடன் ஊடகத்தில் ஆக்க எழுத்து என்ற பாடத்திற்கு தங்கப்பதக்கம் வென்றார்.இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றும் இவர் 2002 ஆம் ஆண்டுகளில் இருந்து கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதி வருகிறார் ....\nkalasem | News: கல்முனை போட்டோ டிஜிடல் இன்டநஷனல் நிறுவனம் 2013 ஆம்...\nமுஸ்டீன் தான் சொல்ல நினைப்பதை இப்படி தன்னுடைய வலைத்தளத்திலே சொல்லி இருக்கிறார்.படித்து விட்டு அபாண்டமா பேசலாமே......\nஉலகின் தலை சிறந்த கல்வியை எங்கள் மகனுக்கு வழங்கவே விரும்புறோம்\nஎன் மச்சான் கட்டிய கூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/07/blog-post_21.html", "date_download": "2018-04-22T02:54:51Z", "digest": "sha1:WB7MYTVM27XUXMS5WUAIWCSH4OCSNZIS", "length": 25082, "nlines": 167, "source_domain": "www.gunathamizh.com", "title": "காமம் மிக்க கழிபடர் கிளவி - வேர்களைத்தேடி........", "raw_content": "\nகாமம் மிக்க கழிபடர் கிளவி\nதூது தமிழ்ச்சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். தொல்காப்பியர் பிரிவு பற்றிக் கூறும் போது ஓதற் பகையே தூது இவைப் பிரிவே என்றுரைப்பர். தூது இலக்...\nதூது தமிழ்ச்சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். தொல்காப்பியர் பிரிவு பற்றிக் கூறும் போது ஓதற் பகையே த���து இவைப் பிரிவே என்றுரைப்பர். தூது இலக்கியத்தின் தோற்றக்கூறுகளுள் முதன்மையானதாகவும் அடிப்படையானதாகவும் காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் அகத்துறை அமைகிறது.\nதூது அகத்தூது, புறத்தூது என இரு வகைப்படும். அகத்தூது, தலைவி தன் அன்பின் மிகுதியை அஃறிணைப் பொருள்களிடம் கூறித் தன்னிலையைத் தலைவனிடம் கூறுமாறு வேண்டுவதாக அமையும். இவ்வடிப்படையில் தமிழ்ச்சிற்றிலக்கிய வரலாற்றில் பல தூது இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன. தூது வகையுள் தமிழ்விடு தூது சிறப்பானதாக மதிக்கப்படுகிறது. ஆசிரியர் தன்னைத் தலைவியாகவும், சிவபெருமானைத் தலைவனாகவும் கொண்டு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக இவ்விலக்கியம் அமைகிறது. இத்தமிழ்விடு தூது வாயிலாகத் தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள் எடுத்துரைக்கப்படுகின்றன.\nஇன்றைய தூது இலக்கியங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக காமம் மிக்க கழிபடர் கிளவி அமைகிறது. இதன் பொருள் அன்பின் மிகுதி என்பதாகும்.\nகாமம் என்ற சொல்லைத் தரம் தாழ்ந்த சொல்லாகக் கருதும் நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். சங்க காலத்தில் காமம் என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருளாக இருந்தது. கமம் என்ற சொல்லிருந்து தான் காமம் என்ற சொல் உருவானது. கமம் என்றால் நிறைவு என்பது பொருளாகும். அன்பின் நிறைவையே காமம் என்று பழந்தமிழர்கள் அழைத்தனர்.\nகாமம்மிக்க கழிபடர்கிளவி என்னும் அகத்துறையை நற்றிணைப் பாடல் அழகாக விளக்குகிறது.\nபகலும், இரவும் வந்து தலைவியைச் சந்தித்து மகிழ்ந்த தலைவன், ஏதோ சில காரணங்களால் அவளைச் சந்திக்க வரவில்லை. பிரிவோ தலைவியை வாட்டுகிறது. திருமண வேட்கை கொண்ட தலைவி நாரையை நோக்கித் தன்னிலை கூறி அதனைத் தலைவனிடம் கூறுமாறு வேண்டுகிறாள்....\n( நாரை இவள் கூறுவதைக் கேட்காது. அவ்வாறு கேட்டாலும் அதைத் தலைவனிடம் சென்று கூறாது. இது தலைவிக்கும் தெரியும். ஆயினும் தன் குறையை எப்படியாவது ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தித் தானே தீர வேண்டும்.\nஉளவியல் அடிப்படையில் மன அழுத்தம் நீக்கும் முறையாக இதனைக் கொள்ளமுடிகிறது)\nதலைவனைப் பிரிந்து துன்பத்தில் வாடும் தலைவி நாரையை நோக்கி...................\nசிறிய வெண்மையான குருகே .......\nநீர்த்துறைகளில் துவைத்து வெளுத்த ஆடை போன்ற நல்ல நிலம் பொருந்திய சிறிய வெண்மையான குருகே.....\nநீ தலைவன் வாழும் நிலத்திலிருந்து தினமும் எம் நிலத்துக்கு வருகிறாய்,\nஇங்குள்ள நீர்நிலைகளிலே மீன் உண்கிறாய்,\nபின் அவர் ஊருக்குப் பெயர்ந்து சென்று விடுகிறாய்,\nதினமும் தான் என்னிலையை நீ பார்க்கிறாயே.........\nநான் அணிந்த அணிகலன்கள் அவன் பிரிவால் என் உடலைவிட்டு நெகிழ்ந்து கீழே விழுகின்றன. எனது துன்பத்தை நீ அவனிடம் கூறமாட்டாயா.....\nஎம் ஊர் வந்து மீன் உண்ட நீ ... இந்த நன்றியை மறக்கலாமா.....\nஒருவேளை என்மீது அன்பிருந்தும் ,\nஎன் நிலையைத் தலைவனிடம் சொல்ல வேண்டும் என எண்ணியும் உன் மறதி காரணமாகச் சொல்லாது விட்டுவிடுகிறாயா...\nசிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே\nதுறை போகு அறுவைத் தூ மடி அன்ன\nநிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே\nஎம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ\nசினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி\nஅனைய அன்பினையோ பெரு மறவியையோ\nஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்\nகழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்\nஇழை நெகிழ் பருவரல் செப்பாதோயே\nநற்றிணை - 70(காமம் மிக்க கழிபடர்கிளவி )\nஅதன் பயன் அயாவுயிர்த்தல் ..........( பெருமூச்சு விடுதல், தன்னைத் தானே நொந்து கொள்ளுதல்,)\nஇப்பாடல் வழி தலைவன் மீது கொண்ட அன்பின் மிகுதியால் தலைவி குருகிடம் புலம்பியமையும், இதுவே பிற்காலத் தூது இலக்கியங்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதும் புலனாகிறது.\nகொக்கு விடும் தூது ...\nகாமம் பற்றிய விளக்கம் விளங்கியது.\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....\nஅறியாத பல விடயங்களை அறியக்க்கூடியதாக இருந்தது நன்றிகள்...\n/கொக்கு விடும் தூது ...\nகாமம் பற்றிய விளக்கம் விளங்கியது./\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜமால்...\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..../\nஅறியாத பல விடயங்களை அறியக்க்கூடியதாக இருந்தது நன்றிகள்.../\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு\nதமிழ் இலக்கியச் சுவையை மிக அழகுற வடித்திருக்கிறீர்கள்.\nநமது இலக்கியத்தில் காதல் - காமம் பற்றி இத்துணை அழகுற; பண்பாட்டியல் நெறியுடன் சொல்லியிருக்கும் வேளையில், நவின இலக்கியம் என்ற பெயரில் இதே விடயங்களை மிகப் பச்சையாகவும் கொச்சையாகவும் எழுதிவருகின்றனர்.\nஇதன் தொடர்பில், என் திருத்தமிழ் வலைப்பதிவில் எழுதிவருகிறேன். அன்புகூர்ந்து பார்க்கவும்.\nதமிழ் இலக்கியச் சுவையை மிக அழகுற வடித்திருக்கிறீர்கள்.\nநமது இலக்கியத்தில் காதல் - காமம் பற்றி இத்துணை அழகுற; பண்பாட்டியல் நெறியுடன் சொல்லியிருக்கும் வேளையில், நவின இலக்கியம் என்ற பெயரில் இதே விடயங்களை மிகப் பச்சையாகவும் கொச்சையாகவும் எழுதிவருகின்றனர்.\nஇதன் தொடர்பில், என் திருத்தமிழ் வலைப்பதிவில் எழுதிவருகிறேன். அன்புகூர்ந்து பார்க்கவும்.\n/தங்கள் வருகை மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது. தாங்கள் சுட்டிய பக்கத்துக்கு வந்து எனது கருத்துரையை அளிக்கிறேன்.. வருகைக்கு நன்றி...\nதிகட்டவேயில்லை இலக்கியமும் அதை நீங்கள் சொல்லும் விதமும்...அக்கால காதலின் நிலையே தனிப்பெருமை வாய்ந்தது போலும்....\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜன்..\nதிகட்டவேயில்லை இலக்கியமும் அதை நீங்கள் சொல்லும் விதமும்...அக்கால காதலின் நிலையே தனிப்பெருமை வாய்ந்தது போலும்.../\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழ்..\nகாமம் பற்றிய விளக்கம் நன்று. தொடர்க... உம் பணி...\nசங்க இலக்கியங்களில் எவ்வளவோ ஆசையிருந்தும் வாசிக்கவோ விளங்கவவோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தங்கள் விளக்கங்கள் மிகவும் இலகுவாக விளங்குகின்றன. நன்றி. சகோதர பாசம் பற்றி ஏதாவது இலக்கியத்தில் இருந்தால் எனக்காக பதிவீர்களா\nகாமம் பற்றிய விளக்கம் நன்று. தொடர்க... உம் பணி...\n/தங்கள் விளக்கங்கள் மிகவும் இலகுவாக விளங்குகின்றன. நன்றி. சகோதர பாசம் பற்றி ஏதாவது இலக்கியத்தில் இருந்தால் எனக்காக பதிவீர்களா\nதங்கள் கருத்ரைக்கு நன்றி நண்பரே....\nசகோதர பாசம் பற்றி செய்திகள் உள்ளன...\nஅப்படி ஒரு இடுகை தங்களுக்காக எழுதுகிநேன் நண்பரே........\nதூது இலக்கியத்தின் தோற்றத்தைப் பற்றியும் அந்த வகை இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்த சங்க பாடலையும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள் முனைவரே. நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/09/class-11-commerce-tm-quarterly-exam-sep.html", "date_download": "2018-04-22T03:00:41Z", "digest": "sha1:E3A4WD6CLPGP2WMYL3S6BN4N5WSYMOH4", "length": 6941, "nlines": 81, "source_domain": "www.kalvisolai.org", "title": "CLASS 11 COMMERCE TM QUARTERLY EXAM SEP 2017 MODEL QUESTION PAPER DOWNLOAD J.HITHAYATHULLAH P.G.ASST, (COMMERCE) SYED AMMAL HR SEC SCHOOL,RAMANATHAPURAM", "raw_content": "\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\nபொது அறிவு | உலகின் முக்கிய தினங்கள்.\n26- உலக சுங்க தினம்\n30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\n14 - உலக காதலர் தினம்\n25- உலக காசநோய் தினம்\n24 தேசிய காலால் வரி தினம்\n28- தேசிய அறிவியல் தினம்\n08 - உலக பெண்கள் தினம்\n15 - உலக நுகர்வோர் தினம்\n20 - உலக ஊனமுற்றோர் தினம்\n21 - உலக வன தினம்\n22 - உலக நீர் தினம்\n23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்\n24 - உலக காசநோய் தினம்\n28 - உலக கால்நடை மருத்துவ தினம்\n05 - உலக கடல் தினம்\n05 - தேசிய கடற்படை தினம்\n07 - உலக சுகாதார தினம்\n12 - உலக வான் பயண தினம்\n18 - உலக பரம்பரை தினம்\n22 - உலக பூமி தினம்\n30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்\n01 - உலக தொழிலாளர் தினம்\n03 - உலக சக்தி தினம்\n08 - உலக செஞ்சிலுவை தினம்\n11 தேசிய தொழில் நுட்ப தினம்\n12 - உலக செவிலியர் தினம்\n14 - உலக அன்னையர் தினம்\n15 - உலக குடும்ப தினம்\n16 - உலக தொலைக்காட்சி தினம்\n24 - உலக காமன்வெல்த் தினம்\n29 - உலக தம்பதியர் தினம்\n31 - உலக புகையிலை மறுப்பு தினம்\n04 - உலக இளம் குழந்தைகள் தினம்\n05 - உலக சுற…\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொது அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://en.wordpress.com/tag/tamil-sex-story/", "date_download": "2018-04-22T03:15:08Z", "digest": "sha1:WVT5YIM5VSRJFPOIUY5GHVUTGDEFKJ2Q", "length": 4112, "nlines": 77, "source_domain": "en.wordpress.com", "title": "Tamil Sex Story — Blogs, Pictures, and more on WordPress", "raw_content": "\nகணவன் மற்றும் மனைவி இடையே காதல் - 3\nகணவன் மற்றும் மனைவி இடையே காதல் அவனுடைய வேகம் அதிகரிக்க, அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் stroke-by-stroke அவளும் தன் இடுப்பை மேலும் கீழும் இயக்கியபடி அவனுடைய\nகணவன் மற்றும் மனைவி இடையே காதல் - 2\nஅவளுடைய கழுத்தில் இப்பொழுது தாலி இருந்தது. தவிர ஒரு தங்க சங்கலியும் இருந்தது. அதில் காதலனுடைய initials தாங்கிய ஒரு டாலர் இருந்தது. காதலன் அவளுக்கு ப்ரெசென்ட் பண்ணியது. அதை பற்றி சொல்ல இன்னொரு அத்தியாயம் தேவை படும்.\nகணவன் மற்றும் மனைவி இடையே காதல் - 1\nஎன் அனுபவங்கள் ரகசியங்கள், காமத்தையே களமாகக் கொண்டிருக்கலாம் சிலருக்கது சங்கடமாயிருக்கலாம் ஆனால்கா மம் அற்ற வாழ்க்கை, அர்த்தமற்றது உயிரற்றது காமத்தாலேதான், நாம் பிறந்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-karungani-forest-with-amalapaul-000915.html", "date_download": "2018-04-22T02:45:24Z", "digest": "sha1:6QZKNN4WIEGFIC64IVGADMFM5RKYWMMD", "length": 9051, "nlines": 152, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to Karungani forest with amalapaul - Tamil Nativeplanet", "raw_content": "\n»அமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா\nஅமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \n உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்\n\"விசில்போடு எக்ஸ்பிரஸ்\"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..\nதமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா \nஆந்திர மாநிலத்தின் அதிசய குகைகள் காணலாம் வாருங்கள்\nகேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்\nதேவாரப் பாடல்பெற்ற கடைசி சிவாலயம் இப்ப எப்படி இருக்கு தெரியுமா \nகருங்கனி ஒரு மலையேற்றப்பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இதன் அந்த பக்கத்தில் அமைந்துள்ளது கேரள வனப்பகுதி.\nதேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் அருகில் அமைந்துள்ளது கருங்கானி வனப்பகுதி. இங்கு தென்னை, மா, காஃபி போன்ற பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.\nகழுகுமலை மற்றும் கருங்கானிக்கு இடையில் ஒரு பெரிய மலையேற்றப்பகுதி பிரிந்துள்ளது. இது கிழக்கில் கருங்கானியையும், மேற்கில் கழுகுமலையையும் எல்லைகளாக்கியுள்ளது.\nஇந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் தான் ஒரு மாதத்துக்கும் மேலாக அமலாபால் தங்கியிருந்துள்ளார்.\nஆம்.. மைனா படம் எடுக்கப்பட்ட பகுதிதான் இந்த கருங்கானி.\nஇந்த மாதம் ஹிட்டடித்த டாப் 5 கட்டுரைகள் கீழே\nதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காட்டுப்பகுதியிலிருந்து நம் பயணத்தைத் தொடருவோம்.\nஇந்த பயணம் மலையேற்றப் பயணம் என்பதால் தேவையான பொருட்களை உடன் எடுத்துச் செல்வது சாலச்சிறந்தது.\nஇரவு நேரங்களில் விலங்குகளிடமிருந்த தங்களைக் காக்கவும், வெளிச்சத்துக்காகவும் படப்பிடிப்புக் குழு தீப்பந்தங்களை பயன்படுத்தினர். நீங்களும் டிரெக்கிங் செல்லும்போது தீப்பந்தங்கள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nமலையில் சில ஓடைகளும், கால்வாய்களும் செல்கின்றன. இயற்கையே அமைத்துக்கொடுத்த வரன்கள் அவை\nஅமலாவைத் தூக்கிக் கொண்டு ஒய்யார நடைபோடும் விதார்த்\nகாட்டில் அமலாபாலுடன் நடந்து செல்லும் நடிகர் விதார்த், நடிகர் தம்பி ராமையா\nதன்னந்தனியாக காட்டில் மகிழும் அமலா பால்\nபனி நிரம்பிய மலை உச்சி\nபனி நிரம்பிய மலை உச்சி\nஉலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்\nஅலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா\nஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா\nதிருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா\nஇந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akathi95.blogspot.com/2008/02/", "date_download": "2018-04-22T02:40:39Z", "digest": "sha1:VG7XV7KY2HASJLTE37WIJJSNVJI5XIUU", "length": 19356, "nlines": 158, "source_domain": "akathi95.blogspot.com", "title": "அகதி: 02/01/2008 - 03/01/2008", "raw_content": "\nகற்பூரப் புல்வெளிகள் கலங்கியது கிடையாது\nசூரியனைக் கூட்டிவந்தெம் சுற்றத்துக்கறிமுகம் செய்.\nபாய்ச்சு உன்விழிப்பார்வை பாவமெலாம் கரையட்டும்.\nஅஞ்சற்க என்றோர் அசரீரி கேட்கட்டும்.\nகங்குல் விடியுமட்டும் களத்தினிலே போரிடுவோம்.\nபோரில் குதித்த இனம் போர்வையுள்ளே கிடவாது\nவேரில் உரம் பாய்ந்த வீரமரம் சாயாது.\nசுற்றிவர மூண்டு சுடர்கிறது விடுதலைத் தீ\nவேற்றி வருவுக்கு விடிசேவல் கூவுறது.\nவந்த பகை சுருண்டு வாலிழக்கும்\nபோன பறவையெல்லாம் புலரியிலே கூடுவரும்.\nகாண விழிகோடி காணாத பேரழகாய்\nமின்மினியா சூரியனின் முகத்தில் நெருப்பெர���க்கும்\nசின்ன எலிக்குஞ்சா சிறுத்தையினை மண்விழுத்தும்\n'பொன்சேகா' என்ற பொடிப்பயலா வெற்றிகொள்வான்\nமுற்றமிது இங்கே முலைசுரத்தல் பாலல்ல\nவேழம் படுத்த வீராங்கனை எரிந்து\nஆழம் கிடைக்கின்ற அடங்காமன் பெருவீரம்,\nஎப்போது வந்து எவன் போருக்கழைத்தாலும்\nகற்பூரப் புல்வெளிகள் கலங்கியது கிடையாது.\nஆடிச்சரிந்து எங்கள் ஆலமரம் சரியாது.\nகோடி படைவரினும் ‘கோத்தபாய’ கனவொன்றும் வெல்லாது\nஇங்கே விடுதலைத் தீ அணையாது\nஉள்ளோடி ஓடி உரம் பெற்ற வேர்களிலே\nவெள்ளெலிகள் கடித்து விழுத்திட முடியாது.\nதங்கிவிட அல்ல தன்னிடத்தைச் சேர்ந்தவர்க்கே\nசூரியன் சூட்டில் சூல்கொண்ட மலையினிலே\nவேரினிலே எந்த வீச எறும்பும் கடியாது.\nகோண வரை மீது முகிலிரங்கும்\nஆளாகி மீண்டும் அழகாய் புதிதுடுக்கும்.\nஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்\nகொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.\nசேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.\nகொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.\n\"சுதந்திர கொசோவோ\" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.\nஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்த��ல் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.\nஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nஇரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.\nசேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.\nகொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.\nகொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து\nவிடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஉயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.\nஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.\nகற்பூரப் புல்வெளிகள் கலங்கியது கிடையாது\nஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடன...\nவிடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nஇன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/politics/", "date_download": "2018-04-22T03:07:27Z", "digest": "sha1:UXVHYRZUP3RHNUA5QG5F6UFYANY73P7Y", "length": 8995, "nlines": 50, "source_domain": "ohotoday.com", "title": "politics | OHOtoday", "raw_content": "\nஇன்றைய பரபரப்பு செய்திகள் 01.09.15 \nபுதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரையும் 3 விசைப்படகுகளையும் சிறை பிடித்து சென்றது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படை ராமேஸ்வரம் படகுகளில் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மீனவர்களையும் விரட்டியடித்தனர். போலீசாருடன் மாதேசி குழுவினர் மோதல்: நேபாள- இந்தியா எல்லை நகரத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு. பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை காதலிக்காததால் சக மாணவ, மாணவியர்கள் கேலி, கிண்டல் மாணவி கார்த்திகா தற்க்கொலை.உடல் ஸ்டான்லி மருத்துவ மனையில் உள்ளது.கேலி, கிண்டல் செய்த மாணவ, மாணவியரை கைது செய்ய கோரி கொடுங்கையூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை. […]\nஇன்றைய பரபரப்பு செய்திகள் 14.08.15 \nஇன்றைய பரபரப்பு செய்திகள் 14.08.15 இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற கடற்படை மாலுமிகளை விடுவிக்க வேண்டும் என்று இத்தாலி அரசின் கோரிக்கையை ஏற்க இந்திய அரசு மறுப்பு. சீனாவில் துறைமுக கிடங்கில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு. 4 தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கில் செப்டம்பர் மாதம் 8 தேதி இறுதி விசாரணை. வங்கதேசதம் ஹூஜி அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஆந்திராவில் கைது. என்எல்சி நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி என்எல்சி தொழிலாளர்கள் காலவரையற்ற […]\nதிறமையான தமிழர்களுக்கு சோதனை ……\nகேபிள் தொழிலை உறுவாக்கி எண்ணற்றோரை கோடிஸ்வர் ஆக்கிய சன் டிவி யை முடக்க சதி… அரசியல் பலத்தை விட நிர்வாக பலம் மிக்கது .. புதுமை.தொழில் நுட்ப அறிவும் அதை செயலாக்கும் திறமையால் இந்தியாவே தமிழனை அன்னாந்து பார்க்க வைத்த நிறுவனம். ரூ600 கோடிக்கு மேல் வருமானவரியை மறைக்காமல் செலுத்திவரும் நிறுவனம் . 5000 பேர் பணியாற்ற புது தொழிலை உருவாக்கியவர்கள். இப்படி எந்த தமிழனும் செய்யாத தெழிலை உருவாக்கி நிர்வாக திறமையால் ஜொலித்துவரும் நிறுவனத்தை நேரடி மோத திறனியில்லாத வட இந்திய பண முதலைகள் […]\nஇவர் மீது யார் வேண்டுமென்றாலும் விசுவாசம்,அடிமைத்தனம் என என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வைத்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும்,அதன் தலைமையும் இப்படிப்பட்ட ஒரு விசுவாசி தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என ஏக்கத்தோடுதான் பார்ப்பார்கள். தமிழக மக்கள் அம்மா முதலமைச்சராக வேண்டுமென்று வாக்களித்தார்கள். சில சூழ்நிலைகளால் அவர் பதவி விலக நேரிட்டபோது அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டவர் திருவாளர்.பன்னீர்செல்வம். இவர் கட்சி தலைமைக்கு எந்த உறவும்,ரத்த சம்பந்தமும் இல்லாத கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பீகாரில் முதல்வர் பதவியை தன் நம்பிக்கைக்குரிய […]\nஊழல் குற்றச்சாட்டு எதுவுமின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பெருமை பேசியிருக்கிறார்.\nஊழல் என்றால் என்ன என்பதில் எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள் இருக்கின்றன. ஒரு திட்டத்தில் இத்தனை கோடிகள் அடித்தார் என்பது மட்டும் தான் ஊழலா ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து, அதை ஒரு தனிநபரின் சொத்தாக மாற்ற முயல்வது ஊழல் ஆகாதா ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து, அதை ஒரு தனிநபரின் சொத்தாக மாற்ற முயல்வது ஊழல் ஆகாதா விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் பெருமுதலாளிகளின் சட்டைப் பைக்குள் வைப்பது ஊழல் ஆகாதா விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் பெருமுதலாளிகளின் சட்டைப் பைக்குள் வைப்பது ஊழல் ஆகாதா ஒரு குளிர்பான நிறுவனத்தின் உற்பத்திக்காக, மக்களின் சொத்தான ஆற்று நீரையும் மற்ற நீராதாரங்களையும் படையல் வைப்பது ஊழல் ஆகாதா ஒரு குளிர்பான நிறுவனத்தின் உற்பத்திக்காக, மக்களின் சொத்தான ஆற்று நீரையும் மற்ற நீராதாரங்களையும் படையல் வைப்பது ஊழல் ஆகாதா சர்வதேச சந்தையில் கச்சா […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poyyanpj.blogspot.com/2010/09/5.html", "date_download": "2018-04-22T02:34:33Z", "digest": "sha1:ZMQNCY5FZ6FBLAWN67EAAGRUQ6TPRTYI", "length": 9514, "nlines": 85, "source_domain": "poyyanpj.blogspot.com", "title": "PNTJ", "raw_content": "\nகடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரியில் நடைபெற்ற சம்பவம் பல செய்திகளிலும், உங்கள் வெப்சைட் உட்பட நம் சமுதாயத்தின் பல இணையதளங்களிலும் படித்தேன். ஆனாலும் அவற்றில் ஒன்றுக்கு ஒன்றுக்கு சில வித்தியாசங்கள் இருந்தன. எல்லாவற்றிலும் சூப்பர் சகோதரர் பிஜெ அவர்களின் விளக்கம். அவரது விளக்கத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவு அளித்தது மிகுந்த வருத்தத்தை தந்தது. இதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.\nசமீபத்தில் ஒரு இணையதளத்தில் திருவிடைச்சேரி முஸ்லிம் ஜமாஅத் எழுதிய கடிதத்தில் திருவிடைச்சேரியில் நடந்தது என்ன என விளக்கம் அளித்துள்ளார்கள். அதை இத்துடன் இணைத்துள்ளேன் பார்த்துக் கொள்ளவும்.\nதினகரன் மற்றும் நக்கீரன் வெளியிட்ட செய்திகளை படிக்க கிளிக் செய்யவும்\nநமக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவன்\nயார் இந்த திண்டுகள் உமர் கோவ�� ஜாபர் அவர்களின் விளக்கம்\nயார் இந்த திண்டுகல் உமர் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் கோவை ஜாபர் அவர்களின் விளக்கம் பொய்யான டி.ஜே.வின் இணைய தளத்தில் என்னை சாட்சியாக வைத்து நடைபெற்ற சம்பவத்திற்கு நா...\nஅல்தாபிக்கு ஆள் வைத்து அண்ணன் செய்த ரெக்கார்டிங் \nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை சலபி, குழப்பம் செய்வதற்காக, நமக்கு எதிரான இ.மெயில்களை உருவாக்கி அனுப்ப அண்...\n poyyantj எனும் ஆபாச, அவதூறு தளம் த.த.ஜ.வால்தான் நடத்தப் படுகிறது என்பதையும் த.த.ஜ.வின் வெப் மாஸ்டர் எஸ்.எம்.அப்பாஸ் த...\nஅண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்\nஅல்லாஹ்வின் கண்காணிப்பை நம்பாத அண்ணன் தற்போது தன இமெயில்களை கண்காணிக்கும் நபரை கட்டுப் படுத்தவும் ,கண்காணிப்பில் இருந்து தப்பவும் படா...\nகிறிஸ்தவர்களுடன் விவாதம்; இதையும் செய்து காட்டச் சொல்வாரோ அண்ணன்\nஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... சமீபத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒரு விவாதத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணன். விவாதம் என்பது ஒரு முடிவை எட்ட...\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj\nமுனாபிக் தனத்தை வெளிப்படுத்திய poyyantj பொய்யன் தளத்தினர் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லாமல், அவதூறுகளுக்கு ஆதாரம் கே...\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடிச்சு அன்பார்ந்த சகோதரர்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தன்னைத்தானே பரிசுத்தவான் ...\nமேலப்பாளையம் மேலாண்மைக்கு பழ்லுல் இலாஹி பகிரங்க சவால்\nபிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மேலாண்மைக...\nதுரை லாட்ஜில் காணாமல் போன துணிப் பை \nஅண்மையில் நம்மைச் சந்தித்த கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பக்கத்தை சேர்ந்த அந்த சகோதரர்... அண்ணனைப் பற்றிய அந்தச் செய்தியை சொன்னபோது நமக்கு வ...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nகடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், த...\nகுப்ரா என்கின்றஆற்காடு டீச்சருடன் அந்தரங்க லீலைகள் குறித்தகருத்துக்களை பதியுங்கள்.....,\nசண்முக சுந்தரத்தை வணங்கும் பீஜெ\n10 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜெ. மீது செக்ஸ் புகார்\nஅண்ணனின் அடுத்த மூவ் என்ன\nஅண்ணனின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அப்பாசா\nஅண்ணனுக்கு குப்ரா எழுதிய காதல் கடிதம்' -தமிழில்...\nகாமெடி பீஸ் ஆன பொய்யன்\nநபி வழியில் நடந்து நிரூபிப்பாரா \nபன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]\nபொதுக் குழுவில் புயலைக் கிளப்பப் போகும் குப்ரா விவகாரம்\nமைக்கைப் பிடுங்கிய காவல் துறை.\nயார் இந்த திண்டுகல் உமர்\nசுயமாக சிந்திக்கத் தெரியாத நல்ல அடிமைகள் தேவை முகவரி: பொய்யன்சங்கம் 30,அரண்மனைக்காரன்தெரு மண்ணடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rootsredindia.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-04-22T02:46:06Z", "digest": "sha1:WEBXYYNJDKVTJ7572TCWITNXKYJPNPAI", "length": 13927, "nlines": 82, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: சேதுக் கால்வாய் திட்டம் : திமுக நிர்ப்பந்திக்காதது ஏன்?", "raw_content": "சனி, 13 பிப்ரவரி, 2010\nசேதுக் கால்வாய் திட்டம் : திமுக நிர்ப்பந்திக்காதது ஏன்\nசேதுசமுத்திரத் திட்டத்தை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமல்படுத்த வேண்டும் என்று திமுக நிர்ப்பந்திக்காமல் இருப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் எம்.பி., கேள்வி எழுப் பினார்.\nதமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் சேதுக் கால்வாய்த் திட்டத்தைத் தாமதமின்றி அமலாக் கக்கோரியும், இதற்கென செலவழித்த மக்கள் வரிப்பணம் 2400 கோடி ரூபாயை வீணாகாமல் தடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சார்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட இளை ஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 24 மணி நேர உண்ணா விரதம் மேற்கொண்டனர்.\nஉண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கி வைத்து பிருந்தா காரத் பேசினார்.\n“சேது சமுத்திரத் திட்டத்திற்காக இதுவரை 2400 கோடி ரூபாயை ஆட்சி யாளர்கள் செலவு செய்திருக்கிறார்கள். இதன்காரணமாக ஒப்பந்தக்காரர்கள் ஏராளமாக பயன் அடைந்திருக்கிறார் கள். ஆனால் அத்திட்டத்தின் பயன், மக் களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குச் சென்றடைய வேண்டிய சமயத்தில் இத் திட்டத்தை முழுமைப்படுத்தி நிறை வேற்றாமல் கிடப்பில் போட்டு வைத் திருக்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்து வைத்திருக்கிறார்கள் மத்திய அரசை யும் குறிப்பாக திமுக-வையும் இது குறித்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்று பிருந்தா காரத் கூறினார்.\nமேலும், பாஜகவும், இந்து மதவெறி அமைப்புகள் சிலவும் அனுமான் கட் டிய ராமர் பாலம் அங்கே இருப்பதாக வும் அதற்கு ஆபத்து வந்துவிடும் என் றும் அறிவியல் பார்வையற்று கூறியதை அடுத்து, ஆட்சியாளர்களும் திட்டத் தைக் கிடப்பில் போட்டு விட்டார்கள் என்று கூறிய பிருந்தா காரத், “சேது சமுத்திரத் திட்டத்தில் காங்கிரசின் நிலை என்ன திமுக-வின் நிலை என்ன தமிழகத்தின் கடற்கரையோரம் உள்ள சுமார் 13 துறைமுகங்கள் வளர்ச்சிய டைந்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலையளிக்கக்கூடிய இத்திட் டத்தை மதவெறி சக்திகள் தங்கள் சொந்தலாபத்திற்காக திசைதிருப்பும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின் றன. இதற்கு காங்கிரசும் திமுகவும் எப் படித் துணை போகலாம்” என்று கேள்வி எழுப்பினார்.\nஇப்பிரச்சனையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையில் எடுத் திருப்பதற்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து நாடாளுமன் றத்திற்கு வெளியே, ஆட்சியாளர்களின் கவனத்தை நீங்கள் திருப்பியிருக்கிறீர் கள். வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன் றத்திற்குள்ளே நாங்களும் இப்பிரச் சனையைக்கிளப்புவோம் என்றும் அவர் கூறினார். (ந.நி)\nஇடுகையிட்டது விடுதலை நேரம் முற்பகல் 2:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சேதுக் கால்வாய் திட்டம், டிபி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nதலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்\n2ஜி ஊழல் ‘ராசாவுக்கு கிடைத்தது ரூ.7 ஆயிரம் கோடி’ சாதிக் பாட்சாக்கு ரூ.1000 கோடி\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nதலித் பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க மறுக்கும் தீண்டாமை புதுவையில் ஆவேச போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spoofking.blogspot.com/", "date_download": "2018-04-22T03:00:04Z", "digest": "sha1:WGJPZQT5W2EOZAO43LRJFCHXMG4XLGSV", "length": 16738, "nlines": 60, "source_domain": "spoofking.blogspot.com", "title": "கலகலப்பு", "raw_content": "\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா\nஉ.போ.ஒ படத்தை நான் புதுவையில் பிக் சினிமாஸ் (அட்லேப்ஸ்) ஜீவா தியேட்டரில் பார்த்தேன். இத்தியேட்டரை மீண்டும் திறந்த (கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிறது) பிறகு இதுதான் நான் பார்த்த முதல் திரைப்படம். தியேட்டர் renovation-க்கு பிறகு நன்றாக இருக்கிறது. சிறந்த ஒலி அமைப்பு, அரங்க அலங்காரம், சீட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாமே சிறப்பாகவே உள்ளது. ஆனால் அதற்கு கொடுக்கும் விலை, யப்பா பயங்கரம்.\nஇப்பொழுதும் இங்கே புதுவையை பொறுத்தவரை ஏறக்குறைய அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்கள் விலை, முதல் வகுப்பை பொறுத்தவரை டிக்கெட் கட்டணம் ரூ.30, ரூ.35-க்கு மேல் இல்லை. டூ வீலர் பார்க்கிங் ரூ.5 மட்டுமே. ஸ்நேக்ஸ் ரேஞ்ச் ரூ.5-லிருந்து ரூ.10-15 வரை மட்டும்தான். கூல்டிரிங்க்ஸ் ரூ.15-18 வரைதான். இத்தியேட்டர்கள் அனைத்துமே ஏ.சி., டி.டீ.எஸ் சவுண்ட் சிஸ்டம் போன்ற அனைத்���ு வசதிகளும் கொண்டவை.\nபுதுவையை பொறுத்தவரை (எனக்கும் சேர்த்துதான்) இதுதான் அதிகபட்ச செலவு செய்ய கூடியதாக இருக்கும். மற்ற பெரிய நகரங்களை பொறுத்தமட்டில் எப்படியோ, எங்களுக்கு இதுவே சமயத்தில் அதிகம் (அதிலும் சிலசமயம் சில மொக்கை படங்களை பார்க்கும்போது).\nபிக் சினிமாஸ்-ஸை பொறுத்தவரை அனைத்தின் விலையும் பெயரை போலவே பிக்-தான். முதல் வகுப்பு கட்டணம் ரூ.60(மற்ற தியேட்டர்களை இருமடங்கு). 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டயாம் என்று போட்டிருக்கிறார்கள். எனது மகன் வயது நாலரை. டிக்கெட் எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்களோ என்று நினைத்தேன. ஆனால் கட்டாயப்படுத்வில்லை. தியேட்டரில் அவ்வளவாக கூட்டமில்லை. அதனாலோ என்னவோ டூ வீலர் பார்க்கிங் கட்டணம் ரூ.10 (இதுவும் டபுள்) (கொடுக்கும் டோக்கன் என்னவோ ஆட்டோ ஸ்டேன்ட் என்று இருக்கும், கார்களுக்கும் இதே டோக்கன்தான் கொடுக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்). ஸ்நேக்ஸில் பப்ஸ் மட்டுமே குறைந்த விலை, ரூ.15, பாப்கார்ன், சம்சா என்று மற்ற அனைத்தும் ரூ.20(முதல்), கூல்டிரிங்க்ஸ் ரூ.40. இன்னமும் சில ஸ்பெஷல் ஆஃபர்கள் வேறு, 1 பாப்கார்ன், 2 கூல்டிரிங்க்ஸ் ரூ.90, ஒரு சம்சா, ஒரு கூல்டிரிங்கஸ் ரூ.65 என்று போகிறது.\nஆச்சரியம் என்னவென்றால் இத்தனை விலை கொடுத்து வாங்கவும் ஒரு பெரிய வரிசை நிற்கிறது. நானும், என்னை போன்ற மிடில்க்ளாஸ் ஆசாமிகள் சிலரும் (சிலர் மட்டுமே) வெறுமே வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்தோம். எங்களுக்கு தேவையான ஸ்நாக்ஸை நான் வெளியிலேயே வாங்கி கொண்டு சென்றிருந்தேன். என்னை போலவே பலரும் வாங்கி கொண்டு வந்ததை பார்த்தேன். (ஆனால் வெளிபடையாக தியேட்டருக்கு உள்ளே கொண்டு செல்ல முடியாது, மறைத்துதான் எடுத்து செல்ல வேண்டும், தியேட்டர் ஊழியர்கள் அவ்வாறு எடுத்து செல்லுமாறு கூறுகிறார்கள்).\nஎனக்கு சிறு வயதில் படம் பார்க்க சென்றது ஞாபகம் வருகிறது. நானும் என்னுடைய தம்பியும் ராஜா, கந்தன் அல்லது ராமன் தியேட்டருக்கு தான் போவோம் (அப்போழுது ராஜா தியேட்டர் எதிரேதான் வீடு). அப்பா ரூ.2 கொடுப்பார். டிக்கேட் ஒருவருக்கு 70 பைசா, இடைவேளையில் ஏதாவது சம்சா (அ) பிஸ்கேட் 25 பைசாவிற்கு இருவரும் சேர்ந்து வாங்கி தின்போம். மீதி 35 பைசாவை பத்திரமாக அப்பாவிடமே கொடுத்துவிடுவோம். சிறிது சிறிதாக டிக்கெ���் கட்டணம் முதல் அனைத்தும் அதிகமாகி இப்பொழுது\nரொம்பவே மலைக்க வைக்கிறது செலவு.\nகமல்ஹாசனின் உள்ளுணர்வு, நகஸ்லைட் பிரச்சனை, கிரிக்கெட், ரிசெஷன்\nஇது சமீபத்தில் எனக்கு வந்த குறுந்தகவல்.\n1978 - சிவப்பு ரோஜாக்கள் - 1979 - சைக்கோ ராமன் பிடிபட்டான்.\n1988 - சத்யா, 1989 - இந்தியவில் வேலையில்லா திண்டாட்டம்.\n1992 - தேவர் மகன், 1993 தென்னிந்தியாவில் ஜாதி கலவரம்.\n1994 - மஹாநதி, 1996 - பல மோசடி நிதிநிறுவனங்கள் மக்களை ஏமாற்றின\n2000 - ஹே ராம், 2002 - குஜராத்தில் இந்து-முஸ்லீம் கலவரம்\n2003 - அன்பே சிவம் படத்தில் சுனாமி என்ற வார்த்தையை பயன்படுத்தினார், 2004 - சுனாமி வந்தது\n2006 - வேட்டையாடு விளையாடு, உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் சீரியல் கொலைகள்\n2008 - தசாவதாரம் - பயங்கரமான வைரஸ் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தது, 2009 - பன்றி காய்ச்சல் பரவியுள்ளது.\nமாவோயிஸ்ட் நக்ஸ்லைட்கள் அட்டகாசம் மிகவும் அதிகமாகி கொண்டே வருகிறது. கடந்த மாதம் ஜார்கண்ட்டில் ஒரு போலிஸ்காரர் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மற்றொரு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. கடத்தப்பட்டவர் அதிர்ஷகாரர், உயிருடன் மீண்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் ரயில் கடத்தல் டிராமா நடந்துள்ளது. நேற்று மீண்டும் ஒரு போலிஸ் அதிகாரியை கடத்திகொண்டு சென்றுள்ளனர். மாவோயிஸ்டுகளின் தீவிரவாத செயல்கள் மத்தியில் காங்கிரஸின் புதிய அரசு பதவியேற்றபின் மிகவும் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ரயில்வே அமைச்சருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டியுள்ளது. இதில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் என்ன என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. இந்நிலையில் இத்தகைய ரயில் சிறைபிடிப்பு சம்பவங்கள் இன்னும் அதிகரிக்கும் என்றும் உளவுத்துறை உஷார்படுத்தியிருக்கிறது.\nநாக்பூரில் நேற்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து தோனியின் அதிரடி ஆட்டத்தை காணமுடிந்தது. ஒரு பொறுப்புள்ள கேப்டனாக விளையாடினார். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து வாணவேடிக்கை காட்டினார் மனிதர். தொடந்து 3 சிக்ஸர் அடித்து செஞ்சுரி அடித்து ஆஸ்திரேலியாவிற்கு ஆப்பு அடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு இ��்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nமேன் ஆஃப் தி மேட்ச் இவரே. பரிசு பைக். இது இவர் பெறும் 23ஆவது பைக்காம். விரைவில் 30ஆவது பைக்கை பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உங்கள் நம்பிக்கை விரைவில் பலிக்கட்டும் தோனி. வாழ்த்துக்கள்.\nமீண்டும் லே ஆஃப் பற்றிய பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருகின்றது. பின்னோக்கி அவர்கள் தன்பதிவில் அவர் வேலை செய்யும் அமெரிக்க அலுவலகத்தில் நடந்த லே ஆஃப் பற்றி கூறியிருக்கிறார். இந்தியாவில் வேலை செய்வதால் தன் தலை தப்பியதாக கூறியிருக்கிறார். பின்னோக்கி அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை. சென்ற வாரம் சத்யம் நிறுவனத்திலும் 6000 பேருக்கு பிங்க் நோட்டீஸ் கொடுத்தள்ளதாக செய்தி வந்தது. ரிசெஷன் முடிவுக்கு வந்துவிட்டதாக செய்திகள் வருகிறது. அப்படியும் இன்னமும் ஏன் லே ஆஃப்கள் தொடர்கின்றன என்று புரியவில்லை. யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா ரிசெஷன் முடிவுக்கு வந்துவிட்டதா இல்லை தொடர்கிறதா\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா\nகமல்ஹாசனின் உள்ளுணர்வு, நகஸ்லைட் பிரச்சனை, கிரிக்க...\nகமல்ஹாசனின் உள்ளுணர்வு, நகஸ்லைட் பிரச்சனை, கிரிக்கெட், ரிசெஷன்\nஇது சமீபத்தில் எனக்கு வந்த குறுந்தகவல். கமலஹாசனின் உள்ளுணர்வு 1978 - சிவப்பு ரோஜாக்கள் - 1979 - சைக்கோ ராமன் பிடிபட்டான். 1988 - ...\nதியேட்டரில் படம் பார்க்க இவ்வளவு செலவா\nஉ.போ.ஒ படத்தை நான் புதுவையில் பிக் சினிமாஸ் (அட்லேப்ஸ்) ஜீவா தியேட்டரில் பார்த்தேன். இத்தியேட்டரை மீண்டும் திறந்த (கிட்டதட்ட ஒன்றரை வருடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/09/02/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-04-22T02:38:38Z", "digest": "sha1:Y7GOLIN2F7L7BU7D3674DOB3IILDLREU", "length": 2521, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "ஜூலி வந்த ரகசியத்தை உளறிய ஆர்த்தி | Bigg Boss Tamil Today | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஜூலி வந்த ரகசியத்தை உளறிய ஆர்த்தி | Bigg Boss Tamil Today\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/12/blog-post_30.html", "date_download": "2018-04-22T02:51:11Z", "digest": "sha1:GLP7LK34CHETI4KPK7K2ZFPEENL4GGKK", "length": 12269, "nlines": 201, "source_domain": "www.bazeerlanka.com", "title": "ஜனாதிபதியும் , இரு அமைச்சர்களும ; பதவி விலக வேண்டும் ! ஜே.வி.பி. உறுப்பினர் வலியுறுத்து!!", "raw_content": "\nஜனாதிபதியும் , இரு அமைச்சர்களும ; பதவி விலக வேண்டும் \nஜனாதிபதியும் இரு அமைச்சர்களும் கட்டாயமாகப் பதவி விலக வேண்டும் என வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் பங்குபற்றி உரையாற்றிய ஜே.வி.பியின்\nநாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அதற்கான பின்வரும் காரணங்களையும் அவர் தெரிவித்திருக்கிறார். அவையாவன:\nஐ.தே.கவைச் சேர்ந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கீழுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சுக்கு\n2017இற்கான வரவு செலவுத் திட்டத்தில் 19,782 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் 2017 செப்ரெம்பர் 30 வரை 6,000 மில்லியன் ரூபா மட்டுமே\nபயன்படுத்தப்பட்டதாகவும், மிகுதிப்பணம் செலவழிக்கப்படாமல் திறைசேரிக்குத் திரும்பிவிட்டதாகவும் ரத்னாயக்க குறிப்பிட்டிருக்கிறார்.\nஅதேபோல, ஜனாதிபதியின் கீழுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுக்கு 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 3,532 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 325 மில்லியன் ரூபா மட்டுமே – அதாவது 9 சதவீதம் - பயன்படுத்தப் பட்டதாகவும், மிகுதி திரும்பிவிட்டதாகவும் ரத்னாயக்க குறிப்பிட்டிருக்கிறார்.\nமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் திருப்பியது சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் தவறு என்றும், எனவே சம்பந்தப்பட்ட\nஅமைச்சர்களும் அவர்களுக்குப் பொறுப்பான ஜனாதிபதியும் தமது தவறை ஏற்றுப் பதவி விலக வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிம���் ரத்னாயக்க\nமூலம்: வானவில் -இதழ் 84 -மார்கழி 2017\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\"நீ என் எலும்புகளை நொறுக்கலாம்\nநீ என் பார்வையைப் பறிக்கலாம்\nஎன் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதது \"\nபாலஸ்தீனபெண் கவிஞர் நஷீடா இஸ்ஸத் (மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்\nஜூன் மாதம் 2ஆம் திகதிகொழும்பு மருதானையிலுள்ள முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற \"வேர் அறுதலின் வலி\" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, அங்கு கருத்துரையாற்றவும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தர்ப்பம் வழங்கினர். அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட \"வேர் ஆறுதலின் வலி \" எனும் கவிதைத் திரட்டு நூல் பற்றிய எனது சிறு குறிப்பே இது.\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \n\" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி\nமே முதலாம் திகதியான இன்றைய நாள் உலகத் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றுமையையை காட்டி , தொழிலாளர்களின் வல்லமைக்கு வலுச்சேர்க்க கூடும் நாள். \"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்\" என்ற அறைகூவல் அகிலமெங்கும் ஒலிக்கும் நாள் .\nஒரு யாழ்ப்பாண ஊடகவியலாளனின் பார்வையில் ஈழத்தில் ஊடக சுதந்திரம்- ந. பரமேஸ்வரன்\nஇக்கட்டுரை தீராநதி சஞ்சிகைக்கு அனுப்பி பிரசுரத்திற்கு தகுதியற்றது என நிராகரிக்கப்பட்ட நிலையில் தேனியில் பிரசுரமாகிறது. பின்னர் தமிழ் நாட்டிலுள்ள வேறு சில இதழ்களுக்கு அனுப்பப்பட்டது. அவையும் இதைத் தவிர்த்தன. தமிழ் ஊடக சுதந்திரத்தின் நிலைக்கு இது ஒரு நல்ல சான்றாகும். இந்த நிலையிலேயே இந்தக் கட்டுரை தேனீ இணையத்தளத்துக்கு அனுப்பப்படுகிறது. ந. பரமேஸ்வரன் இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிராபத்துடனேயே தமது பணியை ஆற்றி வருவதாக கவிஞர் தீபச்செல்வன் தீராநதியில் பல தடவை எழுதியுள்ளார். சர்வதேச ஊடக அமைப்புகளும் இலங்கையில் அதிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சறுத்தப்படுவதாக தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர்,கொல்லப்படுகின்றனர் என்பதை நான் மறுக்கவில்லை.\n\"த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு முழுத் து��ோகம் ...\nலெனின் மீது அவதூறு பொழியும் அமைச்சர் ராஜித\n-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ( Road to Nandikkadal)...\nபோரிற்கு பின்னரான எட்டாண்டு கால இலங்கை\nஉள்ளூராட்சித் தேர்தல்: ‘நல்லாட்சி’ அரசுக்கும் அடிவ...\nதமிழரசுக் கட்சியை மட்டுமல்ல, பிற்போக்குத்தமிழ் தேச...\nகட்சி தாவினால் இலஞ்சமாக அமைச்சுப் பதவி பெறலாம்\nஊடகங்கள மீது அமைச்சர் மங்கள பாய்ச்சல்\nஜனாதிபதியும் , இரு அமைச்சர்களும ; பதவி விலக வேண்டு...\nமொட்டத் தலைக்கும் , முழங்காலுக்கும் முடிச்சுப் போ...\nபொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும் -தீபம் தொலைகாட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jan/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF---%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2844165.html", "date_download": "2018-04-22T02:46:48Z", "digest": "sha1:6GKMNS2KHBVACTQ74GY75MK4MKRAGR4N", "length": 7891, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவை ஆளுநர் கிரண் பேடி - என்.ரங்கசாமி திடீர் சந்திப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவை ஆளுநர் கிரண் பேடி - என்.ரங்கசாமி திடீர் சந்திப்பு\nபுதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை, முன்னாள் முதல்வரும் என்ஆர் காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை மாலை திடீரென சந்தித்துப் பேசினார்.\nதற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான என்.ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டிபிஆர் செல்வம், திருமுருகன், ஜெயபால், அசோக் ஆனந்த், சுகுமாறன், சந்திரபிரியங்கா, கோபிகா, எம்.பி. ராதாகிருஷ்ணன், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் உள்ளிட்டோர் கிரண் பேடியை நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது.\nபின்னர், ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த என். ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநரைச் சந்தித்து புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து தெரிவித்தோம் என்றார்.\nதற்போதைய மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு அதுபற்றி விளக்கமாகக் கூறுகிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்.ரங்கசாமி.\nஆளுநர் மாளிகை கருத்து: இதனிடையே, இந்தச் சந்திப்ப�� குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை, முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் 7 எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.\nஅப்போது, ஆளுநரின் வாராந்திர ஆய்வான \"தூய்மையான புதுவை' நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி என்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t34031-topic", "date_download": "2018-04-22T02:34:19Z", "digest": "sha1:VAVRUWUMIZ6GDZ3RXDNXYDQFT6ECO6HR", "length": 14641, "nlines": 147, "source_domain": "www.thagaval.net", "title": "மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீ���ியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nமாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nமாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்\n1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.\n2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.\n3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்��ுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.\n4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.\n5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.\n6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.\n7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.\n8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.\n#மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்\nசிறப்பான கட்டுரை பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nRe: மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்\nநம்பிக்கை தரும் சிறப்பான கட்டுரை\nRe: மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/42665.html", "date_download": "2018-04-22T02:41:40Z", "digest": "sha1:6NSXNOK3PEEMV6FNBDMYLAK2KUTWJZMO", "length": 19608, "nlines": 374, "source_domain": "cinema.vikatan.com", "title": "100 கோடி வசூலை நோக்கி சல்மான் கானின் 'கிக்' சாதனை! | Salmankhan, KICK,Randeep Hooda, Jacqueline Fernandez, Sajid Nadiadwala", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n100 கோடி வசூலை நோக்கி சல்மான் கானின் 'கிக்' சாதனை\nதெலுங்கில் ரவி தேஜா, இலியானா மற்றும் ஷாம் நடித்து 2009 ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் காமெடி படம் 'கிக்'.இதே படத்தை தமிழில் 'தில்லாலங்கடி' என்ற பெயரில் 'ஜெயம்' ரவி, தமன்னா, ஷாம் நடிப்பில் ரிமேக் செய்யப்பட்டது.\nதற்போது இந்தப் படம் இந்தியில் 'கிக்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சல்மான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், ரன்தீப் ஹூடா நடித்த இப்படத்தை சாஜித் நடியட்வாலா இயக்கினார்.\nகடந்த ஜூலை 25ம் தேதி அன்று ரிலீஸ் ஆன 'கிக்' படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களில் 50 கோடிகளை வசூல் செய்த இப்படம் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மேலும் 47 கோடிகளை குவித்து மொத்தமாக 97 கோடிகளை வசூலித்துள்ளது.\nவெறும் மூன்று நாட்களில் 100 கோடி க்ளப்பில் இணையும் மிகச்சில படங்களில் சல்மானின் 'கிக்' படமும் இணைந்துள்ளது. தெலுங்கு 'கிக்', தமிழ் 'தில்லாலங்கடி' என இரு படங்களின் முக்கிய அம்சமே காமெடிதான் .\nஇந்தி 'கிக்' படத்தில் காமெடி சற்று குறைவாக இருப்பினும் சல்மான் படம் என்றாலெ 100 கோடி வசூல் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் இந்த படமும் சோடை போகவில்லை. சல்மானின் முந்தைய படங்களை போல் இதுவும் கம்பீரமாக நூறு கோடி க்ளப்பில் இணைந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\n - நிர்மலா தேவி மீது புது வில்லங்கமா\n'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடை��� வைத்துள்ளது.\nஅஜித் - த்ரிஷாவின் பிரம்மாண்ட திருமணக் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmily.com/ta", "date_download": "2018-04-22T02:46:57Z", "digest": "sha1:YWLOOCLEVHQ4MIYCCKJXYGDT3E4BYKDO", "length": 13835, "nlines": 64, "source_domain": "farmily.com", "title": "Farmily", "raw_content": "\nதயவுசெய்து உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் மூலம் உள்-நுழைவு செய்யுங்கள் (தொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் ‘+’ மற்றும் நாட்டின் குறியீட்டு இலக்கத்தை குறிப்பிடுங்கள், எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள ஒரு எண் +919876543210 என்பதுபோல் இருக்கும்).\nஎன்னை ஞாபகம் வை • கடவுச்சொல்லை மறந்துவிடீர்கலா\nநாங்கள் உங்கள் அச்குண்டிர்க்கு ஒரு தற்காலிக கடவுச்சொல்லை அனுப்பிஉள்ளோம்.இந்த கடவுச்சொல்லை அடுத்த 60 நிமிடங்கள் செல்லுபடியாகும். உள்ல்நுளைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்ற அதை பயன்படுத்தவும்.\nஉங்கள் அக்கௌன்ட்ஐ கண்டுபிடிக்க முடியவில்லை. பதிவு படிவத்தை பயன்படுத்தி அக்கௌன்ட் பதிவு செய்யவும் .\nஅக்கௌன்ட் பெயர் அல்லது கடவுச்சொல் பொருந்தவில்லை. மீண்டும் முயற்சிக்கவும்.\nஒரு நிலையான உலக உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் இவ்வங்கி\nவளர்ந்து வரும் மக்கள் தொகை, உணவு மற்றும் உணவு பாதுகாப்பு செயல்படுத்த நமது பூமியில் வளங்கள் மீது கடுமையான அழுத்தத்தை வைக்க போகிறது. இந்தியாவில் தொடங்கி பார்மிலி உலக உற்பத்தி, விநியோகம் மற்றும் உணவு நுகர்வு, வழி மாற்றி வருகிறது.\nவிவசாய சுற்றுசுழலை புதிய சந்தைகளுக்கு இணைபுதல்\nச்மர்த்போனே பரவல் தொடர்புஇலதெ கொடிகன்னக்கான மக்களை இன்டர்நெட் உடன் இணைக்கும் .இது விவசாயிகளுக்கு புதிய சந்தைகள் அணுக, அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளை பயிர்ந்துகொள்ள செயல் படும்.\nகோரி உற்பத்தி கழிவு ஒருங்கிணைப்பதற்கும்\nகோரி உற்பத்தி அவ்வப்போதே பரிவர்த்தனைகள் பொருட்கள் மற்றும் சேவைகளை செரியன நேரத்தில் விரயம் இல்லாமல் பண்ணையில் இருந்து சாப்பாடு மேசைவரி சேர பயன்படும்.\nபார்மிலி எவ்வாறு உங்களுக்கு உதவுகிறது\nநீங்கள் புதிய விற்பனையாளர்களைத் தொடர்புகொள்ளவும் உங்களது விவசாயப் பொருட்களுக்குச் சிறந்த விலையைப் பெறவும் உதவுகிறது. தொழில்நுட்பத்தின் உதவியாலும் நீங்கள் அறிந்த விவரங்களாலும் விரிவான விற்பனையாளர் கூட்டத்துக்கு உங்களது பொருட்களை அறிமுகப்படுத்�� வைக்கிறது. தேவை உங்களது வாணிகத்தை வழிநடத்து வைக்கிறது. பார்மிலியில் உள்ள பட்டியலின் மூலம் நீங்கள் என்னென்ன பொருட்களை உற்பத்தி செய்ய இயலும், உங்களது பண்ணை எங்கே இருக்கிறது என்பது போன்ற விவரங்களை உங்களது வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்துகொள்ள செய்கிறது. வலைதளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் உங்களை நேரிடையாகத் தொடர்புகொண்டு தமது தேவைகளை உங்களுக்குத் தெரிவிக்க இயல்கிறது. இதனால் நீங்கள் உங்கள் பொருட்களுக்குச் சரியான விலையையும் விநியோக காலங்களையும் வர்த்தகக் கோரிக்கைகளையும் பேச்சு வார்த்தையின் மூலம் கேட்டுப்பெறச் செய்கிறது.\nபண்ணைப் பொருள்களை வாங்குபவர் மற்றும் நுகர்வோர்\nபல விற்பனையாளர்களைப் பெற்றிருப்பதால் ஒரு பல் பொருள் அங்காடியாகவோ, பண்ணைப் பொருட்களை விற்பவராகவோ, உணவகமாகவோ, மொத்த நுகர்வோராகவோ இருக்கும் நீங்கள் தரமான பொருட்களை சரியான விலையில் வாங்க இது தேவைகளைத் தோற்றுவிப்பதன் மூலமும் அவற்றைப் பூர்த்தி செய்வதன் மூலமும் பொருட்களின் தரத்தையும் விலையையும் நிலையானதாக வைத்திருக்கிறது. பண்ணையிலிருந்து மேசையை அடையும் வரை பொருட்களின் பயணத்தைக் கண்காணித்து பொருள் விரயத்தை மட்டுப்படுத்தலாம். தேவைக்கேற்ப உற்பத்தி செய்வது என்ற முறையினால் உங்களால் விலையைத் துல்லியமாகக் கணித்து பணப்புழக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தரக்கட்டுப்பாட்டை எளிதாக்கி அதை விநியோக சங்கிலியில் செம்மையாக இணைக்கலாம். பொருள் விரயம் மட்டுப்படுத்தப்பட்டு அது லாபமாகவும் உணவு உத்தரவாதமாகவும் மாற்றப்படுகிறது.\nஇணைக்கப்பட்ட விவசாய சமூகச் சூழல்\nகனவாகன ஓட்டிகளும் விநியோக வழிமுறைகளும் இந்த வலைதளத்தைப் பயன்படுத்தித் தமது செலவையும் கொள்திறத்தையும் மேம்படுத்த முடிகிறது. ஒரு விநியோகச் சங்கிலிக்குச் செய்யும் பண உதவி எளிதாகக் கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பண்ணை சம்பந்தப்பட்ட சிறு கடனுதவித் திட்டங்களையும், காப்பீட்டுத் திட்டங்களையும் நல்லமுறையில் தோற்றுவிக்க இயல்கின்றது. பண்ணையிலிருந்து பெரும் விவரங்கள் சேவைகளின் தாக்கம் பனமடங்காகிறது. விவசாயம் சம்பந்தமான விவரங்களைப் பெறுவதும், புதிய விவசாய வழிமுறைகளைப் பற்றிய கருத்துக்களைப் பரப்புவதும், நிலையான இயற்கை வேளாண்மை���ை மேற்கொள்ளத் தேவையான பழக்கங்களைத் செயல்படுத்துவதும் விரைவாகின்றன, செம்மையாகின்றன.\nஉங்களது வலைமுகவரி அல்லது இந்தியாவில் உள்ள கைப்பேசி எண்ணினால் ஒரு வாடிக்கைக் கணக்கை ஏற்படுத்தவும். நீங்கள் ஒரு விவசாயி என்றால் வாடிக்கையாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள உங்களது விளைபொருட்களையும் இருப்பிடத்தையும் பதிவு செய்யவும். கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. தயவு செய்து எங்களை info@farmily.com என்ற இடத்திலோ அல்லது 1 800 1214142 என்ற கட்டணவிலக்கு எண்ணிலோ தொடர்புகொள்ளவும்.\nஉங்களது சமூக சூழலை வளர்த்துக்கொள்ளவும்\nதயவு செய்து உங்களது விவசாய நண்பர்களுக்கும் உணவகங்களுக்கும் பல்பொருள் அங்காடிகளுக்கும் பண்ணைப் பொருள் விற்பனையாளர்களுக்கும் கனவண்டி இயக்குபவர்களுக்கும் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எங்களைப் பற்றிய விவரங்களைக் கூறி அவர்களை பார்மிலியில் பதிவு செய்து கொண்டு அதைப் பயன்படுத்தச் சொல்லுங்கள். இதைப் பயன்படுத்துவது எளிது பொருள் செலவற்றது\nமுகப்பு • பற்றி • News • வேலைகள் • விதிமுறைகள் • தனியுரிமை • கூகீஸ் (You are logged in as )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/politics/page/7/", "date_download": "2018-04-22T03:00:08Z", "digest": "sha1:UYZW5GWYY2P2B7MQITDUZX5MKORO2MTO", "length": 17778, "nlines": 166, "source_domain": "newtamilcinema.in", "title": "அரசியல் Archives - Page 7 of 7 - New Tamil Cinema", "raw_content": "\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான் ஆகியோரையும் அரவணைத்த ரஜினி\nசாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்\nஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது 2023 வரை இங்குதான் இருக்கும் 2023 வரை இங்குதான் இருக்கும்\nஏற்காடு இடைத்தேர்தல்- 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக அமோக வெற்றி\nஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 1, 42, 771 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 64,655 வாக்குகளையும் பெற்றனர்.…\nஇசைப்பிரியா படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்… சொல்கிறார் டக்ளஸ் தேவானந்தா\nஇசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இசைப்பிரி���ா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர்…\nஇலங்கையில் ஃபேஸ் புக்குக்கு தடை\nஇலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌சே கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் நினைத்தால் பேஸ்புக்-யை இலங்கையில் தடை செய்வேன் என கூறியுள்ளார். புதன்கிழமை அன்று மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜபக்சே, பேஸ்புக் என்ற…\nமுஸ்லீம் தீவிரவாதிகளுடன் தமிழக, ஆந்திரா போலீசார் துப்பாக்கி சண்டை… தமிழக எல்லையில்…\nஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூ­ரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்­டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் தமிழக போலீ­சார் 2 பேர் ­கா­ய­முற்­ற­னர்.…\nசந்திரபாபு நாயுடு 7 முதல் தில்லியில் உண்ணாவிரதம்\nஆந்திர மாநிலத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரும் 7ஆம் தேதி முதல் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அவர் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம்…\nஜெயில்ல எனக்கு கருப்பு பூனை வேணும்…-லாலு அடம்\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறையிலும் தனக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு கோரியதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு…\nபிரதமரை மட்டம் தட்டும் நோக்கம் இல்லை – ராகுல் காந்தி\nதண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமரை விமர்சித்ததற்காக ராகுல் வருத்தம் தெரிவித்ததாக…\nதமிழ் உட்பட 5 மொழிகளில் ஆன்லைனில் படிக்க அரசு புதிய திட்டம்\nஇந்தியாவின் உயர் கல்வி துறையில் தற்போதுள்ள புதிய சவால் தரமான கல்விதான். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஆனால், அதற்கு ஏற்றவாறு உயர்கல்வியில் பெரிய அளவில் தரம் இல்லை.…\nமு.க.ஸ்டாலின் மீது மேயர் சைதை துரைசாமி ஊழல் குற்றச்சாட்டு\nமு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்தபோது ரூ. 417 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி…\nஇன்னமும் தீராத பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்சனை\nபார்வையற்ற பட்டதாரிகள் பிரச்னையில் அமைச்சரின் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது பார்வையற்றோருக்கும் இடஒதுக்கீடு வழங்க…\n1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன\nசென்னையில் இன்று மட்டும் 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்தனர். பின்னர் அவற்றை கடந்த…\nலோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க கருணாநிதி, அன்பழகனுக்கு அதிகாரம்\nலோக்சபா தேர்தலுக்கு திமுகவும் தயாராகிவிட்டது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி முடிவெடுக்க திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலர் க. அன்பழகன் ஆகியோருக்கு அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.…\nதே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி\nதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இந்தியாவின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஏ.ஆர்.…\n13வது திருத்த நடைமுறையில் உறுதி.. இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு: ஈழத் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கக் கூடிய இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா தீவிரம் காட்டுவதைக் கண்டித்து கொழும்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜிவ்- ஜெயவர்த்தனா…\nடெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய சுதந்திர தின உரை: இந்தியா தொழில்நுட்பத்தி���் வளர்ந்துள்ளது. நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் தொடர்ந்து…\nமுதல்வர் புரட்சித்தலைவி தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தருகிறார்கள்… -நடிகர் விஜய் சுட சுட…\nசேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு…\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajshan1208.blogspot.com/2013/05/", "date_download": "2018-04-22T02:51:48Z", "digest": "sha1:N5ZLJGATFXBHZI5OWGODTSXY6JLLTQAG", "length": 136642, "nlines": 347, "source_domain": "rajshan1208.blogspot.com", "title": "ரோஜா தோட்டம் : May 2013", "raw_content": "\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ… கொள்ளைதான்.\nஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்கவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.\nசாமுத்திரிகாலட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்\nஒரு பெண்ணின் பாதம் செந்தா மரைப் பூப்போன்று சிவப்பாக இரு க்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோ டொன்று பொருந்திய நிலையில் இருத் தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும்.\nபாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடு விரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச் சியாக வாழ்வாள்.\nமேலும் பிரதானமாக கெண்டைக் கால் பருத்து இல்லாமல் இருப் பது நலம் ஆணாக இருந்தாலும�� பெண் ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்ப வர்கள் ஆரோக்கியமாக வும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாக வும்) இருப்பார் கள்.\nசில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.\nகாலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண் ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல் லாம லும் இருக்கலாம்.\nபெண்களின் தொடை வாழைத்தண்டு போல் பளபள என்று இருக்க வேண் டும். முழங்கால் சிறிதாக இருக்க வே ண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.\nஇளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந் திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.\nபெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.\nபெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய் போல் அழகாக காட்சி தர வேண்டும்.\nபெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளி மிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண் டும்.\nபெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண் டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.\nஉருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.\nமான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண் டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இடத்திலும் நேர் மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மருண்ட விழ��� களில் சில அமைப்புகள் உண்டு.\nஉருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக் கூடிய தாகவும் பெரிய துறையில் பெரிய பதவி யில் அமரக்கூடியவராகவும் இருப் பார்கள்.\nவிழிகளைவிட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள் ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந் தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பா ர்கள்.\nசிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்க ள் என்று சொல்வார்களே… அது போல இருப்பார்கள்.\nமஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.\nவிழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற் படும். அடர்த்தி இல்லாமல் பரவ லாக இருந்தால் ஆயுள் நிறைந்து இரு க்கும்.\nவளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.\nமுண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தை யில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்து விடுவார்கள்.\nஉள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பா வியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்து விட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.\nபெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.\nகோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.\nஅதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nகோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாக வும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.\nரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென் மையாக இருக்கிறதோ அந்த அ��விற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.\nகடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்க ளுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ் க்கையும் அமையும்.\nபெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்ன ம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை , தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.\nமூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்பு தான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்ச ராதல் போன்ற யோகம் உண்டு.\nஎலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கியபடி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.\nஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.\nசிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர் கள் மற்றவர்களை இம்சைப்படுத்து வார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர் களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப் பார்கள்.\nமூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்ட\nவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.\nஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப் பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.\nவாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறி க்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர் களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அது போன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம���.\nஅந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வா ர்கள்.\nசாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது.\nஉயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.\nநெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடு களுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.\nசெவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்கவேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.\nஇளவரசர் சித்தார்த்தர் எனும் கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு\nஇளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் \"லும்பினி\" என்னும் இடத்தில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.\nஅவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.\nகௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார்.\nகடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.\nவாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் \"காசா\" என்னும் இடத்தில் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் \" அறவொளி பெற்ற\" (ஞானம் பெற்றதை) ஒரு புத்தர் என்பதை உறுதியாக உணர்ந்தார்.\nஅப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் \"குஷ் நகரில்\" அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின.\nபுத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் \" நான்கு உயர் உண்மைகள்\" எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (\" அணைதல் அல்லது அவிதல்\" எனப் பொருள்படும்) \" நிர்வாணம்\" எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் \" எட்டு வகைப் பாதை\" எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வ���றுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.\nகௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.\nஇந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை.\nஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.\nஉலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்���தற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன.\nகிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை.\nஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது.\nவருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது\nவைகாசி விசாகமும் அதன் சிறப்பும்\nவிசாகம் ஸர்வபூதாநாம் ஸ���வாமிநம் க்ருத்திகா ஸுதம்\nஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.\nவிசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாக இருப்பவரும்,\nக்ருத்திகா தேவிகளின் புதல்வரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும்,\nபரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.\nவைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடி வரும் தினத்தைக் குறிப்பதாகும். இத் தினம் பலவகைகளில் சிறப்புப் பெற்றது. விசாக நட்சத்திரக் கூட்டம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு இணைந்தது. வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மாந்தர்கள் வாழ்வுடன் தொடர்புடையவை கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களின் சிறப்புகள், வேதங்களிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.\nஇரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் பல கோடி நட்சத்திரங்கள் தெரியும். ஆனாலும், இவற்றில் இருந்து அஸ்வினி, பரணி என 27 நட்சத்திரங்களை மட்டுமே சப்தரிஷிகளும் யோகீஸ்வரர்களும் நமக்கு தேர்வு செய்து தந்திருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு வடிவம் கொண்டவை. உதாரணமாக, நூறு நட்சத்திரங்கள் கொண்ட சேர்க்கையே ‘சதயம்’ எனப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு குணாதிசயம், சிறப்பம்சம் உண்டு. கடவுள்களின் அவதாரங்கள் பல நட்சத்திரங்களில் நடந்திருக்கின்றன. கிருஷ்ண அவதாரத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் அவதரித்தார். ராமாவதாரத்தில் அதே பரந்தாமன் ஸ்ரீராமன் என்ற பெயரில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இதுபோல கடவுள் அவதாரத்தில் பெருமை பெற்ற நட்சத்திரங்களில் ஒன்று விசாகம்.\nமேலும் தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் வைகாசி விசாகமும் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.\nமுக்கியமாக வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தேவர் இடுக்கண் தீர்த்தருளும் பொருட்டு முருகப் பெருமான் தோன்றினார். எனவே முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது.\nசிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும் முருகப் பெருமான் விசாகம��க (கீழ்க் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கிக் கூறுகிறது.\nசிவபெருமானுக்கு திருக்குமரனாயும், திருமாலுக்கு மருமகனாயும் விளங்குகிறார் சுப்ரமணியன் என்னும் குமரக் கடவுள். முருகன் ஞானமே வடிவானவர் என்பதால் ஞான ஸ்கந்தர், ஞான பண்டிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஞான மூர்த்தி அவதரித்த நன்னாளே வைகாசி விசாகம்.\nஇனி விசாகம் பிற தெய்வங்களுடன் மகான்களுடன் எவ்வாறு தொடர்புடையது என்று காண்போம்.\nதெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்கும் உரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nதிருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும். பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில் தான்.\nபுத்த பெருமான் அவதாரம் செய்ததும் வைகாசி விசாகத்தில்தான் என்று பெளத்த மதம் கூறுகின்றது. ‘புத்த பூர்ணிமா’ (வெசாக் பெருநாள்) என்று இதனை அழைத்து மாபெரும் சிறப்புடன் கொண்டாடுகின்றனர்.\nஇராம - இராவண யுத்தத்தின் போது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும் அது காட்டிய நன்மை, தீமைகளையும் மனதில் கொண்டே இராமன் போரிட்டு இராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.\nராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் ஆணை இட்டதாக தஞ்சை பெரிய கோயில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது. இப்படி வைகாசி விசாக தினத்தின் பெருமைகள் வானளாவியது.\nஉலகமெங்கிலும் உள்ள, (பறாளை சிவசுப்பிரமணியர் ஆலயம் உட்பட) முருகன் கோயில்களில் இத் தினத்தில் மஹோற்சவ விழாக்கள் நடை பெறுகின்றன.\nபத்மாசுரன் (சூரபத்மன்) என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற வரத்தினையும் பெற்றான்.\nஇப்படி ஒருவன் பிறக்கவே முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தலானான். தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். தேவர்கள் சிவபிரானிடம் சென்றபோது, அவர் தட்சிண��மூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார். அவருக்கு பணிவிடை செய்யும் அம்பாளும் தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும் என்ற காரணத்தை பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழித்து தம்மைக் காப்பாற்ரும்படி இரந்து வேண்டினர். தேவர்களின் குறை தீர்க்க எண்ணிய சிவபிரான்;\nஉடனடியாக விநாயகரை அனுப்பி அவர்கள் குறையைத் தீர்த்துர்க்கலாம்; ஆனால், விநாயகரோ பார்வதியின் அம்சமாகத் தோன்றியவர். பெண் சம்பந்தம் அவருக்கு இருக்கிறது. என்பதனால் பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றி அவனை அழிக்க தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கினார், அவற்றை வாயுபகவான் தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார். சரவணப் பொய்கையில் இருந்த தாமரை மலர்களை அவை அடைந்ததும் ஆறு மலர்களில் ஆறு குழந்தைகள் தோன்றின.\nஅவர்களை எடுத்து வளர்ப்பதற்காக பிரம்மா ஆறு கார்த்திகை பெண்களை அனுப்பி வைத்தார். அவர்கள் ஆறு குழந்தைகளையும் பாலூட்டி தாலாடி வளர்த்து வரும் காலத்தில் உமாதேவியார் சிவபிரான் சகிதம் அங்கு சென்று அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அனைத்தபோது அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றினைந்து ஓர் உடல் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களுடன் ஆறுமுகனாக தோன்றினார் என்பது புராண வரலாறு, கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததினால் \"கார்த்திகேயன்\" எனவும், ஆறுமுகம் கொண்ட திருமுருகனாக தோன்றியதனால் \"ஆறுமுகன்\" எனவும் பெயர் பெற்றார்.\nஇவருக்கு \"சுப்பிரமணியன்\" என்றும் பெயர் உண்டு. “ஸுப்ரஹ்மண்யன்’ என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது.\nமுருகப்பெருமான் ஆறு வயது வரை மட்டுமே பாலப்பருவ லீலைகளைச் செய்தார். பிரம்மாவுக்கு, “ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது, தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக்கடலையே கலங்கச் செய்தது, உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாக மலையில் நின்றது ஆகிய லீலைகள் குறிப்பிடத்தக்கவை\nபின்னர், ���வர் தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார். தேவசேனா என்பது, தெய்வானையின் பெயர். அவளை மணந்து, அவளுக்கு பதியானதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். குறமகளான வள்ளியை மணந்ததன் மூலம், இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.\nமுருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போல வைகாசி விசாகமும் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. முருகப் பெருமான் அவதரித்த தினம் என்பது மட்டுமல்லாமல் இந்த நட்சத்திரத்துக்கு மேலும் பல சிறப்புகள் இருக்கின்றன. அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை சிவபெருமான் வழங்கிய நாள். புத்தர் பெருமான் அவதரித்த நாள் (புத்த பூர்ணிமா). ‘வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதரித்த தினம். இப்படி பல சிறப்புகள் கொண்டது வைகாசி விசாகம்.\nஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் கோயில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் மிகவும் உகந்த நாள். இங்கு சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் பெருமாள் இந்த நாளில் மட்டுமே சந்தனக் காப்பு நீக்கி அருள் பாலிக்கிறார். அதற்கு அடுத்த நாளே 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி மீண்டும் காப்பு தயாராகி, சுவாமி மீண்டும் அதற்குள் சென்றுவிடுவார்.\nதமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான்தான் சாஸ்திர ஜோதிடக் கலைக்கும் அதிபதி. எனவே, அவரது அவதார திருநாளாம் இந்த நன்னாளில் அவரை போற்றி, துதிசெய்து அபிஷேக, ஆராதனைகள் செய்து வர சகல சங்கடங்களும் நீக்கி வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் அருள்வார். மனமுருக பிரார்த்தனை செய்தால் இறைவன் அருள் கட்டாயம் கிடைக்கும்.\nசிவகுமாரனாகவும் திருமாலின் மருமகனாகவும் விளங்கும் ஞானபண்டிதன் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் குருவின் நட்சத்திரமாகும். எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்க குரு ஸ்தலங்களில் பரிகாரங்கள் செய்து வழிபடலாம். குரு ஸ்தலமான திருச்செந்தூரில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, குருவின் அம்சமாகவே அருள்பாலிக்கிறார்.\nவைகாசி விசாக தினத்தன்று அங்கு பரிகார பூஜைகள் செய்தால் பகை தீரும். திருஷ்டி, தோஷங்கள் விலகும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகம��கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்டுவந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். அருகே உள்ள முருகன் கோயிலுக்கு சென்றும் வழிபாடுகள் செய்யலாம். வைகாசி விசாக தினத்தில் முருகனை வணங்கி சகல யோகங்களும் பாக்யங்களும் பெறுவோமாக.\nநம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளேன்..,\nஇதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை(பூவரசம் மரம்)வெட்டி நடவேண்டும்.மரத்தின் நுனியில்,முனை முறியாத மஞ்சள்,12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண்டும்.சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்கவேண்டும்.பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.\nதிருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும்,போற்றி பாதுகாக்க படவேண்டியது ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யவேண்டும்.\nமாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி ( தரையில் விரித்து ) மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி ( கலம் என்பது பாத்திரம் ) ஆகும்.பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை ( மஞ்சள் கலவை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , ) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும் .\nகாப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது . திருஸ்டி . மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு . காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமாஅனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும் . அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்��ி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.\nநவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச்சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது .\nதாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது . இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் . திருமணச் சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்தபின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான் .\n\" என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு - மகள் ( மருமகள் ) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண்ணின் தந்தையின் கை , எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை . இந்தவெரிசையில் கைகளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும் .\nதாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும்பொழுது,கழுத்தில்தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.\nதாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து ப���ற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.\nஇன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.\nதாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.\nமாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.\nதெய்வீககுணம்,தூய்மையானகுணம்,மேன்மை,தொண்டுள்ளம்,தன்னடக்கம்,ஆற்றல்,விவேகம்,உண்மை,உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.\n8. ஹோமம் வளர்த்தல் :\nவேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னிசாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும் . ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும் . ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது . ஹோமப்புகை உடலுக்கும் , மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் . எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும் .\nகும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம் . இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம் . இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும் .\nகும்பவஸ்திரம் ------------------- உடம்பின் தோல்\nஅம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செயவதற்கு பயன்படும், பொருட்களை அரைப்பதற்க�� பயன்படும் கருவியாகும்.அம்மி மிக உறுதியுடனும்,ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும்.திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும்,கணவர்,மாமானார்,மாமியார்,நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன் எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.\nஅருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார்.ஏழு ரிஷிகளும்,வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள்.இதைத்தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம்.ஏழு நட்சத்திரங்களில்,ஆறாவதாக(நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார்.இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.\nஇரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால்,சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம்.மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,ஊர்வசி,மேனகை இவர்களிடம் சபலபட்டவர்கள்.அதேபோல் அவர்களுடைய மனைவிகளும்,இந்திரனனின் மேல் சபலப்பட்டவர்கள்.ஆனால் வசிஷ்டரும்,மனைவியும் ஒன்று சேர்ந்து,மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.\nஅருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும்,நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரிகிறது.அதேபோல் மணமக்கம் இருவராக இருந்தாலும்,எண்ணங்களும்,சிந்தனைகளும் ஒன்றாக இருக்கவேண்டும். மணமகளும் அருந்ததியைபோல்\nகண்ணியமாகவும்,கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.\nமணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை ( திருவிளக்கு , நிறை நாழி , சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு , தேங்காய் , பழம் , குங்குமச்சிமிழ் , மஞ்சள் பிள்ளையார் போன்றவை ) தொட்டுச் செய்யும் சடங்கு . மேலும் அருவ நிலையிலிருந்து மணமக்களை ஆசிர்வதிக்கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் , முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு .\n13. அடை பொரி :\nபச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் .பல உருவத்தைக் கட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண நகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது . இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.\n14. நிறை நாழி :\nநித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.\nஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி . சிறப்பான இல்லறவாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண்வீட்டார் கொடுப்பது . ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்\nமுதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும் , முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும் . மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெளிப்படுத்துவது . புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது . இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல் . இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.\n17. பிள்ளை மாற்றுவது :\nஎதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம் . இனியும் நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல்வடிவ உபதேசம் . பிறக்கப்போகும் குழ்ந்தைகள் நல்ல முறையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது . திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு ” மங்கலமென்ப மனைமாட்சி ம்ற்று அத்ன் நஙலம் நன்மக்கட்பேறு “ - திருவள்ளுவரின் வாக்காகும். நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு .\nமணமகளின் பெற்றோரும் - உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று - விருந்துண்ட் மகிழ்ந்து - உறவை வலுப்படுத்துவது . ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச்செய்வதே - ம்றுவீடு ஆகும்.\n19. கோவிலுக்கு அழைத்துச்செல்லல் :\nநல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் . வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைதுதுச் செல்ல வேண்டும் .\nவிரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இரு தய நோய், வயிற்றுக் கோ ளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூ டாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.\nமேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமாஅதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது\nநடு விரல் உங்களை குறிக்கிறது\nமோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது\nசிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது\nஉங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்,நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்\nபெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.\nபெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்\nஇதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்\nஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிறோம்.\nகொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol\n80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.\nகொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.\nகல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.\nகொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.\nநம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.\nLDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.\nஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)\nகொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.\nLDL Cholesterol <—>100 mgm% குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்\nVLDLCholesterol <—>30 mgm% மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்\nTriglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்\nHDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்\nமொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.\nகுறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.\nம���க்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.\nகொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்\nஎந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.\nஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.\nஇந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.\nகொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.\nபாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.\nஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.\nபன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.\nஇந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட ���ொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.\nஅபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.\nஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.\nஇரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.\nஒமேகா 3 உள்ள உணவுகள்\nமீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்\nஒமேகா 6 உள்ள உணவுகள்\nசோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.\nஎவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது\nநல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.\nகீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்\n· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.\n· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.\n· மது அருந்துவதைத் தவிர்ப்பது\n· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.\n· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.\n· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .\n· யோகாசன பயிற்சி செய்வது,\n· தியானப் பயிற்சி செய்வது .\nசீனர்கள் தந்த மிகப்பெரிய கொடை தேநீர். அதிலும் கிரீன் டீ ஒரு வரப்பிரசாதம்தான். பச்சைத்தேயிலை செடிய��ன் நுனிக் கொழுந்து இலைகளை பறித்து அதன் பசுமைத்தன்மை மாறாமல் பதப்படுத்தி வெந்நீரில் அருந்தும் வண்ணம் தயார் செய்யப்படுவதையே கிரீன் டீ என்கிறோம். சாதாரன டீயை விட கிரீன் டீயில் அதிக நன்மை உள்ளது.\n*புற்று நோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய்கான செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது.\n*ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திகிறது\n*ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கிறது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம்\n*ரத்த குழாயில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது\n*உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடல் எடையைச் சீராக வைக்க உதவுகிறது.\n*எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்வை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது\n*நமது உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை நீக்குகிறது\n*பல் சொத்தை, வாய் துற்நாற்றத்தை தடுக்கிறது\n* ஞாபக சக்தி அதிகரிக்கிறது\n*என்றும் இளமையாக வைக்க உதவுகிறது\n*வயதான பின்பு வரும் ஞாபக மறதி, நரம்பு தளர்ச்சியை தடுக்கிறது.\nதிருப்பதியின் ரகசியங்களும் அதன் அதிசியங்களும்\nதிருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலைவாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசியங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றின் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nபிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள். திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில.....\n1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் \"சிலாதோரணம்\" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப்பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும். இந்த பாறைகளும் ஒரேவிதமானவை\n2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக்கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறையில் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையானின் திருவுருவச்சிலைக்கு 365 நாட்களும் பச்���ைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனால் வெடிப்பதில்லை.\n3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்ப்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரப்பாக இருக்கும்.ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலிஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.\n4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.\nதிருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.\n1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகப் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முருக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, ரபாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.\n2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குச் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.\n3. ஏழுமலையான் உடை 21 முழு நிளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திரு���்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.\n4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வெரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.\n5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.\n6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.\n7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்தும், கஸ்தூரி சைனாவிலிருந்தும், புனுகு பாரிஸ்லிருந்தும் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவாகும்.\n8.ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து ப்க்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.\n9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போண்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்படுகின்றன.\n10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ. 1000 கோடி, இவருடைய நகைகள் வைத்துக்கொள்ள இடமும் இல்லை, சாத்துவதற்க்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகள் செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.\n11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை, இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை, பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ 100 கோடி.உ\n12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சத���ாயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசர் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.\n13.ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிரிய விக்கிரகம் கி.பி. 966 ஜுன் 8 ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குருநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டது அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்தி உள்ளார்.\n14.திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.\n15. வெள்ளி கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்ச்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.\n16.சிவராத்திரி அன்று ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெறுமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளனர். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமாள் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார் அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.\n17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.\n18.ஏழுமலையானின் ஸ்தல விருட்சகம் புளிய மரம்.\n19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி, அதானால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.\n20. கி.பி. 1781 ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைசேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுலையானை பிராத்தித்திருக்கிறார். குணமடைந்ததும் ஒரு இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.\n21.ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.\n22. திருமலையின் புனிதத்தன்மை கருதி கி.பி. 1759 முதல் கி.பி 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடிபூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடாக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கு வரும் எனக் கவலைப்பட்டார்கள்.\n23. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.\n24. ஏழுலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.\n25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும் .வடகலை சம்பிரதாயத்தில் \"வேங்கடமெனப்பெற்ற\" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யபடும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.\n26. கி.பி. 1543 ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி. 1764ல் நிஜாம் தெளலா என்பவரின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.\n27.திருவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானை கடவுளாக வழிப்பட்டு வாழ்த்தி வணங்கிணார்.\n28. திருலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக��கள் உள்ளன இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வே...\nஇளவரசர் சித்தார்த்தர் எனும் கௌதம புத்தர் வாழ்க்கை ...\nவைகாசி விசாகமும் அதன் சிறப்பும்\nதிருப்பதியின் ரகசியங்களும் அதன் அதிசியங்களும்\nகருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்...\nபெண்கள் ஏன் மாதவிடாய் காலங்களில் ஆலயங்கலுக்கு செல்...\nமஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் - \"சிவ திய...\nநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்\nபான் கார்டு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nவிபூதி - சந்தனம் ( அறிவியல் விளக்கம்)\nகோபுர தரிசனம் - கோடி புண்ணியம் (ஒரு விஞ்ஞான பூர்வ ...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/", "date_download": "2018-04-22T02:42:34Z", "digest": "sha1:4LEQJGVIZRYKQLV7YAFKYRTDB4EH2DDG", "length": 6984, "nlines": 185, "source_domain": "tamilbeautytips.net", "title": "Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதினம் இரவில் இதை சாப்பிடுங்கள்: எடை கண்டிப்பா குறையுமாம்\nகுழந்தை வரம் கொடுக்கும் அற்புத நாட்டு மருந்து இதுதான் தெரியுமா\nகருவளையம் வராமல் தடுப்பது எப்படி\nதொலைந்து போன பொருள் கிடைக்க பரிகாரம்\nசமுத்திரக்கனி ஜுலியிடம் வைத்த கோரிக்கை\nபற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்\nகையில் இருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா\nமெர்சல் கதை லீக் ஆனது, இது தான் கதையா\nமதியம் சாப்பாட்டிற்கு பதிலாக இதுல ஒரு டம்ளர் குடிச்சா.. உடல் எடை வேகமா குறையும்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nஉங்க முகம் ஜொலிக்க – எந்த மேக்கப்பும் தேவையில்ல\nஉணவு சாப்பிட்ட பின் காபி குடிப்பது நல்லதல்ல\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n50 வயதிலும் இளமையாக இருக்க நினைப்பவர்கள் மட்டும் அவசியம் பார்க்கவேண்டிய வீடியோ\nதினம் இதை குடிச்சா கண்ணாடியே போட வேண்��ாம் Tamil health tips\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை முழுமையாக கரைத்துவிடும் அற்புத மூலிகை\nஅற்புதமான வேலைபாடுகள் நிறைந்த பெரிய ஒற்றை வளையல்கள்\nதொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி\nபாதாமை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து\nபெண்களின் உடல் பருமனும் தைராய்டும்\nஉங்களை இளமையாக மாற்றும் சூப்பர் பேஸ் மாஸ்குகள்\nநெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2016/11/3.html", "date_download": "2018-04-22T02:34:22Z", "digest": "sha1:5D3FVJBVCXCWWEBYFSZEP2INPOMGU2X3", "length": 6963, "nlines": 159, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai: குரு மஹிமை .....இசை ..... ஹிந்தோளம் ராகம் ....3", "raw_content": "\nகுரு மஹிமை .....இசை ..... ஹிந்தோளம் ராகம் ....3\nகுரு மஹிமை .....இசை ..... ஹிந்தோளம் ராகம் ....3\nசூர ஸம்ஹாரத்துக்கு முன் தினம் முருகப்பெருமான் சிக்கல் திருத்தலத்தில்\"வேல்நெடுங்கன்னி \" என்ற திரு நாமத்தில் அருள்பாலிக்கும் அன்னை பார்வதி தேவியின் ஆசிகளோடு சக்தி வேலை பெற்றுக்க்கொள்ளும் நிகழ்ச்சியாக \" வேல் வாங்கும் \"திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\nஅந்த அற்புத நிகழ்ச்சியின் பொது உற்சவ மூர்த்தி யின் திரு முகம் கோபத்தினா லும் உக்கிரஹத்தினாலும் வியர்க்கிறது.அர்ச்சகர்கள் வியர்வையை பட்டு பீதாம்பரத்தால் துடைத்து குழுமியிருக்கும் பக்தர்களின் மேல் அருள் பிசாதமாக தெளிக்கிறார்கள் .இந்த அற்புத நிகழ்ச்சி இன்றளவும் நிகழ்கிறது.\nவேல் வாங்கும் நிகழ்ச்சியை தரிசிப்போம்.\nசிக்கல் வாழ் சிவகுமரன் இன்று அன்னையிடம் இருந்து வேல் வாங்கும் படலம். அப்பொழுது பஞ்சலோக சிலை முருகன் முகத்தில் வரும் வேர்வையை இன்றும் சிக்கல் ஆலயத்தில் கண்டு மகிழலாம். சிக்கல் சிங்கார வேலனுக்கு அரோகரா.\n\"கருவடைந்து \" என்று தொடங்கும் பாடல் விருத்தத்துடன்\n\"ஒருவரை ஒருவர் தேறி \" என்று தொடங்கும் பாடல்\n1.\" கொடிய மறலியும் \" சந்திரகௌன்ஸ் ராகம்\n2 \"அழுதும் அவாவென \" சந்திரகௌன்ஸ் ராகம்\n3.\"தாரணிக்கதி \" சந்திரகௌன்ஸ் ராகம்\nகுரு மஹிமை .....இசை ..... ஹம்ஸாநந்தி ராகம் .........\nகுரு மஹிமை .....இசை ..... ஹம்ஸாநந்தி ராகம் .........\nகுரு மஹிமை .....இசை ..... ஹம்ஸாநந்தி ராகம் .........\nகுரு மஹிமை .....இசை ..... ஹம்ஸாநந்தி ராகம் .........\nகுரு மஹிமை .....இசை ..... ஹிந்தோளம் ராகம் ....6\nகுரு மஹிமை .....இசை ..... ஹிந்தோளம் ராகம் ....5\nகுரு மஹிமை .....இசை ..... ஹிந்தோளம் ராகம் ....4\nதிருத்தணியில் வள்ளி கல்யாண வைபவம்\nசிக்கல் திருத்தலத்தில் வேல் வாங்கும் வைபவம்\nகுரு மஹிமை .....இசை ..... ஹிந்தோளம் ராகம் ....3\nகுரு மஹிமை .....இசை ..... ஹிந்தோளம் ராகம் ....2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/07/", "date_download": "2018-04-22T03:01:00Z", "digest": "sha1:AHN6UHI54RCSZARXVBUDUBDCOJWDGLVV", "length": 22773, "nlines": 179, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: July 2014", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nஇலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது.\nதிருவெண்காட்டில் சதுர்த்தி விரதம் (படங்கள் இணைப்பு) .........30/07/2014\nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான தற்போதைய பஞ்சதள இராஐ கோபுர தரிசனம் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான தற்போதைய பஞ்சதள இராஐ கோபுர தரிசன படங்கள்\nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் முதலாம் தள திருப்பணி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 19-07-2014 (படங்கள் இணைப்பு)\nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் வியாழவரி வரைக்குமான வேலைகள் நிறைவுபெற்று, 23.06.2014 திங்கள் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.\nஇத் திருப்பணி சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதி உதவியுடன் திரு.ஞானலிங்கம் பரணிதரன் அவர்கள் பொறுப்பேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது ��ன்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்.மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஆனோ ல்ட் மற்றும் வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செய லாளர் இ.ரவீந்திரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலாளர் திருமதி ச.மஞ்சுளாதேவி ஆகியோர் திருவெண்காட்டிற்கு வருகைதந்து திருவெண்காட்டில் விற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்துச்சென்றனர்.\nதிருவெண்காட்டில் சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி 15.07.2014\nவிநாயகரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி இன்றைய (15.07.2014) ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.\nதிருக்கோணேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலங்களுள் திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது.\nதிருவெண்காட்டில் ஆனி உத்தர திருமஞ்சன தரிசனம் இரண்டாம் பாகம் \nமண்டைதீவு - திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் புரியும் ஸ்ரீ சிவகாமசுந்தர��� சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐமூர்த்திக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு\nதிருவெண்காட்டில் ஆனி உத்தர திருமஞ்சன தரிசனம் \nஆனி மாதம் (04.07.2014)வரும் ஆனித் திருமஞ்சனம் மிகவும் விஷேசமானது. இந்த ஆனித் திருமஞ்சனம் சிவபெருமானுக்கு உகந்தது. சிவாலயங்களில் சிவனக்கு திருமஞ்சனம் நடைபெறும் இன்று விரதமிருந்து சிவனை வழிபட்டால் சகல விதமான பாவங்களும் தீரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் இந்த திருமஞ்சனமும் ஒன்று.\nமண்டைதீவு - திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் புரியும் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐமூர்த்திக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெறும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத���தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்ப���த்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/film/XzBIbDd6WDNIdmM=", "date_download": "2018-04-22T03:03:14Z", "digest": "sha1:X5ZLXHUPOQM3J2ZGOX7IMP6DLYUFIKB2", "length": 8131, "nlines": 65, "source_domain": "xitkino.ru", "title": "08 Fotboll: ”Den berömda pocketrollen” онлайн бесплатно | Бесплатное видео, сериалы и фильмы онлайн", "raw_content": "\nதொடர்மழை காரணமாக குற்றாலம் அருவி மற்றும் திற்பரப்பு அருவிகளில் குளிக்கத் தடை\nநவம்பர் 7ம் தேதி தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்ஹாசன்.\nநவம்பர் 7ம் தேதி தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்ஹாசன் அதிகார பூர்வ அறிவிப்பு - Tamil News Online\nஆணாக பிறந்து பெண்ணாக மாறி ரசிகர்களின் மனதில் குடியிருக்க வரும் நாயகி\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க முடியாது-சுப்ரமணிசுவாமி\nதொடுதலை இப்படி தொடங்குங்கள் உங்களுக்கு கட்டிலில் அடிமையாகிக் கிடப்பார்கள்\nஅவசர அவசரமாய் கரை ஒதுங்கும் திமிங்கலம் பீதியை கிளப்பும் ஆடியோவும் வீடியோவும் \nஇதயம் பலவீனமானவர்கள் கர்ப்பினிகள் தயவு செய்து பார்க்கவேண்டாம்..குழந்தை பிறப்பது\n(பாகம் 5) நபிகளாரை கொச்சைப்படுத்தும் அறிவிப்பில் உள்ள குறைபாடுகளுக்கு பதில் என்ன\nகோவை அரசு மருத்துவமனை பிணவறை ஊழியர் லஞ்சம் கேட்கும் வீடியோ காட்சிகள் அம்பலமானது\nவீட்டை அலங்கரிக்கும் அடினியம் என்ற பாலைவன செடியை ஒட்டு கட்டி விற்பனை செய்தால்\nசென்னையில் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://134804.activeboard.com/t62688819/topic-62688819/?page=1", "date_download": "2018-04-22T02:52:12Z", "digest": "sha1:K42XUACN5L5UXFZB5LWAQYWJKURPINLH", "length": 36931, "nlines": 94, "source_domain": "134804.activeboard.com", "title": "ஆண்டாளின் சூழலியல் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> அரவிந்தன் நீலகண்டன் -> ஆண்டாளின் சூழலியல்\nஆண்டாளின் சூழலியல் By அரவிந்தன் நீலகண்டன் | Last Updated on : 24th January 2016 03:28\nமார்கழி முடியும்போதெல்லாம், ஒரு மென்-வருத்தம் இழையோடும். திருப்பாவையை அதன் சூழலுடன் மீண்டும் அனுபவிக்க இனி ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும். ஆண்டாள் குறித்த பாரம்பரியம���ன ஐதீகங்களுடன் வளர்ந்த எவருக்கும், அவள் வாழ்வும் அவள் பாடல்களும் மகத்தான அக விரிவை தருபவை. திருப்பாவை, ஒரு சிறுபெண்ணின் வார்த்தைகளாக நமக்குச் சொல்லப்படுபவை. தூக்கத்தில் இருக்கும் தோழியரை எழுப்பும் பாடல்கள். பாரம்பரிய உரைகளில், அந்தத் தோழி தூக்கத்தில் இல்லை. கிருஷ்ணனை சிந்தித்து, அவனுடன் மனமொன்றி சுகானுபவத்தில் இருக்கிறாள். அதிலிருந்து அவளை எழுப்பி வீதிக்கு அழைக்கிறார்கள். ‘வா சேர்ந்து சென்று கண்ணனை பார்க்கலாம்’.\nவட பாரதத்தில், பாகவதத்தில் காணப்படும் புராணக் கதைகள், கிருஷ்ணனின் காளிங்கநர்த்தனம் போன்றவை நிலவியதாக, மெகஸ்தனிஸ் தமது 'இண்டிகா’ பயணக் குறிப்புகளில் கூறுகிறார். கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றில், நாராயணனின் கோவிலில் வாசுதேவனையும் சங்கர்ஷணனையும் வழிபட்டது குறித்த செய்திகள் உள்ளன. இந்தக் கல்வெட்டு, ராஜஸ்தானின் சித்தூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்தோ கிரேக்க ராஜ்ஜியத்தின் தூதனான ஹிலியோடாரஸ், பாகவத மார்க்கத்தைத் தழுவினான். அதனைக் காட்ட, கருடத்வஜம் என்கிற தூணை வாசுதேவனுக்குச் சமர்ப்பித்தான். இது நிகழ்ந்தது, கி.மு. ஒன்று-இரண்டாம் நூற்றாண்டில். இன்றும் இந்தத் தூண் விதிஷா நகரில் நிற்கிறது. மேற்கத்திய இந்தியவியலாளர்கள், ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் குறித்த கதைகளும் பகவத் கீதையுமே கிறிஸ்தவ தாக்கத்தால் உருவானவை எனக் கூற ஆரம்பித்தபோது, அந்தத் திரிபு வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் மிகத் தெளிவான ஆதாரத்துடன் நின்ற பெரும் பங்கு இந்தத் தூணுக்கு உண்டு. வாசுதேவனின் பாகவத மார்க்கம் குறித்துப் பேசும் இந்தத் தூண், சந்தேகமற கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு எனில், அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னரே பாகவத மார்க்கம் இங்கு உருவாகியிருக்க வேண்டும்.\nஇன்று நாம் அறியும் பாகவத பக்தி இயக்கம், அதன் முழு வடிவை அடைவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.\nசங்க கால தமிழகத்திலேயே, பாகவத மார்க்கத்தின் விதை நன்றாக உள் சென்றுவிட்டது. ஆழ்வார்கள், அந்தச் சங்கத் தமிழில் வேர் கொண்டே பக்தி இயக்கத்தை வளர்த்தெடுத்தனர். அதனை ஒரு அமைவாக மாற்றி அருளியவர் ஸ்ரீ ராமானுஜர். அதனை வட பாரதத்துக்குக் கொண்டு சென்றவர் ராமானந்தர். கி.மு. காலகட்டத்திலேயே, பாகவத வழிபாடு ராமானுஜருக்கு முன்னரும�� வட பாரதத்தில் இருந்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆனால், இன்றைய பாகவதப் பண்பாடு, தமிழ் மண்ணில் தோன்றியதென்றே சொல்லலாம். அதன் உள்ளாற்றலாக விளங்குவது பக்தியே ஆகும்.\nபாகவத மகாத்மியம் பக்தியை ஒரு பெண்ணாக உருவகிக்கிறது. அவள் திராவிடப் பிரதேசத்தில் பிறந்து, கர்நாடகத்தில் பருவமடைந்து, மகாராஷ்டிரத்தில் நடந்து, குஜராத்தில் வயோதிகம் அடைந்தாள். பின்னர், பிருந்தாவனத்தில் மீண்டும் இளமை அடைந்தாள் என அது கூறுகிறது. தென்னிந்தியாவில் உருவான பக்தி இயக்கமே, இடைக்கால படையெடுப்புகளின்போது, பாரதப் பண்பாட்டுக்கான பெரும் கவசமாக விளங்கியது. பாரதத்தின் ஆன்மநேய ஒருமைப்பாடே, அதன் மிகச் சோதனையான காலகட்டத்தில் ஆழ்வார்கள் மூலம் உருவான ராமானுஜ பக்தி இயக்கத்தால் காப்பாற்றப்பட்டது எனக் கூறலாம்.\nவைணவ பக்தி இயக்கம் வெறும் உணர்ச்சித் தளும்பல் மட்டும் அல்ல. அதன் அடிப்படையில் ஒரு அறிதல் இயக்கியது. பேரறிவான திருமாலிடம் கொண்ட அன்பிலிருந்து, ஒரு பெரும் அக விகசிப்பு புற உலகைத் தழுவியது. ரிக் வேத புருஷ சூக்தத்தில் இதன் தொடக்கத்தைக் காணலாம். பண்டை தமிழ் மரபில், திருமால் குறித்த பாடல்களிலெல்லாம் இப்பார்வை அருமையாகப் பேணப்படுவதையும் காணலாம். பரிபாடல், அனைத்து இயற்கையிலும் அவற்றின் அடிப்படை ஆதார உயிர் பண்பாக இருப்பது திருமாலே என்று சொல்கிறது.\nநின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;\nநின், தண்மையும் சாயலும் திங்கள் உள;\nநின், சுரத்தலும் வண்மையும் மாரி உள\nநின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;\nநின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;\nநின், தோற்றமும் அகலமும் நீரின் உள;\nநின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;\nநின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:\nஅன்று எதையெல்லாம் பௌதிகப் பொருட்களின் அடிப்படை ஆதாரத் தன்மைகள் எனக் கருதினரோ, அவையெல்லாம் பெருமாளே எனக் கூறுவது இப்பார்வை.\n'நற்றிணை'’யின் இறை வணக்கப் பாடல் கூறுகிறது -\nமாநிலம் சேவடி ஆகத் தூநீர்\nவளைநரம் பௌவம் உடுக்கை ஆக\nவிசும்புமெய் ஆகத் திசைகை ஆகப்\nபசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக\nஇயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய\nதீதற விளங்கிய திகிரி யோனே\nஉலகம் அவன் திருவடிகள், நல்ல நீராதாரமான சங்குகள் கொண்ட கடல் அவன் ஆடை, விசும்பு அவன் மெய், திசைகள் அவன் கரங்கள், சூரிய சந்திரரின் ஒளி அ���ன் விழிகள், வெளிப்படும் அனைத்தையும் தன்னகத்து கொண்டவன், அவனே அனைத்தின் உள்ளுறையாகவும் இருக்கிறான் என்கிறார் நற்றிணைக் கடவுள் வாழ்த்து சொன்ன, பாரதம் பாடிய பெருந்தேவனார். இப்பாடலில், விஷ்ணுவே பௌதிக உலகின் அனைத்துப் பரிணாம வெளிப்பாடுகளிலும் அந்தர்யாமியாக உள்ளான் எனும் கோட்பாடு உயிர் திரண்டு வருவதைக் காண்கிறோம்.\nஇதன் நீட்சியாகவே, ஆண்டாளின் பாசுரங்களில் வரும் இயற்கையின் நிலை அழகு, இயக்க அழகு ஆகியவற்றின் வர்ணனைகளைக் காண வேண்டும். மிகவும் தட்டையாக, ஆண்டாள் காலத்திலேயே நீர்ச்சுழல் குறித்த அறிவு இருந்தது எனச் சொல்லிவிடலாம். அப்படித்தான் அவளது ‘ஆழி மழைக்கண்ணா’ பொதுப்புத்தியில் அறியப்படுகிறது. நிச்சயமாக, நம் குழந்தைகளுக்கு நீர்ச்சுழலைக் கற்பிக்கும் அறிவியலுடன் ஆண்டாளின் பாடலை அறிவியலின் அழகியலாகக் கற்றுக்கொடுக்கலாம். ஆனால், அத்துடன் மற்றொன்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், ஆண்டாளின் பாசுரங்களில் இயற்கை குறித்த அவளது தொடர் நுண் விவரணங்கள், இயற்கையின் இருப்பழகை மட்டும் பேசவில்லை; அதன் இயக்க அழகையும் கண்டுணர அழைக்கிறது.\nமேற்கத்திய சூழலியல், அறிவியல் புலங்களிலும் சரி, சூழலியல் இயக்கங்களிலும் சரி, ஒரு பிரச்னை இருந்தபடியே உள்ளது. ஏன் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் மனிதனுக்காகப் பாதுகாக்க வேண்டுமா மனித மையமற்று, இயற்கையில் உள்ளார்ந்து இருக்கும் சுயமதிப்பால், அதை மானுடம் அழிக்காமல் இருக்க வேண்டுமா மானுட மையப் பார்வை என்றும், உயிரி மையப் பார்வையென்றும், இரு தரப்பாக இப்பிரச்னை அணுகப்படுகிறது. உலகத்தையெல்லாம் ஆண்டவன் மானுடத்துக்காகவே படைத்தான் என்பது விவிலியம் சொல்வது. சூழலியல் பார்வை கொண்ட கிறிஸ்தவ இறையியலாளர்கள் மற்றொரு பார்வையை முன்வைக்கிறார்கள். மனிதனை இயற்கை உலகின் தோட்டக்காரனாகவும் யஹீவா தேவன் படைத்தான். எனவே, அவன் இப்புவியின் இயற்கை வளங்களைத் துய்ப்போன் மட்டுமல்ல, அவற்றைப் பாதுகாத்துப் பண்படுத்தி வளர்த்து அறுவடை செய்ய வேண்டிய தோட்டக்காரனும்கூட. இதுவும் மானுட மையப் பார்வைதான். எதைப் பாதுகாப்பதென்றும், எதைக் களையெடுப்பதென்றும் முடிவு செய்யும் அளவுக்கு, இயற்கை நமக்கு வசப்பட்டு, நாம் அமைத்த ஒழுங்குபடுத்திய தோட்டம் அல்ல. அப்படி நினைத்து இயற்கையை அ���ுகியபோதெல்லாம், மானுடம் பெரும் அடிகளை வாங்கியிருக்கிறது என்பது இதற்கான மாற்றுப் பார்வை.\nமானுட மையப் பார்வை Vs இயற்கை மைய பார்வை என்கிற இருமையைத் தாண்டிய ஒரு பார்வைக்கான சாத்தியத்தை ஆண்டாளின் பாசுரம் அளிக்கிறது.\n''… தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\nஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்\nபூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி\nவாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்”'\nஇன்றைக்கு ஒருங்கிணைந்த விவசாயம், கொல்லைப்புறத்தையும் வயலையும் இணைக்கும் தொடர்புகள் (Integrated agriculture: homestead-farm integration) என்றெல்லாம் பேசப்படுகிறது. வயலில் அஸோலா என்கிற பெரனியையும், அதை உண்ணும் மீனையும், அதை உண்ணும் வாத்தையும் இணைத்து செய்யும் இயற்கை விவசாய அமைவுகள் குறித்துப் பேசப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை மாட்டினங்களுக்கு அளித்து, மாடுகளிலிருந்து கிடைக்கும் பொருட்களை வயலின் மண் வளத்துக்குப் பயன்படுத்தும் சூழல்கள், இயற்கை விவசாயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. பூச்சிக்கொல்லிகளால் நாம் விரட்டிவிட்ட பூச்சியினங்களால் நடக்கும் மகரந்தச் சேர்க்கை முதல் இயற்கையான பூச்சிக் கட்டுப்பாடு என, பல விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண்டாளின் பாடலில் இப்படி ஒரு அமைவின் கச்சிதமான இயக்க அழகு கிடைக்கிறது. இந்த அழகில், இயற்கையின் இயக்கவியலை உணர்ந்து, அதனை மானுட நலத்துக்கான மீச்சிறந்த அளவில் பயன்படுத்தும் ஒரு வாழ்க்கை முறை, போகிற போக்கில் காட்டப்படுகிறது. இன்றைக்கு அந்தச் சித்திரம் நமக்கு ஒரு ஆதர்ச தேவையாக மாறியிருக்கும் என்பதை, அன்றே ஆண்டாள் அறிந்திருக்க வழியில்லைதான்.\nஆண்டாளின் அடுத்த பாசுரமான 'ஆழி மழைக் கண்ணா’ - மிகவும் புகழ் பெற்றது; பிரசித்தி அடைந்தது. மானுடம் மையம் கொண்ட விவசாயக் களமல்ல இது. இது, இயற்கையின் மட்டற்ற பெரும் வடிவம். வானம் கறுத்து இடி இடிக்க, மின்னல் வெட்ட, பெருமழை பெய்யும்போது, கடல் பரப்பின் முன் நிற்கும் மானுடன் உணரும் இயற்கையின் பேராற்றல் இங்கு காட்டப்படுகிறது.\n…ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி\nஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்\nபாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்\nஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந���து\nதாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்\nகடலுள் சென்று நீரினை எடுத்து, அதனால் மேகங்களைக் கறுமையடைய வைத்து, பின்னர் மின்னலும் இடியும் முழங்க, சர மழையாகப் பெய்யும் நீரின் இயக்கத்தைக் காட்டுகிறது பாடல். இப்பெரும் அச்சமூட்டும் இயக்க வடிவத்தைக் காட்டுகிறவளோ, மாடு மேய்க்கும் சிறு பெண்ணாகத் தன்னை நிறுத்திக் காட்டுகிறாள். அவளுக்கு, அப்பேரியக்கத்திடம் அச்சம் இல்லை. ஆனால், மானுடத்தின் சிற்றில் சிதைக்கும் வலிமை அவனுக்கு உண்டு என்பதை அவள் அறிவாள். அழிவை அளிக்கவல்லவன் என்பதை அறிவாள். ஆனாலும், அவளால் கேட்க முடியும். எனவே, எங்கள் சிற்றில் சிதையாமல், அனைத்துயிரும் ‘வாழ உலகினில் பெய்திடாய்’.\nபுருஷ சூக்தம் தொடங்கி, பகவத் கீதை, பரிபாடல், நற்றிணை என ஆழ்வார்கள் பாசுரங்கள் என வளர்த்தெடுக்கப்படும் ஒரு தரிசனம் – பௌதிக பிரபஞ்சம் அனைத்தும் இறைவனின் உடல் என்பது. நம்மாழ்வார் கூறுகிறார் - ‘உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ – உடலில் உயிராக மறைந்து எங்கும் அந்தர்யாமியாக இருப்பவன். ஸ்ரீமத் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தில், இயற்கை இறைவனின் உடல் எனும் கோட்பாடு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஸ்ரீ பாஷ்யத்தில், சரீரம் என்பதற்கு ராமானுஜர் அளிக்கும் வரையறை அற்புதமானது. தன்னுணர்வால் இயக்கப்படுவதை உடல் என்கிறார்.\nஉடலை இறை உடலாகக் கருதி, புவியைப் புனிதப்படுத்தும் கோட்பாடுகள், மேற்கின் பாகனீய உலகிலும் நிலவின. அவை கிறிஸ்தவத்துக்குள் நுழையவும் செய்தன. ஆனால், அவை மைய கிறிஸ்தவ இறையியலாளர்களால் தெளிவாக மறுதலிக்கப்பட்டன. கிறிஸ்தவ இறையியலாளர் புனித அகஸ்டைன், உலகை இறை உடலெனக் கருதினால் அது தேவையற்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் எனக் கருதினார். மேற்கத்திய மரபில், ராமானுஜரின் இப்பார்வைக்கு ஒருவிதத்தில் மிக அருகில் வரும் ஒரு பார்வையாக ஸ்பினோஸாவைக் கூறலாம். அவர் பிரபஞ்சம் முழுவதையுமே இறை உடலாகக் கருதினார். அமெரிக்க தத்துவவியலாளர் ஸ்டீபன் டேவிட் ராஸ் (Stephen David Ross), முடிவுறு சரீரங்கள் முடிவிலி இறையின் உடலாக இருப்பதைக் குறித்துப் பேசும்போது, அச்சரீரங்களை ‘அவதாரங்கள்’ என்கிறார். அவதாரங்கள் என்பது புழங்கு வார்த்தையாக அமெரிக்க ஆங்கிலத்தில் ஏறிவிட்ட ஒன்று என்றாலும், அது அடிப்படையில் ஒரு வைணவக் கோட்பாடு. ஸ்பினோஸாவின் இயற்கையில் காணப்படும் முடிவுறு பௌதிகச் சரீரங்களில், முடிவில் இறை சரீர வெளிப்பாடு ஸ்ரீ வைணவ அவதார கோட்பாட்டுடன் இணைத்துப் பார்க்கத்தக்கதுதான். ('Spinoza's nature is filled with endless finite corporeal avatars of absolute infinity, where every avatar and its avatars are intermediary representational, expressove movements').\nஇன்றைக்கு, கிறிஸ்தவ இறையியலில் பெண்ணியமும் சூழலியலும் முக்கியமான முன்னெடுப்புச் சக்திகளாக உள்ளன. அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாட்ரிஷியா ம்யூமி (Patricia Y. Mumme), இந்திய மதங்களை ஆராய்ச்சி செய்யும் சமயவியலாளர். அவரது பார்வைச் சட்டகம், நிச்சயமாக மேற்கத்திய கிறிஸ்தவ உலகு சார்ந்ததுதான். எனவே, ஸ்ரீ வைஷ்ணவத்தை அவர் ‘ஆண் தலைமை கொண்டது’, ’அரசராக இறையை உருவகப்படுத்துவது’ என்றெல்லாம் அடையாளப்படுத்துகிறார். அவரால்கூட, ஒரு விஷயத்தை மறுக்க முடியவில்லை. ஸ்ரீ வைஷ்ணவத்தின் 'இறை உடலாக இயற்கையைக் காணும் பார்வை’ செயலூக்கம் கொண்ட வைணவ ஹிந்து இறையியலை, சூழலியலுக்காக அளிக்கமுடியும் என அவர் கூறுகிறார். இப்படி ஒரு கோட்பாடு இருக்கிறது எனத் தெரிந்தால், இன்றைக்கு சூழலியலுக்கான இறையியலைத் தேடும் கிறிஸ்தவ இறையியலாளர்கள் பொறாமைப்படுவார்கள் என்கிறார்.\nஇயற்கை, இறைவனின் உடல். இயற்கையின் அனைத்து இயக்கமும் அவன் உடலின் உயிரியக்கம். அந்த உடலை வணங்குவோம். நீராதாரங்களைப் பெருக்கிடவும், உணவாதாரங்களைப் பெருக்கிடவும் வழி செய்வோம். அவை, அவன் உடலில் நாம் சாத்தும் திருவாபரணங்கள். அதை நாம் ஆண்டாள் எனும் சிறுமியின் காதல் பார்வையுடன் செய்ய முடியும். பணிவுடன், அழகியல் உணர்வுடன் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் திறனுடன் செய்ய முடியும். எனில், நாம் இயற்கையைப் பாழ் படுத்தவும் மாட்டோம். மானுட நல்வாழ்வை மேம்படுத்த, இயற்கையில் நாம் செய்யும் தொழில்நுட்ப ஊடாட்டங்கள், இறை வடிவுக்கு நாம் செய்யும் பூசனைகளாக அமையும். நம் பண்பாட்டில், நீர்நிலைகள் முதல் விவசாயம் வரை, அனைத்திலும் இதே தன்மை உள்ளது. இந்தியாவில், 1970-களில் தெஹ்ரி பகுதியில் மக்களால் நடத்தப்பட்ட சூழலியல் பாதுகாப்பு இயக்கம் சிப்கோ. 1977-ல், டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை, 15 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் உள்ள மரங்களைப் பாதுகாக்க கைகோர்த்தனர். அவர்களின் கூடுதல்களிலும், நிகழ்வுகள் அனைத்திலும், பாகவதக் கதைகளும் பாடல்களும், ��்ரீ கிருஷ்ணன் குறித்த நிகழ்கலைகளும் நடத்தப்பட்டன. ஸ்ரீ வைணவம் எப்படி புத்தெழுச்சி கொண்ட ஒரு சூழலியல் இயக்கத்தை நவீன பாரதத்திலும் நடத்த முடியும் என்பதை, அந்தப் பெண்களின் சத்தியாகிரகம் காட்டியது. இந்த இயக்கத்தின் ஆன்மிக அடிப்படையாக, பக்தி இயக்கத்தின் மூலம் வேர் கொண்ட ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தமே இருந்தது.\nதமிழ்நாட்டில், அண்மைக்காலத்தில் இயற்கை விவசாயத்தை முதன்மையாக முன்னெடுத்தவரின் பெயர் நம்மாழ்வார் என அமைந்தது தற்செயல் என நீங்கள் கருதுகிறீர்களா\nபேரா. மு. சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1996.\nNew Indian-Chennai News & More -> அரவிந்தன் நீலகண்டன் -> ஆண்டாளின் சூழலியல்\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2017/09/12/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-22T03:05:09Z", "digest": "sha1:NZOR6OGASOIWKRF56AR6CD4R725YNGNY", "length": 32064, "nlines": 64, "source_domain": "puthagampesuthu.com", "title": "'கற்பித்தலில் பயிற்சியும் - அணுகுமுறையும் மாற்றப்பட வேண்டும்' - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > மற்றவை > ‘கற்பித்தலில் பயிற்சியும் – அணுகுமுறையும் மாற்றப்பட வேண்டும்’\n‘கற்பித்தலில் பயிற்சியும் – அணுகுமுறையும் மாற்றப்பட வேண்டும்’\nதமிழகத்தில் கல்வியிலும், பள்ளியிலும், பாடப்புத்தகத்திலும், கற்பித்தலிலும் ஒரு நல்ல மாற்றம் வரப்போவது போன்ற நம்பிக்கை மக்களிடையே பரவியுள்ளது. தமிழக அரசு அதற்கான முயற்சிகள் செயல்பாடுகளைத் துவங்கியதுதான் அதற்கான காரணமாக இருந்தது. இச்சமயத்தில் தமிழகத்தில் தொடர்செயல்பாடாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து சில செயல்பாடுகள் கல்வியைக் காப்பாற்றிக்கொண்டு வருவதை மறுக்கமுடியாது. அதுபற்றி வ. கீதா அவர்களுடன் நடந்த உரையாடலின் தொகுப்பு.\nதமிழகத்தில் பள்ளிக் கல்வி கல்விக்காக தற்பொழுது எடுக்கப்பட்டுவரும் சீர்திருத்த முயற்சிகள், குறிப்பாகப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. கல்வி, அறிவியல், உளவியல்தேவை ஆகியவற்றை மனதில் வைத்து அனுபவமுள்ள கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் போன்றோரை இணைத்து இம்முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழகத்தில் இதுபோன்ற கல்விபற்றிய உரையாடல் தொடர்ந்து இருந்துள்ளதா என்ற கேள்வி வருகிறது. அப்படி அதைப் பார்க்கும்பொழுது,அகில இந்திய அளவில், கல்வியில் மாற்றம் வரும்பொழுது அதற்கான கருத்தியல் உருவாக்கப்பட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். அவ்வகையில் 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கலைத்திட்ட வரைவுத்தாள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கல்விக்குள் அடித்தட்டு மக்களின் வாழ்வியல், குரல் ஆகியவற்றை பிரதிபலிக்க வேண்டும் என முன்மொழியப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து எல்லா வகுப்புகளுக்குமான பாடத்திட்டம் மாற்றியமைக்கப் பட்டது. மாற்றியமைக்கப்படும்பொழுது அந்தத் துறை சார்ந்த வல்லுனர்களிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பாடங்கள் குழந்தைகளை முழுமையாகச் சேரும் வகையில் எளிமையாகவும் அனுபவங்களிலிருந்தும் ஆதாரங்களோடும்… என வித்தியாசமான அனுபவத்தோடு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பலர் ஒன்றிணைந்து செய்த அவ்வேலை பலதரப்பட்ட இடங்களில் பேசப்பட்டது. தமிழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அதைப்பற்றிய விவாத்த்தை முன்வைத்தது. தமிழகத்தில் இது போன்ற விவாதங்கள் நடைபெறுவது புதிதல்ல.\nஇதே சமயத்தில் அரசாங்கத்தின் மூலம் எஸ் எஸ் ஏ.என்.சி.இ.ஆர்.டி மற்றும் கல்வித்துறை சில விஷயங்களை முன்னெடுத்தது. 1990 கற்றலில் இனிமை பேசப்பட்டது, செயல்படுத்தப்பட்ட்து. ஆசிரியர்களும் அதில் மகிழ்ச்சியாக செயல்பட்டனர். ஆரம்பப்பள்ளி வகுப்பறையில் குழந்தைகளுக்கு கதை பாடல் விளையாட்டு வாசிப்பு என நீண்டது. அதைக்கடந்து குழந்தைகளை எழுதத்தூண்டுவது வரை அவர்கள் செயல்பட்டனர். பள்ளியில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கவும், கற்றலில் ஈடுபடவும் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகள் முக்கியமானவை.\n2001 –ல் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான கையேடு தயாரிக்கும்பொழுது அதை ஆசிரியர்கள் முக்கியமானதாக பார்த��தனர். அவர்களுக்குள்ள நேரம், வேலைப்பணி ஆகியவற்றைக்கொண்டு பார்க்கும்பொழுது தனித்து செயல்படுவது சாத்தியமானதாகத் தெரியவில்லை. அதோடு குழந்தைகளைப் பொறுத்தவரை புதிதாக, அதிலும் குழந்தைகளுக்கு உற்சாகப்படுத்தக்கூடிய ஒன்றை அறிமுகப்படுத்தும் பொழுது மாணவர்கள் அதில் வேகமாக ஈடுபடுகின்றனர். அவர்களின் தேவைக்கேற்ப அவ்வப்பொழுது புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்துவது என்பது முக்கியத்தேவையாக மாறுகிறது. இது பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும்பொழுதுதான் ஏ பி எல் –அறிமுகப் படுத்தப் பட்டது. ‘அது குழநதைகளுக்கு ஏற்புடையதாக இல்லை, குழந்தைகளுக்கு ஆசிரியர் மேல் மதிப்பில்லாமல் போய்விடுகிறது, ஆசிரிய மாணவ இடைவெளி அத்தியாவசியம்’ என்றெல்லாம் பேசினர். சில ஆசிரியர் சங்கங்களும் இக்கருத்தை முன் வைத்தன. ஆனால் குழந்தைகளுடன் ஈட்பாட்டோடு வேலை செய்த ஆசிரியர்கள் அனுபவம் வேறுமாதிரி இருந்தது. கற்பித்தலுக்கு உதவியாக உள்ளது என்பதைத் தங்கள் அனுபவத்தோடு பகிர்ந்து கொண்டனர். எது எப்படியிருந்தாலும் ஆசிரிய மாணவ உறவு முறையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. ஆசிரியர் தன் இருக்கை என்ற நிலையை மாற்றி அவர்களோடு சேர்ந்து செயல்பட்டனர். அதற்கு முன் அவர்கள் அப்படி செய்ததில்லை என்று கூறமுடியாது. ஆனால் அப்படி செய்வது அத்தியாவசியமாக ஆக்கப்பட்டபொழுது, அதை ஈடுபாட்டுடன் செய்த ஆசிரியர்கள் தங்கள் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் நடந்த மாற்றங்கள் பற்றி மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டனர். ஆறு ஏழு ஆண்டுகாலம் தொடர்ந்து நடந்ததாலும் கல்வி அதிகாரிகள் பலர் அதில் ஆர்வத்தோடு செயல்பட்டதாலும் ஒரு வித்தியாசமான மாற்றத்தைப் பார்க்க முடிந்தது.\nஇதே காலக் கட்டத்தில்தான் எஸ் எஸ் ஏ நம் குழந்தைகளுக்கான வாசிப்பு நூல்கள் ஆசிரியர்களைக்கொண்டே உருவாக்கப்பட்டன. ப்ரத்தியேகமாக உருவாக்கப்பட்டது புத்தகப் பூங்கொத்து முயற்சி நடைபெற்றது. வாசிப்பு நூல்கள் என்று கூறும்பொழுது அங்குள்ள நூலகங்களில்தான் இருந்து வந்தது. அவை குழந்தைகளின் வாசிப்பைக்காட்டிலும் புத்தகங்களை பத்திரப்படுத்துவதையே கடமையாகக் கொண்டிருந்தது நமக்குத்தெரியும். குழந்தைகள் அதை செஞ்சிடுவாங்க, இதை கிழிச்சிடுவாங்க என்பதைத்தான் காரணமா சொன்னாங்க. அரசுப்பள்ளி, அரச�� உதவி பெரும் பள்ளி, தனியார் பள்ளிகளிலும் இதே அனுபவம்தான். நூலகங்கள் பயன்பாட்டை ஒரு இயல்பான செயல்பாடாக பார்ப்பது அரிதாக இருந்தது. அது மட்டுமல்ல, புதுப்புது அனுபவங்களைத் தரும் புத்தகங்களும் நம்மிடம் இல்லை. என்.பி.டி, சி.பி.டி புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள்தான் இருந்தன. அரிதான சில நூல்கள் இல்லை என்று சொல்லமுடியாது. இச்சூழலில் குழந்தைகளை மையப்படுத்தி, அவர்களின் அனுபவங்களைக் கொண்டு, அவர்களது சூழலை மையப்படுத்தி புத்தகங்கள் உருவாக்குவது என்பது முக்கியமானது. அதை ஆசிரியர்களைக் கொண்டே எழுத வைத்தது சிறந்த செயல்பாடாக இருந்தது. அதை அவர்கள் குழந்தைகள் வாசிப்பிற்கானதாக கொண்டு சென்றபொழுது பெரிய மாற்றத்தை பார்க்க முடிந்தது. புத்தகப் பூங்கொத்து எந்த அளவில் பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு ஆசிரியர்கள் அதை ஈடுபாட்டோடு செய்தார்கள் என்ற கேள்வி நமக்குள் இருந்துகொண்டே இருக்கும். அது நிர்வாகம், கூடுதல் பொறுப்பாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல அதற்கென்று பயிற்சி பெற்ற ஆசிரியர், நேரம் ஆகியவை சம்பந்தப்பட்டதாகவும் இருந்தது. கதை வாசிப்பில் புத்தகப் பூங்கொத்து நூல்களுக்கு முக்கிய பொறுப்பு இருந்ததை நாம் மறுக்கவே முடியாது. ஒவ்வொரு வகுப்பிலும் அவை மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்ட விதம், வாரம் ஒரு முறை மாற்றப்பட்ட புத்தகங்கள், அது அவர்களுக்கு ஈர்ப்புடையதாக இருந்தது, வாசிப்பில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் என அதன் வெற்றிக்குக் காரணமாக இருந்தவைகளைக் குறிப்பிடலாம். இவ்வளவு பெரிய முயற்சி நடந்தது. ஆனால் அதற்கான அடுத்த நிலைக்கு நகரமுடியாமல்போனது. அது ஒரு புறமிருக்க கதை கேட்பதையும் கதை வாசிப்பையும் குழப்பிக்கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. வாசிப்பு என்பது ஒரு தனி அனுபவம். வாசிப்புக்கென்று நமக்கு பண்பாட்டுசூழல், குடும்பச்சூழல் இல்லாத நிலையில் பள்ளியும் ஆசிரியரும்தான் அதைச் ஏற்படுத்த வேண்டியுள்ளது. கதைசொல்வதையும் வாசிப்பையும் வேறுபடுத்திப்பார்ப்பதோடு நாம் செய்ய வேண்டியது அரசு நூலகங்களும் பள்ளிக்கூடங்களும்தான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். மேற்கத்திய சூழலிலுள்ளதுபோல் பெற்றோர்கள் அதை செய்ய இயலாது. குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதும் சிந்திக்க வைப்பதும் வேறு வேறாக இருப்���தைப் போன்றது அது. இவற்றையெல்லாம் பற்றி நாம் யோசிக்கும் அதே நேரத்தில் புத்தகப் பூங்கொத்தின் அடுத்தடுத்த நிலையை செயல்முறைப்படுத்துவதும் அவசியம்.\nஇப்பிண்ணனியை அடிப்படையாக்க் கொண்டு பார்க்கும்பொழுது தமிழக அரசு பாடப்புத்தகத்தை மாற்றியமைக்கும் வேளையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் உரையாடல், தற்கால அறிவியல் விஷயங்களை கைக்கெட்டும்படியானதாக ஆக்க முயற்சிப்பது, போட்டித்தேர்வுகளுக்கு ஏற்றவகையில் அரசுப்பள்ளி மாணவர்களை பயமில்லாமல் எதிர்கொள்ள ஊக்குவிப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. இந்தவேலைகளை கவனமாக செய்வதற்கு நம்மை நாமே தயார் செய்வது அவசியமானதாக இருக்கும். நம்முடைய பாடப்புத்தகங்களை பத்து வருடங்களுக்கு முன் திருத்தி எழுதியபொழுது பல நல்ல மாற்றங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாலியல்துன்புறுத்தல்களைப் புரிந்துகொள்வது பற்றி சுலபமாக நம்மால் பாடப்புத்தகத்திற்குள் கொண்டுவர முடிந்தது. மொழிக்கல்வியை சுலபமானதாக ஆக்கமுடிந்தது.\nஅச்சமயத்தில் பாடப்புத்தங்களைப்பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் முக்கியமானது. அச்சமயத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி மற்றும் சமூகவியல் (வரலாறு,புவியியல், குடிமையியல், சூழலியல்) 40 புத்தகங்களை தேர்வு செய்து நடத்தப்பட்டது. மொழியை முன் வைத்து பாடப்புத்தகம் எழுதியிருக்கோம். தென்னக வரலாற்றை முன் வைத்து அதை செய்திருக்கிறோம். பாடப்புத்தகம் குறிப்பிடும் குழந்தைகள் யார் பல நேரங்களில் அது ஏன் ஆண் குழந்தையாக, நடுத்தரக்குழந்தையாக மட்டுமே உள்ளது. எல்லாக்குழந்தைகளையும் நடுத்தரக்குடும்பத்தைப்போல உருவாக்குவதுதான் கல்வியா பல நேரங்களில் அது ஏன் ஆண் குழந்தையாக, நடுத்தரக்குழந்தையாக மட்டுமே உள்ளது. எல்லாக்குழந்தைகளையும் நடுத்தரக்குடும்பத்தைப்போல உருவாக்குவதுதான் கல்வியா சில வகுப்பறைகளில் இன்னும் சாதிவாரியாக மாணவர்கள் உட்காரவைக்கப்படுவதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆசிரியர் எல்லாருக்குமானவர். சமூகத்தில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் கடக்க உதவுவது ஆசிரியர் பணியில்லையா சில வகுப்பறைகளில் இன்னும் சாதிவாரியாக மாணவர்கள் உட்காரவைக்கப்படுவதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆசிரியர் எல்லாருக்குமானவர். சமூகத்தில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் கடக்க உதவுவது ஆசிரியர் பணியில்லையாஎல்லாமக்களின் அனுபவங்களையும் முக்கியப்படுத்தவேண்டிய அவசியமில்லையாஎல்லாமக்களின் அனுபவங்களையும் முக்கியப்படுத்தவேண்டிய அவசியமில்லையா இச்சூழலில் பாடப்புத்தகம் நடுத்தர மக்களை முன்மாதிரியாக்குவதுபோல் டி.வி, ஐஸ்க்ரீம், கிரிக்கட்… இதெல்லாம் எப்படி அளவு கோலாக இருக்கமுடியும் இச்சூழலில் பாடப்புத்தகம் நடுத்தர மக்களை முன்மாதிரியாக்குவதுபோல் டி.வி, ஐஸ்க்ரீம், கிரிக்கட்… இதெல்லாம் எப்படி அளவு கோலாக இருக்கமுடியும் இதுபோன்ற நிறைய கேள்விகளை அந்த ஆய்வு முன்வைத்தது. ஆனால் அந்த ஆய்வு எப்படிப்பயன்படுத்தப்பட்டது என்பது கேள்வியாக இருந்தாலும், பாடப்புத்தகத்தைப் புரிந்துகொள்ள பேருதவியாக இருந்தது. ஆய்வுகுறிப்பிடும் விஷயஙளை முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும. பாடப்புத்தகங்களை முக்கியமானதாகப் பார்க்கும் குழந்தைகள், பாடப்புத்தகத்திலேயே சொல்லியிருக்கே என்றுதான் உள்வாங்குகின்றனர். உடனடி மாற்றத்திற்காக மூன்று விஷயங்களை முன்வைக்கலாம் என எண்ணுகிறேன்.\n1) மாறிவரும் சமூகப்பண்பாட்டுசூழலில் ஆசிரியர் எப்படி செயல்படுவது\nவகுப்பறையில் ஒரே மாதிரி குழந்தைகள் வருவதில்லை. ஆண் பெண் குழந்தைகள் இரண்டாம் பட்சமாகப் பார்ப்பது, பெண்குழந்தைகள் ஆண்குழந்தைகளைப் பார்த்து பயப்படுவது, பணம் இருப்பவர்கள் இல்லாதவர்கள், ஒரு மதத்தை சார்ந்த குழந்தைகள் மற்ற மதம் சார்ந்த குழந்தைகளை அணுகும் விதம்… என பலதரப்பட்ட அனுபவங்களுடனும், வெகுசன புரிதலோடும்தான் இருந்து வருகிறது. வகுப்பறை பல்வேறு சிக்கல்களோடு இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவற்றை வழி நடத்தும் பொறுப்பு ஆசிரியருடையது. வெவ்வேறு சமூகப்பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளை மதிக்கவும், சமத்துவத்தைப்பேணுவது, அதற்கான உரையாடலை வகுப்பறையில் துவங்குவதற்குத்தேவையான ஆசிரிய அனுபவம், பக்குவம் ஆகியவை அவசியம். எஸ் எஸ் ஏ அதற்கான பயிற்சிப்பட்டறைகளை நடத்தியிருக்கிறார்கள். ஆசிரியர்களை மாறிவரும் சமூகப்பண்பாட்டு சூழலுக்கேற்ப தயார் செய்வது அவசியம். இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கற்பித்தல், ஸ்மார்ட் க்ளாஸ்… ஆகியவற்றைக்கடந்தது அது.\n2) கற்றலுக்கான அளவுகோல், மதிப்பிடுவதில் நாம் மேற்கொள்ளும் மதிப்பெண் மற்றும் தே��்வு முறை. அதற்காக மேற்கொள்ளப் படும் மனனம் செய்தல் இது பற்றி நாம் யோசிக்க வேண்டியுள்ளது. அது ஒரு திறன்தான். ஓவியம் வரைதல், கைவினை செய்தல்….வாயால் சொல்ல முடியாத குழந்தை எப்படி செய்து காட்டமுடியும். அதற்கு ஒரு மதிப்பெண் தரமுடியுமா செய்துகாட்டல் என்று வரும்பொழுது அதையுமே சந்தைப்படுத்தலாக மாற்றியதுபோல் அல்லாமல் வித்தியாசமாக நம் வகுப்பறைக்குள் கொண்டு செல்ல்லாம். பொதுத்தேர்வு வரும்பொழுது வேண்டுமானால் மதிப்பிடுவதில் பொதுத்தன்மை தேவைப்படுமே ஒழிய கற்றல் கற்பித்தலை மதிப்பிடுவதில் மாற்றம் கொண்டுவருதல் அவசியம்.\n3) ஆசிரியர் பயிற்சியில் மாற்றம் கொண்டுவருவது. தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி என்பது வியாபாரமாகவும் சான்றிதழமாகவும் இருக்கிறது. ஆசிரியர் பயிற்சிநேரத்தில் செய்பவற்றை காசுகொடுத்து வாங்கி வைப்பது, காப்பியடித்து எழுதுவது என்பதுபற்றி வெளிப்படையாகவே பேசப்படுகிறது. அதில் உண்மை இருக்கிறது இல்லை என்பது ஒரு புறமிருக்க ஆசிரியர் பயிற்சியை நாம் ஏன் முக்கியமான ஒன்றாகக் கருதக்கூடாது ஆசிரியர் என்பவர் குழந்தைகளின் முன்மாதிரி. சமூகத்திற்கு வேறுபட்ட மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரு பயிற்சி. அதில் ஒரு நல்ல முன் மாதிரியான மாற்றம் கொண்டுவருவது அவசியம்.\nகத்தரிக்காயை வரைந்துவிட்டுக் காணாமல் போனவர்கள்\nகுதிரைச் சக்தி என்றால் என்ன மோட்டார்கள் மற்றும் எஞ்சின்களின் சக்தியை குதிரைச் சக்தி (hp) எனும் அலகால் (unit) குறிப்பிடுகிறோம். இந்தப்...\nஉப்பும் தண்ணீரும் – அன்வர் அலி\nபுத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான். அவனுக்கு வயது இருபத்து ஐந்துதான் இருக்கும். அவனது...\nச.சுப்பாராவ் ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஐரோப்பா முழுவதும் நடந்தான். கார்க்கி ரஷ்யா முழுவதையும் தன் கால்களால் அளந்தான். முசோலினி நடந்தேதான் ரோம் நகரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-04-22T03:13:11Z", "digest": "sha1:7INCU6MM3QFWQX2ILXVU5TDBWCJYUGYH", "length": 15222, "nlines": 175, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: எகிப்தில் இஸ்லாமிய எழுச்சி", "raw_content": "\nதுநீசியாவைத் தொடர்ந்து எகிப்த்திலும் மக்கள் அமெரிக்க இஸ்ரேல் ஆதரவாளரான ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக போராடி வருகின்றனர் . முப்பது ஆண்டுக்களாக அதிபரான அவர் தீவிர அமெரிக்க ஆதரவாளர். இந்த மக்கள் போராட்டத்தை ஈரான் துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஆதரித்த நிலையில் அரபு நாடுகள்மௌனம்காக்கின்றன.\nஅமெரிக்காவும் இஸ்ரேலும் சற்று கலங்கித்தான் போயிருக்கின்றனர் . நாங்கள் ஜனநாயகத்தை ஈராக் ,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மீட்க போகிறோம் என்று கூறி அந்நாட்டு மக்களின் உயிர்களை அவர்களின் உடம்புகளிலிருந்து மீட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்கா எங்கே ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி போய்விட்டால் முஸ்லிம் சகோரத்துவம் அமைப்பினர் ஆட்சிக்கு வந்துவிடுவார்களோ என்ற பீதியில் ஊடகங்களுஅந்நாட்டு எதிர் கட்சி தலைவரை அதிபர்ராக்க கீழறுப்பு வேலைகளில் ஈடுப்பட்டுள்ளன .\nபாலஸ்தீனத்தில் ஹமாசின் போராட்டம் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் எகிப்தில் ஏற்பட போகும் ஆட்சிமாற்றம் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது . ஒருவேளை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேலின் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும் என்பது இஸ்ரேல் பிரதமரின் அவசரமான முபாரக்கிற்கு ஆதரவான அறிக்கையிலேயே தெரிகிறது . மேலும் கிலாபாத்தை நிலைநாட்ட போராடும் முஸ்லிம்களுக்கு அது ஒரு உத்வேகமாக அமைந்திடும் . அதுனாலேய உலக நாடுகள் இந்த விசயத்தில் மௌனம் காக்கின்றன .\nஇஸ்ரேலின் இருப்பே அதனை சுற்றயுள்ள நாடுகளின் அதிபர்கள் அமெரிக்க அடிமைகளாக இருப்பதை பொறுத்துதான். அதனாலேயே இராக் நிர்மூலமக்கபட்டது . எகிப்தில் அமெரிக்க கைபொம்மை தலைவர்களால் மக்களின் இஸ்ரேலுக்கு எதிரான போற்குனங்கள் ஒடுக்கப்பட்டு வந்தது . அறிவியலில் குறிப்பாக அணு சக்த்தியில் வேகமாக முன்னேறி வரும் ஈரானையும் அழிக்க சதிகளும் பின்னப்பட்டுவிட்டன .\nஇந்நிலையில் எகிப்தின் ஆட்சிமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது . அங்கு முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பினர் ஆட்சிக்கு வந்தால் அது முஸ்லிம்களுக்கு அது முதல் வெற்றியாக அமையும். ஏகாதிபத்திய பாசிச அரசுகளுக்கு அது சாவுமணியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை\nசமூகத்தின் உண்மையான பிரச்னை - தலைமைத்துவமே\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கி��து \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=22199", "date_download": "2018-04-22T03:02:19Z", "digest": "sha1:7HWMGINODHFGFAVIKSFFGAZQC4N5VHDO", "length": 18136, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nவெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்\nமகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nவிழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nபண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல��� மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » கட்டுரைகள் » பகுத்தறிவுத் தந்தை பெரியார், பேராசிரியர் பார்வையில் தொகுப்பு\nபகுத்தறிவுத் தந்தை பெரியார், பேராசிரியர் பார்வையில் தொகுப்பு\nஆசிரியர் : ந.க. மங்கள முருகேசன்\n\"உயிர், மெய், உயிர்மெய், சார்பு என, எழுத்தியலிலும், \"வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என, பாட்டியலிலும், நூல் வகை ஜாதியை, நாட்டிய ஆரியத்துக்கு முதல்தாம்பூலமா, \"தமிழா கேள் என, முழங்கிய பேராசிரியர், பெரியாரை பற்றி, \"விழிப்படையச் செய்த வித்தகர், நம்மை நாமாக உணரச் செய்தவர், எதிர் நீச்சல் வீரர் இப்படி, 34 கட்டுரைகள், பேராசிரியர் நடத்திய புதுவாழ்வு மாத இதழில், வெளியான தலையங்கங்கள், நேர்காணல்கள், போன்றவை மூலம், பெரியாரின் ஒட்டுமொத்த கருத்துக்களை, ஆதாரங்களுடன் விளக்கும் நூல்.\n\"கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலையெனக் கொண்டாடும், கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும் என்னும் வள்ளலார் வாக்கினைப் புரிந்து கொள்ளவும் இயலாதவன் (தமிழன்) (பக்:152). \"பாரதியாரின் புதுமைக் கொள்கையை வலியுறுத்தும் வண்ணமே, பெரியாரின் பகுத்தறிவு வாதம் நடைபெறுகிறது (பக்:159) என்னும் பேராசிரியர், \"நாளைப் பற்றியும், கோளைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த ஓர் இனம், இப்போது, முற்போக்காகச் சிந்திக்க முற்பட்டதென்றால், அது தந்தை பெரியாரின், சீரிர சிந்தனையின் விளைவுதான்; பணியின் பயன்தான் (பக்:253).\"வருங்காலம், வழிவரும் பழமைக்கும்சொந்தமல்ல, புத்தறிவு தரும் பகுத்தறிவுக்கே சொந்தம் (பக்:126) என, உறுதியாகக் கூறுகிறார்.\n\"இருப்பது எதுவும் ஒருவன் இல்லை என்பதால், மறைந்துவிடாது இல்லாதது எதுவும் ஒருவன் உண்டு என்பதால், முளைத்து விடாது. எனவே, சிந்தித்து, உங்கள் பகுத்தறிவுக்குச் சரி என்று படுகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள் (பக்:145) என்னும் பெரியாரின் கருத்துக்கு, \"கடவுள் என்பது உண்டு, இல்லை என்ற இரண்டு எல்லைக்கும் அப்பாற்பட்டு, கடவுள் கொள்கைக்கு மிகவும் மேம்பட்ட, ஆதி சங்கராச்சாரியார் கூட, அகம்பிரம்மம் என்ற தத்துவத்தைச் சொன்னபோது, கடவுள் மனித வடிவில் இல்லை (பக்:455) என, விளக்கம் கூறியுள்ளார்.\n\"பெரியார் ஒரு லேபி��். அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கருதுபவர்கள் தான் பல பேர். அதற்குமேல், அவரைப் பற்றி, ஆழ்ந்து சிந்தித்தவர்களும் அல்ல (453) அதனால் தான், \"இன்று, தமிழ்மொழி வழிபட்ட அடையாளம் ஒன்றைத் தவிர, வேறு அடையாளங்களை வெளிப்படையாக காணமுடியாத நிலையில், தமிழ் மக்கள் உருக்குலைந்துள்ளனர். (பக்;150) என்று ஆதங்கப்படும், பேராசிரியரின் உணர்வு பொருள் பொதிந்தது. பெரியார் பற்றிய போராசிரியரின் இன, மொழிச் சிந்தனைகளைத், திராவிட வரலாறும், இழையோடும் வகையில், தொகுத்திருப்பது அருமை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2015/01/blog-post_25.html", "date_download": "2018-04-22T02:35:37Z", "digest": "sha1:FLW6BJVMIZYZHQN5GRBS4TNXEOWOZTZA", "length": 91031, "nlines": 654, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: 'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (197)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (85)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\n(தமிழ் நகைச்சுவையுடன் உணர்ச்சிக் கருத்துள்ள சிறுகதை)\n(முதன் முதலாக சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை)\n\"கீஷ்டு, கோனோ எல்லே பொக்கட் (கிருஷ்ணா, ஏது இந்த பக்கம் (கிருஷ்ணா, ஏது இந்த பக்கம் )\" என்று சௌராஷ்டிரா மொழியில் தொடர்ந்து நலம் விசாரித்தார் அவனின் மாமா நன்னுசாம் என்கிற நன்னு சாமி.\n\"கொன்னி நீ மமா , மோரே ஃ பிரண்டு முருகன் சாத்தோ குச்சி ஜிலே சேத்தே (ஒண்ணுமில்லை மாமா . என்னோட சிநேகிதன் முருகனைப் பார்க்க போயிட்டே இருக்கேன்)\"\n\"கேர் கோட் சேத்தே மெனி கலாய்யா அட்ரஸ் னீனா ஜியதி தெக்கி தெரத்தொ ஜுக்கு கெஷ்டம் அட்ரஸ் னீனா ஜியதி தெக்கி தெரத்தொ ஜு���்கு கெஷ்டம் மொகொ காம் சேத்தே, மீ அவுஸ் மொகொ காம் சேத்தே, மீ அவுஸ் (வீடு எங்கே இருக்குன்னு தெரியுமா (வீடு எங்கே இருக்குன்னு தெரியுமா விலாசம் இல்லாவிட்டால் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம். எனக்கு வேலையிருக்கு, நான் வருகிறேன் விலாசம் இல்லாவிட்டால் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம். எனக்கு வேலையிருக்கு, நான் வருகிறேன் ) \" என்று அவனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.\n உன்னைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே அந்த பழனி மலை முருகனே நேரில் வந்திடுவார் போலிருக்கு\" என்று மனதில் சலித்தவாறு அலைந்தார் கீஷ்டு. தெருப் பெயர் ஞாபகம் வைத்துக் கொண்டவர், வீட்டின் கதவு எண்னை மறந்திருந்தார். முருகனின் கைபேசி எண்னோ மாறியிருந்தது. ஒரு வழியாக முருகன் வசிக்கும் 'விவேகானந்தர் தெரு' வைக் கண்டுபிடித்தார் கீஷ்டு.\nஅந்த ஊரில் இந்தத் தெரு தான் பெரிய , நீளமாக , மக்கள் நெருக்கம் அதிகமுடையதாக இருக்கும் போலிருக்கு. அவருக்கு அது 'சாலை' போலத் தெரிந்தது.\nஅந்த தெருவில் நுழைந்த பிறகு அவருக்கு அடுத்த பிரச்சனை காத்திருந்தது 'யாரிடத்தில் கேட்டால் முருகன் வீட்டைக் காட்டுவார்கள்' என்று சரியான ஆளைத் தேடினார். ஒரு வீட்டின் முன்னால் சற்று வயதானவர் மும்முரமாக செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார். 'அவர் படிக்கும் தோரணையைப் பார்த்தால் இந்தத் தெருவை பத்தி அக்குவேறு ஆணிவேராய்த் தெரியும் போலிருக்கு' என்று அவரை நெருங்கி \"சார்' என்று மெல்லக் கூப்பிட்டார். அந்த குரலுக்கு அவர் திரும்புவதாகத் தெரியவில்லை. மீண்டும் \"சா...ர்ர்\" என்று கத்தினார். அவனின் அழுத்தமான குரல் வீட்டிலிருந்தவர்களுக்குக் கேட்டது. ஆனால் செய்தித்தாளில் மூழ்கியிருந்த அந்த வயதானவருக்கு அப்போதும் கேட்காததால் குரல் கொடுத்தவரை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை.\nஅதேசமயத்தில் வீட்டிற்குள்ளிருந்து \"என்னாங்க, யாரோ பிச்சைக்காரன் கூப்பிடுறாப்பிலே தெரியுது. அவன் கத்துறதைப் பார்த்தா சாப்பிட்டு நாலுநாள் இருக்கும் போல இருக்கு. பாவங்க. இந்தாங்க இந்த நாலு இட்லியை அவனுக்கு கொடுத்துட்டு வாங்க\" என்று தன் அருமை கணவரிடத்தில் நீட்டினாள் அந்த வீட்டு மகா லக்ஷிமி.\n\"உன்னோட இரக்ககுணத்திற்கு அளவே இல்லேடி. அவன் கத்துறதைப் பார்த்தா இப்பத் தான் மீன் பொரியலும், கோழி பிரியாணியும் சாப்பிட்��ு வந்தாற்ப்போல தெரியுது. கொஞ்சம் பொறுடி. யாரு என்னான்னு விசாரித்து வர்றேன் \" என்று வாசலுக்கு போனார். அவர் நினைத்தது போலவே வெகு நேர்த்தியான உடையணிந்து நின்று கொண்டிருந்த கீஷ்டுவைப் பார்த்து, \" என்னாப்பா , யாரு வேண்டும்\" என்று கேட்டார் அந்த வீட்டுக்காரர்.\n\"சார். உங்களுக்கு தொந்தரவு கொடுத்ததுக்கு மன்னிக்கணும்\" என்றபடி அவர் பக்கத்தில் இருந்த வயதானவரைக் காட்டி \"நான் இவரைத் தான் கூப்பிட்டேன். இவருக்கு காது கேட்காதா\n\"என்ன இவருக்கு காது ... கேட்காதா யாரு சொன்னது நாலு தெருவிலே அப்பாலே யாராவது பேசினாக் கூட துல்லியமாக் கேட்கும் அவரது காது . ஆனா பாருங்க, நியுஸ் பேப்பரை படிக்க ஆரம்பிச்சுட்டா என்ன கத்தினாலும் காதிலே கொஞ்சம் கூட வாங்கமாட்டார். சில சமயம் அப்படியே தூங்கிடுவாரு. எழுப்பினா கூட எழுந்திருக்க மாட்டாரு. ஆனா அவரு கையிலே வச்சிருக்கிற பேப்பரை பிடுங்கினா அவருக்கு வருமே கோபம் அதை யாராலும் அடக்க முடியாது. அதனாலே அவரை நாம யாரும் தொந்தரவு செய்றது கிடையாது. அவரோட காதிற்கும் நியுஸ் பேப்பருக்கும் ஏதோ கனெக்சன் இருக்கு போலத் தெரியுது. சரி நீங்க வந்த விஷயத்துக்கு வாங்க. உங்களுக்கு என்ன வேணும் அதை யாராலும் அடக்க முடியாது. அதனாலே அவரை நாம யாரும் தொந்தரவு செய்றது கிடையாது. அவரோட காதிற்கும் நியுஸ் பேப்பருக்கும் ஏதோ கனெக்சன் இருக்கு போலத் தெரியுது. சரி நீங்க வந்த விஷயத்துக்கு வாங்க. உங்களுக்கு என்ன வேணும்\" என்று கீஷ்டு வினிடத்தில் பேசியபடி தன் மனைவிக்கு \" கத்தினது பிச்சைக்காரனில்லேடி . இட்லி எல்லாம் எடுத்துட்டு வேணாம்\" என்ற செய்தியை கத்தித் தெரிவித்தார் அவருடைய மனைவியினிடத்தில்.\n\"சார். என் பேரு கீஷ்டு - பூஷ்டு'\n\" என்னா கீஷ்டு - பூஸ்டா கிருஷ்ண மூர்த்தியை 'கீஷ்டு' ன்னு சுருக்கமா சௌராஷ்டிரா மக்கள் சொல்வாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா அதென்ன 'பூஷ்டு கிருஷ்ண மூர்த்தியை 'கீஷ்டு' ன்னு சுருக்கமா சௌராஷ்டிரா மக்கள் சொல்வாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா அதென்ன 'பூஷ்டு\n\"அது காலேஜ் பசங்க வச்ச பேருங்க. என்கிட்டே அரைமணி நேரம் பேசினா 'மக்கு' பையனும் கூட தன்னம்பிக்கை வந்து நல்லா படிக்க ஆரம்பிச்சுடுவான். அப்படி அவர்களோட வாழ்கையை 'பூஷ்டப்' பன்றதாலே என் பேரு பக்கத்திலே 'பூஷ்டு' பெயரும் ஒட்டிக்கிருச்சி. எதுகை , மோனையா இருக்கிறதனாலே கேட்கிறதுக்கு நல்ல இருக்கு. அதில்லாம குழந்தைங்களும் என்னை 'பூஸ்ட்' மாமான்னு கூப்பிடுவாங்க. சார் , நான் வந்த வேலை மறந்திட்டு என்னைப்பத்தியே பேசிட்டு இருக்கேன். நான் என்னோட நண்பர் முருகனைத் தேடிட்டு வந்திருக்கிறேன். இந்தத் தெரு தான்னு நல்லாத் தெரியும். ஆனா அவரோட வீடு எங்கேயிருக்குன்னு தெரியல்லே. கொஞ்சம் சொல்ல முடியுமான்னு\" என்று சற்று பணிவாகக் கேட்டார் கீஷ்டு.\n\"ஏன் சார். இப்படி பதறுகிறீங்க. என்னமோ நான் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலே சிக்கின அந்த முருனைப் பத்தி கேட்டாப்போல பயப்படுறீங்க\"\n இந்த தெருவிலே குறைந்தது பத்து பேரு முருகன்னு பேருடையவங்க இருக்காங்க. என்ன தான் வீட்டு விலாசம் இருந்தாலும் தினமும் இந்த தபால்காரங்க ஒரு தடவை கூட முருகன் பேருக்கு வந்த கடிதங்களை சரியான முருகனுக்குக் கொடுத்ததில்லை. அவ்வளவு ஏங்க நம்ம தெருவிலே அப்பப்போ சங்க கூட்டம் நடக்கும். அப்போ எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுப்போம். ஆனா முருகனுக்கு கொடுக்கிறப்போ நமக்கே அவர் பேரு க. முருகனா நம்ம தெருவிலே அப்பப்போ சங்க கூட்டம் நடக்கும். அப்போ எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுப்போம். ஆனா முருகனுக்கு கொடுக்கிறப்போ நமக்கே அவர் பேரு க. முருகனா கி. முருகனா ன்னு குழம்பிடுவோம். மத்த எல்லோரையும் எளிதாக அழைச்சிடுவோம். ஆனா இந்த முருகனுக்கு மட்டும் ஒரு நாள் ஆயிடும். அதனாலே நாம எந்த முருகனை அழைகிறோமோ அவரைக கேட்டு பேரை எழுதலாமென்றால் 'ம்..என்னைக் கூப்பிடுறாப்பிலே ஐடியா இல்லை. சும்மா பேருக்கு அழைப்பிதழ் கொடுக்குறீங்கன்னு' ரொம்பவே வருத்தப்படுவாங்க. நிலைமை இப்படி இருக்கும்போது நீங்க என்னடான்னா அசால்டா முருகன் வீடு எதுன்னு கேட்குறீங்க அவ்வளவு ஏன் எம் பேறு கூட முருகன் அவ்வளவு ஏன் எம் பேறு கூட முருகன் . நான் ச. முருகன்.\"\n\"அடேயப்பா, முருகன்னு பேர்லே இடியாப்பத்தை விட அவ்வளவு சிக்கல் இருக்குதா. ஆனா நான் தேடி வந்த முருகன் நீங்க இல்லைங்க\"\n\" அது சரி, நீங்க தேடி வந்த முருகன் எப்படியிருப்பார்\n\"என் நண்பன் முருகன் என்னைவிட உயரமா, சிவப்பா இருப்பான் \n\"அப்படீன்னா பத்து முருகனிலே நான் ஒருவன் போக அந்த அஞ்சு முருகனுமில்லை. அந்த அஞ்சு முருகனும் குட்டையாய் கருப்பா இருப்பாங்க. மிச்சம் நாலு முருகன்லே தான் உங்க நண்பன் முருகன் இர��கிறாங்க. மேற்கொண்டு அடையாளம் சொல்லுங்க\"\nஏது ஏது இவரு கேட்கிறதைப் பார்த்தா எந்த இடத்திலே முருகனுக்கு மச்சம் இருக்குன்னு கூட கேட்பாரு போலிருக்கு சற்று சுதாரித்துக்கொண்டு \"அவரு எப்போதும் குங்கும பொட்டு வச்சிருப்பார்\"\n\"அப்படியா அப்போ ரெண்டு முருகனுமில்லை. ஏன்னா அவங்க எப்போதும் விபூதி தான் பூசிக்குவாங்க. அப்போ மீதம் இருக்கிற ரெண்டு முருன்களிலே தான் நீங்க தேடி வந்த முருகன் இருக்கணும். மேலே அடையாளம் சொல்லுங்க\" என்று தலை சொரிந்தவாறு கேட்டார்.\n\"அவரு உமா மகேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிச்சவருங்க\"\n\"அட 'உமா காலேஜ்'ன்னு சொல்லுங்க. அப்போ அந்த முருகன் தான் இருக்கணும். என்னாங்க அவரோட குணம் எப்படி\n\"ரொம்ப தங்கமான பையன். எந்தவித வம்பு திம்புக்கும் போகமாட்டான். தான் உண்டு தன் வேலையுண்டு ன்னு இருப்பான். முக்கியமா பொண்ணுங்ககளைக் கண்டாப் பிடிக்காது\"\n\"அட அப்படிப்பட்ட பையனா இந்த மாதிரி காரியத்தைப் பண்ணியிருக்கான். இந்த காலத்திலே யாரையும் நம்பக்கூடாதுன்னு சரியா இருக்கு\" என்று புதிர் போட்டார்.\n\"அப்படி என்ன அவன் தப்பு செஞ்சான் \n\"சொன்னாப் புரியாது. நீங்களே அங்கே போய் என்ன விவரம்ன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. அதோ அந்த பச்சை வீடு தான் அவங்களோட வீடு. ஒரு முக்கியமான எச்சரிக்கை அவங்க வீடு முன்னாடி நாய் ஒன்னு இருக்கும். வெளியாட்களைப் பார்த்தா குறைச்சே கொன்னுடும். ஏதாவது 'லஞ்சம்' கொடுத்தாத் தான் சும்மா இருக்கும்\"\n அரசியல்வாதிங்க தான் லஞ்சம் வாங்குவாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன். இந்த நாயுமா போன ஜென்மத்திலே பெரிய அரசியல்வாதியாய் இருந்திருக்கும் போலிருக்கு. சரிங்க, அதுக்கு என்ன லஞ்சமாத் தரணும்\"\n\"ரொம்ப இல்லை. பிஸ்கட் தான். அந்த முக்கு கடையிலே கேளுங்க தருவார்\" என்று அந்த வீட்டுக்காரர் ஒருவாறு முருகனின் வீட்டை அடையாளம் காண்பித்தார் கீஷ்டுக்கு.\nஇதுநாள் அவருக்கு தன் வாழ்நாளில் இப்படிப்பட்ட அனுபவம் பெற்றதில்லை. விறுவிறுவென்று அந்த முக்கு கடையை அடைந்து \"ஐயா, விலை குறைந்த ஒரு பிஸ்கட் பாக்கெட் கொடுங்க \" என்று கேட்டார்.\n\"இல்லைங்க. அந்த முருகன் வீட்டு நாய்க்கு\n\"அதுக்கு இந்த பிஸ்கட் கொடுத்தீங்கன்னா உங்களை கடிச்சு கொதறி குடலை எடுத்திடும். அது பிரியமா சாப்பிடுறது இந்த விலையுயர்ந்த பிஸ்கட�� தான் \"\n இதுநாள் வரை வீட்டிலே உள்ளவர்களுக்குத் தான் ஏதாவது கொண்டு போறது பழக்கம். ஆனா முதல் முதல்லா ஒரு நாய்க்கு பிஸ்கட் கொண்டுபோறது இப்போ தான். சரி சரி அதிலே ஒரு பிஸ்கட் பாகெட் கொடுங்க\"\n மூணு கொடுத்தா தான் அந்த நாய் ..\" என்று சொல்லி முடிப்பதற்குள்\n\"சரி சரி மூணு கொடப்பா\" என்று அதை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுக்கும்போது தான் அந்த கடையில் ஒரு போட்டோ அலங்கரித்துத் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தார்.\n\"எது என்னாங்க. நாய் போட்டோ. உங்களுக்கு நாய்ன்னா ரொம்ப உயிரா\n இது அந்த முருகன் வீட்டு நாய்ங்க. அந்த நாய் வந்த பிறகு தாங்க என்னோட கடையிலே நல்ல வியாபாரம். 'நாய் பிஸ்கட்' கடைன்னா எல்லாருக்கும் தெரியும். பொதுவா வீட்டைத் தேடிட்டு வருகிறவர்கள் யாரும் பிஸ்கட் எடுத்திட்டு வரமாட்டாங்க. வந்தாலும் அவங்க கொண்டு வர்ற பிஸ்கட் அந்த நாய் சாப்பிடாது. அது சாப்பிடக்கூடிய பிஸ்கட் நம்ம கடையிலே தான் கிடைக்கும்\" என்று பெருமையாகச் சொன்னார் அந்தக் கடைக்காரர்.\nஇது ஒரு நல்ல வியாபாரம் போல இருக்கே . ஆளுக்காள் இந்த மாதிரி ஒரு நாயைக் கட்டி வச்சாப் போதும் போல இருக்கு. நல்லா பணம் சம்பாதிக்கலாம் போலிருக்கு. நல்லவேளை இந்த மாதிரி ஐடியா யாருக்கும் தோணலே\" என்று கோவிலுக்கு செல்லும்போது சாமிக்கு அர்ச்சனை தட்டு கையில் எடுத்துச் செல்வதைப் போல அந்த மூன்று பிஸ்கட் பாக்கெட்டுகளை கையில் எடுத்துக்கொண்டு முருகன் வீட்டை அடைந்தார் கீஷ்டு.\nஅழைப்பு மணி எங்கிருக்கிறது என்று தேடி கண்டுபிடிக்கிறதுக்கு சோம்பேறித்தனப்பட்டு \" முருகா முருகா என்று சற்று உரக்கக் கூவினார்.\nவெளியாளின் குரலை கேட்ட நாய் \"லொள் ..லொள்\" என்று பதில் கொடுத்து. அது 'என்னை முதலில் கவனி. பிறகு உன்னோட வேலையை கவனி' என்று சொல்வது போல அவனுக்குத் தெரிவித்தது.\nகொஞ்சமும் தாமதிக்காமல் கையில் இருக்கும் மூன்று பிஸ்கட் பாக்கெட்டுகளை அதன் முன் வைத்தான். பிஸ்கட்களை பார்த்த அந்த நாய் குறைப்பதை நிறுத்திவிட்டு வாலையாட்டியது. அந்த நாயின் செயலைப் பார்த்த 'கீஷ்டு'வின் முகத்தில் புன்னகை பூத்தது.\nவீட்டினுள் நுழைந்ததும் ஏதோ ஒரு கோவிலுக்குள் நுழைந்ததைப் போல உணர்ந்தான். பரவசத்துடன் நின்ற கீஷ்டுவைப் பார்த்து , நீங்க யாருங்க உங்களுக்கு என்ன வேண்டும்\" என்று ஒரு குரல் கீஷ்டுவை நெருங்���ியது.\nசட்டென்று அவரைப் பார்த்தவுடன் வார்த்தை வராமல் \"நான்...நான்.. முருகனோட ஃ பிரண்டு கீஷ்டு-பூஷ்டுங்க\"\nபேரைக் கேட்டவுடன் \"என்ன கீஷ்டு-பூஷ்டு வா பேரே ரொம்ப காமடியா இருக்கு. நான் தான் முருகனோட அத்தை பேரே ரொம்ப காமடியா இருக்கு. நான் தான் முருகனோட அத்தை கொஞ்சம் உட்காருங்க , இதோ வந்துடுறேன் \" என்று அவர் மீண்டும் \" என்னாங்க, என்னாங்க கொஞ்சம் உட்காருங்க , இதோ வந்துடுறேன் \" என்று அவர் மீண்டும் \" என்னாங்க, என்னாங்க நம்ம மாப்பிள்ளையைத் தேடி அவரோட நண்பர் ஒருத்தர் வந்திருக்கிறார்\" என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.\nஅதற்கிடையில் கீஷ்டுவுக்கு தான் முருகனுடன் கல்லூரியில் படித்த போது அவனோடு பகிர்ந்து கொண்ட விசயங்கள் மலரும் நினைவுகளாய் அவன் கண்முன்னே வந்தது.\n\"முருகா, நீ காலேஜ் முடிச்ச பிறகு என்ன பண்ணப் போறே. மேற்கொண்டு ஏதாவது படிக்கப் போறியா\n\"கீஷ்டு, மேலே படிக்கப்போறதா இல்லை. என் அப்பாவோட வியாபாரத்தை பார்த்துட்டு இந்த ஊரிலே செட்டில் ஆகப் போறேன்\"\n\"அதுவும் சரி தான். படிச்சு மாச சம்பளம் பார்க்கிறதை விட சொந்தமா வியாபாரம் செய்தா நல்லாத் தான் இருக்கும். நானும் இந்த காலத்திற்குத் தகுந்தாற்ப்போல ஒரு வியாபாரம் மதுரையிலே ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கிறேன். அது போகட்டும். உன்னோட கல்யாணம் ... லவ்வா அல்லது அப்பா அம்மா பார்த்து முடிக்கிறதா\n அதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். நம்மோட இந்த வயசுலே வர்றதெல்லாம் வெறும் இனக்கவர்ச்சி. அது வாழ்க்கைக்கு ஒத்துவராது\"\n\"ம்..ஏற்கனவே நீ சுத்த சைவம். அதுவே நீ பாதி சாமியார் போல. இப்போ பொண்ணுங்களை பார்க்காத முழுச்சாமியாராகவே மாறிட்டே. உனக்கேத்த பொண்ணு கிடைக்கிறது ரொம்பவே கடினமப்பா\"\n\" ஏன் எனக்குன்னு ஒரு பொண்ணு இனிமேலா பொறக்கப் போகுது. என்னோட கொள்கை. பெரியவங்க பார்த்து கல்யாணம் முடித்து என் மனைவியை காலம் முழுக்க லவ் பண்ணனும்\" என்று பழைய நினைவுகளை அசைபோடுவதை கலைக்கும் வண்ணம்\n\"வாங்க ... வாங்க ...நான் தான் முருகனோட மாமா \n'என்னடா இது. அவங்க என்னாடான்னா அத்தைன்னு சொன்னாங்க. இவரு என்னாடான்னா மாமான்னு சொல்றாரு. இன்னும் முருகனைக் காணாம்' மனதிற்குள் யோசிக்களானார்.\n\"என்ன தம்பி யோசிக்கிறீங்க. மாப்பிள்ளே வெளியே போயிருக்கிறாரு. கொஞ்ச நேரத்திலே வந்துடுவார். நீங்க இருந்து ���ட்டன் பிரியாணி, கோழி குருமா சாப்பிட்டுத் தான் போகணும். உங்களைப் போல ஃ பிரண்ட்ஸ் களை நல்லா கவனிக்கணும்ன்னு அவர் கறாரா சொல்லிட்டுப் போயிருக்கிறார் \n மட்டனா .. கோழியா' அதைக் கேட்ட கீஷ்டுவுக்கு தலை கிறு கிறுவென்று சுற்றியது. தான் பார்ப்பது , கேட்பது எல்லாமே கனவா அல்லது நிசமா\" ன்னு குழம்பினான். அவன் குழம்பி தெளிவதற்குள்\n\"ரேவதி .. அம்மா ரேவதி.. மாப்பிள்ளையோட ஃ பிரண்டு வந்திருக்கிறார்\" என்று செல்லமாய் ஒரு குரல் கொடுத்தார்.\n\"இந்தா வந்துட்டேம்பா\" என்று துள்ளி கொண்டே கையில் ஒரு டம்ளர் குளிர்ந்த மோருடன் அவர் முன்னே நீட்டினாள்.\n\"இவங்க தான் முருகனோட மனைவி. பேரு ரேவதி\" என்று அறிமுகப்படுத்திய போது கையில் இருந்த குளிர்ந்த மோர். அனலாய்க் கொதித்தது. முகம் சிவந்தது. மனம் கடுகடுத்தது. 'பாவிப்பயலே, எனக்கே சொல்லாம திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிகிட்டேயடா பாவி. சிய் ... நீ எல்லாம் ஒரு நண்பனா\" என்று அறிமுகப்படுத்திய போது கையில் இருந்த குளிர்ந்த மோர். அனலாய்க் கொதித்தது. முகம் சிவந்தது. மனம் கடுகடுத்தது. 'பாவிப்பயலே, எனக்கே சொல்லாம திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிகிட்டேயடா பாவி. சிய் ... நீ எல்லாம் ஒரு நண்பனா ஒண்ணா நம்பர் அயோக்கியன். அதுவும் நான் எவ்வளோ தடவை கெஞ்சியும் ஒரு முட்டை கூட சாப்பிடாதவன், இப்போ என்னாடான்னா மட்டன், கோழி..' என்று மனதிற்கும் பொருமித் தள்ளினான்.\n நான் சொல்றது உங்களைப் போன்ற நண்பர்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும், சங்கடமாகவும் இருக்கும். என்ன தம்பி பண்றது. கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சிடுச்சி. இப்போ உங்க கண்ணு முன்னாலே நாங்க மூணு பேரும் உயிரோட நடமாடுறதுக்குக் உங்களோட நண்பர் தான் காரணம். அவரு எங்களோட உயிரை மட்டும் காப்பாத்தவில்லை. எங்களோட மானம், மரியாதை, கெளரவம் எல்லாமே காப்பாத்தியிருக்கிறார்\"\nஅவ்வாறு அவர் சொல்லும்போது கீஷ்டுவின் முகத்தில் இருந்த கடுகடுப்பு சற்று குறைந்து ஆச்சரியமாய் அவர் முகத்தையே பார்த்தான்.\n\"தம்பி. உங்களுக்கு மொட்டையாய் சொன்னாப் புரியாது. நடந்ததை தெளிவாகச் சொன்னால் உங்களுக்குப் புரியும். போன மாசம் எங்க பொண்ணு ரேவதிக்கு கோவில்லே கல்யாணம் வச்சிருந்தோம். கேட்டபடி வரதட்சணை, நகை , நட்டு எல்லாமே செஞ்சோம். ஆனா கல்யாண நாளன்று மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ���ன்னும் கொஞ்சம் வேண்டும்ன்னு ஒத்த கால்லே நின்னாங்க. அன்னைக்கே செஞ்சா தான் கல்யாணம். இல்லாட்டி கிடையவே கிடையாதுன்னு அடம்பிடிச்சாங்க. அவங்க கேட்கிறதை உடனே போடுறதுக்கு என்கிட்டே அவ்வளவு பணமில்லே. வேறுவழி தெரியாம.... வேறுவழி தெரியாம ...\" வார்த்தைகளை முடிக்க முடியாமல் மனதில் இருந்த கணம் வெளியில் கொட்டினார். அவர் கண்களில் கண்ணீர் துளி லேசாக எட்டிப் பார்த்தது.\n\"வேறு வழியில்லாம நாங்க மூணு பேரும் தற்கொலைக்கு துணிஞ்சிட்டோம். மானம், மரியாதை இழந்து ஒரு பிணமாய் நடமாட பிடிக்காமல் அந்த முடிவுக்கு வந்தோம். அப்போ தான் யதார்த்தமாய் என்னோட மாப்பிள்ளை அங்கு வந்தார். இப்போத் தான் அவர் எங்களுக்கு மாப்பிள்ளை இதுக்கு முன்னாடி அவங்க குடும்பம் எங்களுக்கு ஜென்ம விரோதி. அவங்ககிட்டே யாரும் பேச்சு வைச்சிருக்கக் கூடாதுன்னு கடுமையான பிடிவாதம். யார் சமரசம் செய்தாலும் அவங்களோட உறவே கூடாது என்கிற வைராக்கியம். அந்த ஆபத்தான முடிவு எடுத்ததை முகத்திலே காட்டாம அவரைப் பார்த்தும் பார்க்காதது போல உடனே தற்கொலைக்குத் தயாராகி தற்கொலையும் செய்துகிட்டோம்\"\n\"நாங்க மயங்கி விழுந்தது தான் தெரியும். அதன் பிறகு என்ன நடந்ததுன்னு எங்களுக்குத் தெரியாது. நாங்க மூணு பேரும் ஒரு ஆஸ்பத்திரியிலே இருக்கிறதை தான் உணர முடிந்தது. அப்போ அந்த டாக்டர் பேசின பேச்சு இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. 'நல்லவேளை இந்த தம்பி மட்டும் உடனே இவங்களை கொண்டுட்டு வரலேன்னா நீங்க உயிரோடவே பார்த்திருக்க முடியாது' என்று சொல்வதை என் காதில் விழுந்தது. அப்போது அங்கே நான் கண்ட காட்சி என்னை தூக்கிவாரிப் போட்டது. எங்களைச் சுற்றிலும் எங்களோட விரோதிங்க கூட்டம். தான் ஆடாவிட்டாலும் சதையாடும், இரத்த பாசம் என்றெல்லாம் கேள்விதான் பட்டிருக்கிறேன், படத்திலே கூட பார்த்திருக்கிறேன். ஆனா உண்மையில் அது என்னான்னு அப்போது தான் தெரிந்தது. அந்த சம்பவம் தான் எங்களோட விரோதி எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வச்சிருச்சி. அமாம். முருகன் - ரேவதி கல்யாணத்தினாலே விரோதிகளாயிருந்த குடும்பங்கள் ஒண்ணு சேர்ந்திடுச்சி. எல்லாம் உங்கள் நண்பரோட பெரிய மனசும், விசால குணமும் தான் காரணம். உறவுகள் விரிசலடைவது எல்லாமே வெறும் வெளித்தோற்றம் தான். ஆனா உறவுகளோட மனங்கள் எப்போதும் விரிசலடைவது கி��ையாது. நேரம் , காலம் வந்திடுச்சின்னா நடக்காத நிகழ்ச்சியும் ரொம்ப எளிதா நடக்குன்னு அப்போது தான் நான் உணர்ந்தேன்\" என்று அவர் பேசி முடிக்க\n\"இந்தாங்க எங்களோட கல்யாண ஆல்பம். திடீரென்று எங்களோட கல்யாணம் நடந்தாலே யாருக்கும் கூப்பிடல்லே. அதனாலே கூடிய விரைவிலே ஒரு நல்லநாள் பார்த்து எல்லோரையும் அழைத்து விருந்து வைக்கவேண்டும்ன்னு அவர் சொல்லியிருக்கிறார். உங்களைப் போல நண்பர்கள் தான் முன்னாடி இருந்து எல்லோரையும் கவனிக்கனும்\" என்று அவரிடம் ஆல்பத்தைக் கொடுத்தாள் ரேவதி.\nகீஷ்டு அதை வாங்கிக் கொண்டு ஆவலுடன் அதை பிரித்தார். சிரித்த படி 'போஸ்' கொடுத்திருந்த அந்த முருகனைப் பார்த்தவுடன் மிகப் பெரிய அதிர்ச்சியடைந்தானர். ஆம். அதிலிருந்த முருகன் தன் நண்பன் இல்லை. ஆஹா பெயர் ஒற்றுமையில் எங்கேயோ, எப்படியோ ஒரு தவறு நடந்ததை உணர்ந்து அந்த இடத்தை விட்டு உடனே காலி செய்திட வேண்டுமென்று அவசரப்பட்டான். எப்படி, என்ன சொல்லி தப்பிப்பது என்று எண்ணிய போது உடனே கைபேசியை எடுத்தான்.\n\"ஹாய் . மீ கீஷ்டூ. காயோ அவ்சர்கன் ஒன்டே காம் சேத்தேயா. ஏலா அத்தோ மீ நிகிலி அவ்டுஷ். (ஆமாம். நான் தான் கீஷ்டு. என்ன அவசரமா ஒரு வேலை இருக்கா. இந்தா இப்பவே புறப்பட்டு வந்துடுறேன்).\n\" என்று முருகனின் மாமா கேட்க\n\"ஏதோ அவசரமான ஒரு வேலையிருக்காம். உடனே புறப்பட்டு வரச்சொல்றாங்க. அப்போ நான் இன்னொரு நாளைக்கு சாவகாசமா வர்றேன் \" என்று போலியாக சிரிப்பை வரவழைத்து விடை பெற்றார் கீஷ்டு.\n\"சரிங்க. இந்த விசயத்தை உங்க நண்பர்கள்கிட்டே சொல்லிடுங்க. கூடிய விரைவில் எல்லோரையும் விருந்துக்கு அழைக்கிறோம். கட்டாயம் வரணும்\" என்று ரேவதி சொல்ல\n\"கட்டாயம் வருகிறேன்\" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து வாசலுக்கு வந்தார். அவரைப் பார்த்த நாய் மீண்டும் மறக்காமல் வாலையாட்டியது. அப்போது இந்த நாய்க்கு தான் கொடுத்த பிஸ்கட் , லஞ்சமாக இல்லை வெறும் பசிக்காக கொடுத்தது என்று தெரிந்தது. ஏனென்றால் இதற்கு நன்றி காட்டவும் தெரிகிறது. அதனைக் கடந்து தெருவில் நடந்த போது தவறாக வேறு ஒரு முருகன் வீட்டில் நுழைந்ததும் அங்கு தனக்கு ஏற்பட்ட புதிய அனுபவமும் அவருக்கு ஏதோ ஒரு பாடம் சொல்லிக் கொடுத்ததை உணர்ந்தார். மனிதனின் மனம் எல்லோரையும் அன்பாகவே பார்க்கிறது. ஆனால் மனிதன் தான் அதை பலவித கோணங��களில் பிரித்துப் பார்க்கிறான். மனத்திற்கு மனிதனுக்கும் உள்ள இடைவெளியைப் போக்கிட காலத்தால் மட்டுமே முடியும்' என்கிற நல்ல சிந்தனையோடு அந்த முருகனை நினைத்து பெருமைபட்டான்.\nLabels: 'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ��� நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல��ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவச���யம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\n��டைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nதொழிலுக்கு தோள் கொடுப்பவர்கள் - மதுரை கங்காதரன்\nசௌராஷ்டிரா கல்லூரி , மதுரையில் மதுரை கங்காதரன்\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்...\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/india/03/123761?ref=home-feed", "date_download": "2018-04-22T03:10:20Z", "digest": "sha1:CP3V24QKAJGBPC7U76V6AJIZQF2FEDT3", "length": 7809, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "திருமணமான பத்தே நாளில் கணவர் மரணம்: புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - home-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதிருமணமான பத்தே நாளில் கணவர் மரணம்: புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nதமிழகத்தில் திருமணமான பத்தே நாளில் புதுப்பெண்ணின் கணவர் சாலை விபத்தில் இறந்த சம்பவம் குடும்பத்தாருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலவேசம், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 10- ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇவர்கள் அண்மையில் மறுவீடு சென்றனர். மறுவீட்டு விருந்து முடிந்த பின்னர் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மீது மோதியதால் புதுமாப்பிள்ளை பலவேசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nமணப்பெண் ரேவதி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதிருமணமான பத்தே நாட்களில் ரேவதி கணவரை இழந்துள்ளதால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமான��ை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/blog-post_7.html", "date_download": "2018-04-22T03:02:21Z", "digest": "sha1:TMIO4FOPFB7DZGMSJZWFCN7LJDJD26SG", "length": 11352, "nlines": 219, "source_domain": "www.ttamil.com", "title": "நீதி தேவதை நீ எங்கே.....?? ~ Theebam.com", "raw_content": "\nநீதி தேவதை நீ எங்கே.....\nநீதி தேவதை நீ எங்கே\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள...\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nகல்லறையில் தூங்கும் மாவீரர் [ஆக்கம்:அகிலன் தமிழன்]...\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]...\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொட��்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/04/blog-post_49.html", "date_download": "2018-04-22T03:08:12Z", "digest": "sha1:4HOJAPCGAXJ2W7YJILLJ5LOXMZC2F5R6", "length": 8942, "nlines": 172, "source_domain": "www.ttamil.com", "title": "விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் '' தெறி '' திரைப்பட ட்ரெய்லர் ~ Theebam.com", "raw_content": "\nவிஜய் மற்றும் சமந்தா நடிப்பில் '' தெறி '' திரைப்பட ட்ரெய்லர்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:65- - தமிழ் இணைய சஞ்சிகை [பங்குனி,2016]\nசித்திரை மகளே விரைந்து வருக \nவிஜய் மற்றும் சமந்தா நடிப்பில் '' தெறி '' திரைப்ப...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:26 [முடிவுரை]\nஒரு சுமை தாங்கி ஏன் இன்று.... [குட்டிக்கதை ஆக்கம் ...\nஉண்மையில் யாரேனும் சபித்தால் அது பலிக்குமா\nபெண்னே உன் அன்பு இன்றி...[ஆக்கம் :அகிலன் தமிழன்]\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் செங்கல்பட்டு போலாகுமா\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20170601", "date_download": "2018-04-22T02:44:43Z", "digest": "sha1:IA6QYE6WDEBOL2VDGTTQK5ZBSSZ7QBCH", "length": 8488, "nlines": 56, "source_domain": "metronews.lk", "title": "June 2017 - Metronews", "raw_content": "\n2001 : நேபாள மன்னர் பிரேந்­திரா உட்­பட அரச குடும்­பத்­தினர் 9 பேர் கொல்­லப்­பட்­டனர்\nவரலாற்றில் இன்று ஜுன் – 01 193 : ரோமப் பேர­ரசர் டிடியஸ் ஜூலி­யானஸ் படு­கொலை செய்­யப்­பட்டார். 1215 : மொங்­கோ­லிய மன்னன் செங்கிஸ் கானின் படைகள் சீனாவின் பெய்ஜிங் (அப்­போ­தைய ஸோங்டு) நகரைக் கைப்­பற்­றின. 1533 : ஆன் பொலெய்ன் இங்­கி­லாந்தின் அர­சி­யாக முடி சூடினார். 1605 : மொஸ்­கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோ­த­ரையும் அவரின் தாயா­ரையும் சிறைப் பிடித்­தனர். இவர்கள் பின்னர் தூக்­கி­லி­டப்­பட்­டனர். 1812 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜேம்ஸ் […]\nசம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்\nபங்­க­ளா­தே­ஷுக்கும் போட்­டி­களை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடான இங்­கி­லாந்­துக்கும் இடையில் லண்டன், கெனிங்டன் ஓவல் விளை­யாட்­ட­ர��்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள குழு ஏ போட்­டி­யுடன் எட்டு நாடுகள் பங்­கு­பற்றும் எட்­டா­வது சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்­ப­மா­கின்­றது. பங்­க­ளா­தேஷில் 1998இல் நடத்­தப்­பட்ட அங்­கு­ரார்ப்­பணப் போட்டி வில்ஸ் சர்­வ­தேச கிண்­ணத்­திற்­கான நொக் அவுட் போட்­டி­யாக நடத்­தப்­பட்­டது. தொடர்ந்து 2000ஆம் ஆண்டும் நொக் அவுட் முறையில் நடத்­தப்­பட்ட இப் போட்டி மினி உலகக் கிண்ணப் போட்டி எனவும் […]\nவெள்ளம், மண்சரிவுகளில் சிக்கி 44 மாணவர்கள் உயிரிழப்பு: எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக கல்வி அமைச்சர், அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இதுவரை 44மாணவர்கள் மரணித்துள்ளதுடன் 8மாணவர்கள் காணாமலாகியுள்ளனா். இவர்களில் அதிகமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 15 மாணவர்கள் மரணித்துள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் […]\nஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போலியான சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து விநியோகித்த கும்பல் கைது: மோட்டார் திணைக்களத்தில் பணியாற்றும் சிலரும் தொடர்பு\n(எம்.எப்.எம்.பஸீர்) போலி வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை தாயா­ரிக்கும் இடம் ஒன்றை சுற்றி வளைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளுடன் 6 சந்­தேக நபர்கள் உள்­ளிட்ட திட்­ட­மிட்ட குழு ஒன்றை கைது செய்­துள்­ளனர். திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரி­வுக்கு கிடைத்த இர­க­சிய தகவல் ஒன்­றுக்கு அமை­வாக வேர­ஹெர, மரு­தானை பகு­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிறப்பு நட­வ­டிக்­கை­களின் போதே இவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதன் போது போலிச் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை தயா­ரித்து வந்த மரு­தானை – […]\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார���- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/jan/14/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2844495.html", "date_download": "2018-04-22T02:37:17Z", "digest": "sha1:JDIA6OT5VFYN5Y7S5JSRSI3GA4A3HAQU", "length": 6399, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு போட்டி: சோலை அணி வெற்றி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபோலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு போட்டி: சோலை அணி வெற்றி\nசேரன்மகாதேவியில் நடைபெற்ற போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வீரவநல்லூர் சோலை அணி வெற்றி பெற்றது.\nகாவல்துறை, பொதுமக்களிடையே நல்லுறவை உருவாக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சேரன்மகாதேவியில் சனிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்று விளையாடின.\nமுதல் போட்டியில் விளையாடிய காவலர் அணி, சேரன்மகாதேவி வழக்குரைஞர் அணிகளில் காவலர் அணி வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில், சோலை கிரிக்கெட் அணி, சேரன்மகாதேவி அணியும் விளையாடின. இதில், சோலை கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.\nஇறுதிப் போட்டியில் காவலர் அணியும், சோலை கிரிக்கெட் அணிகளும் மோதின. இதில், சோலை கிரிக்கெட் அணி 60 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. ஆஷிஸ் ராவத் கோப்பை வழங்கிப் பாராட்டினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/02/blog-post_10.html", "date_download": "2018-04-22T02:34:54Z", "digest": "sha1:U2RLAXZ6K6IBKVULU4Y6Y6JN7OYRTHSO", "length": 18258, "nlines": 164, "source_domain": "www.gunathamizh.com", "title": "சங்ககால விலங்குகள் (படம்) - வேர்களைத்தேடி........", "raw_content": "Wednesday, February 10, 2010 இயற்கை , சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nபுவி வெப்பமயம் என்னும் பெரும் சிக்கல் தீர ஒரே வழி இயற்கை. இயற்கையை நாம் அழித்ததாலேயே புவி வெப்பமயமாதல் என்னும் பேரழிவைச் சந்தித்திருக்க...\nபுவி வெப்பமயம் என்னும் பெரும் சிக்கல் தீர ஒரே வழி இயற்கை.\nஇயற்கையை நாம் அழித்ததாலேயே புவி வெப்பமயமாதல் என்னும் பேரழிவைச் சந்தித்திருக்கிறோம். ஒரு மரத்தை வெட்டும் போது ஒரு செடியை நடவேண்டும் என்று நமக்குத் தோன்றுவதில்லை.\nஇயற்கையென்றால், நிலம், நீர், தீ, காற்று, வான் மட்டுமல்ல.\nஇயற்கையின் ஒரு கூறாக விலங்கினங்களும், பறவைகளும் உள்ளன.\nஇயற்கையை அழிக்கும் மனிதன் இந்த உயிரினங்களையும் அழிக்கத் தவறியதில்லை.\nஅதன் விளைவு இயற்கை அரிய காட்சிப் பொருளாக மாறிவருகிறது. மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாமல் இயற்கை பெரும் சீற்றத்துக்குத் தயாராகிவருகிறது.\nசங்ககாலத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.\nசங்கத்தமிழர் வாழ்வியலில் விலங்குகள் இயைபுறக் கலந்திருந்தன.\nநாய் வேட்டைக்குப் பயன்பட்டது. வீட்டுக்காவலுக்கு நாய் வளர்க்கும் வழக்கம் அன்றே இருந்தது.\nயானை, குதிரை மன்னனின் போருக்குப் பெரிதும் பயன்பட்டன.\nகழுதை சுமைகளைத் தூக்கப் பயன்பட்டது.\nயானையும், புலியும் ஒன்றையொன்று சண்டையிட்டு வென்றமையைப் புலவர்கள் பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளனர்.\nகுரங்கு, மான், கரடி, ஆமா, போன்ற பல்வேறு விலங்குகளைப் பற்றியும் குறிப்புகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது..\nஎனப் பலநிலைகளிலும் விலங்கினங்கள் தொடர்பான செய்திகளை அறியமுடிகிறது.\nகீழ்க்காணும் இடுகைகள் பழந்தமிழர் வாழ்வில் விலங்குகள் பெற்ற இடத்தை அறிவுறுத்துவனவாக அமையும்.\n1. சகுனம் பார்த்த பன்றி\n9. துன்பத்தில் இன்பம் காண.\n11. சங்ககால ஒலி கேளுங்கள்\n12. வாழ்வியல் இலக்கணங்கள் (அகத்திணைகள்)\nStarjan ( ஸ்டார்ஜன் )\nஅருமை குணசீலன் சார் .\nதமிழில் சங்ககால சம்பவங்கள் இன்னும் நிறைய உண்டா ...\nஎதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன் .\nநீர்நாய் என்றோரு விலங்கு மருத நிலங்களில் இருந்தது. அதனை ஆங்கிலத்தில் Otter என்பார்கள்.\nஅருமை குணசீலன் சார் .\nதமிழில் சங்ககால சம்பவங்கள் இன்னும் நிறைய உண்டா ...//\nஎதிர்பார்த்தவன���க உங்கள் ஸ்டார்ஜன் .\nமுதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்டார்ஜன்.\nஆம் நிறைய செய்திகள் உண்டு நண்பரே.\nநீர்நாய் என்றோரு விலங்கு மருத நிலங்களில் இருந்தது. அதனை ஆங்கிலத்தில் Otter என்பார்கள்.\nநல்ல அழக்க சொல்லிருக்கீங்க.. சார்\nசங்க மிருகங்கள் பதிவு ஆகா...அற்புதம் குணா. அருமை\nஅருமையான பகிர்வு குணசீலன் சார்\nசங்க கால விலங்குகள் குறித்த இலக்கிய தகவல்களுக்கும் ஸ்லைடு படங்களுக்கும் மிக்க நன்றி.\nஅருமையான தகவல்கள் மற்றும் படங்கள். மிக்க நன்றி.\nபடிப்பினையை அறிவுறுத்துகிறது இந்த பதிவு குணா..\nநல்ல அழக்க சொல்லிருக்கீங்க.. சார்\nசங்க மிருகங்கள் பதிவு ஆகா...அற்புதம் குணா. அருமை\nஅருமையான பகிர்வு குணசீலன் சார்.\nசங்க கால விலங்குகள் குறித்த இலக்கிய தகவல்களுக்கும் ஸ்லைடு படங்களுக்கும் மிக்க நன்றி.\nஅருமையான தகவல்கள் மற்றும் படங்கள். மிக்க நன்றி.\nபடிப்பினையை அறிவுறுத்துகிறது இந்த பதிவு குணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-22T03:11:59Z", "digest": "sha1:GIUPQBLKMZ4CALJTGGP6QCIAXRHQN3XS", "length": 6936, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிமு 4ஆம் ஆயிரமாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கிமு 4வது ஆயிரவாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிமு 5வது ஆயிரவாண்டு பின்:\nகிறிஸ்தவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, முக்கியமாக, அதில் கூறப்பட்டுள்ள ஆரம்ப மனித இனத்தின் தலைமுறைகள் (வம்சாவளி) பற்றி, ஆதியாகத்தின் நேரடி விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளின்படி, உலகின் படைப்பு இக்காலப் பகுதியிலாகும். பார்க்க: படைப்புநாள் பற்றிய மதிப்பீடுகள்.\nஉலகில் தோன்றிய நாகரிகங்களில் \"நாகரீகம்\" ஒன்றுக்கு வேண்டிய சகல அம்சங்களையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படும், சுமேரிய நாகரீகத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியும். இது தெற்கு மெசொப்பொத்தேமியாவில் அமைந்திருந்த ஒரு பழைய நாகரீகமாகும்.( இன்றைய தென் ஈராக்) இது கிமு 3வது ஆயிராவாண்டில் பபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை காணப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2014, 06:10 மணி��்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/03/2015.html", "date_download": "2018-04-22T02:37:20Z", "digest": "sha1:AWGBAISSEPMZ6SMYANEN7XJIDBT5LODV", "length": 16593, "nlines": 268, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "பேப்பர் வேர்ல்டு - மத்திய கிழக்கு 2015 கண்காட்சி ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nபேப்பர் வேர்ல்டு - மத்திய கிழக்கு 2015 கண்காட்சி \nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, மார்ச் 07, 2015 | அபூஇப்ராஹீம் , ஆப்பிரிக்க , கண்காட்சி , பேப்பர் வேர்ல்டு , மத்திய கிழக்கு\n2015 மார்ச் 2 முதல் 4 வரை \nPaperworld Middle East - மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க சந்தையில் புதிய தயாரிப்புகளையும் கொண்டு மற்றும் விரிவாக்கங்களையும் எதிர்பார்த்து நிறுவனங்கள் சர்வதேச அளவில் பங்கு கொண்ட கண்காட்சி இது. துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் ஜபீல் ஹாலில் நடைபெற்றது.\nகடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்த வர்த்தக காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏழு சர்வதேச அரங்கங்கங்கள் மற்றும் ஜெர்மனி, சைனா, ஹாங்காங்க், தைவான், இத்தாலி, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் பங்கேற்றுள்ளனர்.\nவெற்றிகரமாக தொடரும் இந்த வர்த்தக காட்சியின்னா ஆரம்பத்தில் 202 நிறுவனங்கள் கலந்து கொண்டன இந்த வருடம் 2015ல் 280 நிறுவனங்கள் பங்கெடுத்தனர்.\nகண்காட்சியில் கணிசமாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் வர்த்தகம் அனைத்து வகையான காகிதம், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் இன்னும் பல்வேறு வகையாக ஸ்டேஷனரிகள் அதிகரித்திருக்கிறது.\nPaperworld Middle East வருகையாளர்களுக்கு:\nஉலகம் முழுவதும் இருந்து தொடர்புடைய விநியோகஸ்த்தர்கள்.\nமுக்கிய தொழில் வல்லுநர்களோடு உறவுகளை வளர்க்க.\nபிராந்திய அல்லது உள்நாட்டு வர்த்தக வாய்ப்புகளை கண்டறிய.\nஉற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், விற்பனையானர்களின் வாடிக்கையகாளர்கள் நேரடியாக சந்தித்து கொள்ளக் கூடியதாக இருந்தது.\nகண்காட்சி வர்த்தக பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் அவசியம் பதிவு செய்து கொண்டு அதற்கான நுழைவு அட்டையை பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.\nமுக்கியமாக: 16 வயதுக்கு உட்பட��ட குழந்தைகள் கண்காட்சி அரங்கில் நுழைய அனுமதி இல்லை.\nஇந்த வருடத்தின் சிறப்பம்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் 169 பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட ரிசைக்கில் பேப்பர் கொண்டு உருவாக்கப்பட்ட அவர்களின் படைப்புகள் அதற்கான பரிசளிப்பு நிகழ்வில் அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்களுடன் வெற்றி பெற்ற மாணவமணிகளையும் அனுமதிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது \nஇதில் தங்கள் ஸ்டால் எங்கே\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply ஞாயிறு, மார்ச் 08, 2015 10:42:00 முற்பகல்\nReply ஞாயிறு, மார்ச் 08, 2015 7:49:00 பிற்பகல்\nஸ்டால்கள்எல்லாம்பாக்கபாக்கஅழகாஇருக்கு.கோலாலம்பூர் புத்தககண்காட்சி யிலேஇப்புடித்தான் போட்டுஇருப்பாங்க\nReply ஞாயிறு, மார்ச் 08, 2015 8:27:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு”\nகாரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படு...\nஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்\nவெயில் காலத்தில் நம்ம ஊர்..\nஉண்மைக்கு ஒரு சான்று உம்மு ஹராம் பின்த் மில்ஹான் ...\nஇஸ்லாமிய வங்கிமுறையும் முதலீட்டுத்துறையும் தோன்றி...\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ர...\nஉணவுக்கும் நானே; சுவாசத்துக்கும் நானே \nஉலக பெண்கள் - பெண்களின் தினம்\nபேப்பர் வேர்ல்டு - மத்திய கிழக்கு 2015 கண்காட்சி \nஉத்தமப் பெண்மணி உம்மு சுலைம் (ரலி)\n2015- 2016 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்- ஒரு...\nஞாபகம் வருதே [2] எறச்சிக்கறி சோறு\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/01/290.html", "date_download": "2018-04-22T03:02:51Z", "digest": "sha1:UX53A4QLKTITUS3ZMN7M46M5D6IKZM2V", "length": 4605, "nlines": 49, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே ரூ.290 கோடி செலவில் புதிய ரெயில்பாதைக்கு அனுமதி | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost தஞ்சை பட்டுக்கோட்டை இரயில் தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே ரூ.290 கோடி செலவில் புதிய ரெயில்பாதைக்கு அனுமதி\nதஞ்சை- பட்டுக்கோட்டை இடையே ரூ.290 கோடி செலவில் புதிய ரெயில்பாதைக்கு அனுமதி\nதஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே ரூ.290 கோடி செலவில் புதிய ரெயில்பாதை அமைக்கப்பட இருப்பதாக ரெயில்வே மந்திரி, மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை மந்திரி எஸ்.எஸ். பழனி மாணிக்கத்துக்கு, மத்திய ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது-\nதஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில்பாதை அமைக்க கோரி தாங்கள் நேரிலும், கோரிக்கை மனு மூலமாகவும் பலமுறை தெரிவித்தீர்கள். அதன் பயனாக, தாங்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில் பாதை பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\nதஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே 47.2 கி.மீ, தூரத்திற்கு ரூ.290.05 கோடியில் புதிய ரெயில் பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி பாதையை அகல பாதையாக்கும் பணியையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகளை தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறு ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால், மத்திய மந்திரி பழனி மாணிக்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20170602", "date_download": "2018-04-22T02:46:05Z", "digest": "sha1:6DWCOZHHA2SRGCPPQRGP5M43OB4QVZI5", "length": 11007, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "June 2017 - Metronews", "raw_content": "\nஇலங்கையின் ஆரம்ப சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் மெத்யூஸ் பெரும்பாலும் விளையாடமாட்டார்\nஇலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளாகி இருப்­பதன் கார­ண­மாக தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக இன்று நடை­பெ­ற­வுள்ள சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் பெரும்­பாலும் விளை­யாட மாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் நேற்று முன்தினம் அதி­காலை அறி­வித்­தது. முத­லா­வது போட்­டியில் மெத்யூஸ் விளை­யா­டாத பட்­சத்தில் உதவி அணித் தலைவர் உப்புல் தரங்க அணியை வழி­ந­டத்­த­வுள்ளார். கெண்­டைக்கால் பகு­தியில் ஏற்­பட்ட தசைப் பிடிப்பு கார­ண­மாக ஸிம்­பாப்­வேயில் கடந்த வருட பிற்­ப­கு­தியில் நடை­பெற்ற மும்­முனைத் தொட­ரி­லி­ருந்து சர்­வ­தேச போட்­டிகள் […]\nபிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் மகளிர் ஒற்­றையர் முன்­னணி வீராங்­க­னைகள் 3ஆம் சுற்­றுக்கு தகுதி\nபாரிஸ் ரோலண்ட் கெரொஸ் களி­மண்­தரை அரங்­கு­களில் நடை­பெற்­று­வரும் பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் பெண்­க­ளுக்­கான ஒற்­றையர் பிரிவில் அக்­னி­யெஸ்கா ரட்­வான்ஸ்கா, எலினா ஸ்விட்­டோ­லி­னா, ஸ்வெட்­லானா குஸ்­நெட்­சோ­வா, கரோலின் வொஸ்­னி­யாக்கி ஆகியோர் இரண்டாம் சுற்­று­களில் வெற்­றி­ பெற்று மூன்றாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளனர். போலந்து வீராங்­கனை அக்­னி­யெஸ்கா ரட்­வான்ஸ்கா நேற்று முன்தினம் நடை­பெற்ற இரண்டாம் சுற்றில் பெல்­ஜியம் வீராங்­கனை அலிசன் வன் உய்ட்­வான்க்கை 2 – 1 (6 – 7, 6 – 2, 6 – 3) […]\nதேசிய கிரிக்கெட் அபிவிருத்தி குழாமில் 30 வீராங்கனைகள் இணைப்பு\nமகளிர் கிரிக்கெட் விளை­யாட்டில் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­வரும் 30 வீராங்­க­னை­களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஒப்­பந்தம் செய்து தேசிய கிரிக்கெட் அபி­வி­ருத்தி குழாமில் இணைத்­துக்­கொண்­டுள்­ளது. அண்­மையில் நடை­பெற்ற 23 வய­துக்­குட்­பட்ட (மாகாண) மகளிர் கிரிக்கெட் போட்­டி­களில் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்கள் இனங்­கா­ணப்­பட்ட குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் தெரி­வித்­தது. ‘‘நாடு முழு­வதும் நடத்­தப்­பட்ட திறண்கான் முகா­மின்­போது அதி சிறந்த வீராங்­க­னை­களைத் தெரிவு செய்தோம்’’ என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் மகளிர் பிரிவு ஏற்­பாட்­டாளர் அப்­சரி திலக்­க­ரட்ன தெரி­வித்தார். ‘‘இந்தத் […]\nஆசிய மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் அனித்தா உட்பட மூவர் புதிய சாதனைகள்\n(நெவில் அன்­தனி) திய­கம மஹிந்த ராஜ­பக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்­ப­மான ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான இரண்­டா­வது திறன்காண் போட்­டியில் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த பெண்­க­ளுக்­கான கோலூன்­றிப்­பாய்தல் நட்­சத்­திரம் அனித்தா ஜெக­தீஸ்­வரன் உட்­பட மூவர் இலங்­கைக்­கான புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர். பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார். இதே மைதா­னத்தில் கடந்த மாதம் நடை­பெற்ற முத­லா­வது திறன்காண் போட்­டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலை­நாட்­டிய தனது சொந்த சாத­னையை […]\nஇளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 3 தினங்களுக்கு கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 3 பெண்கள் – ஏற்கெனவே 7 தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என தென் ஆபிரிக்க பொலிஸார் தெரிவிப்பு\nஇளைஞர் ஒரு­வரை 3 பெண்கள் கடத்திச் சென்று 3 தினங்­க­ளுக்கு கூட்­டாக பாலியல் வல்­லு­றவில் ஈடு­பட்ட சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பெண்கள் மூவரும் இதற்கு முன்­னரும் இத்­த­கைய தாக்­கு­தல்­களில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளனர் என தென் ஆபி­ரிக்க பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். பிரிட்­டோ­ரியா நகரைச் சேர்ந்த 23 வய­தான இளைஞர் ஒரு­வரே 3 பெண்­களால் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். மேற்­படி இளைஞர் வாடகைக் கார் ஒன்றில் ஏறி­ய­போது, அக்­கா­ருக்குள் இருந்த 3 பெண்­களால் கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தென் […]\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/10/blog-post_8716.html", "date_download": "2018-04-22T02:42:39Z", "digest": "sha1:ZE7SYNWZBQXGTLRWYVZTYBKI6VT4UVT5", "length": 10195, "nlines": 96, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : கந்த சஷ்டியின் தத்துவம்", "raw_content": "\nமுருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழா கந்த சஷ்டிப் பெருவிழா. \"சஷ்டி' என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்த புராணமும், பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன.\nதேவர்களைக் கொடுமைப்படுத்தி சூரபத்மன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்க முகன் ஆகியோரோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறை மீட்டு, அவர்களுக்கு ஆட்சியுரிமை தந்து, தேவருலகை வாழ வைத்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது கந்த சஷ்டிப் பெருவிழா. இப்போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர்.\nபோருக்குப் பின்னர் முருகன், இந்திரன் மகளாகிய தெய்வயானையை மணம் செய்த இடம் திருப்பரங்குன்றம். அது ஏழாம் நாள் விழா.\nஆன்மாக்களுக்கு அல்லது மானிட உயிர்களுக்கு மூன்று வகையான அழுக்குகள் உண்டு. மூலமாகிய முதல் அழுக்கே ஆணவம். அதை ஒட்டி ஆண்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் உண்டு. அவை மாயை, கன்மம். மாயையானது உலகப் பொருள்களில் கவர்ச்சியை உண்டாக்கி ஆன்மாக்களுக்கு மோகத்தை உண்டு பண்ணும். சூரபத்மனின் ஒரு தம்பியாக நின்ற தாருகனே மாயை மயமாக நின்று செயல்படுபவன்.\nஅடுத்த அழுக்கானது கன்மம். இதுவும் இரண்டு வகைப்படும். நல்வினை, தீவினை என சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன்.\nமூன்றாவது மூல அழுக்கே ஆணவம். இதுவும் நான் என்றும், எனது என்றும் செயல்படும். சூரபதுமன் ஆணவ மயமாக நின்றவன். மூன்று அழுக்குகளும் ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறு நாட்களில் அவற்றை அழித்து ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் கொடுத்தான் கந்தன் என்பதே கந்த சஷ்டிப் பெருவிழாவின் தத்துவம்.\nகந்தப் பெருமான் சூரபத்மனை வென்று அவனை தன் மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் மாற்றினான். சிங்க முகாசூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான்.\nகந்த சஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்தால் கந்தப் பெருமான் திருவடியடைந்து நிலைத்த இன்பம் பெறலாம்.\nLabels: பொதுத் தகவல்கள் - அறிவோம்\nவச��ஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி) குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் செஞ்சு குடுப்பாங்க குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_558.html", "date_download": "2018-04-22T02:34:03Z", "digest": "sha1:5AH2MSUKFL5FVSMTYZ6FLNRQV3RV37P5", "length": 35543, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள், இவ்வருடம் நாட்டிற்கு அனுப்பிய பணம் எவ்வளவு தெரியுமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள், இவ்வருடம் நாட்டிற்கு அனுப்பிய பணம் எவ்வளவு தெரியுமா..\nஇலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளை விடவும் வெளிநாட்டு சென்ற இலங்கையர்களினாலே அதிகளவு வருமானம் ஈட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\n2016ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுக்குள் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களினால் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ள பணத்தின் பெறுதி 695.2 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇது கடந்தாண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 13.6% வீத அதிகரிப்பாகும். இதன் பெறுமதி 612.3 பில்லியன் ரூபாவாகும்.\nஇதேவேளை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான 9 மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் 361.9 பில்லியன் ரூபாவாகும்.\nகடந்தாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் இலங்கைக்கு கிடைத்த வருமானத்தின் பெறுமதி 291.7 பில்லியன் ரூபாவாகும். இது 24.1 வீத உயர்வாகும் என மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2015/06/blog-post_30.html", "date_download": "2018-04-22T02:50:51Z", "digest": "sha1:RBUAVS7WCDIQOUVLNOU2TJWWYIO5WSZU", "length": 8535, "nlines": 128, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: தியானம் செய்யுங்கள்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே அனுஷ்டானம் (ஆன்மீக ஒழுக்கம்) ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.\nமுதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும்; கிடைக்க வேண்டியது கிடைக்கும். ஸத்தும் சித்தும் ஆனந்தமும் என்னுடைய சொரூபமென்றெ அறிவீராக . ஆகவே, அதன்மீதே தினமும் தியானம் செய்வீராக. இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின் மீது தியானம் செய்யும். இம்முறையில் ,தியானம் செய்பவர் தூய உன்னதமான உணர்வை அடைவர். இதுவே எல்லா தியானங்களின் முடிவான இலக்காகும்.ஏனெனில், நீர் பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுவீர் -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஸாயீயைத் தவிர வேறு எவர் கைதூக்கிவிடுவார்\nஜடம் போன்ற மக்களையும் மூடர்களையும் பலவீனர்களையும் ஏழையெளியவர்களையும் கள்ளங்கபடமற்ற ஏதுமறியா ஜனங்களையும் பிறப்பால் விரதம், தவம், வைதீகச் ச...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/10/blog-post_1.html", "date_download": "2018-04-22T02:45:31Z", "digest": "sha1:SBQB56GHAH7B4KCYVONB2QF6DXOFSO3X", "length": 45071, "nlines": 243, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் முப்பெருந்தேவிகளின் நவராத்திரி விழா சிறப்பு கட்டுரை ! ! !", "raw_content": "\nதிருவெண்காட்டில் முப்பெருந்தேவிகளின் நவராத்திரி விழா சிறப்பு கட்டுரை \nசாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.\nபுரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும்.\nநவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும். நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.\nவிஜய தசமி - வெற்ற��யைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்தாளப்படும். அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.\nவீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.\nபெண்களின் பெருமையைப் போற்றும் விழா, நவராத்திரி விழா.\nபெண்களின் கைவினைத்திறன், கற்பனை சக்தியைத் தூண்டும் விழா.\nநவராத்திரி சமயத்தில் வீட்டில் \"கொலு\" என்னும் அமைப்பில், மூன்று, ஒன்பது அல்லது பனிரண்டு படிகள் அமைத்து, அதில் பல்வேறு வகையான பொம்மைகளை அமைத்து, அம்பிகையை அமைத்து, வழிபாட்டுடன், ஆடலும் பாடலுமாக வீடே சொர்க்க லோகம் போல காட்சியளிக்கும்.\nநவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம்.\nபெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.\nகன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.\nசுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.\nமூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு;\nஎல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.\nநவராத்திரிகள் கொண்டாடப்படும் காலங்கள் :\nசித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி.\nஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.\nபுரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும்.\nதை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரியாகும்.\nபுரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு :புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர்.\nஇந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு ���ிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.\nசரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.\nநவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.\nதேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.\nநவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.\nமுதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி\nஇரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி\nமூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி\nநான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோகிணி\nஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா\nஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா\nஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி\nஎட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்க்கா\nஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - சுபத்ரா\nபுரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.\nமுதல் (1,2,3) மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.\nஇடை மூன்று (4,5,6) நாட்கள் லட்சுமி வழிபாடு.\nகடை மூன்று நாட்கள் (7,8,9) சரஸ்வதி வழிபாடு.\nதுர்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை'', ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.\nஅவனை வதைத்த பத்தாம் நாள் 'விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி].\nநவதுர்க்கை: வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.\nஇலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கி��ியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.\nஅஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.\nசரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, \"ஆற்றங்கரைச் சொற்கிழத்தி\" என்று குறிப்பிடுகிறது.\nநவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.\nசமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூTப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.\nஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.\nஅஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி\nஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.\nதுர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.\nஇலட்சுமி: 4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.\nசரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.\nநவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.\nஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.\nநவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் பல கன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.\nவால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.\nபாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.\nமுன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே\nவரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.\nரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.\nஅவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன், நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.\nமனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.\nமகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.\nஎனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன்.\nமகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.\nமும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.\nதங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூSதையாய் புறப்பட்டாள்.\nஅம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.\nஅம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.\nஇந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.\nமகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சமிஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.\nவிஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.\nசரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.\nகாலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.\nஇரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.\nநவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.\nநவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ\nசண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :\n3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது\n4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்\n5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்\n6. கல்வி ஞானம் பெருகும்\n8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.\n9. மன அமைதி கிடைக்கும்.\nநவராத்திரியில் கொலு வைக்கும் முறை.\n* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.\n* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.\n* மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.\n* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.\n* ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும்.\n* ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.\n* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டுமி.\n* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.\n* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஇன்பேமே சூழ்க எல்லோரும் வாழ்க\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலி���்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின��� ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2010/11/16/spectrum-raja/", "date_download": "2018-04-22T03:04:20Z", "digest": "sha1:XU5YHCTR2QK6J6DWBEISGCEXO3VEXHVF", "length": 34086, "nlines": 340, "source_domain": "senkodi.wordpress.com", "title": "அலைக்கற்றை ஊழல்: ராஜா வால், தலை எங்கே? | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« அக் டிசம்பர் »\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்��ா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅலைக்கற்றை ஊழல்: ராஜா வால், தலை எங்கே\nஇதுவரை வெளிவந்த ஊழல்களிலேயே தொகையில் மிகப்பெரிய ஊழலாக வெளிவந்திருக்கிறது அலைக்கற்றை ஊழல். ஒரு வாரமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி, கூச்சலிட்டு, நெருக்கடி கொடுத்து ஒரு வழியாக ராஜா பதவி விலகிவிட்டார். 2008 லிருந்து ஸ்பெக்ட்ரம் எனும் இந்த அலைக்கற்றை ஊழல் பேசப்பட்டு வந்தாலும் ஒரு எல்லையைத்தாண்டி இதில் மக்கள் கவனம் பதிந்துவிடாதபடி தேசிய அளவில் காங்கிரசும், தமிழக அளவில் திமுகவும் பார்த்துக்கொண்டன. இடையில் திமுகவில் ஏற்பட்ட குடும்பச்சண்டையில் இந்த ஊழல் பரவலாக பேசப்பட்டாலும் சமாதானத்தின் பின் ஈரத்துணியில் மூடப்பட்டது. இதனிடையே நீதிமன்றம் இந்த ஊழல் தொடர்பாக புலனாய்வு அமைப்புக்கு விடுத்த கண்டனங்களைத் தொடர்ந்து பரபரப்பாகி ராஜா விலகல்வரை வந்திருக்கிறது.\n1990 நரசிம்மராவ் காலத்தில் தொலைத்தொடர்புத்துறையில் தனியாருக்கு அனுமதியளிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் பணங்காய்ச்சி மரமாகவே அந்தத்துறை இருந்து வந்திருக்கிறது. கம்பிகளில் கடந்து கொண்டிருந்த தொலைபேசி சேவை மின்காந்த அலைகளுக்கு தாவிய போது; அரசிடம் மட்டுமே இருந்த இதில் தனியாரை அனுமதிக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் வந்தபோது, அலைக்கற்றையை தனியாருக்கு ஒதுக்கிக்கொடுக்க கட்டணம் நிர்ணயிக்கபட்டதில் அன்றிலிருந்து இன்றுவரை இருந்த அத்தனை அரசுகளுமே அடிமாட்டுவிலைக்கு தனியாரிடம் தள்ளிவிட்டு பணத்தில் குளித்துள்ளன. அந்த வகையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையான 2ஜி ஒதுக்கீட்டில் அந்தத் துறையின் அமைச்சரான‌ ராஜா தனியார் நிறுவனங்களுக்கு செய்த ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நினைத்துப்பார்க்கவே மலைப்பை ஏற்படுத்தும் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டு சட்டபூர்வமாகத்தான் நான் செய்தேன், நான் குற்றமற்றவன் என கடைசி நிமிடம்வரை கூறிக்கொண்டிருக்க முடிகிறதே, இதில்தான் மக்கள் குறித்து இந்த ஓட்டுப்பொறுக்கிகள் கொண்டிருக்கும் கருத்து குறியீடாக வெளிப்படுகிறது.\nஇந்த ஊழல் வெளியானதிலிருந்து நான் முன்னர் இருந்த அமைச்சர்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் நானும் பின்பற்றியிருக்கிறேன் என்றும் பிரதமருக்கு தெரிவித்துவிட்டே ஒவ்வொன்றையும் செய்திருக்கிறேன் என்றும் கூறி வருகிறார் ராஜா. 2008ல் ஒதுக்கீடு தொடங்கியதிலிருந்தே அதன் வழிமுறைகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. தணிக்கைச் செயலர் கூட என்னுடைய யோசனைகள் புறந்தள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். என்றால் மன்மோகன் சிங்கிற்கு தெரிந்தே தான் எல்லாம் நடந்திருக்கிறது. அதையும் அவர் ஆமோதிக்கிறார், இல்லையென்றால் பிரதம‌ரிடம் தெரிவித்துவிட்டே செய்திருக்கிறேன் என கூறியதை மன்மோகன் சிங் மறுக்கவில்லையே.\nதலித் என்பதால் என்னைக் குறிவைக்கிறார்கள், தணிக்கை அறிக்கையில் அரசுக்கு இழப்பு என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது கையாடல் செய்ததாக கூறப்படவில்லை, தணிக்கை அறிக்கையை கணக்கிலெடுத்தால் எந்த அமைச்சரும் பணி செய்யமுடியாது, குற்றச்சாட்டுதான் கூறப்படுகிறதே ஒழிய நிருபணமாகவில்லை என ஆயிரம் சப்பைக்கட்டுகள் கூறினாலும் ராஜாவின் கைவரிசை வெளிப்படவே செய்திருக்கிறது. இதில் ராஜாவின் பங்கு என்ன ௧) 2001ல் விற்க்கப்பட்டபோதே குறைவான மதிப்பீடு என விமர்சனம் எழுந்த அதே விலையை 2008லும் எந்த மாற்றமும் செய்யாமல் தீர்மானித்தது, ௨) வெளிப்படியான ஏல முறையை பின்பற்றாமல் முதலில் வந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது, ௩) தொலைத்தொடர்புத்துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத டப்பா நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தது, ௪) அலைக்கற்றை பெற்ற நிறுவனங்களை உடனேயே வேறு நிறுவனங்களுக்கு விற்றுக்கொள்ள அனுமதித்தது. இந்த‌ குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலும் கூறப்படவில்லை.\nஅறிவியல் பூர்வமாக ஊழல் செய்வதில் நிபுணர்கள் என்று பெயரெடுத்த திமுகவினரின் முத்திரை இந்த ஊழலிலும் பதியப்பட்டிருக்கிறது. தொலைத்தொடர்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஸ்வான், யுனிடெக் போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்படுகின்றன. ஸ்வான் நிறுவனத்தை 2006ல் ராஜாவின் ஆலோசனையின் பெயரில் அம்பானியின் கிளை நிறுவனம் ஒன்றிடமிருந்து ஷாகித் பால்வா என்பவர் ���ாங்கியிருக்கிறார். இதன் பங்குதாரர்களாக மொரீஷியஷில் உள்ள பாரத் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் உரிமையாளர்கள் டைகர் டிரஸ்டீஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் இந்தியப் பெருங்கடல் தீவு ஒன்றில் உள்ள ஸீப்ரா இன்வெஸ்ட்மெண்ட்ஸையும் நடத்துகிறார்கள். இப்படி இந்த நிறுவனங்கள் உரிமையாளர்கள் ஒன்றைத்தொட்டு ஒன்று என நீண்டுகொண்டே போகிறது, பல்வேறு நிறுவனங்கள், பலப்பல ஆட்கள் மூலமாக இந்நிறுவனங்கள் ராஜாவுக்கு வேண்டியவர்கள் வழியாக கருணாநிதி குடும்பத்தினர்களுக்கு உரிமையானதாக இருக்கும் என நாம் நம்பலாம். சரி, இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வாங்கிய நிறுவனம் அதை துபாயிலுள்ள எடிசலாத் எனும் நிறுவனத்திற்கு விற்கிறது. இந்த எடிசலாத்தின் பங்குதாரர்கள் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள், இவர்கள் ஈடிஏ எனும் நிறுவனத்தை நடத்துகிறார்கள். இந்த ஈடிஏ நிறுவனத்திற்கு தமிழகத்தில் நடக்கும் கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அரசியலில் இவர்கள் வகிக்கும் கூட்டணி நிர்பந்தங்களை தாண்டி இவைகளை முனைப்புடன் கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்து தண்டிக்கவேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட இவர்கள் மட்டுமல்ல இவர்களின் பேரன்களின் தலைமுறையும் கடந்திருக்கும்.\nஇந்த ஊழலின் மொத்தக் கனத்தையும் ராஜாவோ, திமுகவோ மட்டும்தான் சுமக்கிறதா நிச்சயம் இல்லை. காங்கிரசுக்கு இதில் பங்கு இல்லாவிட்டால் இதுவரை இவர்களைக் காத்து காப்பாற்றியிருக்க வேண்டியதில்லை. பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தொலைத்தொடர்புத்துறையின் மடுவில் வேண்டியமட்டும் கறந்திருக்கின்றன. இந்த ஊழல் மட்டுமல்ல எந்த‌ ஊழலிலும் கட்சி பேதம் கடந்த பிணைப்பு இல்லாமலில்லை. இந்தவகையில் குவிக்கும் பணத்தில் ஒருபகுதியை தேர்தலின் போது மக்களிடம் விட்டெறிவதன் மூலம் வாக்காளர்களையும் இதுபோன்ற ஊழல்களுக்குள் இணைத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன நிச்சயம் இல்லை. காங்கிரசுக்கு இதில் பங்கு இல்லாவிட்டால் இதுவரை இவர்களைக் காத்து காப்பாற்றியிருக்க வேண்டியதில்லை. பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தொலைத்தொடர்புத்துறையின் மடுவில் வேண்டியமட்டும் கறந்திருக்கின்றன. இந்த ஊழல் மட்டுமல்ல எந்த‌ ஊழலிலும் கட்சி பேதம் கடந்த பிணைப்பு இல்லாமலில்லை. இந்தவகையில் குவிக்கும் ப���த்தில் ஒருபகுதியை தேர்தலின் போது மக்களிடம் விட்டெறிவதன் மூலம் வாக்காளர்களையும் இதுபோன்ற ஊழல்களுக்குள் இணைத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன நான்கு கோடியா ஒரு ஓட்டுக்கு ஆயிரம் வீதம் கொடுத்தாலும் ஐந்தாயிரம் கோடிதான் ஆனால் ஊழலோ லட்சக்கணக்கான கோடிகள். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், கறி பிரியாணியும், டாஸ்மார்க் சரக்கும் தந்து ஓட்டு வாங்குவது அவர்களுக்கு மலிவானதுதான். திமுகவை தவிர்த்து அதிமுகவை தேர்ந்தெடுத்தால்; இரண்டையும் ஒதுக்கி மூன்றாம் அணியை தேர்ந்தெடுத்தால்; காங்கிரஸை விடுத்து பாஜகவை தேர்ந்தெடுத்தால்; இருவரையும் தள்ளிவிட்டு போலி கம்யூனிஸ்ட்களையே தேர்ந்தெடுத்தால், யாரைத் தேர்ந்தெடுத்தாலும் கட்சிப் பெயர்களைத் தவிர வேறேதும் மாற்ற‌ம் இருக்குமா\nஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளே இப்படியென்றால் அவர்களை ஆட்டிவைக்கும் பெருமுதலாளிகளை இந்த அமைப்பில் என்ன செய்துவிடமுடியும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. புரட்சிகர இயக்கங்களின் கீழ் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் தனியார்மய தாரளமய உலகமய அமைப்புகளை தூக்கி எறிவதைத்தவிர வேறு வழியேதும் இருக்கிறதா\nFiled under: கட்டுரை | Tagged: 2ஜி, அலைக்கற்றை, உலகமயம், ஊழல், காங்கிரஸ், தனியார்மயம், தாராளமயம், திமுக, தொலைத்தொடர்புத்துறை, பாஜக, ராஜா, ஸ்பெக்ட்ரம் |\n« தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள் இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 7 »\nTweets that mention அலைக்கற்றை ஊழல்: ராஜா வால், தலை எங்கே\nஒரு சிறு திருத்தம். எடிசலாட்ட்டின் பங்குகள் இடிஏ வசம் இல்லை. எடிசலாட் துபாய் எமிரேட்டின் சார்பு நிறுவனம் ஆகும்.\nராசா ஏதொ தலித் என்பதல் என்னை பலிகட ஆக்குகிரர்கல் என்ரு சொல்கிரன்.\nஏன்ட செய்யிரதையும் செஇஜிட்டு எஙல ஏன்ட அவமன படுதிருங.\n//ராசா ஏதொ தலித் என்பதல் என்னை பலிகட ஆக்குகிரர்கல் என்ரு சொல்கிரன்.\nஏன்ட செய்யிரதையும் செஇஜிட்டு எஙல ஏன்ட அவமன படுதிருங//\nபத்வி என்றால் ஊழல் உண்டு,தலித் அமைச்சர்கள்,சட்ட மன்ற,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் த்லைமைக்கு த்லைலையாட்டும் பொம்மைகளே.அவர்களளும் அரசியல் சுரண்டலின் ஒரு அம்சமே.\nசிக்கி கொண்டால் மட்ட்டும் தலித் என்பதும்,இல்லாவிட்டால திராவிடன் ,தமிழன்,இந்து என்பதும் அரசியலில் சகஜம். இந்த மாதிரி பெரிய பட்டியலே இருக்கு.பங்காரு இலட்சுமனன்,தலித் எழில்மலை போன்றவர்கள் ஒரு உதாரணம்.\nபோ(பா)தகர் இராஜரத்தினமும் இதைத்தான் சொல்ரார். இராசா பணம்,இராசரத்னம் பெண் அவ்வளவுதான்\nதிருடிவிட்டான் என்று கூவுபவர்களுக்கும் அதில் பங்குண்டு.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nAnish on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nசெங்கொடி on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nMushtaq on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nஇ.பு.ஞானப்பிரகாசன் on 2018 நாட்காட்டி தரவிறக்கம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\nமீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2012/08/03/vairamuthu-book/", "date_download": "2018-04-22T02:58:41Z", "digest": "sha1:7U5VG7SQUC2Q3MZG22NLRLHYH2BL73CT", "length": 38945, "nlines": 348, "source_domain": "senkodi.wordpress.com", "title": "மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« ஜூலை செப் »\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஅண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ.\nகவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு இலக்கியத்தை ஊறுகாயாய் தொட்டுக் கொண்டும், ஏனையவர்களுக்கு காசுக்கு ஏற்றாற்போலும் பாட்டெழுதுவார். தேவை என்றால் தன் பேனாவில் நீல மையூற்றி “ரவிக்கை அடிக்கடி வெடிக்குது” என்று எழுதுவார், அவசியமேற்பட்டால் சிவப்பு மையை மாற்றி “எரிமலை எப்படி பொறுக்கும், நெருப்புக்கு இன்னுமா உறக்கம்” என்று பொங்குவார். எபோதும் திமுக அனுதாபியாக காட்டிக் கொண்டாலும், எம்ஜிஆர் பரிந்துரையில் கலாச்சாரத் தூதுவராய் ரஷ்யா சென்றுவரும் ரசவாதமும் தெரியும். தான் சாதாரண பாடலாசிரியர் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக அவ்வப்போது நூல்களையும் எழுதிக் கொண்டிருப்பார். தன் வயதின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் நூல்களை எழுதியிருப்பதாக முன்பொருமுறை அவரே ஒரு செவ்வியில் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.\nஅந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் நூல் தான் “மூன்றாம் உலகப் போர்” அந்த நூலை படிக்கும் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை. (வடிவடக்கத்தில் அழகாகவும், உள்ளடக்கத்தில் குப்பையாகவும் இருக்கும் நூல்களை 500,600 கொடுத்து வாங்க கட்டுபடியாகுமா) ஆனால் அந்த நூலின் முன்னுரை கடந்த 13/07/2012 அன்று தினமணியில் வாசிக்கக் கிடைத்தது. நூ��ின் மொத்தத்தையே முன்னுரையில் தந்தது போல் இருந்தது.\nபுவி வெப்பமயமாதலும், உலகமயமாதலும் சேர்ந்து வேளாண்மையின் மீது தொடுத்திருக்கும் போர் தான் மூன்றாம் உலகப் போர் என்றும், அதற்கு “வரப்புகள் அழிக்கப்பட்ட கூட்டுப் பண்ணைகளில் பாட்டாளிகள் பங்குதாரர்களாக வேண்டும்” என்பது அதற்கான தீர்வுகளில் ஒன்று என்றும் எழுந்தருளியிருக்கிறார். ஆகா ஒரு கவிஞன் சமூக அக்கரையோடு எழுதியிருக்கும் நூலா எனும் உணர்வின் உந்துதலால் ஆர்வத்துடன் உருப் பெருக்கி கண்ணாடி கொண்டு தேடியும் புவி வெப்பமடைதலை வெகுவாகத் தூண்டும் முதலாளித்துவ தொழில் வளர்ச்சிப் போக்கு குறித்தும், உலகமயமாக்கம் எப்படி வேளாண்மையை வதைக்கிறது என்பது குறித்தும் கொஞ்சமும் இல்லை. ஆனால் எழுதப்பட்டிருக்கும் உள்ளடக்கத்திற்கு சற்றும் பொருத்தமற்று கம்பஞ்சங்கு கண்ணில் விழுந்தது போல் (நன்றி முதல்வன் படப்பாடல் வைரமுத்து) உருத்தலாய் ஒரு விசயம் சேர்க்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி கடைசியில் பார்க்கலாம்.\nவிவசாயத்திற்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி யார் அறுபதுகளில் திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி தொடங்கி இன்றுவரை விவசாயத்தை கருவறுத்துக் கொண்டிருப்பது எது அறுபதுகளில் திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி தொடங்கி இன்றுவரை விவசாயத்தை கருவறுத்துக் கொண்டிருப்பது எது கடந்த சில பத்தாண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டியது எது கடந்த சில பத்தாண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டியது எது உலகமயம் தான் இதற்குக் காரணம் என்று ஒற்றை சொல்லில் கடந்து சென்றுவிட்டால்; புவி வெப்பமடைவதும், உலகமயமாவதும் எதோ இயற்கைச் சீற்றம் என்பது போல் கவிதைநடை குழைத்து இலக்கியமாய் சொல்லிச் சென்றால் அது கதைவிடலாக இருக்குமேயன்றி ஒருபோதும் சமூகத்தை பதியனிட்டதாக ஆகாது. புவி வெப்பமடைதலும், உலகமயமாதலும் சேர்ந்து விவசாயத்தின் மீது தொடுத்திருக்கும் போர் தான் ‘மூன்றாம் உலகப் போர்’ என்றால் அதை தொடுத்திருப்பவர்கள் யார் உலகமயம் தான் இதற்குக் காரணம் என்று ஒற்றை சொல்லில் கடந்து சென்றுவிட்டால்; புவி வெப்பமடைவதும், உலகமயமாவதும் எதோ இயற்கைச் சீற்றம் என்பது போல் கவிதைநடை குழைத்து இலக்கியமாய் சொல்லிச் சென்றால் அது கதைவிடலாக இருக்குமேயன்றி ஒருபோதும் சமூகத்தை பதியனிட்டதாக ஆகாது. புவி வெப்பமடைதலும், உலகமயமாதலும் சேர்ந்து விவசாயத்தின் மீது தொடுத்திருக்கும் போர் தான் ‘மூன்றாம் உலகப் போர்’ என்றால் அதை தொடுத்திருப்பவர்கள் யார் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் யாரால், யார் பலனடைவதற்காக தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றன தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் யாரால், யார் பலனடைவதற்காக தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றன உலமயத்தால் யார் பலனடைகின்றார்களோ அவர்களே விவசாயத்தின் மீது போர் தொடுத்திருக்கிறார்கள். முதலாளிகளின் ஒப்பந்த விவசாயம் உள்ளிட்ட விவசாய்த்துக்கு எதிரான திட்டமிடல்களை ஒரு அத்தியாயத்திலேனும், வேண்டாம் ஒரு பக்கத்திலேனும் விவரித்திருக்குமா மூன்றாம் உலகப் போர்.\nபுவி வெப்பமடைதல் குறித்த பேச்சுகள் எப்போது தொடங்கியது பசுங்குடில் விளைவினால் கார்பனின் அளவு அதிகரித்திருப்பதே புவிவெப்பமடைவதற்கான முதல் காரணி என்கிறார்கள். க்வெட்டா தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்க பிடிவாதமாக மறுத்து வருகிறது. அத்தீர்மானங்களை அமெரிக்கா ஏன் ஏற்க மறுக்கிறது என்பது குறித்து மூன்றாம் உலகப் போரில் ஏதேனும் குறிப்பிடப் பட்டிருக்குமா பசுங்குடில் விளைவினால் கார்பனின் அளவு அதிகரித்திருப்பதே புவிவெப்பமடைவதற்கான முதல் காரணி என்கிறார்கள். க்வெட்டா தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்க பிடிவாதமாக மறுத்து வருகிறது. அத்தீர்மானங்களை அமெரிக்கா ஏன் ஏற்க மறுக்கிறது என்பது குறித்து மூன்றாம் உலகப் போரில் ஏதேனும் குறிப்பிடப் பட்டிருக்குமா இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி தான் குளோரோஃபுளோரோ கார்பன் மிக அதிக அளவில் உற்பத்தி செய்தது; அதனால் தான் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டது. இதற்கும் வேளாண்மையின் அழிவுக்கும் உள்ள தொடர்பு குறித்து மூன்றாம் உலகப் போர் ஆராய்ந்திருக்குமா இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி தான் குளோரோஃபுளோரோ கார்பன் மிக அதிக அளவில் உற்பத்தி செய்தது; அதனால் தான் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டது. இதற்கும் வேளாண்மையின் அழிவுக்கும் உள்ள தொடர்பு குறித்து மூன்றாம் உலகப் போர் ஆராய்ந்திருக்குமா வெறுமனே ஒரு கிராமத்துக் கதை, பேரு மட்டும் உலகப் போர். கிராமத்து வாழ்க்கையை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன் என்று சாராயம் காய்ச்சுவது எப்படி என்று நுணுக்கமாக எழுதியது போல், கிராமத்து விவசாயியின் கதையை கற்பனையாக எழுதி அதன் சர்வதேச கவனம் வேண்டி மூன்றாம் உலகப் போர் என்று பெயர் வைத்திருக்கிறார். இதற்கு முட்டுக் கொடுப்பது போல் வியட்நாமின் நெற்பயிர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மை குறித்தெல்லாம் தோரணங்களைப் போல தகவல்கள். ஒருவேளை எலக்கியத்திற்கான சர்வதேச விருதுகளை வளைக்கும் வித்தைகளும் வைரமுத்துவுக்கு அத்துபடி தாமோ.\nஆனால், முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயம் உள்ளிட்டு அனைத்துமே அழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன் விளைவுகளை மக்கள் உணர்ந்து போராடி வரும் வேளையில் உலகமயமும், வெப்படைதலும் இயற்கைச் சீற்றங்கள் என்பது போல் வைரமுத்து கரடி விடுவது ஏன் முதலாளிகள் உலகின் வளங்களையும், மக்களையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள், அதன் விளைவாகவே மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் விவசாயம் அழிவது என்பதை வைரமுத்து மறைக்க முற்படுகிறார். வைரமுத்து மட்டுமல்ல எல்லா வண்ண அறிவுஜீவிகளும் இதை மறைத்து மக்களை திசை திருப்பவே முயல்கிறார்கள். மூன்றாம் உலகப் போர் இலக்கிய வகையிலான திசைதிருப்பல். சரி, இதை வைரமுத்து ஏன் செய்ய வேண்டும் முதலாளிகள் உலகின் வளங்களையும், மக்களையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள், அதன் விளைவாகவே மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் விவசாயம் அழிவது என்பதை வைரமுத்து மறைக்க முற்படுகிறார். வைரமுத்து மட்டுமல்ல எல்லா வண்ண அறிவுஜீவிகளும் இதை மறைத்து மக்களை திசை திருப்பவே முயல்கிறார்கள். மூன்றாம் உலகப் போர் இலக்கிய வகையிலான திசைதிருப்பல். சரி, இதை வைரமுத்து ஏன் செய்ய வேண்டும் தமிழகத்தின் வானவில் கூட்டணியில் வைரமுத்துவும் சேர்ந்துவிட்டாரா தமிழகத்தின் வானவில் கூட்டணியில் வைரமுத்துவும் சேர்ந்துவிட்டாரா இந்த ஐயத்தைத்தான் மேலே குறிப்பிட்ட கம்பஞ்சங்கு எழுப்புகிறது.\nமேலைநாட்டு ரஸ்ஸல் தொடங்கி தமிழ்நாட்டு சு.ரா வரை மார்க்கிசியத்தின் மீது அவதூறுகளைப் புனையும் போதெல்லாம், தங்களை மார்க்சியவாதிகளாகவே காட்டிக் கொண்டனர். அதை அடியொற்றித் தான் வைரமுத்துவும் கூட்டுப்பண்ணைகளின் பாட்டாளிகள் பங்குதாரர்களாக வேண்டும் என்கிறார். அதே நேரம் சற்றும் பொருத்தமில்லாத ஒரு பொய்யையும் சந்தடி சாக்கில் அவிழ்த்து விட்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வீரர்களை இழந்து ஹிட்லர் எனும் பாசிச சர்வாதிகாரியிடம் இருந்து உலகை காப்பாற்றியது சோவியத் யூனியன். மட்டுமல்லாது, ஜெர்மனியிடம் பிடிபட்ட 18 ஆயிரம் சோவியத் போர்க்கைதிகளை ஹிட்லரின் ஜெர்மன் அரசு பட்டினி போட்டே கொன்றது வரலாறாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வைரமுத்து எழுதியிருக்கிறார். சோவியத் யூனியனிடம் பிடிபட்டு சைபீரியாவில் அடைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ஜெர்மன் போர்க்கைதிகள் முதல் இரண்டேகால் ஆண்டுகள் விலங்குகள், பறவைகள், எலிகளை தின்று உயிர் பிழைத்தார்களாம், அதன் பிறகு தாக்குப் பிடிக்க முடியாமல் சக கைதிகளையே உணவாய் திண்ணத் தொடங்கினார்களாம். இப்படி அவர்கள் தின்று தீர்த்தது ஐந்தாயிரம் பிணங்களையாம். மூன்றாம் உலகப் போரை வைரமுத்து மூன்றாண்டுகள் ஆராய்ந்து பத்து மாதங்களாய் எழுதினாராம். இதில் மூன்று வினாடிகள் சிந்தித்திருந்தாலே இவர் எழுதியிருக்கும் கணக்கு எவ்வளவு அபத்தமானது என்பது விளங்கியிருக்கும். .. ம்ம் .. புச்சு புச்சா கிளம்பிடுறாய்ங்க.. .. ..\nFiled under: கட்டுரை | Tagged: அழிவு, உலகமயம், ஏகாதிபத்தியம், ஒப்பந்த விவசாயம், கதை, கிராமம், சோவியத் யூனியன், ஜெர்மனி, தனியார்மயம், தாராளமயம், பட்டினி, போர்க்கைதிகள், மூன்றாம் உலகப் போர், விவசாயம், விவசாயி, வேளாண்மை, வைரமுத்து |\n« இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 25 விடியவில்லையா விடிவே இல்லையா\nவைரமுத்து நல்ல கவிஞ்ரா என்று தெரியாது. ஆனால் தம் புத்தகங்களுக்கு நல்ல விலை வைப்பதால் – அவர் நல்ல வியாபாரி என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nஉலகமய.தாரளாமய.தனியார் மய கவிஞரை பார்த்துவிட்டேன் அட,அது கோல்டன் முத்துதான் என்பதை புரிந்து கொண்டேன்.\nஆனந்த விகடனில் மூன்றாம் உலகப்போர் தொடர் வெளி வந்து கொண்டிருக்கும் போதே ஆ.வி.க்கு வாசகர் கடிதம் எழுதினேன் – அந்தத் தொடரை நிறுத்தி விடும்படி.\nஅந்தக் கடிதத்தின் சிறுபகுதி கீழே:\nபரிந்துரை: 2\tஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவுக்கு இன்னொன்றையும் பரிந்துரைக்க ஆசைப் படுகிறேன். தயவு செய்து வைரமுத்து எழுதும் “மூன்றாம் உலகப்போர்” என்னும் நாலாந்தர நாவல் தொடரை உடனே நிறுத்தி விடுங்கள். அவருக்கு நாவல் எல்லாம் எழுத வர வில்லை. அவரிடம் வண்டல் வண்டலாய் வார்த்தைகள் குவிந்து கிடக்கின்றன். ஆனால் துளி கூட வாழ்வியல் தரிசனம் இல்லை.\nவெற்று வார்த்தைகளால் உள்ளீடற்ற அலங்கார கோபுரம் கட்டிக் கொண்டிருக்கிறார். அது நாவலுக்குப் போதாது. இதை யாராவது சினிமாவாக எடுப்பார்கள் என்கிற எதிர் பார்ப்புகளுடன் கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாத நாடகத் தனமான சம்பவங்களால் நாவலை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார். அவரை அவரின் முதல் தொடர்கதையான வானம் தொட்டுவிடும் தூரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் என்பதின் நகம் தொடக் கூட, அவருக்கு கதை மொழி கைவரவில்லை என்பதை ரொம்பவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடிதத்தை முழுவதும் படிக்க என்னுடைய பிளாக்குக்கு ஒரு விசிட் அடியுங்கள்;\nஇப்படித் தான், இரண்டு உலகப் போர்களின் எச்சமாகத் தொடங்கி – மூன்றாம் உலகப் போர் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.\nநீங்களெல்லாம்தான் நல்லா சிந்திச்சு தரமான படைப்புகளைக் கொடுக்கக் கூடிய அறிவு ஜீவிகளாச்சே மக்களுக்குத் தேவையான உண்மையான தகவல்களை நீங்களே எழுத வேண்டியதுதானே மக்களுக்குத் தேவையான உண்மையான தகவல்களை நீங்களே எழுத வேண்டியதுதானே ஒருத்தன் பணம் சம்பாதிச்சிட்டா உடனே அவனை வியாபாரி என்று சொல்லி ஏளனம் செய்ய வேண்டியது. பணம் சம்பாதிக்க வில்லையென்றால் ஊருக்கு உழைத்தவரை ‍‍- வறுமையில் வாடியவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று அனுதாப அரசியல் செய்ய வேண்டியது ஒருத்தன் பணம் சம்பாதிச்சிட்டா உடனே அவனை வியாபாரி என்று சொல்லி ஏளனம் செய்ய வேண்டியது. பணம் சம்பாதிக்க வில்லையென்றால் ஊருக்கு உழைத்தவரை ‍‍- வறுமையில் வாடியவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று அனுதாப அரசியல் செய்ய வேண்டியதுபோங்கப்பா … போஙுகு பண்ணாதீங்க. அருள்மொழி\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி��ை பதிந்து கொள்ளுங்கள்\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nAnish on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nசெங்கொடி on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nMushtaq on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nஇ.பு.ஞானப்பிரகாசன் on 2018 நாட்காட்டி தரவிறக்கம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\nமீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-04-22T03:06:51Z", "digest": "sha1:7VH3ZQUSPIG7R4A3WT7TDA4JAPA5AMXM", "length": 3552, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இலைச் சுருட்டுப் புழு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் இலைச் சுருட்டுப் புழு\nதமிழ் இலைச் சுருட்டுப் புழு யின் அர்த்தம்\nநெற்பயிரின் சுருண்ட தாள்களுக்குள் காணப்படுவதும் பச்சையத்தை உறிஞ்சிப் பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுமான பச்சை நிறப் புழு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24776", "date_download": "2018-04-22T02:54:04Z", "digest": "sha1:IU2EUBMZJCCBF2F6IOS2ZAXG4WJSOE3R", "length": 17821, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nவெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்\nமகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nவிழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nபண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » கட்டுரைகள் » நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஆசிரியர் : லேனா தமிழ்வாணன்\n நேரத்தின் முக்கியத்துவம், நேரத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது, எதிலெல்லாம் நேரத்தைமிச்சம் பிடிக்கக்கூடாது என, நேரம் குறித்து பல செய்திகளைச் சுவைபட, தனக்கே உரிய எளிய நடையில், 94 சிறு தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார், லேனா தமிழ்வாணன். முதல் தலைப்பில், நாம் நிர்வகிக்க வேண்டிய மூன்று அம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.\nஅவை நேரம், பணம், வாழ்க்கைத் துணை. இம்மூன்றையும் நாம் நிர்வகிக்க அறிந்து கொள்ளாவிடில், அவை நம்மை நிர்வகித்துவிடும் என்று கூறி, நேரத்தை நிர்வகிக்கும் கலைக்குள் நுழைகிறார்.\nஒரு குறிக்கோளை அடையவேண்டுமெனில் நீண்டநாள் திட்டமாக அதை வகுத்துக் கொள்ளவேண்டும். நாம் எந்தத்துறையில் ஈடுபட்டுள்ளோமோ, அதற்குத்தான் நேரத்தை அதிகமாக ஒதுக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ளக் கூடாது. மென்மையாக மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறும் ஆசிரியர், நேரம் என்பது ஒரு மூலப்பொருள்.\nஅதை நன்கு பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறிவிட்டு, வாசகரின் முன், 10 கேள்விகளை முன்வைத்து, அதற்குரிய பதிலைப் பொறுத்து சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். மனிதனின், 25 ஆண்டு காலத்தில் அவன் கல்விக்கென்று செலவழித்தது, எட்டு ஆண்டுகள்.\nசும்மா இருப்பது, ஒன்பது ஆண்டுகள். உணவுக்காகச் செலவழிப்பது, இரண்டு ஆண்டுகள். காத்திருப்பதற்கான நேரம், ஒன்பது ஆண்டுகள் என்ற ஆய்வு\nமுடிவுகளைக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இது மட்டுமன்றி ஆயுள்காலத்தில், 29 ஆண்டு காலம் தூக்கத்திற்காகச் செலவழிக்கிறோம்.\nஅதில், 26 ஆண்டு காலம் முழுமையான தூக்கமாகவும், மூன்று ஆண்டுகள் கோழித் தூக்கமாகவும் கழிகிறது என்பதும் அவர் கூறும் தகவல்.\nகவலைகளை எப்படி வென்று வெளி வருவது நம்மைச் சுற்றி இருப்பவர்களை எப்படி ஒழுங்கு செய்வது நம்மைச் சுற்றி இருப்பவர்களை எப்படி ஒழுங்கு செய்வது எல்லா விஷயங்களிலும், தருணம் பார்த்து அணுகினால் ஞாலமும் கைகூடும் என்ற வாதம் அர்த்தமுள்ளது. பல செய்திகளை எடுத்துரைத்துவிட்டு, இறுதியாக, நாம் இந்தக் கணத்தில் லயித்து வாழ்வதே சிறந்தது என்று கூறி, எதையும் கடைசி நிமிடத்தில் வைத்துக் கொள்ளாது வாழ்வதே சிறந்தது என்ற தகவலும் உள்ளது.\nஒருநாளின், 24 மணி நேரத்தை உற்பத்திப் பொருளாக மாற்றி, மூலப்பொருளாக்கி அதைச் சரிவர பயன்படுத்துவதை இந்த நூல் காட்டுகிறது.\nஉங்கள் கருத���தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharutamil.blogspot.com/2010/05/blog-post_10.html", "date_download": "2018-04-22T02:37:20Z", "digest": "sha1:5KS4VTQFM5YV7N5SA4SMVJU5KZRAEDDT", "length": 3701, "nlines": 77, "source_domain": "sharutamil.blogspot.com", "title": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!: உன் பிறந்தநாளன்று...", "raw_content": "நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்\nஎன் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே\nஎப்படி சொல்லிப் புரிய வைப்பது\n. மரணத்தின் வேதனையை மறுபடியும் உணரவைத்தாய் நீ\nஉன் நினைவுகள் அனைத்தும் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே\nநீ என் வாழ்வில் இன்னோர் உள்ளத்தை ஏற்க முடியாதளவிட்கு நிறைந்து இருக்கிறாய்...\nதுரோகச்செடிகளின் இடையே.... இந்த வஞ்சியின் காதல்\nஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்.. இன்று உன் பிரிவினால்.. சொந்தமானது எனக்கு கண்ணீர்..\nஎன் மௌனம் சொல்லாத காதலையா என் வார்த்தைகள் சொல்லிவிட போகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinemapluz.com/homepage/", "date_download": "2018-04-22T02:37:20Z", "digest": "sha1:Y4QDKEPMO4KHQMFOVERCHFRQBMP4GYQC", "length": 8677, "nlines": 199, "source_domain": "www.cinemapluz.com", "title": "Homepage – Cinema Pluz", "raw_content": "\nமீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்\nஇதுக்காக தவிக்கும் பிந்து மாதவி\nதமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…\nமழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்\nதனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR\nவிக்ரம் பிரபு நடிப்பில் ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “ பக்கா “\nமெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 5/4\nஆர்யாவை பற்றி இலங்கை பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்\nவிஷால் தன்னை நடிகர் மட்டும்...\nஇதுக்காக தவிக்கும் பிந்து மாதவி\nகாஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட...\nதமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…\nஇலவச மருத்துவம், இலவச கல்வி...\nமழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்\nதமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள்...\nதனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR\n1964ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட NITTTR...\nவிக்ரம் பிரபு நடிப்பில் ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “ பக்கா “\nபென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன...\nஆர்யாவை பற்றி இலங்கை பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஆர்யாவின் சுயவரம் எல்லொரும் சொன்னது...\nமீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டு இருக்கும் சுருதிஹாசன்\nகடந்த சில காலமாக படங்களில்...\nகாலா ரிலிஸ் தேதி அதிகாரபூர்வ அறிவுப்பு ரசிகர்கள் கொண்ட்டாம்\nகபாலி படத்திற்கு பிறகு ரஜினி...\nமெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 5/4\nதமிழ் சினிமாவில் பரிசோதனை படங்கள் என்றால் அது கமல்ஹாசன் தான் எடுப்பார் பேசும்படம் இருக்கும் இந்த காலத்தில் முதல் முறையாக ஊமை படம் எடுத்தவர்...\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா- திரைவிமர்சனம்\nயாழ் – திரைவிமர்சனம் (சிறப்பான படம் )\n6 அத்தியாயம் – திரைவிமர்சனம் (புதிய அத்தியாயம்) Rank 3.5/5\nமெர்லின் – திரைவிமர்சனம் (பயமா ) Rank 2/5\nகேணி – திரைவிமர்சனம் ( சுவையான ஊற்று நீர் ) Rank 4/5\nஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் சினிமா பிரபலங்கள்\nஇயக்குனர் பாலாவின் நாச்சியார் படத்தின் புகைப்படங்கள்\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nவிஜய் மற்றும் அஜித் ரசிகர்களை பற்றிய விசிறி படத்தின் மோஷன் போஸ்டர்\nகரு படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர்\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும்இப்படை வெல்லும் படத்தின் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t34796-topic", "date_download": "2018-04-22T02:28:29Z", "digest": "sha1:45DM2MEXGNQRBP3EIRA2M5QSC5OF3OSK", "length": 15028, "nlines": 133, "source_domain": "www.thagaval.net", "title": "நீங்கள் புறக்கணிக்கப்பட்டவரா ??", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செ���்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கல���க் களம் :: கட்டுரைக் களம்\nமற்றவர்கள் நம்மை எப்படி எடை போடுகிறார்களோ, அதைப்போலவே நாமும் நம்மை எடை போட்டால், நம் திறமையை வெளிக்கொண்டு வர முடியுமா நம் ஆற்றல்களை பற்றி அடுத்தவன் சொல்லும் அபிப்ராயங்களை நினைத்துக் கொண்டிருந்தால் சிறிதேனும் முன்செல்ல முடியுமா நம் ஆற்றல்களை பற்றி அடுத்தவன் சொல்லும் அபிப்ராயங்களை நினைத்துக் கொண்டிருந்தால் சிறிதேனும் முன்செல்ல முடியுமா பயனற்றவன், வீணானவன் என்று புறக்கணிக்கப் படுகிறவர்கள் அதை வெறியாக, வைராக்கியமாக வைத்துக் கொண்டால் நாளை எதாவது ஒரு கதவு அவனுக்காக திறக்கப்படுவது நிச்சயம்\nஒருமுறை புறக்கணிக்கப்பட்டால் இனி போதும், இந்த ஓவியமோ, விளையாட்டோ, கவிதையோ முதல் முறையே நிராகரிக்க பட்டு விட்டது இனி போதும் இது நமக்கு ஆகாது என்று ஓரங்கட்டினால் அங்கேயே உங்கள் திறமைகளெல்லாம் செத்துவிடும். எத்தனை முறை விழுந்தாலும் எழுந்திருப்பேன் என்ற உறுதி வேண்டும். சிறு தோல்விகளையோ, அவமானங்களையோ தாங்கிகொள்ள முடியாமல் ஓடி ஒளிகிறவர்கள் என்றும் தன்னை தாழ்வாக நினைத்து பல விஷயங்களை கோட்டை விட்டுக் கொண்டே இருப்பார்.\nஒரு சிறு துணிவு இல்லாமையினால் பல வாய்ப்புகளை நாம் இழந்து விடுகிறோம், துணிவில்லாமல் கோட்டை விட்ட விஷயங்களை நினைத்து பாருங்கள், அதில் சிறு துணிவு மட்டும் இருந்திருந்தால், எதையும் இழந்திருக்க மாட்டீர்கள். ஒரு விஷயத்தை செய்ய துவங்கும் வரையிலும் அதை செய்வதற்கான துணிவோ, ஆர்வமோ வருவதில்லை செய்ய துவங்கிய பிறகுதான் இவளவு நாட்களாக இது ஏன் தோன்றவில்லை என்று நினைப்பீர்கள். ஆக சிறு துணிவு இல்லாமையினாலே பலர் புறக்கணிக்கப்பட்ட அதே இடத்தில் இன்னும் கிடக்கிறார்கள்\nயாரும் நம்மை, நம்பிக்கையோடு, தைரியமூட்டி வாழ்த்தி அனுப்ப வேண்டிய அவசியமில்லை, அதைவிடவும் வலிகளையும், அடிகளையும், அவமானங்களையும் சுமந்து சென்றே நம்மால் ஜெயிக்க முடியும். துன்பங்கள் வருவதனால்தான் இன்பங்களை முழுமையாக அனுபவிக்க முடிகிறது, புறம்பே தள்ளப்படுவதாலே வெற்றி இலக்கை அழுத்தமாக பிடித்துக் கொள்ள முடியும். ஆரம்பமே வாழ்த்தும், வரவேற்புமாக இருந்தால் பல சூட்சுமங்களை தெரிந்து கொள்ள தவறி விடுவோம்.\nஒட்டு மொத்த மனிதர்களும் உங்களை புறக்கணித்தாலும் பரவாயில்லை ஆனால் ஒரே ஒரு மனிதர் மட்டும் உங்களை புறக்கணிக்காமலிருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம், அந்த ஒரே ஒரு மனிதர் நீங்களேதான். எத்தனை பேர் அணிவகுத்து வந்து புறக்கணித்தாலும், இறுதி வரையிலும் உங்களை நீங்கள் புறக்கணியாதிருங்கள், ஒட்டு மொத்த மனிதர்களும் ஒருநாள் உங்களை திரும்பி பார்ப்பார்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nசிறப்பான கட்டுரை பகிவுக்கு நன்றி அண்ணா\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/blog-post_15.html", "date_download": "2018-04-22T03:06:26Z", "digest": "sha1:35E4W5YXFIYRYRANBBHVIHUXEM35O6XK", "length": 14709, "nlines": 197, "source_domain": "www.ttamil.com", "title": "நாயென்றால் நாய்தான் நாய் ~ Theebam.com", "raw_content": "\nமனிதனின் நம்பர் ஒன் பெட் அனிமல் என்று சொன்னால் அது நாய்தான்.\nPet என்றவார்த்தையை கேட்டாலே பலபேருக்கு உடனடியாக நினைவுக்கு வருவதுநாய்தான். இதற்கு மனிதனில் நண்பன் என்றொரு வழக்குப்பெயரும் உண்டு.\nமனித இனத்தால் பழக்கப்பட்ட விலங்கு எனும் வரலாற்றில் முதலிடம்நாய்க்குத்தான் கிடைத்திருக்கிறது. பரிணாம மாற்றக்கொள்கையின் அடிப்படையில்சாம்பல் நிற ஓநாய்களிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் / 33000 / 15000ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து உருவான இனம்தான் நாய் என்று விதவிதமானஅறிவியல் ஆய்வுகள் கூறுகிறது.\nநாய்கள் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளாக மாற்றப்பட்டது 13000 முதல் 37000வருடங்களுக்கு முன்புதான் என்றும் விதவிதமான ஆய்வுகள் கூறியிருக்கிறது.கடந்த சில நூறாண்டுகளில் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான்நாய்களின் பல்வேறு வகை என்றாலும், நிலத்தில்வாழும் விலங்குகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது நாய்க்குமட்டும்தான் என்பது கூடுதல் தகவல்.\nபார்வையற்றவர்களுக்கு வழிகாட்டுதல், வீட்டைப்பாதுகாத்தல், காவல் துறைமற்றும் ராணுவத்தில் உதவுதல், வேட்டைக்கு உதவுதல் என்று நாய்களின்உபயோகத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். நாய் வகைகளிலேயே மிகவும்சிறியது Yorkshire Terrier. இதன் உயரம் வெறும் 2.5 இன்ச்சும், நீளம் 3.7 இன்ச்சும்,எடை வெறும் 113கிராமும்தான் (ஒரு சிறிய செல்போனின் எடையளவு) இருக்கும்.\nநாய்களில் உயரமான வகை என்றால் அது Great Dane. சராசரியாக 48இன்ச் வரையிலும் உயரம் வளரக்கூடியது இது.\nநாய் வகைகளிலேயே பெரியது என்றால் அது English Mastiff எனப்படும் வகை. இதன்எடை 155 கிலோ வரையிலும், வாலுடன் சேர்ந்த நீளம் 98 இன்ச் வரையிலும்வளரக்கூடியது.\nநாய்களின் கர்ப்பகாலம் 63 நாட்கள். குட்டிகளை ஈனும்போது குறையுடன் பிறக்கும்குட்டியையும், தேறாது எனத்தெரியும் குட்டியையும், தாய் நாயே பிரசவ காலமருந்து போல தின்று விடுவதும் உண்மைதான்.\n60 நாட்களுக்கு மேல் பிரசவத்திற்கு தயாராய்...\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறி...\nசகா - புதுமுகங்களுடன் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்தி...\nஉணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள்\nvideo: உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள்:சற்குரு வாசுத...\nநேற்றிரவு,தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாளே...\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர்{காரைநகர்}போலாகுமா\nரஜினி நடிக்கும் புதுபடம் -படப்பிடிப்பு துவங்கியது\nஉங்களுக்குள்ள நோயினை சுட்டிக் காட்டும் நகங்களும் ப...\nமென்மையான வைரங்கள்(ஒரு கனடியத் தமிழ்ப் பெண்ணின் கத...\nஅண்ணன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்கியத்துவம்...\nவெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற போதிதர்மர்\nஎங்கோ தொலைவில் - அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்...\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE)", "date_download": "2018-04-22T03:15:19Z", "digest": "sha1:RPAE4C54B4TBDYBGZHRBYOOOV4B6W76M", "length": 7081, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பச்சை ஆறு (உட்டா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபச்சை ஆறு ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பாயும் ஓர் ஆறு. இதுவே கொலராடோ ஆற்றின் முதன்மையான துணையாறு. இந்த ஆற்றின் படுகையானது உட்டா, கொலராடோ ஆகிய பகுதிகளில் பாய்கிறது. இந்த ஆற்றின் நீளம் 1170 கிலோமீட்டர்கள். ஆற்றின் பெரும்பகுதி கொலராடோ மேட்டுநிலத்தின் வழியாக அமெரிக்காவின் அழகிய ஆற்றுக்குடைவுகளின் வழியே பாய்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2013, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20170604", "date_download": "2018-04-22T02:43:39Z", "digest": "sha1:MJ5O7HRRVOJT2ZYFDPFZVO64RJUBNL27", "length": 6669, "nlines": 52, "source_domain": "metronews.lk", "title": "June 2017 - Metronews", "raw_content": "\nபொக்ரான் அணுகுண்டு சோதனை தொடர்பான திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\nபொக்ரான் நகரில் இந்­தியா ��டத்­திய அணு­குண்டு சோதனை தொடர்­பான பொலிவூட் திரைப்­ப­டத்தின் படப்­பி­டிப்பு ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. ஜோன் ஆப்­ரஹாம் இப்­ப­டத்தின் கதா­நா­ய­க­னாக நடிக்­கிறார். 1998 ஆம் ஆண்டு பொக்ரான் நகரில் இந்­தியா அணு­குண்டு சோத­னை­களை நடத்­தி­யது. இரு தினங்­களின் பின் இது குறித்து இந்­தியா அறி­விக்­கும் ­வரை எந்த நாட்­டுக்கும் இது தெரிந்­தி­ருக்­க­வில்லை. மிக ர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை இது. இச்­சோ­தனை தொடர்­பான திரைப்­ப­டத்­துக்கு “பர­மணு: தி ஸ்டோரி ஒவ் பொக்ரான்” என […]\n‘பே வோட்ச்’ படத்தை மோசமாக விமர்சித்தவர்களுக்கு நடிகர் ட்வைன் ஜோன்சன் பதிலடி\nபே வோட்ச் திரைப்­ப­டத்தை மோச­மாக விமர்­சித்­த­வர்­களை அப்­ப­டத்தின் கதா­நா­ய­க­னாக நடித்த ட்வைன் ஜோன்சன் கடு­மை­யாக விமர்­சித்­துள்ளார். சேத் கோர்டன் இயக்­கிய 'பே வோட்ச்' திரைப்­ப­டத்தில் நடி­கர்கள் ட்வைன் ஜோன்சன், ஸாக் எவ்ரோன், நடி­கைகள் பிரி­யங்கா சோப்ரா, இல்­பெனெஸ் ஹெடேரா, கெல்லி ரோர்பாச் ஆகி­யோரும் நடித்­துள்­ளனர். 'பே வோட்ச்' திரைப்­படம் கடந்த வெள்ளிக்­கி­ழமை வெளியா­கி­யது. இப்­ப­டத்தை சிலர் தாறு­மா­றாக விமர்­சித்­துள்­ளனர். இது குறித்து நடிகர் ட்வைன் ஜோன்சன் கருத்துத் தெரி­விக்­கையில், இப்­ப­டத்தை ரசி­கர்கள் விரும்­பு­கி­றார்கள். விமர்­ச­கர்கள் வெறுக்­கி­றார்கள். […]\n‘வொண்டர் வுமன்’ படத்துக்கு லெபனானில் தடை\nபெண் சாகசப் பாத்­தி­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட 'வொண்டர் வுமன்' திரைப்­ப­டத்­துக்கு லெப­னானில் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­நாட்டு உள்­துறை அமைச்சு நேற்­று­முன்­தினம் உத்­தி­யோ­கபூர்­வ­மாக இப்­ப­டத்தை தடை செய்­தது. இப்­ப­டத்தில் வொண்டர் வுமன் பாத்­தி­ரத்தில் நடித்த நடிகை கேல் கடோட் இஸ்­ரேலை சேர்ந்­தவர் என்­பதே இதற்குக் காரணம். 32 வய­தான கேல் கடோட் இஸ்­ரேலின் முன்னாள் அழ­கு­ராணி ஆவார். இஸ்­ரே­லிய சட்­டப்­படி இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­திலும் அவர் இணைந்து பணி­யாற்­றினார். 2014 ஆம் ஆண்டு காஸா பிராந்­தி­யத்தில் இஸ்­ரே­லியப் […]\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்ப��்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filtre=date&display=tube", "date_download": "2018-04-22T03:01:58Z", "digest": "sha1:QKRMZEO4354Y4LD5BSJ74HNDMJ6WCUJO", "length": 7067, "nlines": 193, "source_domain": "tamilbeautytips.net", "title": "அழகுக் குறிப்புகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n50 வயதிலும் இளமையாக இருக்க நினைப்பவர்கள் மட்டும் அவசியம் பார்க்கவேண்டிய வீடியோ\nஅற்புதமான வேலைபாடுகள் நிறைந்த பெரிய ஒற்றை வளையல்கள்\nஇளமையாக மாற்றும் பேஸ் மாஸ்குகள் -face packs\nமுகப்பருவை போக்க தகுந்த சிகிச்சை தேவை\nஉடல் முழுவதும் வெள்ளையாக இந்த பவுடர் போதும்\nசருமம் பளிச்சென்று ஜொலிக்க வேண்டுமா\nமுகத்தை ஜொலிக்க வைக்கும் கிரீன் டீ ஸ்க்ரப்..\nகை மட்டும் வெயிலால கருப்பாயிடுச்சா அதை சீக்கிரமாக போக்கும் வீட்டு வைத்தியங்கள்\nஅக்குளில் கருமை விடுபட 10 பயனுள்ள குறிப்புகள்\nஉங்கள் மேக்கப் கச்சிதமா வரனும்னு ஆசையா இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணிப் பாருங்களேன்\nமுகச் சுருக்கத்தை நீக்கி முகம் பொலிவு பெற அரிசி கழுவிய நீர்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nஉடல் முழுவதும் வெள்ளையாக இந்த பவுடர் போதும்\nகொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க\nகைகளில் அசிங்கமாக சதை தொங்குதா அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க\nஉதடுகளை வசீகரமாக அழகுபடுத்த டிப்ஸ்..\n5 வழிகள்.. 30 நாட்கள் பின்பற்றினால் போதும்: தொடை கொழுப்பை குறைக்கலாம்\nஎளிதாக சிவப்பழகு பெறலாம்,tamil beauty tips\nகருப்பா இருப்பவர்கள் வெள்ளை நிறமாகும் ரகசியம் இது தான்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.healthedu.gov.lk/web/index.php?option=com_jevents&task=month.calendar&Itemid=400&year=2018&month=04&lang=ta", "date_download": "2018-04-22T03:10:30Z", "digest": "sha1:I5V3GIYFUKFWB5I76SN334552ULWDTV7", "length": 3722, "nlines": 109, "source_domain": "www.healthedu.gov.lk", "title": "விடுமுறை நாட்காட்டி", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு விடுமுறை நாட்காட்டி\nமார்ச் 22 ஏப்ரல் 2018\t மே\nஞாயிறு\t திங்கள்\t செவ்வாய்\t புதன்\t வியாழன்\t வெள்ளி\t சனி\nஅ - ன வரை அரசாங்க இணைய பட்டியல்\nபடிவங்கள், வர்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகள்\nத. தொ. தொ. உள்கட்டமைப்பு\nசுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2018 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1507 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=6598", "date_download": "2018-04-22T02:40:22Z", "digest": "sha1:EVWY4PVX2HS6ZN5ZIC7JTASUHSFWPOIZ", "length": 42489, "nlines": 212, "source_domain": "www.sramakrishnan.com", "title": " வெறும் பணம்", "raw_content": "\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nதமிழ் ஸ்டுடியோ நிகழ்ச்சி »\nஅந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.\n`உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன்\n`கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன்.\n`இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன்.\n`தெக்கே சார். பிள்ளைகுட்டிகள் யாருமில்லை. புருஷன் செத்துப்போயிட்டார். இரண்டு வருசமா தாம்பரத்துல ஒரு வீ��்ல வேலைக்கு இருந்தேன். அவங்க இப்போது துபாய்க்கு வேலை மாறிப்போயிட்டாங்க`. என்றாள்\n`எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறே `\n`நீங்க குடுக்குறதை குடுங்க. ஆனா தங்க இடமும் சாப்பாடும் தரணும்`\nஇதுவரை எந்த வேலைக்காரியையும் என் வீட்டோடு தங்கியதில்லை. அப்படித் தங்கிக் கொள்ளும்படியான தனியாக அறை எதுவும் எனது வீட்டில் இல்லை.\n`வீடு சின்னது, இதுல நீ எங்கம்மா தங்குவே` எனக்கேட்டேன்\n`கிச்சன்லயே படுத்துகிடுவேன். இந்தப் பையை வைக்க இடம் இருந்தா போதும்`. என்றாள்\nஅவள் குரலில் இருந்த துயரம் அவளது இயலாமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியது\nஎன் மனைவியும் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள். முடிவில் அவளைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்வது என முடிவானது.\nசாப்பாட்டின் ருசி என்பது வீட்டுக்கு ஒரு மாதிரியானது. அதுவும் பலஆண்டுகளாக ருசித்துப் பழகிவிட்டால் வேற்று ஆளின் சமையலை சாப்பிட முடியாது. என் மனைவி மிகவும் நன்றாகச் சமைப்பாள். ஆகவே புதிய சமையற்காரியின் சாப்பாட்டினை எப்படிச் சாப்பிடுவது என யோசனையாக இருந்தது. ஆனால் என் மனைவி கால்முறிவு ஏற்பட்டுப் படுக்கையில் கிடந்து இப்போது தான் தேறி வருகிறாள். ஆகவே புதிதாகச் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியது\nகோகிலம் சமைக்கத் துவங்கிய முதல்நாள் அவள் போட்டுக் கொடுத்த காபி. செய்து வைத்த சட்னி, சாம்பார் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனைவி அவளைக் கோபத்தில் திட்டவே செய்தாள்.\nமறுநாள் கோகிலம் சமைத்த போது முட்டைக்கோஸ் வேகவைத்த சட்டி கருகிப்போய்விட்டது.\n`அடுப்பை கவனிக்காமல் என்னடி யோசனை `என என் மனைவி அவளிடம் சண்டையிட்டாள்\n`இல்லம்மா. என்னை அறியாமல் ஏதோ நினைப்பு வந்துருது. அந்த நினைப்பு வந்தவுடன் அழுகை அழுகையாக வருது `என்றாள் கோகிலம்\n`நீ ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு தானா கிடைச்சது. கவனமா வேலை பாக்குறதா இருந்த இரு. இல்லே. வேற வீடு பாத்துக்கோ` என என் மனைவி அவளை விரட்டினாள்\nகோகிலம் சேலை முந்தானையால் அழுகையைத் துடைத்தபடியே சரிம்மா என்று கரிபிடித்த சட்டியை கிழே இறக்கிவைத்தாள்.\nகோகிலம் எப்போது சாப்பிடுவாள். எப்போது குளிப்பாள் என யாருக்கும் தெரியாது. நாங்கள் எழுந்து கொள்வதற்கு முன்பாக அவள் குளித்துத் தயராகிக் காபி டிக்காஷனை போட்டு வைத்திருப்பாள். சமையற��கட்டின் ஒரத்தில் எதையும் விரித்துக் கொள்ளாமல் வெறும் தரையில் தான் படுத்துக் கொள்வாள். சமையல் வேலையில்லாத நேரங்களில் டிவி பார்ப்பதோ, அரட்டை அடிப்பதோ எதுவும் கிடையாது. அவளாகவே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவாள். பைசா சுத்தமாகச் சில்லறை மீதம் தந்துவிடுவாள். சமையல் வேலைகள் தவிர்த்து வீட்டை சுத்தம் செய்வது. பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. படுக்கை விரிப்புகளைச் சுத்தம் செய்வது. செருப்பைக் கழுவி துடைத்து வைப்பது எனச் சகல காரியங்களையும் கர்மசிரத்தையாகச் செய்து கொண்டிருந்தாள்.\nபத்து நாளில் அவளது சாப்பாடு எங்களுக்குப் பிடித்துப் போகத் துவங்கியது. வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே இருந்தோம். மூத்தமகன் மும்பையில் தன் மனைவி பிள்ளைகளுடன் இருந்தான். இளைய மகள் டெல்லியில் வசித்து வந்தாள். அவர்கள் விடுமுறைக்கு வருவதோடு சரி.\nநான் வங்கிப்பணியில் ஒய்வு பெற்றவன் என்பதால் அடிக்கடி நண்பர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவதுண்டு. அப்படி ஒருமுறை நாலைந்து நண்பர்கள் வந்திருந்த போது கோகிலம் கேரட் அல்வா செய்திருந்தாள்.\nஅப்படி ஒரு சுவையான அல்வாயை சாப்பிட்டதேயில்லை என நண்பர்கள் புகழாரம் செய்தார்கள். அல்வா எடுத்த ஸ்பூனை வழித்துத் தின்றான் ஒரு நண்பன்.\nகோகிலம் அந்தப் பாராட்டுகளைக் கேட்டுக் கொண்டதோடு சரி. அதை நினைத்து பெருமைப்பட்டதாகவோ, சந்தோஷம் கொண்டதாகவே தெரியவில்லை. விதவிதமான சிற்றுண்டிகள், காய்கறி வகைகள், துவையல்கள், இனிப்பு வகைகள் எனச் செய்து கொடுத்தபடியே இருந்தாள். மாத சம்பளத்தை அவளிடம் தந்த போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றாள்\nஉண்மையில் அவள் வந்த ஒரு மாத காலத்தில் நானும் என் மனைவியும் ஒரு கிலோ எடை அதிகமாகியிருந்தோம். கோகிலம் என் மனைவியின் தங்கையைப் போலவே ஆகியிருந்தாள். ஒரு நாளில் ஆயிரம் முறை கோகிலம், கோகிலம் என என் மனைவி அவளை அழைத்தபடியே இருந்தாள். அவளும் சுணக்கமின்றி ஒடியோடி வந்து உதவிகள் செய்தாள்.\nசில நேரம் நாங்கள் சினிமாவிற்குப் போகும்போது அவள் வீட்டில் தனியாக இருப்பாள். ஒருமுறை நாங்கள் திருப்பதி போய்வந்த போது இரண்டு நாட்கள் அவள் மட்டுமே வீட்டிலிருந்தாள். வீடே காலியாக இருந்தாலும் அவள் சமையற்கட்டில் தான் உறங்கினாள். ஒரு பைசாவை எடுத்து செலவழிக்கவில்லை. சுவையான எந்த உணவையும் சாப்பிடுவதில்லை.\nஒருமுறை கோகிலம் சாப்பிடும் போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்\nவெறும்சோறு. அதில் கொஞ்சம் தண்ணீர். தொட்டுக் கொள்ள ஊறுகாய்.\nஏன் இந்தப்பெண் இப்படிப் பிடிவாதமாகயிருக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. என் மனைவியிடம் சொல்லி அவள் விரும்பியதை சாப்பிடும்படியாகச் சொன்னேன்.\nஅதைக்கேட்டு என் மனைவி சொன்னாள்\n`நானும் சொல்லிப்பார்த்துட்டேன். அவ கேட்கமாட்டாள் `\nமும்பையில் இருந்து என் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் வந்திருந்த போது கோகிலத்தின் விருந்தை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள். தன்னோடு அவளை மும்பைக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என மகன் சொல்லிக் கொண்டேயிருந்தான். மருமகளும் கூடக் கூப்பிட்டாள். ஆனால் கோகிலம் மறுத்துவிட்டாள். கோகிலம் எதற்கும் ஆசைப்படவில்லை. பூ வைத்துக் கொள்ளக் கூட அவள் விரும்பியதில்லை.\nகோகிலத்திற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புடவைகள் எதையும் அவள் கட்டிக் கொள்ளவில்லை. அப்படியே ஒரு பையில் போட்டு வைத்திருந்தாள். ஒரு நாள் கூட உடல்நலமில்லாமல் ஒய்வெடுக்கவோ, சலித்துக் கொள்ளவோயில்லை.\nகோகிலத்தின் வேலை பிடித்துப்போகவே அவளுக்கு மாத சம்பளம் ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் தரலாம் என்ற யோசனையை என் மனைவி தான் சொன்னாள். அதைப்பற்றி அவளிடம் சொன்ன போது உங்க இஷ்டம் என்று மட்டும் தான் சொன்னாள்\nஎன்ன பெண்ணிவள். எதற்காக இப்படிப் பகலிரவாக வேலை செய்கிறாள். சம்பளத்தைப் பற்றிப் பெரிதாக நினைப்பதேயில்லை. யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசியதில்லை. தன் கஷ்டங்களைச் சொல்லி புலம்பியதில்லை. இவளைப் போல வேலையாள் கிடைப்பது கஷ்டம் என நினைத்துக் கொண்டேன்.\nஒரு நாள் கோகிலம் என்னிடம் தயக்கத்துடன் கேட்டாள்\n`நாளைக்குக் காலையில பூந்தமல்லி வரைக்குப் போயிட்டு வரணும். அரை நாள் லீவு வேணும் சார் `\n`என்ன வேலை` என்று கேட்டேன்\nபதில் சொல்லவில்லை. பேசாமல் நின்று கொண்டிருந்தாள்\n`சரி போயிட்டு வா `என்றேன்\n`டிபன் செஞ்சிடும் போதே மதிய சமையலும் சேத்து வச்சிட்டு போயிடுறேன். வர்றதுக்கு மூணு மணி ஆகிடும்` என்றாள்\n`அதையெல்லாம் நாங்க பாத்துகிடுறோம். நீ போயிட்டு வா`\n`அம்மாவுக்குத் தைலம் தேய்ச்சி குளிக்க வைக்கணும். அதைச் ���ாயங்காலம் செய்துரலாம் `\n`அதெல்லாம் பிரச்சனையே இல்லை கோகிலம்` என அனுப்பி வைத்தேன்\nஅவள் மறுநாள் காலை எட்டுமணிக்கு வெளியே கிளம்பி போனாள். என் வீட்டிற்கு வந்த ஆறுமாதங்களில் முதன்முறையாக அப்போது தான் வெளியே கிளம்பி போயிருக்கிறாள்\nயாரைப்பார்க்க போகிறாள். என்ன வேலையாக இருக்கும். என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.\nஎன் மனைவி கோகிலம் சில சமயம் காசை முடிந்து வைத்து சாமி கும்பிடுவதைக் கண்டிருப்பதையும். ஒருவேளை கோவிலுக்குப் போய்வரக்கூடும் என்றும் சொன்னாள்\n`கோவிலுக்குப் போவதற்குச் சொல்லிக் கொண்டு போகலாம் தானே` என்று கேட்டேன்\n`அது அவ சுபாவம். எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டா` எனச் சிரித்தாள் மனைவி\nஅன்று மாலை கோகிலம் நாலு மணிக்கு திரும்பி வந்தாள். அவள் முகம் இறுகிப்போயிருந்தது. தன்னை நம்பியவர்களை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டோம் என்பது போல அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். வந்த வேகத்தில் அடுப்பை பற்றவைத்து சுவையான உளுந்தவடையும் காபியும் கொடுத்தாள். எங்கே போனாள் யாரை பார்த்து வந்தாள் என எதையும் சொல்லிக் கொள்ளவில்லை\nமறுநாள் என் மனைவி சொன்னாள்\n`கோகிலம் ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தா. கேட்டா அதெல்லாமில்லேங்கிறா`\n`யாராவது செத்துப் போயிருப்பாங்களா` எனக்கேட்டேன்\n`தெரியலை. ஆனா அவளைப் பாக்க பாவமா இருக்கு`.\nகோகிலம் மறுநாள் முதல் இயல்பாகிப் போனாள். நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பத்துநாட்களுக்குப் பிறகு ஒரு மதியம் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு நான் கதவை திறந்தேன். வாசலில் முப்பது வயதுள்ள ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்\n`எங்க அம்மாவை பாக்கணும்` என்றான்\n`உங்க அம்மாவா. யாரு` எனக்கேட்டேன்\nகோகிலத்திற்கு யாருமில்லை என்றாளே என்ற குழப்பத்துடன் சமையலறைக்குப் போய் அவளை அழைத்தேன்\nவெளியே வந்தவளின் முகம் அவனைப் பார்த்தவுடன் மாறியது\n`இங்க எதுக்கு வந்தே` எனக்கேட்டாள்\n`உன்னை யாரு இங்க வந்து வீட்டுவேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினா. உன் தலைவிதியா` எனக்கேட்டான் அந்தப் பையன்\n`நான் உழைச்சி சாப்பிடுறேன். உன்னை என்னடா பண்ணுது. அதான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே. இன்னும் என்ன வேணும்` என முறைத்தபடியே கேட்டாள்\n`யம்மா. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நீ யாரோ வீட்ல வந்து எதுக்கு வேலை செய்ற. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டா கூட முப்பது வருஷம் சாப்பிடலாம். சொத்த வித்த பங்குல உனக்குச் சேர வேண்டியது இரண்டு கோடி வந்துருக்கு. அது உனக்குத் தான் `\n`அது ஒண்ணும் என் பணமில்லை. காசு காசுனு நீ தானே அலையுறே. நீயே வச்சி அனுபவி` என்றாள் கோகிலம்\n`உனக்கு வேணாம்னா போ. ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கொள்ளி போட நான் தான் வந்தாகணும். அதை மறந்துராத` என்றான் மகன்\n`ஏன் நான் செத்தா இவங்க எடுத்து போட மாட்டாங்களா `எனக்கேட்டாள்\nஅதைக் கேட்டதும் எனக்குச் சிலீர் என்றது. அந்தப் பையன் சொன்னான்\n`உனக்குக் காசோட அருமை தெரியலை. இரண்டு கோடியை வேணாம்னு சொல்லுறே, பெத்த தாயேனு தான் திரும்ப வந்து நீயே வச்சிக்கோனு குடுக்குறேன். வேற யாராவது இருந்தா முழுங்கி ஏப்பம் விட்ருப்பான்`\n`நீயும் வேணாம். உன் கோடி ரூபாயும் வேணாம். கிளம்பு. இனிமே என்னைத் தேடிகிட்டு இங்க வந்தா செருப்பாலே அடிப்பேன். போடா `\nஎனச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்\nஅந்தப் பையன் என்னை முறைத்தபடியே வெளியே போனான். கோகிலம் பேசியதை எல்லாம் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. கோகிலம் வெறும் வேலைக்காரியில்லை. இரண்டு கோடி பணமுள்ளவள். அதை விடவும் வசதியாக வாழ்ந்தவள். ஏதோ ஒரு பிடிவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்து வேலைக்காரியாக இருக்கிறாள்.\nகோகிலத்திடம் நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு அவளாகவே வந்து சொன்னாள்\n“எங்க வீட்டுக்காரு பெரிய டிராவல்ஸ் வச்சிருந்தாரு. பூந்தமல்லியில பெரிய வீடு. நாலு கார் இருந்துச்சி. நல்லா சம்பாதிச்சி மெயின்ரோட்ல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாரு. பம்மல்ல இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் இருந்துச்சி.எங்க வீட்லயும் ரெண்டு பேரு வேலைக்காரிகள் இருந்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு தினமும் சாப்பாடு ருசியா இருக்கணும். விதவிதமா ஆக்கி போடுவேன்.\nதிடீர்னு ஒரு நாள் பெங்களுர் போயிட்டு வந்துகிட்டு இருந்த என் புருஷன் ரோடு ஆக்சிடெண்டில் செத்துப்போயிட்டாரு. கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி ஆகிருச்சி. என் மகனே என்னை ஏமாத்த ஆரம்பிச்சிட்டான். அவனுக்குச் சேர்க்கை சரியில்லை. ஒரு வருசத்துக்குள்ளே ஊர்பட்ட கடன். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன். வந்தவ இன்னும் மோசம். ரெண்டு பேரும் சேந்துகிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க.\nஅப்புறம் வீட்டுவேலை செய்து பிழைச்சிகிட்டு இருக்கேன். எப்படி வாழ்ந்த நாம இப்படி ஆகிட்டோம்னு நினைச்சி தான் வெறும் சோத்தை சாப்பிடுறேன். அதுலயும் உப்புப் போடுறது கிடையாது.\nபெத்து வளர்ந்த மகனை அடிச்சி விரட்டிட்டான். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அவன் நல்லா இருக்கணும்னு காசு முடிச்சி போட்டு சாமி கும்பிட்டுகிடுவேன். எனக்குனு யாருமேயில்லை. அதான் இருக்கிற காலத்தை உங்கள மாதிரி யார் வீட்லயாவது ஒடிட்டு முடிச்சிரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.\nமுந்தநாள் பஜார்ல என் மகனை பார்த்தேன். கல்யாண மண்டபத்தை விக்கப் போறேன். உன் கையெழுத்து வேணும். பத்திர ஆபீஸ்க்கு வந்துருனு சொன்னான்\nஅதைப் போட தான் நேத்து போனேன். எட்டு கோடி ரூபாய் வந்துச்சி. அதுல என் பங்கு ரெண்டு கோடி வச்சிக்கோனு குடுத்தான். உன் பிச்ச காசு எனக்கு வேணாம் போனு உதறிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது சரி தானே சார் “\nஎனக்கு அவள் பேசியதை கேட்க கேட்க மனதில் பாரமேறியது. தொண்டை வலித்தது.\n“வசதியா இருந்த ஆளை யாரு வேலைக்கு வச்சிகிடுவா`\n“அதுக்கா ஏன் வீட்டுவேலை செய்து கஷ்டப்படுறே. அந்தப் பணத்தை வாங்கிப் பேங்கிலப் போட்டுட்டு காலாட்டிகிட்டு வாழலாம்லே“ எனக்கேட்டாள் என் மனைவி\n“நம்மாலே அப்படி வாழ முடியாதும்மா. நமக்கெல்லாம் உழைச்சி சாப்பிடணும். அது அநாமத்தா வந்த பணம். அதை வச்சிருந்தா ஆயிரம் பிரச்சனை கூட வரும். அந்தக் கருமம் எனக்கு வேணாம். சோறு போடுறதுக்கு நீங்க இருக்கீங்க. படுக்க இடம் இருக்கு இது போதும்மா“\nஅவள் சொல்வது உண்மை. ஆனால் இவளை போன்ற துணிவும் மனவுறுதியும் எங்களுக்கு இருக்குமா என யோசனையாக இருந்தது. என் மனைவி அவளிடம் திரும்பத் திரும்பப் பணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கோகிலம் அது தன்னுடைய பணமில்லை. தன்னைப் பெற்ற மகனே ஏமாற்றியபிறகு யாரையும் நம்பத் தயராகயில்லை“ என உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.\nசரி அவள் இஷ்டம். எப்போதும் போல அவள் இந்த வீட்ல் இருக்கலாம். இனி அவளுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டோம் என நாங்கள் முடிவு செய்தோம்\nமறுநாள் விடிகாலையில் நாங்கள் எழுந்து வந்த போது கோகிலம் சமையல் அறையில் இல்லை. சிறிய கடிதம் மட்டுமே இருந்தது\nஅன்பு மிக்க நட���ாஜன் அய்யா, அம்மாவிற்கு\nஇத்தனை நாட்கள் எனக்குச் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி. நான் யார் என்று தெரிந்தபிறகு முன்பு போல என்னை வேலை சொல்ல உங்களுக்கு மனம் வராது. ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும் போதும் இரண்டு கோடி ரூபாய் உங்கள் நினைவில் வந்து போகும். அது எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம். ஆகவே வேறு ஊருக்கு வேலைக்குப் போகிறேன். இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள என் சம்பள பணத்தை அம்பத்தூரில் உள்ள அநாதை காப்பகத்திற்குக் கொடுத்துவிடவும்.\nஅம்மாவிற்குத் தைலம் தேய்த்துவிட முடியாமல் போய்விடுகிறதே என்று மட்டும் தான் எனக்குக் கவலை\nஎன் சாப்பாடு உங்கள் இருவருக்கும் பிடிந்திருந்தது என்பது மகிழ்ச்சி. பலசரக்கு கடைக்காரன் 26 ரூபாய் பாக்கி தர வேண்டும். பால் பாக்கெட் ஒன்று கூடுதலாகப் போட வேண்டும்.\nஉங்கள் இருவரின் நினைவாக ஒரேயொரு டம்ளரை எடுத்துப் போகிறேன். அதில் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்\nஎன எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் படித்து முடிந்தவுடன் வேதனைபீறிட்டது\nஎன் மனைவி படித்துவிட்டு வாய்விட்டு அரற்றினாள்\n“நமக்கு தான் புத்தியில்லை. ஆள பாத்து தப்பா எடைபோட்டுட்டோம். விதவிதமா நமக்குச் சமைச்சி போட்டு கவனிச்சிட்டா. அவளுக்கு நாம ஒண்ணுமே பண்ணலே. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணப்போறோம் சொல்லுங்க“\nஎனக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை\nசமையல்கட்டின் ஒரம் நாங்கள் கொடுத்த புதுப்புடவைகள் அத்தனையும் ஒரு பையில் அப்படியே இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது என் மனைவி வெடித்து அழத்துவங்கியிருந்தாள்\nதினமணி தீபாவளி மலரில் வந்த சிறுகதை\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ja-ela/solar-generators", "date_download": "2018-04-22T02:53:56Z", "digest": "sha1:35YOE5WYRLQG2GS5JFEM7G5BYT75LUWL", "length": 3947, "nlines": 82, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nஜா-எலை உள் சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-04-22T03:04:05Z", "digest": "sha1:2YFVLGEDYMLRWH2BMLSITOYGXCFMVROA", "length": 3471, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பில்லிசூனியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பில்லிசூனியம் யின் அர்த்தம்\n(ஒருவருக்குப் பெரும் தீங்கு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் எதிரிகள்) மந்திரம் செய்து துஷ்ட தேவதைகளை ஏவுகிற சூனிய வித்தை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/12/blog-post_4.html", "date_download": "2018-04-22T02:40:41Z", "digest": "sha1:IHXRDBAQABF3HRS56SJMX2MJPYVKAW7N", "length": 9874, "nlines": 42, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: ஆறாவது அறிவின் கதவைத் திறக்கும் \"தியானம்\"", "raw_content": "\nஆறாவது அறிவின் கதவைத் திறக்கும் \"தியானம்\"\nதியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிறது.தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.\nஇந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது.நம்முடைய ஆறாவது அறிவின் கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.\nதியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியான���்தில் அமர வேண்டும்.ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.\nசூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.\nஇப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.\nகால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.\nநம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.\nநமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்ல வேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.\nமூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.\nஇதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.\nஇயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.\nஅப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையு��். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.\nஇந்நிலையில்ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது \"எண்ணங்கள் அற்ற நிலை\" என்றோ கூறுகிறோம்.இதுதான் தியான நிலை.\nஇந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20170605", "date_download": "2018-04-22T02:45:24Z", "digest": "sha1:TJ3FJJB7MIZRHIZVJTDM7KQVTZF7A2BA", "length": 10281, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "June 2017 - Metronews", "raw_content": "\nமோச­மான கால நிலையின் பாதிப்­பு­க­ளை­ய­டுத்து நோய்கள் பர­வு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­விப்பு\n(ஆர்.யசி) நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த மோச­மான கால­நிலை கார­ண­மாக நோய்கள் பரவி வரு­வ­தாக தெரி­வித்­துள்­ளது. டெங்கு காய்ச்சல் வேக­மாக பர­வி­வ­ரு­வ­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ள­தோடு இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 56 ஆயி­ரத்து 887 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். கடந்த சில வார­மாக நாட்டில் நில­வி­வரும் அசா­தா­ரண கால­நிலை கார­ண­மாக நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் தோற்று நோய்கள் பரவி வரு­கின்­றன. காய்ச்சல், தோல் நோய்கள் உள்­ளிட்ட தொற்­று­நோய்கள் பரவி வரு­வ­தாக சுகா­தாரத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. பாதிப்­புக்­குள்­ளான […]\n1994: பிரிட்டன், பிரான்ஸ் நாடு­க­ளி­டை­யி­லான கட­லடி சுரங்­கப்­பாதை திறக்­கப்­பட்­டது.\nவரலாற்றில் இன்று ஜுன் – 05 1527 : இத்­தா­லியின் 5 ஆம் ஜோர்ஜ் மன்­னரின் படை­களை ஸ்பானிய மற்றும் ஜேர்மன் படைகள் தோற்­க­டித்­தன. 1536 : ஆங்­கில மொழி­மூல பைபிள் நூல் ஒவ்­வொரு தேவா­ல­யத்­திலும் வைக்­கப்­பட வேண்­டு­மென 8 ஆம் ஹென்றி மன்னர் கட்­ட­ளை­யிட்டார். 1542 : இந்­தி­யாவில் போர்த்­துக்­கேய தலை­ந­க­ராக விளங்­கிய கோவாவை பிரான்சிஸ் ஷேவியர் அடி­களார் சென்��ற­டைந்தார். 1757 : பர்­மாவில் 17 வரு­ட­கால சிவில் யுத்தம் முடி­வுற்­றது. 1889 : […]\nதாலி கட்டும் நேரத்தில் அண்ணனை தள்ளிவிட்டு மணமகளுக்கு தாலிகட்டிய தம்பி – அண்ணனுக்கு பெண் பார்க்க சென்றபோது தம்பிமேல் காதல் மலர்ந்ததாக கூறிய மணமகள்\nதமிழகத்தில் மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகனை தள்ளிவிட்டு அவரது தம்பி மணமகளின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் செல்லரைப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன்கள் ரஞ்சித், ராஜேஷ், வினோத். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர். இதனால் இவர்கள் திருமணம் அங்குள்ள பாலமுருகன் கோயிலில் கடந்த வியாழக்கிழமை நடக்கவிருந்தது. […]\nதிருமணத்துக்கு நேரமில்லை – அனுஷ்கா\nஅனுஷ்காவிடம் அனைவரும் திருமணம் பற்றி கேட்கவே அவர் திருமணத்திற்கு தற்போது நேரமில்லை என தெரிவித்துள்ளார். நடிகை அனுஷ்கா இது­கு­றித்து அளித்த பேட்டி விவரம் வரு­மாறு:– கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும் படங்­களில் தொடர்ந்து நடிக்­கி­றீர்­களே சினி­மாவில் அறி­மு­க­மா­ன­போது கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும் கதை­க­ளில்தான் நடிப்பேன் என்ற இலட்­சியம், ஆசை எதுவும் எனக்கு இல்லை. அருந்­ததி படத்­துக்கு பிறகு அது­மா­திரி கதை­களில் என்னால் நடிக்க முடியும் என்று டைரக்­டர்­களும், தயா­ரிப்­பா­ளர்­களும் நம்­பி­னார்கள். அதை பயன்­ப­டுத்­திக்­கொண்டேன். சினிமா ஒரு […]\nடெங்கு சோத­னையின் போது போதைப் ஹெராயின் வைத்­தி­ருந்­த­வ­ரிடம் 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதி­கா­ரியும் சிவில் பாது­காப்பு படை வீரரும் ஆன­ம­டு­வவில் கைது\nபத்­தா­யிரம் ரூபாவை இலஞ்­ச­மாகப் பெற்றுக் கொண்ட குற்­றச்­சாட்டில் பொலிஸ் அதி­காரி உட்­பட இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். டெங்கு நோய் பரவும் பகு­தி­களை சோத­னை­யிடச் சென்ற போது போதைப் பொருள் பாவ­னையில் ஈடு­பட்ட ஒரு­வரைக் கைது செய்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து சட்ட நட­வ­டிக்­கை­யின்றி விடு­தலை செய்­வ­தற்­காக குறித்த நப­ரி­ட­மி­ருந்து 10,000 ரூபாவை. லஞ்­ச­மாக வாங்­கிய போதே பொலிஸ் அதி­கா­ரியும் சிவில் பா���ு­காப்பு படை வீரரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். ஆன­ம­டுவ பிர­தே­சத்தில் உள்ள வீடு ஒன்­றுக்கு டெங்கு சோத­னைக்­காக சென்ற […]\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/search&tag=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T03:09:25Z", "digest": "sha1:HZH5TJ7UGXHRFWUR6SWGA4HSDRHHZV2M", "length": 7126, "nlines": 127, "source_domain": "sandhyapublications.com", "title": "Search", "raw_content": "\nSearch: All Categories எழுத்தாளர்கள் இரா. சுந்தரவந்தியத்தேவன் எம். வேதசகாயகுமார் ஏ. கே. செட்டியார் கலாப்ரியா கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கி.அ. சச்சிதானந்தம் கோ. குமரன் ச. இராசமாணிக்கம் ச. சரவணன் ச. செந்தில்நாதன் சா.கந்தசாமி சாவி சுந்தர சண்முகனார் டாக்டர் என்.கே. சண்முகம் டாக்டர் தி.சே.சௌ. ராஜன் துளசி கோபால் நாகரத்தினம் கிருஷ்ணா பாரதிபாலன் பாவண்ணன் புதுமைப்பித்தன் பெ. தூரன் போப்பு மகாகவி பாரதியார் மதுமிதா முனைவர் ப.சரவணன் லா.ச. ராமாமிருதம் வெ. சாமிநாதசர்மா ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் ப. ராமஸ்வாமி வண்ணதாசன் மொழிபெயர்ப்பாளர்கள் ச. சரவணன் அகராதி சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பு நாவல் இதழ் தொகுப்பு கவிதைகள் இன வரைவியல் கட்டுரைகள் சுயசரிதை - வரலாறு மொழி பெயர்ப்பு நாடகம் சினிமா - திரைக்கதை இலக்கியம் பக்தி இலக்கியம் சுயமுன்னேற்றம் மருத்துவம் ஆரோக்கிய சமையல் பௌத்தம் Search in subcategories\nஎதிலிருந்தும் விலகிவிடமுடியும் என்று தோன்றவில்லை. நெருங்கிவிடவும் கூடவில்லை என்பதுதான் துயரமான இன்னொ..\nஎல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத..\nஎன்னதான் மாறுதல்கள் வந்துற்றபோதும், மரபுகள் மீதும் இறந்த காலங்கள் மீதும், அற்பம் எனக் காலம் ஒதுக்கிவ..\nஉலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவு..\nசின்னு முதல் சின்னு வரை\nஇலக்கியமோ, கல��யோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட..\nசில இறகுகள் சில பறவைகள்\nதோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்\nஇந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவ..\nதாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டத..\nபெயர் தெரியாமல் ஒரு பறவை\nவாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இரு..\nவாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமை..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/43064.html", "date_download": "2018-04-22T02:33:23Z", "digest": "sha1:5JG6MF5KGMQFRMLQGGIVG77TUM7VXJA5", "length": 18820, "nlines": 373, "source_domain": "cinema.vikatan.com", "title": "நாகார்ஜூனாவுடன் இணையும் கார்த்தி! | நாகார்ஜூனாவுடன் இணையும் கார்த்தி! , நாகார்ஜூனா, கார்த்தி, தமிழ், தெலுங்கு, வம்சி", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'மெட்ராஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்தி. முத்தையா இயக்கத்தில் 'கொம்பன்' படத்தில் நடித்துவரும் கார்த்தி அடுத்து நாகார்ஜூனாவுடன் இணைந்து நடிக்கிறார்.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. லாவிஷ் புரொடக்‌ஷனும், பிவிபி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.\n'முன்னா', 'பிருந்தாவனம்', 'எவடு' ஆகிய படங்களை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.\nஹீரோயின் உட்பட மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காத���் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\n - நிர்மலா தேவி மீது புது வில்லங்கமா\n'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்க���ற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n'தல 55' : அஜித்தின் இன்ட்ரோ பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2013/09/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-14-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-04-22T03:03:58Z", "digest": "sha1:HYOPXFBMBL2XVGCWQZSND7SRKMANY2N7", "length": 40138, "nlines": 755, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "தமிழகத்தில் புதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா \"வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், துவக்கி வைத்தார். | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா \"வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், துவக்கி வைத்தார்.\nதமிழ்நாட்டில், புதிய 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–\nஉலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியினை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பெறவேண்டும் என்பதே முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் உயரிய நோக்கமாகும். கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி சிரமப்படாமல் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழக அரசு கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது.இதன்மூலம், கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து, உயர்கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்புகள் பெற்றிடவும், அதன்மூலம் பொருளாதார நிலை உயர்ந்து வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nகிராமப்புற மாணவ, மாணவியர் உயர்கல்வியினைத் தொடர்ந்து கற்கவேண்டும் என்ற நோக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதல்–அமைச்சரால் தொடங்கப்பட்டு, பெருமளவிலான கிராமப்புற மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இத்தகைய பயனுடைய உயர்கல்வி வசதியை கிராமப்புற மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து வழங்கிடும் நோக்கில், நடப்பாண்டில் மேலும் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.\nஅதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் – கறம்பக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – பேராவூரணி, திருப்பூர் மாவட்டம் – காங்கேயம், நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம், தர்மபுரி மாவட்டம் – காரிமங்கலம் (மகளிர்), கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர், காஞ்சீபுரம் மாவட்டம் –உத்திரமேரூர், தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் – கடலாடி, திருவாடணை, முதுகுளத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் –சிவகாசி ஆகிய 12 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், பெரம்பலூர் மாவட்டம் – வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் கடலூர் மாவட்டம் – திட்டக்குடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.\nஇந்த 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் 210 ஆசிரியர் பணியிடங்களும், 238 ஆசிரியரல்லா பிற பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மேலும், பணியாளர் சம்பளம், அலுவலக செலவினம் ஆகியவற்றிற்கும் மற்றும் கணினிகள், அறைகலன்கள், புத்தகங்கள், கருவிகள் போன்றவை கொள்முதல் செய்வதற்கும் ரூ.17 கோடியே 9 லட்சத்து 94 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ரூ.105 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தரக் கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதற்கட்டமாக பி.ஏ., (ஆங்கிலம்), பி.ஏ., (தமிழ்), பி.காம்., பி.எஸ்சி., (கணிதம்) மற்றும் பி.எஸ்சி., (கணினி அறிவியல்) ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டம், ���ுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவி எஸ்.பத்மாவதி மாணவ, மாணவியர் சார்பில் நன்றி தெரிவித்து பேசும்போது, ‘‘நான் பிளஸ்–2 முடித்து கல்லூரிக்கு செல்ல இயலாத ஏழ்மையான மாணவி. ஆனால், முதல்–அமைச்சரின் ஆசியினால் இன்று இங்கு தொடங்கிவைக்கப்பட்ட இந்த கல்லூரியில் நான் பி.ஏ., (ஆங்கிலம்) சேர்ந்துள்ளேன். இந்த கல்லூரி எனக்காகவே திறக்கப்பட்டதுபோல் நான் உணர்கிறேன். என்னைப் போன்று உள்ள பல ஏழ்மையான மாணவ, மாணவியர்களுக்கு இந்த கல்லூரி ஒரு அறிவுத் திருக்கோவில் போன்றது. மீண்டும் நாங்கள் படிப்போம் என்று நினைக்காத தருணத்தில், முதல்–அமைச்சர் கடவுள் போன்று உதவியுள்ளார். அனைத்து மாணவ, மாணவியர்களின் சார்பிலும் எனது பணிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தொழில் துறை அமைச்சர் பி. தங்கமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல���நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்து\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n@ >>அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20170606", "date_download": "2018-04-22T02:38:40Z", "digest": "sha1:A2LEGOKGVHVWPFKV6EF2WKEOFSNV75XQ", "length": 9961, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "June 2017 - Metronews", "raw_content": "\nசினிமா என்னை சிதைத்துவிட்டது – சன்னி லியோன்\nநடி­கை­யாக ஜெயித்­தி­ருந்­தாலும் நிஜத்தில் நிறைய தோல்வியடைந்­துள்­ள­தாக சன்னி லியோன் தெரி­வித்­துள்ளார். வெளி­நாட்டில் ஆபாச படங்­களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்­போது மும்­பையில் செட்டில் ஆகி பொலிவூட் படங்­களில் நடித்து வரு­கிறார். கவர்ச்சி கதா­பாத்­தி­ரங்­களே அவரை தேடி வரு­கின்­றது. இந்­நி­லையில் சினிமா பற்றி அவர் கூறும்­போது, இன்று நான் பெரிய நடி­கை­யாக நட்­சத்­திர அந்­தஸ்தை பெற்­றி­ருக்­கலாம். ஆனால், நான் நிஜ வாழ்க்­கையில் நிறைய தோல்­வி­களை சந்­தித்­து­விட்டேன். நட்­சத்­திர அந்­தஸ்தை பெற நான் நிறைய இழந்­தி­ருக்­கிறேன். […]\nதன்மீது அன்பு செலுத்திய நபரின் பிரிவைத் தாங்க முடியாது அவரின் கல்லறையை தொடர்ந்து காவல் காத்து வந்த நாய்\n(கம்­பளை நிருபர்) தன்­மீது அன்பு செலுத்­திய நபரின் பிரிவைத் தாங்க முடி­யாது அவரின் கல்­ல­றையை காவல் காத்து வந்த நாய் ஒன்றை பொறுப்­பேற்று பரா­ம­ரிக்க மிரு­கங்­களை பாது­காக் கும் அமைப்­பொன்று முன்­வந்­துள்­ளது. புபு­ரஸ்ஸ லெவலன் தோட்ட மணிக்­கட்டிப் பிரிவில் உயி­ரி­ழந்த 89 வயது முதி­ய­வ­ரான ஒரு­வரின் மரண ஊர்­வ­லத்தின்போது பட்­டாசு வெடிக்கச் செய்­யப்­பட்­டது. இதன் போது அ���்­கி­ருந்த குளவிக் கூடு களைந்து மரண ஊர்­வ­லத்தில் கலந்துகொண்­ட­வர்­களை கொட்­டி­யதால் அங்­கி­ருந்த அனை­வரும் சட­லத்தை பாதையில் போட்டு விட்டு […]\n2004 : தமி­ழுக்கு செம்­மொழி அங்­கீ­காரம்\nவரலாற்றில் இன்று… ஜுன் – 06 1654 : சுவீ­டனின் அரசி கிறிஸ்­டினா, அந்­நாட்டில் தடை­செய்­யப்­பட்­டி­ருந்த கத்­தோ­லிக்க சம­யத்தை தழுவ விரும்­பி­யதால் அர­சு­ரி­மையை துறந்தார். 1674 : இந்­தி­யாவின் மஹ­ராஷ்­டிரா ராஜ்­யத்தின் மன்­ன­ராக சிவாஜி முடி­சூ­டினார். 1683 : உலகின் முத­லா­வது பல்­க­லைக்­க­ழக நூத­ன­சாலை இங்­கி­லாந்தின் ஒக்ஸ்பேர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் திறக்­கப்­பட்­டது. 1792 : ரஷ்­யாவின் மொஸ்கோ நகரில் ஏற்­பட்ட பாரிய தீயினால் 18,000 வீடுகள் உட்­பட அந்­ந­கரின் மூன்றில் ஒரு பகுதி அழிந்­தது. 1833 : […]\nயூரின் ஜன நெரிசலில் சுமார் 1500 பேர் காயம்\nஇத்­தா­லியின் ஜுவென்டஸ் அணிக்கும் ஸ்பெய்னின் ரியல் மெட்றிட் அணிக்கும் இடையில் கார்டிவ் வேல்ஸ் தேசிய விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற ஐரோப்­பிய சம்­பியன்ஸ் லீக் இறுதிப் போட்­டியை டியூரின் நகர அக­லத்­தி­ரையில் கண்­டு­க­ளித்துக் கொண்­டி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான ர­சி­கர்­களில் 1500 பேர் வரை காய­ம­டைந்­தனர். இந்த சம்­ப­வத்தில் ஏழு பேர் கடுங்­கா­ய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அகலத்திரை போடப்­பட்­டி­ருந்த இடத்தில் வெடிச்­சத்தம் கேட்­டதை அடுத்து ர­சி­கர்கள் பீதி­ய­டைந்து அங்­கி­ருந்து அவ­ச­ர­மாக வெளி­யேற முற்­பட்­டதால் ஏற்­பட்ட நெரி­சலில் சிக்­கிய ர­சி­கர்­களே காய­ம­டைந்­த­தாக சாட்­சி­யங்கள் தெரி­விக்­கின்­றன. […]\nசம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்தியா\nஷிக்கர் தவான், ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி, யுவ்ராஜ் சிங் ஆகிய நால்­வரும் அதி­ர­டி­யாக அரைச் சதங்கள் குவிக்க, பந்­து­வீச்­சா­ளர்கள் எஞ்­சிய கட­மையை சரி­வர ஆற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக குழு பி சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் டக்வேர்த் லூயிஸ் விதி­களின் பிர­காரம் 124 ஓட்­டங்­களால் இந்­தியா வெற்­றி­பெற்­றது. சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையால் ஏற்­பாடு செய்­யப்­படும் பிர­தான கிண்ணப் போட்­டி­களில் (சம்­பியன்ஸ் கிண்ணம், உலகக் கிண்ணம், உலக இரு­பது 20 கிண்ணம்) பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தியா ஈட்­டிய […]\nஇரவில��� வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rootsredindia.blogspot.com/2010/07/blog-post_30.html", "date_download": "2018-04-22T02:29:32Z", "digest": "sha1:LOZAYGZWRLJ2N26BSVNYAVBWSAEGKTBD", "length": 30714, "nlines": 99, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: மீண்டும் வெல்வது உறுதி", "raw_content": "வெள்ளி, 30 ஜூலை, 2010\nகாலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975-ல் அவசரநிலைப் பிரகடனத் தைக் கொண்டு வந்தார். நாடு முழுவதும் எதேச்சதிகார ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டார். ஆனால், மேற்கு வங்கத்திலோ இந்தத் தாக்குதல் 1970-லேயே தொடங்கிவிட்டது. இத்தகைய வன்முறைக்கு 1970-லிருந்து 1977 வரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள், ஜனநாயகம் காக்க நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பலி யானார்கள்.\nஇந்தப் போராட்டத்தின் விளைவாகத் தான் 1977-ல் இடது முன்னணி பங்கேற்கும் அரசும், பின்னர் இடது முன்னணி அரசும் உருவாகி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த 30 ஆண்டு காலத்தில் இடது முன்னணி அரசு, ஏழைகள் சார்பாகச் செயல்பட்டது என்பதற்கு கீழ்க்கண்ட சில விவரங்கள் எடுத்துக்காட் டாகத் திகழ்கின்றன.\nநாட்டில் வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் தீர வேண்டுமானால், நிலச் சீர்திருத்தங்கள் மூலம் நிலங்களை ஏழை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர் களுக்கும் விநியோகம் செய்வதன் மூலமே சாத்தியமாகும் என்று சமூக நீதி கோரி அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் அழுத்தந் திருத்தமாகக் கூறியுள்ளது.\n2004 ஆகஸ்ட் 19 அன்று நாடாளுமன்ற மக்களவையில் அரசு வெளியிட்டுள்ள கணக் கின்படி நாட்டில் 73 லட்சத்து 35 ஆயிரத்து 937 ஏக்கர் உபரி நிலம் என்று பிரகடனப்படுத் தப்பட்டு, 64 லட்சத்து 96 ஆயிரத்து 471 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் 54 லட்சத்து 2 ஆயிரத்து 102 ஏக்கர் விவசாயிக ளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் 10 லட் சத்து 88 ஆயிரத்து 445 ஏக்கர் நில��் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சுமார் 20 சதவீதத்துக்கும் மேல் மேற்கு வங்கத்தில் மட்டும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.\nமேற்கு வங்கத்தில் 1977-ல் இடதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது பதிவு செய்யப்பட்டிருந்த குத்தகை விவசாயிகளின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் குறைவே யாகும். ஆனால், இப்போது அங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிற குத்தகை விவசாயி களின் எண்ணிக்கை 14 லட்சத்து 50 ஆயி ரமாகும். இன்றைய தினம் மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குத்தகை விவ சாயிகளின் எண்ணிக்கை 15 லட்சத்திலி ருந்து 20 லட்சம் வரை இருக்கும் என்று கொல்கத்தாவில் உள்ள ஒரு சமூக அறிவியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.\nஇடதுசாரி அரசாங்கங்கள் நிலச்சீர்திருத் தம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைக ளில் மிக முக்கிய அம்சம் என்பது பினாமி நிலங்களையும், உபரி நிலங்களையும் கைய கப்படுத்தி, நிலமற்ற விவசாயிகளுக்கு விநி யோகம் செய்ததேயாகும். கடந்த 30 ஆண்டு களில் மேற்கு வங்க அரசு கையகப்படுத்திய நிலத்தின் அளவு 13.37 லட்சம் ஏக்கர்களாகும். இதில் 10.63 லட்சம் ஏக்கர் நிலங்களை மேற்கு வங்க அரசு நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்து கொடுத்துள்ளது. இதன் மூலமாக 26.43 லட்சம் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர் களில் 47 சதவீதத்தினர் தலித்துகள், பழங் குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினரா வார்கள். எனவேதான் நாட்டில் கையகப்படுத் தப்பட்ட நிலங்களில் 18 சதவீதமும், விவசாயி களுக்கு விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங்க ளில் 20 சதவீதமும் மேற்கு வங்கத்தில் இருக் கிறது என்று சொல்லும்போது அது விந்தை யாக இல்லாமல் இருக்கிறது.\nஅடுத்து, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக எதிரிகள் வைக்கும் பிரதானக் குற்றச்சாட்டு, மேற்கு வங்கத்தில் நிலம் அளித்திருக்கலாம். ஆனால், தொழில்துறை பின்தங்கிவிட்டது. கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருக்கும்வரை எந்த முதலாளியும் இங்கே தொழில் தொடங்க வரமாட்டார். தொழிற்சங்கங்களை வைத்து அனைவரையும் இவர்கள் மிரட்டி விரட்டி விடுவார்கள். ஆகவே, இவர்கள் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் தொழில்கள் வள ராது என்பது தினம் தினம் எதிர்க்கட்சிகள் வாசித்த குற்றச்சாட்டுகளாகும்.\nஆனால், உண்மை நிலை என்ன மேற்கு வங்கத்தில் தொழில்மய வளர்ச்சியில் குறிப் பிடத்தக்க அம்சம் என்னவெனில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தொழில்களுக் கிடையே சமச்சீரான வளர்ச்சியை மேற்கு வங்க இடது முன்னணி அரசு மேற்கொண் டிருப்பதாகும்.\n1992-93-ம் ஆண்டில் மேற்கு வங்கத் தில் சராசரி ஆண்டு முதலீடு என்பது 450 கோடி ரூபாயாக இருந்ததானது, 2000-2005-ல் 2,200 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதன் காரணமாக நாட்டிலேயே சிறிய தொழில் களில் அதிக முதலீடு செய்துள்ள மாநிலங்க ளில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்களில் முதலீடு செய்துள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.\nஉணவு உற்பத்தியில் பற்றாக்குறை மாநி லமாக இருந்த மேற்கு வங்கத்தில் தன்னி றைவு ஏற்பட்டு இன்றைய தினம் உணவு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. நாட் டில் அரிசி உற்பத்தியில் அதிக அளவில் -சுமார் 20 சதவீதம் - மேற்கு வங்கம் உற்பத்தி செய்கிறது. நிலச் சீர்திருத்தம், குத்தகை விவசாயிகளுக்கு நிலத்தில் உரிமைகள் வழங் கியதே இதற்கு முக்கிய காரணங் களாகும்.\nஉணவு உற்பத்தித் திறன் என்பதும் பஞ் சாப், ஹரியானாவுக்கு அடுத்ததாக மேற்கு வங்கத்தில்தான் இருக்கிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளப்படுவது நாள்தோறும் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக் கின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில் விவ சாயிகள் தற்கொலை என்பது முற்றிலுமாகக் கிடையாது.\nஇந்தியா பூராவும் பெரும்பான்மையான மாநிலங்களில் பஞ்சாயத்துக்கு அதிகாரம் என்பது அந்த ஊரின் வசதி படைத்தவர் கையில்தான் உள்ளது. பஞ்சாயத்து அமைப் புகளில் ஏழைகள் தலைவர்களாக வீற்றிருப் பது என்பதும், இடதுமுன்னணி அரசுகள் உள்ள மேற்குவங்கம், கேரளம் மற்றும் திரிபுரா வில்தான். வேறெந்த மாநிலத்திலும் இத னைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.\nமாநில அரசின் பட்ஜெட் தொகையில் 50 சதவீதம் பஞ்சாயத்துகள் மூலமாகப் பயன் படுத்தப்படுகின்றன. மக்களின் கையில் அதிகாரத்தைப் பஞ்சாயத்து அமைப்பு முறை வாயிலாக வழங்கியிருப்பதன் மூலம் மேற்கு வங்க பஞ்சாயத்து அமைப்புமுறை நாட்டுக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண் டிருக்கிறது.\nமேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்துக்கு மிக அருகில் உள்ள தம்லுக் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ள சுபேந்து அதிகாரி என்பவர், நந்திகிராமம் பகுதியில் தங்கி, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டி ருந்த மாவோயிஸ்டுகளுக்கு ஆயிரம் தோட் டாக்களுக்கு மேல் விநியோகித்திருக்கிறார் என்று மேற்கு வங்க குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த காவல்துறையினர் கூறுகின்றனர்.\nசுபேந்து அதிகாரியும், இவரது தந்தையும் இப்போது மத்திய இணை அமைச்சராகவும் இருக்கிற சிசிர் குமார் அதிகாரியும் நந்தி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தல் சம்பந்த மாக இடது முன்னணிக்கு எதிராக நடை பெற்ற போராட்டத்தில் முன்னணியில் நின்ற வர்கள். அப்போதுதான் முதன்முதலாக 2007 மார்ச் மாதத்தில் காவல்துறையினர் போராட் டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை அடுத்து அதே இடத் தில் ஆகஸ்டில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது.\nசிஐடி போலீசார், நந்திகிராமம், மாவோ யிஸ்ட் மண்டலக் குழுச் செயலர் மதுசூதன் மண்டாய் என்பவரை விசாரித்தபோது, அவர் 2007 மார்ச் மாதத்துக்குப் பிறகுதான் நந்தி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் தளம் அமைத் ததாகவும், திரிணாமுல் காங்கிரஸின் உதவியு டன் அங்குள்ள முன்னணி ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அத்தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லெக்ஷ் மண் சேத்தையும் கொல்லத் திட்டமிட்டிருந் ததாகவும் கூறியிருக்கிறார் மண்டாய். இதன் மூலம் ரவுடியிசத்தையும், வன்முறையையும் பயன்படுத்திக் கொண்டிருப்பது யார் என்பது தெளிவாகிறது.\nமேலும், சில நாள்களுக்கு முன்பு வெளி யான கட்டுரை ஒன்றில், தேர்தல் என்று வந் தால் மஸ்தான்களின் உதவியுடன் ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றுதலில் தொடங்கி, பல வாக்காளர்களைப் பயமுறுத்தி ஓட்டளிக்கச் செய்யும் கலையை மார்க்சிஸ்ட் கூட காங் கிரஸ் பாணியில் தனதாக்கிக் கொண்டது என் றும், தில்லுமுல்லு நடவடிக்கைகளால்தான் தேர்தல்களைச் சந்தித்து வெற்றிபெற முடியும் என்ற கொள்கை முடிவை ஏற்று கம்யூனிசம், ஜனநாயகம் ஆகியவற்றின் மேன்மையான தத்துவங்களைக் கைவிட்டுவிட்டனர் நமது மார்க்சிஸ்ட் தோழர்கள் என்றும் ஓர் அபாண் டமான குற்றச்சாட்டு கூறப்பட்டது.\nகடந்த முப்பதாண்டு காலமாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவ���்கள் தேர்தலுக்குத் தேர்தல் வைக்கும் ஒப்பாரி தான் இது. கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்துக்கும் இவர்கள் முறையிட்டு, தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்புக்குக் காவல்துறை யினர் அனைவரும் வெளி மாநிலங்களிலி ருந்து கொண்டுவருவதென்று முடிவு செய்து கொண்டுவரப்பட்டது. இதற்குத் தேர்தல் ஆணையம் சொல்லிய காரணம், மாநில நிர் வாகம் இடது முன்னணிக்கு ஆதரவாக இருப் பதாகப் புகார்கள் வந்துள்ளன என்பதாகும்.\nஇதுபற்றி மேற்கு வங்க முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யாவிடம் கேட்டபோது, “எங் களுக்கு ஆட்சேபம் இல்லை. வாக்களிக்கப் போகிறவர்கள் மேற்கு வங்க மக்கள்தானே யொழிய, அதிகாரிகள் அல்லவே’’ என்றார். அந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல் லாத அளவுக்கு அதிக சதவிகித வித்தியா சத்தில் இடது முன்னணி வெற்றி பெற்றது.\nமேற்கு வங்கத்தில் மக்களின் துன்ப துய ரங்களை முற்றிலுமாகப் போக்க வேண்டுமா னால் இன்றைய தினம் தொழில்மயம் அவ சியம் என்பதைக் கட்சி உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தொழில்மயத் திலும் மேற்கு வங்கம் முன்னேறிவிட்டால், இடது முன்னணியை பின் எவராலும் அசைத் திட முடியாது என்பதை நன்கு உணர்ந்த பிற் போக்கு சக்திகள்தான் ரவுடியிசத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சி முன்னணி ஊழியர்களை அங்கே கொன்று குவித்து வருகின்றன.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்களை, விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் முன் னணிப் படையாகும். இதில் ரௌடிகளுக்கோ, மஸ்தான்களுக்கோ எந்தக் காலத்திலும் இடம் கிடையாது. எனவே, மக்களின் பேராதரவுடன் மார்க்சிஸ்ட் கட்சி வருகிற தேர்தலிலும் வெற்றி வாகை சூடும் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை.\nஇடுகையிட்டது விடுதலை நேரம் முற்பகல் 5:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கம்யூனிஸ்ட்டுகள், சிபிஎம், சோசலிசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nதலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்\n2ஜி ஊழல் ‘ராசாவுக்கு கிடைத்தது ரூ.7 ஆயிரம் கோடி’ சாதிக் பாட்சாக்கு ரூ.1000 கோடி\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nதலித் பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலு��லகத்தை திறக்க மறுக்கும் தீண்டாமை புதுவையில் ஆவேச போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2012/01/blog-post_8392.html", "date_download": "2018-04-22T02:55:23Z", "digest": "sha1:IPY5QIOWIIRPT5PMM73GRKWHY3QSRNSO", "length": 20870, "nlines": 209, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: ஜனநாயகம் -தனிமனித சுதந்திரத்தின் விளைவுகள்", "raw_content": "\nஜனநாயகம் -தனிமனித சுதந்திரத்தின் விளைவுகள்\nசமூகங்கள் தனிமனித சுதந்திரத்தை ஏற்று கொண்டதின் விளைவாக ஜனநாயக நாடுகளில் விலங்குகளின் நிலைக்கு சென்றுவிட்டன . இந்த சிந்தனையின் விளைவு சமூகங்கள் அருவருக்கத்தக்க பாலியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இழிநிலைக்கு மேற்கத்திய சமூகங்கள் உள்ளாகியிருக்கிறார்கள்\nஅல்லாஹ் கீழ்கண்ட வசனத்தில் இந்த உண்மையை கூறுகிறான்.\n\"தனது(இழிவான) மன இச்சையை தெய்வமாக எடுத்துகொண்டவனை நீர் காணவில்லையா அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா \nபருவ வயதை அடைந்துவிட்டு ஆண்களும் பெண்களும் தங்கள் விருப்பம்போல் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் கட்டுப்பாடின்றி இணைந்து பழகுவதற்கும் சட்டம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது . இத்தகைய முறையற்ற பாலியல் செயல்பாடுகளை தடுப்பதற்கு அரசுக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ எத்தகைய அதிகாரம் கிடையாது .\nஇயற்கையான பாலியல் செயல்பாடுகளை மட்டும் இந்த சட்டங்கள் அங்கீகரிக்கவில்லை மாறாக மனித சமூகத்தின் மாண்புகளை சிதைக்ககூடிய ஓரினச்சேர்க்கை மற்றும் லெஸ்பியனிசம் போன்ற அருவருப்பான இழி செயல்களையும் அங்கீகரிக்கின்றன . சில நாடுகளில் ஆண்கள் ஆண்களை திருமணம் செய்வதற்கும் பெண்கள் பெண்களை திருமணம் செய்வதற்கும் சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்ட்டிருக்கிறது .\nஇதன் விளைவாக பொது இடங்களிலும் விழா காலங்களிலும் ஆண்களும் பெண்களும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது சாதாரண நிகழ்வாகிவிட்டது .இத்தகைய வெட்கம்கெட்ட செயல்கள் மற்றவர்களின் முன்னிலையில் எந்த ஒரு குற்ற உணர்வு இல்லாமல் நடைபெறுகிறது .\nவசந்த காலங்களில் பகல்வேளைகளில் பெண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளை மறைத்தும் மறைக்காதவாரும் இதமான சூரிய ஒளி தங்கள் உடல்களில் படுமாறு பகிரங்கமான நிர்வாண கோலத்தில் படுத்திருப்பதும் மேற்கத்தியர்கள் சட்டரீதியாக அனுமதி தந்திருப்பது தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில்தான் .\nஇயல்புக்கு புறம்பானதும் வினோதமானதுமான இத்தகைய பாலியல் செயல்பாடுகள் ஜனநாயக சமூகத்தில் மண்டிக்கிடக்கின்றன . இதில் முக்கியமானதொரு விஷயம் ஓரினச்சேர்க்கை ,விலங்குகளுடன் உடலுறவு கொள்ளுதல் விலங்குகளின் சமூகத்தில் கூட காணக்கிடைப்பது இல்லை .\nஒரு புள்ளிவிபரம் கூறுகிறது 75 சதவீத ஆங்கிலேய மக்கள் விபச்சார குழந்தைகள் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிடும் அளவுக்கு மோசமான கட்டத்தை அடைந்து இருக்கிறத��� .\nமேற்கத்திய ஜனநாயக் அமைப்பில் குடும்ப அமைப்பு சிதைந்து போயிருக்கிறது . தந்தை மகன் தாய் மகள் சகோதரன் சகோதரி ஆகிய உறவுகளுக்குள் உள்ள பாச உணர்வு மங்கிவிட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான வயது முதிர்ந்த ஆண்களும் பெண்களும் தெருக்களில் சுற்றிகொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது . அவர்களுக்கு நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளே நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றன .\nஜனநாயகம் இவ்வாறு சீரழிந்த கலாச்சாரத்தைதான் விளைவித்திருக்கிறது . இத்தகைய கலாச்சார சீரழிவை நோக்கிதான் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுகளை அழைக்கிறார்கள் .\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் - பகுதி 1,2,...\nஷஹீத் செய்யித் குதுப் அவர்களின் வாழ்கை குறிப்பு\nஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா, இஸ்ரேல் ...\nபங்களாதேஷ் இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா...\n9 / 11 தாக்குதல் மறு ஆய்வு தேவை - அமெரிக்க திரைப்ப...\nஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும்\nஹிஜ்ரா காலண்டர் பின்பற்றுவதற்கு உகந்ததா \nஅமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்\nஜனநாயகம் -தனிமனித சுதந்திரத்தின் விளைவுகள்\nதமிழ் புத்திஜீவிகளின் அறிக்கைக்கு முஸ்லிம் புத்திஜ...\nஈராக்கியர்களின் படுகொலைகள் பற்றிய உண்மைகளை மறைக்க ...\nஎகிப்தில் ஹிஜாபிற்கு எதிரான தடை நீக்கம்\nஇராக்கில் ஒபாமாவின் அசாதாரண சாதனைகள் (\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி ...\nஇஸ்ரேலின் ரகசியங்களை அம்பலப்படுத்த தயாராகும் துருக...\nகுஜராத்:வாக்குமூலம் சேகரிக்க எஸ்.ஐ.டிக்கு விருப்பம...\nபயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்\nபிரதமர் அர்துகானின் அரசை கவிழ்க்க சதி செய்த துருக்...\nஅமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரு...\nகிலாபத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்\nஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்ன...\nமுஹம்மத்(ஸல்) அவர்களின் கண்ணியம் களங்கப்படுத்தப்பட...\nஇந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் - பகுதி 3\nஈரானின் எண்ணெய் மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றி...\nஇந்திய விடுதலை போரில் பத்வாக்கள்\nகிலாபத் எவ்வாறு அழிக்கப்பட்டது - ஒரு சுருக்க வரலாற...\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/08/01/3%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-how-to-grow-your-hair-3-times-faster-thicker-using-this-s/", "date_download": "2018-04-22T02:43:34Z", "digest": "sha1:HYWP2PWBIQTOI4KHRSPQ2XWF63TYWPX2", "length": 2536, "nlines": 58, "source_domain": "tamilbeautytips.net", "title": "3மடங்கு வேகமாக வளர | How To Grow Your Hair 3 Times Faster & Thicker Using This simple tricks | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/main.asp?cat=Europe", "date_download": "2018-04-22T02:58:53Z", "digest": "sha1:DWU6QYAPXBVURZPM54DWYT62BUCGLXYO", "length": 14040, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nலண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குரோய்டன் தமிழ் கழகமின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான வில்லுப்பாட்டில் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டத்தை விளக்கினர்.\nபிரான்சில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பொங்கல் திருநாள் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ப்ரங்கோ- இந்திய கலை மற்றும் கலாச்சார பண்பாட்டு சங்கத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇங்கிலாந்து, மான்செஸ்டர் மாநகரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒயிலாட்டம், கோலாட��டம், கிராமிய இசை, பரதம், பறையிசை, பட்டிமன்றம் என பல கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nசுவிற்சர்லாந்தின் பேர்ன்நகரில் சைவநெறிக்கூடம் - அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஏற்பாட்டில் ஐரோப்பாத்திடல் முன்றலில் தமிழர் மரப்புப்படி கோலமிட்டு, விறகு வைத்து மண் அடுப்பில் பெரும் பொங்கல்விழா நடாத்தப்பட்டது.\nசுவிட்சர்லாந்து, பேர்ன் நகரில் ஞானலிங்கேச்சுரத்தில், திருவெம்பாவை, முழுமதி வழிபாட்டுடன் புத்தாண்டும் திருவாதிரை வழிபாடும் நடைபெற்றது. தமிழில் வழிபாடு நடைபெற்றது. யாவரும் தம் கைகளால் இறைவனுக்கு நேரடியாக வழிபாட்டினை ஆற்றினர்.\nபிரான்ஸ் சிவன் கோயிலான மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பரமாபத வாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, வைகுந்த வாசனுக்கும் பூமகளுக்கும் அனைத்து மூர்த்திகளுக்கும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது\nபிரான்ஸ் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடத்து. ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.\nமேற்கு ஸ்வீடன் வாழ் தமிழ் மக்களின் நலன் கருதி, நம் அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியை கற்கவும், பேசி பழகவும், மற்றும் தமிழ் மொழியின் புகழை ஸ்வீடன் நாட்டில் பரப்பவும், தொடங்கப்பட்டகோதன்பர்க் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்\nலண்டன் போலெய்ன் சினிமாதிரை அரங்கில் 'ஒரு நொடி பொழுதில்' மற்றும் 'காசு பணம் துட்டு மனி மனி' என்ற இரண்டு தமிழ் குறும் படங்கள்திரையிடப்பட்டன. 350 பார்வையாளர்கள் இரண்டு படங்களையும் கண்டு களித்தனர்.\nஇங்கிலாந்து வடமேற்கு மாகாணம் லங்காஷயர் ஹிந்து கழக முதலாம் ஆண்டு விழா பிரஸ்டனில் கொண்டாடப்பட்டது. நமது இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் இசை நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின.\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\nசுவிஸ் சைவ நெறிக்க கூடத்தில் இந்திய தூதருக்கு வரவேற்பு\nஅருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் செந்தமிழ்த் திருமறையில் கருவறையில் வழிபாடு ஆற்றும் சைவத்தமிழ் திருக்கோவில் ...\nபாரீஸில் - யுனஸ்கோவில் குடியரசுதின விழா\nநமது 68 வது குடியரசுதின விழா பாரீஸ் நகரில் அமைந்துள்ள யுனஸ்கோ அரங்கில் இந்திய நாட்டு தூதர் வினாய் மோகன் குவத்ரா தலைமையில் ...\nபாரிஸில் உலக மகளிர் தின விழா\nபாரிஸில் உலக மகளிர் தின விழா பாரீஸ் நகராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோபியோ, பாரீஸ் இந்திய தூதரகம் இணைந்து நடத்திய ...\nஸ்டாக்ஹோம் தமிழ் சங்கத்தின் மேலாண்மை குழு ஆலோசனை\nஸ்டாக்ஹோம் தமிழ் சங்கத்தின் 2018 ம் ஆண்டிற்கான மேலாண்மை குழு பொறுப்பேற்று பொங்கல் விழா மற்றும் பொதுக்குழு சனவரியில் சிறப்புடன் ...\nலண்டன் : லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தில் நூதன ராஜகோபுர மகாகும்பாபிஷேக விழா பிப்ரவரி 04 ம் தேதி நடைபெற்றது. இதற்கான பூர்வாங்க ...\nசுவிட்சர்லாந்தின் லாசன்னே பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவை ...\nபிரான்சில் கிரீங்கி அருள் மிகு கைவல்ய கற்பக விநாயகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று பிரதோஷமும் ...\nஸ்டோக்ஹோம் தமிழ் சங்க பொங்கல் திருவிழா\nஸ்டோக்ஹோம் தமிழ் சங்கத்தின் 2018 ஆண்டிற்கான பொங்கல் திருவிழா மற்றும் பொதுக்குழு அமர்வு, சுவீடன் நாட்டின் தலைநகரம் Astra Folkethus - இல் ...\nபிரான்சு நாட்டு புதிய இந்திய தூதருக்கு பாரீஸில் வரவேற்பு\nபிரான்சு நாட்டுக்கான புதிய இந்திய தூதர் விநேய்குவார்த்தாவை கௌரவிக்கும் வகையில், பிரான்சு இந்திய கூட்டமைப்புகள் தலைவர் தனது ...\nபுதுச்சேரி ஐயப்ப குருசாமி எம். கே. பார்த்தசாரதி சீடர் சுந்தர இரத்தினசபாபதி கடந்த பதின்மூன்று வருடங்களாக பாரீசுக்கு அருகில் ...\nகஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா\nவணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து\nவணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்துஇணையதள முகவரி: ...\nலண்டனின் முதல் தமிழ் வானொலி\nசென்னை: தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம், இரண்டு நாட்களாக முடங்கி உள்ளது. தமிழக அரசின், அதிகாரப்பூர்வ இணையதளமான, www.tn.gov.in நேற்று ...\nஇணையவழி மின் கட்டண வசதி ரத்து\nசென்னையில் டீசல் விலை உச்சம்\nடிவிலியர்ஸ் விளாசல்: பெங்களூரு வெற்றி\nடி.எஸ்.பி. மண்டை உடைப்பு : 3 பேர் கைது\nவைகோ மீது சரமாரி கல்வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/ventriloquism.html", "date_download": "2018-04-22T03:07:06Z", "digest": "sha1:PGOG2RWJPMFNVHL5AWBMGY4F662UK53W", "length": 13549, "nlines": 196, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\nவாயை திறக்காமல் பேசு பார்க்கலாம் என்று சிலர் சவால் விடுவார்கள், அதை இந்த வென்றிலோகிசம் (Ventriloquist) தெரிந்தவர்களிடம் சொன்னால் அதை ரசித்து செய்வார்கள். சுலபமாக சொல்வதென்றால், இந்த \"அவர்கள்\" படத்தில் கமல் ஒரு பொம்மையுடன் வந்து \"ஜூனியர்....ஜூனியர்\" என்று பாடுவாரே அதுதான். என்ன ஒரு அருமையான கலை தெரியுமா \nமுதலில் இந்த பெயர் எப்படி வந்தது என்று தெரிந்து கொள்வோம் இலத்தீன் மொழியில் வெண்டேர் (Venter) என்றால் பெல்லி / வயிறு என்று அர்த்தம், லௌகி (louqi) என்றால் பேச்சு என்று அர்த்தம், அதாவது வயிற்றில் இருந்து பேசுவது எனப்படும். இந்த கலையை 19ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பலர் கடவுள் பேசுகிறார், ஆவிகள் பேசுகின்றன என்று உபயோகித்து வந்தனர். பின்னர், 1896இல் பிரெட் ரஸ்ஸல் என்பவர் (இவர்தான் இந்த வென்றிலோகிசம் கலையின் தந்தை என்பர்), ஒரு பொம்மையில் சில பாகங்களை அசைத்து அவர் பேசியது இன்றுவரை பின்பற்றபடுகிறது.\nஒவ்வொரு கலைஞனும் அவன் தனியாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள், அதனால் அவர்களுடன் இருக்கும் இந்த பொம்மையும் தனித்தன்மையுடன் இருக்கும். உன்னிப்பாக பார்த்தால் அவர்கள் இந்த பொம்மையை ஒரு குழந்தையை போல பார்ப்பார்கள். இந்த பொம்மைகள் பல வகைகளில் கிடைகின்றன, அதன் வகைகளை இந்த வீடியோவில் பாருங்கள்...\nஆக, பொம்மை கிடைத்துவிட்டது......அதற்க்கு ஒரு பெயர் சூட்டியவுடன் அடுத்து அதை போல நீங்கள் பேச வேண்டும், அது எப்படி என்று இங்கு பாருங்கள்\n சிறிது நகைசுவை, பேச்சு, கதை உருவாக்கும் திறமை இருந்தால் நீங்கள் உலக புகழ் பெறலாம். யோகா செய்வது இந்த கலைக்கு மிகவும் உதவும், ஏனென்றால் மூச்சை அடக்குவது இங்கு அவசியம்...ஒரு சிறந்த வென்றிலோகிசம் வீடியோ ஒன்றுடன் இந்த கலை பற்றிய சந்தோசத்துடன் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.\nநல்லதொரு விளக்கம் :) தெரியாத தகவல் தெரியும்படி ஆனது :)\n அருமையான இந்த கலை இப்போது அழிந்து வருகிறது....வருந்தவேண்டிய விஷயம்.\nபல தடவை வியக்க வைக்கும் விஷயம்....\nமிக்க நன்றி தனபாலன் சார் \n உங்களது கருத்துக்கள் ���ன்னை உற்சாகபடுதுகின்றன \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிக...\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2011/10/08/thelungana/", "date_download": "2018-04-22T02:56:03Z", "digest": "sha1:L2VG5SGDW6QJTOKYLFPJETDQOC5W65CX", "length": 51660, "nlines": 333, "source_domain": "senkodi.wordpress.com", "title": "தெலுங்கானா ஆதரவும் எதிர���ப்பும்: புதைந்துள்ள உண்மைகள் | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« செப் நவ் »\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nதெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்\nஇந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் – என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.\nகடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா ரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரு��் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.\nகாந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953-இல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர். பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956-இல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது. ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும் சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.\nஅதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.\nஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள்-முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி – வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969-இல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்-இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.\nதனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல் குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன. ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.\nஅதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சி 2001-இல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகர ராவ். அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர். தனித் தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.\nஇதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர். தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014-க்குள் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.\nஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நில மாஃபியா-சுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர். தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெரு நகரங்களில் சினிமாத் துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.\nஅரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே, தனித் தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nதெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது. வன்னியர் நாடு என்ற கோரிக்கையுடன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு கோரி வந்த பா.ம.க.வின் ராமதாசு, இப்போது மீண்டும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட வட தமிழ்நாடு என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்ட தென் தமிழ்நாடு என்றும் பிரிக்க விரும்புவதாக சாதிய அடிப்படையில் அறிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் 12 புதிய மாநிலங்கள் உருவாகியுள்ளதைக் காட்டி, உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கக் கோருகிறார், மாயாவதி. உ.பி.-பீகாரிலிருந்து போஜ்பூர், அசாமிலிருந்து போடோலாந்து, உ.பி.-ம.பி.யிலிருந்து பண்டேல்கண்ட், மகாராஷ்டிராவிலிருந்து மரத்வாடா மற்றும் விதர்பா, ஒரிசாவிலிருந்து மகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து முரு பிரதேஷ், உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சல், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா – எனத் தேசிய இன அடிப்படையில் அல்லாமல், ஒரே இனம் – ஒரே மொழி பேசும் மாநிலத்திலேயே, பிராந்திய அடிப்படையில்-சாதிய அடிப்படையில், மொழிச் சிறுபான்மையினர் அடிப்படையில் தனி மாநிலக் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.\nமுதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டுமானத்தில், நிர்வாகத்தைத் துறை வாரியாகப் பிரிப்பதும், அது போல மாநிலங்களையும், மாவட்டங்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடியதுதான். அவ்வாறு மாவட்டங்களைப் பிரிக்கக் கோரி மக்கள் போராடுவதை ஜனநாயகக் கோரிக்கையாகக் கருத முடியாது. பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூரைச் சேர்க்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும், செங்கல்பட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும், மாற்றக் கூடாது என்று அந்தந்த பகுதிவாழ் மக்கள் நடத்திய போராட்டமும், அரசுத் திட்டங்கள்-சலுகைகளைப் பெறுவதற்கான பொருளாதாரப் போராட்டம்தானே தவிர, அது முற்போக்கான – ஜனநாயகக் கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டமல்ல.\nஇப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தையும் பார்க்க முடியும். பிராந்திய உணர்விலிருந்து எழும் பொருளாதாரவாதக் கோரிக்கைதான் இது. ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்-சூறையாடலைக் கண்டு குமுறி, அவர்கள் இடத்தை தாங்கள் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்துதான் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல் குவாரிகள், கனிமச் சுரங்கங்கள், காட்டுவளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தெலுங்கானா பிராந்திய மக்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, தாங்கள் வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நடுத்தர வர்க்கம் குமுறுகிறது. உயர்கல்வி,-வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகள் முதலானவற்றில் தாங்களும் அமர வேண்டும் என்ற வேட்கையே தனி மாநிலக் கோரிக்கையாக எழுந்துள்ளது.\nஆனால் மாவோயிஸ்டுகளோ, அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும், அது முற்போக்கான போராட்டம் என்று கருதுகின்றனர். போராட்டத்தின் கோரிக்கையைப் பற்றிப் பரிசீலிக்காமல், அப்போராட்டத்தைப் போர்க்குணமிக்கதாக மாற்றுவதன் மூலம், அதை புரட்சிகரப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஏற்கெனவே, காலிஸ்தான் போராட்டத்தை இந்த நோக்கத்தில்தான் ஆதரித்தனர். பின்னர், ’80-களில் தனித் தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுப்பது என்ற பெயரில் தெலுங்கானா பகுதியில் சில சாகசவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர். இப்போது நடந்த தனித் தெலுங்கானா போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே ஆதரித்துப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கின்றனர்.\nஓட்டுக்காக, சந்தர்ப்பவாதமாக பல கட்சிகள் தனி மாநிலக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டத்தை இந்துவெறி பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அது, ஒரே மொழி பேசும் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட மாநிலத்தை, நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறது. இதன்மூலம் நிர்வாகம் எளிமையானதாகவும் சிறப்பாகவும் அமையும் என்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மா���ிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இன-மொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் “தேசிய’ ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.\nமேலும், பெரிய மாநிலம் என்றால் பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தி மைய அரசை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, மாநில அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் கூடுதல் பங்கு கேட்டு நிர்ப்பந்திப்பதைத் தடுக்க, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பதே ராகுல் காந்தியின் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டம். இதனால்தான் வெள்ளோட்டமாக இப்போது தெலுங்கானாவைப் பிரிப்பதாக அறிவித்து, விளைவுகளைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாக பிற மாநிலங்களையும் பிரிக்க மைய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்போல, மொழி-இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக அடிப்படையிலான பிரிவினை கொண்டதாக, பெரிய மாநிலங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான், தற்போது மாநில மறுசீரமைப்புக் கமிசன் உருவாக்கப்படுகிறது.\nமறுபுறம், ஒரே தேசிய இனத்தைக் கொண்ட பெரிய மாநிலம் என்றால், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மறுகாலனியாக்கச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராந்திய நலன்களை முன்வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒப்பந்தங்களை எதிர்த்து நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிக்கின்றன. சிறிய மாநிலங்கள் என்றால், பின்தங்கிய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்து, இத்தகைய மறுகாலனியச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களை அதிக சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடிகிறது. இதற்கு, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஜார்கண்டும், சட்டிஸ்கரும் சான்றுகளாக உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் இந்த நோக்கத்தோடுதான் நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதை ஆதரிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பத்தையே தேசியக் கட்சிகளும்எதிரொலிக்கின்றன. இந்த உண்மைகளைக் காண மறுத்து, தனி மாநிலக் கோரிக்கையை கு��ுட்டுத்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும்.\nஎனவே தற்போது தனி தெலுங்கானா கோரி நடக்கும் போராட்டம், பொருளாதாரவாதக் கோரிக்கைதானே தவிர, அது தேசிய இன உரிமைக்கான போராட்டமே அல்ல. அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கான-ஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாகவும் கருத முடியாது. அதேசமயம், தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி சூறையாடிவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள், தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து, ஒரே ஐக்கியப்பட்ட ஆந்திரா என்ற கோரிக்கையுடன் நடத்தும் எதிர்ப்போராட்டமும் நியாயமானதல்ல. அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.\nபுதிய ஜனநாயகம் ஜனவரி 2010 இதழிலிருந்து வினவு வழியாக\nFiled under: கட்டுரை, புதிய ஜனநாயகம் | Tagged: அரசியல், ஆந்திரப் பிரதேசம், காங்கிரஸ், சந்திரசேகர ராவ், ஜனநாயகம், தனித் தெலுங்கானா, தெலுங்கானா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு, போராட்டம், ராயலசீமா, ஹைதராபாத் |\n« தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும் அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா »\nதெலுங்கானா ஏற்படுத்தப்பட்ட பின் சூறையாடுதல் ஒருவர் கையில் இருந்து, மற்றவர் கைக்கு மாறும் சூறையாடல் நிற்காது அதற்கு சாட்சி நமது உள்ளாட்சி வேட்பாளர்களே எப்படி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலையுது ஜென்மங்கள்\nஅவிங்க ஒன்னும் நாக்கை தொங்கபோட்டு அலையலங்கோ மோப்பம் புடுச்சு அலையுறானுங்க. நல்லா\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nAnish on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nசெங்கொடி on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nMushtaq on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nஇ.பு.ஞானப்பிரகாசன் on 2018 நாட்காட்டி தரவிறக்கம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\nமீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/07/26/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-04-22T02:59:37Z", "digest": "sha1:P5SGL6JSC475NJ6CONG5YQOHHIC6EB6E", "length": 21416, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "தக்காளி இருக்க கவலை எதற்கு! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதக்காளி இருக்க கவலை எதற்கு\nஉலகில், உருளைக்கிழங்கு அடுத்தபடியாக அதிகம் விளைவது தக்காளி தான். சமையலில், தக்காளியின் பங்களிப்பு அதிகம். நோய் எதிர்ப்பு மற்றும் மருத்துவ குணம் கொண்ட காய், கனிகளில் தக்காளி முதன்மையானதாக விளங்குகிறது. நோய் தடுப்பு காரணிகள், தக்காளியில் ஏராளம் உள்ளன.\nஉடல் பருமனை குறைக்க விரும்புவோர், பழுத்து சிவந்த தக்காளி பழங்களை தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலையில், பழமாகவோ, சாறாகவோ உட்கொண்டு வந்தால், கொழுப்பு நிறைந்த உடல் கரைந்து, எடை குறையும். தக்காளியில் மாவுச்சத்து குறைவாகவும், தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிகம் இருப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.\nஇதனால், உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம்.\n இரவு உணவு நேரத்தில், தக்காளி சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. சூப் சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும். சாப்பாட்டுக்கு பின் ஜீரண பிரச்னை இருக்காது; நன���றாக தூக்கம் வரும். பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றை, நல்லெண்ணெயில் வதக்கி, மசிய வேகவைத்து, வீட்டில் தக்காளி சூப் தயாரித்து சாப்பிடலாம். நோயாளிக்கும் கொடுப்பது நல்லது.\nதக்காளி சூப் சாப்பிட்டால், நாவறட்சி ஏற்படாது.\nதக்காளியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நோய் கிருமிகளையும் அகற்றி, உடலை சுத்திகரிக்கிறது. சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும். இரவு நேரத்தில், பார்வை குறைபாடு உள்ளவர்கள், தக்காளிச்சாறு குடித்து வருவது மிகவும் நல்லது. இக்குறைபாடு, மெல்ல, மெல்ல நீங்கும்.\nஊக்குவிக்கும் சக்தி: பித்த வாந்தி, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாய்வு தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக, ஒரு டம்ளர் தக்காளிச்சாறில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர, காசநோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்கள் குணமாகும்.\nதக்காளியை பழமாகச் சாப்பிட்டாலும், சாறாக அருந்தினாலும், உடனே உடலில் கலந்து, சக்தியை ஊக்குவிக்கும். சாப்பிட்ட மற்ற உணவுகள் உடனே ஜீரணமாகும். ரத்த சோகை நோய் உள்ளவர்கள், தக்காளி சாறை, வாரத்தில் 2 அல்லது 3 முறை அருந்தலாம். அதிகளவு வைட்டமின் “ஏ’, தக்காளியில் அதிகம் உள்ளது. அதனால், பார்வைக் கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளிப் பழத்தையும், சாறையும் பருகி வந்தால் பிரச்னை தீரும்.\n“பளிச்’ ஆகும் முகம்: நீண்ட நாட்களாக, சரிவர பராமரிக்காத முகத்தில், செல்கள் இறந்து, முகம் பொலிவிழந்து காணப்படும். தக்காளி சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து, நன்றாக முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.\nபெண்கள், முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில், கருவளையம் தோன்ற ஆரம்பித்து விடும். இதை, தக்காளி பேஸ்ட் மூலம் குணமாக்கலாம். தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை என, மூன்றையும் கலந்து பேஸ்ட் உருவாக்கி, கழுத்தில் கருவளையம் இருக்கும் இடத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால், கருவளையம் மறைந்து இயல்பு நிலைக்கு வந்து விடும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகள�� பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/22/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-22T03:05:17Z", "digest": "sha1:GOAI34P4UNGXQJQKJME2LBV6SJ7BSHTA", "length": 11877, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "ரேசன் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கிடுக: விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»நாமக்கல்»ரேசன் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கிடுக: விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்\nரேசன் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கிடுக: விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்\nரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் என விவசாய தொழிலாளர்கள் நாமகிரிப்பேட்டை ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.\nவிவசாய தொழிலாளர் சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய 5 வது மாநாடு புதனன்று ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அமிர்தலிங்கம் மாநாட்டினை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டசெயலாளர் சி.துரைசாமி வாழ்த்துரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் சபாபதி அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். இம்மாநாட்டில் 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்தி வேலை வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் இணைப்புகள் வழங்கிட வேண்டும். முள்ளுகுறிச்சி பகுதியில் அரசு மருத்துவமனையினை மேம்படுத்த வேண்டும். ஆயில்பட்டி, மங்களபுரம் பகுதியில் விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇம்மாநாட்டில் ஒன்றிய தலைவராக செல்வராஜ், ஒன்றிய செயலாளராக சபாபதி மற்றும் 13 பேர் கொண்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nரேசன் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கிடுக: விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்\nPrevious Articleபிஎஸ்என்எல் ஊழியர் சங்க அமைப்பு தின கொண்டாட்டம்\nNext Article பிளஸ் 1 கணித தேர்வு: கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை\nஇலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு\nநிலவரி ரசீது தராமல் இழுத்தடிப்பு தாலுகா அலுவலகம் முற்றுகை\nஅரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் வரண்ட தூசூர் ஏரி நீர்வழி ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வாரக் கோரிக்கை\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/08/06/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2018-04-22T03:13:05Z", "digest": "sha1:HNUZTVNHEONLCY63ZTQJJLXSESF4OSMT", "length": 11910, "nlines": 101, "source_domain": "makkalkural.net", "title": "நம்பியூரில் புதிய கல்லூரி – Makkal Kural", "raw_content": "\nகோபி தொகுதிக்கு உட்பட்ட திட்டமலையில், புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி துவக்கி வைக்கப்பட்டது.\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், நம்பியூர் பேரூராட்சி, திட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை, கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்ப���ன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nவிழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொிவித்ததாவது:–\nநம்பியூர்ப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நம்பியூர் பகுதி மக்களின் கோரிக்கையான, அவிநாசி-அத்திக்கடவு திட்டம், 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு, முதற்கட்டமாக ரூ.250 கோடி, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு\nகடந்த 4 மாதங்களில், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம், அரசு தலைமை மருத்துவமனை அருகே, உயர்மட்ட பாலம், கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம் என, பல்வேறு திட்டங்களுக்கு, ரூ.1,400 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பியூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும், தாலுக்காவுக்கான அறிவிப்பு, மிக விரைவில், முதலமைச்சரால் அறிவிக்கப்படும்.\n18 துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி, ஈரோடு மாவட்டத்தில் துரிதமாக நடைபெற்று வருகின்றது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கணினி மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள, வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என தொிவித்தார்.\nவிழாவில், அமைச்சர் கே.சி.கருப்பணன் தொிவித்ததாவது:–\nகோபி தொகுதிக்கு உட்பட்ட, நம்பியூர் பேரூராட்சி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிறப்பான முறையில் தொடங்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வி துறையில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. அதில், ரேங்க் முறையை மாற்றி, மாணவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க, வழிவகை செய்துள்ளது.\nஇதுபோன்று, பள்ளிக்கல்வி துறையில் நடைபெற்று வரும் மாற்றங்களை பொதுமக்களிடம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைந்து, பயில கூடிய மாணவ, மாணவிகள் நல்லமுறையில் கல்வி கற்று, சிறந்த கல்வியாளர்களாக திகழ வேண்டும் என தொிவித்தார்.\nவிழாவில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதி, எம்எல்ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், சு.ஈஸ்வரன், கோவை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) ச.கலா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆ.சொக்கப்பன் உட்பட கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டன���்.\nஜெயலலிதா தலைமையில் 12 தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கையெழுத்து\nநாளை அமெரிக்க அதிபர் தேர்தல்\nஐ.டி. பெண் ஊழியரை தாக்கி வழிப்பறி செய்தவர் உள்பட 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு\nகடிதம் எழுதுதல், அஞ்சல் தலை சேகரிக்க பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி\nமார்ச் 1-ந்தேதி +2 தேர்வு ஆரம்பம் 27-ந்தேதி முடிவடைகிறது மார்ச் 27-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏப்ரல் 12-ந்தேதி முடிவடைகிறது\nபாரத் ஸ்டேட் வங்கி சார்பில் வீடு, கார் லோன் மேளா\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20170607", "date_download": "2018-04-22T02:44:20Z", "digest": "sha1:2EAYYIDA3KQJ4H7V64MW6QCJIOVGPN2D", "length": 10834, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "June 2017 - Metronews", "raw_content": "\nதொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் மே மாதத்திற்கான அதிசிறந்த வீரர் சங்கா\nதொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்­கத்தின் அதி சிறந்த வீர­ருக்­கான விருதை குமார் சங்­கக்­கார வென்­றெ­டுத்­துள்ளார். சரே பிராந்­திய கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்­கக்­கார மே மாதத்­திற்­கான அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் விரு­தையே வென்­றெ­டுத்தார். இலங்­கையின் முன்னான் கிரிக்கெட் வீர­ரான கும��ர் சங்­கக்­கார தொழில்சார் கிரிக்கெட் சங்­கத்தின் மிகவும் பெறு­ம­தி­மிக்க வீர­ருக்­கான தர­வ­ரி­சையில் 167 புள்­ளி­களை ஈட்டி அதி சிறந்த வீர­ரானார். இவ­ருடன் இந்த விரு­துக்­காக குறும்­பட்­டி­யலில் இசெக்ஸ் வீரர் […]\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஏஞ்சலோ துடுப்பெடுத்தாடுவார், பந்துவீசமாட்டார்\n(நெவில் அன்­தனி) இந்­தி­யா­வுக்கு எதி­ராக நாளை நடை­பெ­ற­வுள்ள ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் ஏஞ்­சலோ மெத்யூஸ் விளை­யா­டுவார் என மெட்ரோ ஸ்போர்ட்­ஸுக்கு பிரத்­தி­யே­க­மாக இலங்கை அணி முகா­மை­யாளர் அசன்க குரு­சின்ஹ தெரி­வித்தார். இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் விளை­யாட மெத்யூஸ் உடற்­த­கு­தியைக் கொண்­டுள்­ளாரா என குரு­சின்­ஹ­விடம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போதே அவர் இந்தப் பதிலை அளித்தார். ‘‘திங்­க­ளன்று நடத்­தப்­பட்ட தேர்­வின்­போது மெத்யூஸ் உடற்­த­கு­தியை நிரூ­பித்தார். அவர் துடுப்­பெ­டுத்­தாடும் தகு­தியைக் கொண்­டுள்­ள­போ­திலும் பந்­து­வீச்சில் ஈடு­ப­ட­மாட்டார்’’ எனவும் அசன்க குரூ­சின்ஹ மேலும் […]\nமாலை வேளை­களில் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் சாத்­தியம் கரை­யோ­ரத்தில் வாழ்வோர் அவ­தா­ன­மாக இருக்கவேண்டும் – வானிலை அவ­தான நிலையம் தெரி­விப்பு\n(க.கம­ல­நாதன்) காற்றின் வேகம் தொடர்ந்தும் அதி­க­ரிக்கும் சாத்தியம் தென்­ப­டு­வதால் கடற்­க­ரையை அண்­டிய பிர­தே­சங்­களில் வசிப்போர் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு வானிலை அவ­தான நிலையம் அறி­வித்­துள்­ளது. கால­நிலை அவ­தான நிலை­யத்­தினால் நேற்று விடுக்­கப்­பட்­டுள்ள நிலை­வர அறிக்­கை­யி­லேயே மேற்­படி விடயம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­ப­டு­வ­தா­வது, கடந்த நாட்­களில் மழை வீழ்ச்சி அதி­க­மாக பதி­வா­கி­யி­ருந்­தது போன்று இல்­லாமல் மழை­வீழ்ச்சி சற்று குறை­வ­டைந்­தி­ருந்­தாலும் தொடர்ந்தும் மழை­வீழ்ச்சி பதி­வாகும். இருப்­பினும் காற்றின் வேகம் வழமை போன்றே நில­வக்­கூடும். மேல் மாகாணம், உவா, மற்றும் மத்­திய […]\nமாத்­தளை பகு­தியில் டெங்கு சுற்­றா­டலை வைத்­தி­ருந்த 141 பேருக்கு எதி­ராக வழக்கு\n(செங்­க­ட­கல நிருபர்) மாத்­தளை பிர­தே­சத்தில் சுற்­றா­டலை அசுத்­த­மாக வைத்து டெங்கு நுளம்­புகள் பரவ கார­ண­மா­க­வி­ருந்த 141 பேருக்க�� எதி­ராக தொட­ரப்­பட்ட வழக்­குகள் மூலம் சுமார் 2,28,000 ரூபா அப­ரா­த­மாக நீதி­மன்­றங்கள் மூலம் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக மாத்­தளை சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஐ.பி.டி. சுகத்பால தெரி­வித்தார். கடந்த ஐந்து மாதங்­க­ளாக மாத்­தளை பிர­தே­சத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்டம் மூலம் நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­களின் போதே டெங்கு நுளம்பு பரவ கார­ண­மா­க­வி­ருந்த 141 பேர் கண்டு பிடிக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்­ட­தாக […]\n1975 : முத­லா­வது உலக கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி ஆரம்பம்\nவரலாற்றில் இன்று… ஜுன் – 07 1099 : முத­லா­வது சிலுவைப் போரில் ஜெரு­ஸலேம் மீதான முற்­றுகை ஆரம்­ப­மா­கி­யது. 1494 : புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உல­கத்தை (வட அமெ­ரிக்கா, தென் அமெ­ரிக்கா) இரு நாடு­க­ளுக்கும் இடையில் பிரித்­துக்­கொள்­வது தொடர்­பாக ஸ்பெய்­னுக்கும் போர்த்­துக்­க­லுக்கும் இடையில் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. 1654 : பிரான்ஸில் 16ஆம் லூயி மன்­ன­னுக்கு முடி­சூட்­டப்­பட்­டது. 1692 : ஜமைக்­காவின் போர்ட் ரோயல் நகரம் பாரிய பூகம்­பத்­தினால் 3 நிமி­டங்­களில் அழிந்­தது. 1600 பேர் பலி­யா­கினர். […]\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2010/05/blog-post_8240.html", "date_download": "2018-04-22T02:34:39Z", "digest": "sha1:R2JFP5WRS3IEHZNNPTHSCQDPUIMF5RKR", "length": 21379, "nlines": 168, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: ஆசிரமங்கள், சாமியார்கள்மீது புதிய பார்வை தேவை!", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் ��ற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nஆசிரமங்கள், சாமியார்கள்மீது புதிய பார்வை தேவை\nஆசிரமங்கள் மீதும், சாமியார்கள் மீதும் கண்டிப்பான நடவடிக்கைகள் அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும் காலம் கனிந்தே விட்டது. இதற்கு மேலும் எந்தக் காரணத்தைச் சொல்லியும் இத்தகைய நடவடிக்கைகளில் தயக்கம் காட்டுவது, இந்தப் பேர்வழிகளின், அமைப்புகளின் சமூகவிரோதச் செயல்கள் வளர்வதற்கு உரம் இட்டதாகவே ஆகும்.\nஇவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான சந்தர்ப்பமாகும். பொது-மக்களும், குறிப்பாகப் பக்த கோடிகளும்கூட குறிப்பிட்ட ஒரு மன நிலைக்கு வந்துவிட்டனர்.\nகாஷாயம் என்பது வெளிவேடம்; -அதற்குள் ஆபாசம் ஆயிரம்-; அதில் அசிங்கங்களும், அரு-வருப்புகளும் - குவிந்து கிடக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதில் கோடிகோடியாகப் பணம் பறிக்கும் வேலை திட்டமிட்ட வகையில் நடந்துகொண்டு இருக்கிறது_- இந்தப் பணத்தின் மூலம், துறவு என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத வகையில் உல்லாசத்திலும், சல்லாபத்திலும், நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை-யாகி விட்டது.\nபாலியல் உறவு என்ற மென்மையான, மேன்மையான ஒன்றை மிகக் கேவலமான முறையில் கொச்சைப்படுத்தி விட்டனர் என்ற பொதுவான அபிப்ராயம் இன்னொரு பக்கத்தில்.\nமனிதன் அறிவைப் பயன்படுத்தவேண்டும்; உரிய அளவில் உழைக்கவேண்டும்; முன்னேற்றத் திசையில் பயணிக்கவேண்டும் என்ற மிக நாகரிகமான கோட்பாட்டை நாசப்படுத்தி விட்டனர். சரணடை, சகல சவ்பாக்கியங்களும் கிடைக்கும் என்று உபதேசித்து மனிதனிடம் குடிகொண்டிருக்கும் அளப்பரிய மூளைச் சக்தியை விலங்கிட்டு விட்டார்கள். உழைக்கும் உன்னதப் பண்பாட்டின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டனர்.\nஇதன் காரணமாக குறிப்பிட்ட காவி வேட-தாரிகளின் சேவகர்களாக மாறி வருகின்றனர். பல மோசமான வகைகளிலும் சாமியாருக்கும், ஆசிரமங்களுக்கும் பயன்படும்படி மூளைச் சாயம் ஏற்றப்படுகின்றனர். - சுருக்கமாகச் சொல்லப் போனால் இயற்கையான மனித உணர்வுகள் அத்தனையையும் மரத்துப் போகச் செய்து, மன நோயாளிகளாக ஆக்கப்படுகின்றனர். பரிதாபத்திற்குரிய பெண்கள் பக்தியின் பெயரால் தங்களை எல்லா வகையிலும் தொலைத்து விடுகிறார்கள். கர்ப்பங்கள் கலைக்கப்படுகின்றன. பிணங்கள் ஆசிரம வளாகங்களுக்குள் இரவோடு இரவாகப் புதைக்கப்படுகின்றன. இதில் ஒரு வெட்கக்கேடு_ மருத்துவம் படித்த டாக்டர்கள்-கூட இந்தக் கபோதிகள் கொட்டிக் கொடுக்கும் பணக் கத்தைகளுக்குத் துணை போகிறார்கள்.\nஇதுபோல் இளைஞர்கள்கூட ஆசிரமங்களின் கொட்டடிகளில் மூளை விலங்கு மாட்டப்பட்டு தங்களின் விலை மதிக்க முடியாத எதிர்காலத்-தைப் பலி கொடுத்து விடுகின்றனர். பெற்றோர்கள் அழைத்தாலும் ஏற்கெனவே அவர்கள் கட்டப்பட்ட கட்டுத் தறியிலிருந்து விடுபட முடியாத மனநிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.\nஇவ்வளவும் நாட்டில் நாளும் நடந்து வரும்-போது, இதில் சட்டம், விதிமுறைகள் என்கின்ற ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை.\nஅந்நியச் செலாவணி மோசடியிலிருந்து, இளம் பெண்களை நாசப்படுத்தியதற்கு செக்ஸ் ஆராய்ச்சி என்று விபரீதப் பொருள் கொடுப்ப-திலிருந்து எல்லா வகையிலும் கிரிமினலாக நடந்துகொண்டிருக்கிற நித்யானந்தா விஷயத்தில், நடவடிக்கை எடுக்க, எத்தனை எத்தனை சம்பிரதாயங்கள், அலுவலக நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன அதுவும் சனாதன பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் சனாதனத்-துக்கும் சவக்குழியாக மாறப்போகும் ஒரு பிரச்சினையில் நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கமுடியுமா அதுவும் சனாதன பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் சனாதனத்-துக்கும் சவக்குழியாக மாறப்போகும் ஒரு பிரச்சினையில் நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கமுடியுமா\nஇதுபோன்ற ஆசாமிகள் மிகக் கடுமையான வகையில் தண்டிக்கப்படும்போதுதான், நாட்டில் நல்ல சிந்தனைகள்_- ஆரோக்கியமான வழிமுறைகளுக்கு உத்தரவாதம் இருக்கமுடியும். மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கு நல்ல அடையாளம் இதுவாகத் தானிருக்க முடியும்.\n------- விடுதலை தலையங்கம் (27.04.2010)\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்போர் யார்\nஆரியர்-திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதா\n பெரியாரையும் வீரமணியையும் பிரித்துப் ப...\nபார்ப்பான் நினைத்தால் மாட்டு மூத்திரத்தையும், சாணி...\nகம்பனையும், அவன் கால் வருடும் கூட்டத்தையும் வீதிக்...\nஎனக்குள்ளதெல்லாம் மனிதப்பற்றுதான் என்று கூறிய புரட...\nமாணவர்கள் மத்தியில் தேவையான கட்டுப்பாடு\nஇந்நாள்..பெரியார் அவர்களால் கடவுள் மறுப்பு பிரகடனப...\nமாணவர்களின் பிறந்த நேரத்தில் குரு மற்றும் சனிகளின்...\nபெரியார் மண் ..இனவுணர்வு எரிமலையோடு விளையாட ஆசைப்ப...\nதினமலர்,துக்ளக் பார்ப்பனக் கூட்டம் கடப்பாரையால் வய...\nபார்ப்பனியத்துக்கு வால் பிடிப்பவர்களே..உங்களை விட ...\nசிறையில் இருக்கும் பார்பனர்கள் யார் விந்துக்குப் ப...\nதேசிய கீதத்திலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்...\nஏசுவானவர் எவ்விதத்திலும் மேம்பட்டவர் அல்லர் - பெர்...\n ஜாதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்\nபார்பனர்கள் எவளவு முற்போக்கானவர்கள் என்றாலும் சேர்...\nசுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா\nவானம் உள்ளவரை பூமி உள்ளவரை யார் இங்கு மறப்பார் பெர...\nபார்ப்பனர்கள் புராண இதிகாச சாத்திரக் குப்பைகளை மால...\nஹமாம் சோப் விளம்பரம்...தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தி...\nஅஜ்மீர் குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸே காரணம்\nஎந்த கிறுக்குப் பிடித்த பார்பனர்களின் சூட்சமங்களைய...\nஆசிரமங்கள், சாமியார்கள்மீது புதிய பார்வை தேவை\nஹிட்லர் வெற்றி தெரிந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள...\nபகுத்தறிவு உலகு செய்வோம் என்று சூளுரைப்போம்\nஅண்ணாவோ, கலைஞரோ,பேராசிரியரோ, நாவலர் அவர்களோ ஒருவனே...\nமருத்துவர்களால் குணமாக்கப்படாத நோய் குழவிக் கல்லால...\nபார்பனிய கும்பலை வேரறுக்க...பெரியார், டில்லியில் ம...\nதிரிபுவாதங்களுக்கு மறுப்புக் கூற..திராவிடர் வரலாற்...\nகுடி குடியை கெடுக்கும் என்பது போல பக்தி ஒழுக்கத்தை...\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2016_05_01_archive.html", "date_download": "2018-04-22T03:02:19Z", "digest": "sha1:6WLEJJHFBAVENL5J7AMDVV6R3QRTEBJ4", "length": 18996, "nlines": 380, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: May 2016", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 1:06 PM 5 comments:\nலேபிள்கள்: தினமணி கவிதைமணி, தீபத்தின் ஒளியில்\nதேர்தல் நாள் - தினமணி கவிதைமணியில் 16/5/16இல் வெளியிடப்பட்டிருக்கும் கவிதை.\nஒரு நாள் சோறு உதவாது..\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 2:47 PM 16 comments:\nலேபிள்கள்: தினமணி கவிதைமணி, தேர்தல் நாள்\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nImage:Thanks Google படிபடி என்பார் பச்சைக் குழந்தையைப் பள்ளிசேர்க்கப் பாடாய்ப்படுவார் பாடமென்றால் கணிதமும் அறிவியலும் தான் ...\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... யுகா கலக்கல்....\nஉலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்க��யில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news.php?nws=CTY", "date_download": "2018-04-22T02:37:46Z", "digest": "sha1:3SQ75BC65L3746AV5MC4IOIIDRK74HP5", "length": 58205, "nlines": 172, "source_domain": "thaimoli.com", "title": "செய்திகள் | Malaysia Tamil News Online | Tamil News | Malaysia Latest News", "raw_content": "\nபுந்தோங் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதைத் திருத்துங்கள் கேமரன்மலை மக்களையும் ஏமாற்ற வேண்டாம்\nஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்தில் அம்னோ போட்டியிடும்\nஇளம் வேட்பாளர்களின் எண்ணிக்கை திருப்தியளிக்கிறது\nமைபிபிபியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பீர் தே.மு.வுக்கு அரசியல் ஆய்வாளர்கள் ஆலோசனை...\nகோலாலம்பூர், ஏப்.21: மைபிபிபி கட்சிக்கு கேமரன்மலை கிடைக்காத நிலையில் அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தேசிய முன்னணி மீது கொண்டுள்ள பிரச்சினைக்கு தேசிய முன்னணி சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.\nகேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி தங்களுக்குக் கிடைக்காத நிலையில் மைபிபிபி கட்சி தேசிய முன்னணி மீது கோபம் அடைந்துள்ள விவகாரம் அக்கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nதேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் மீது, கேவியஸ் கொண்டுள்ள அதிருப்திக்குத் தீர்வு காணும் முயற்சியில் தேசிய முன்னணி இறங்க வேண்டும் என்று வட மலேசியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கமாருல் ஸமான் யூசோப் கூறினார்.\nஇப்பிரச்சினைக்கு தேசிய முன்னணி விரைவில் தீர்வு காணாவிட்டால், அது தேசிய முன்னணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.\nமைபிபிபி கட்சிக்���ு கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியைக் கொடுக்காமல் அக்கட்சியை சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்படி தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் கூறியிருந்தது குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.\nகேவியசை வேட்பாளராகக் கொண்டு வருவதில் தேசிய முன்னணி அக்கட்சி மீது காட்டிய அலட்சியப் போக்கை கமாருல் சாடினார். இவ்விவகாரத்திற்கு தேசிய முன்னணி முன்னதாகவே முடிவு எடுத்திருக்க வேண்டும். காரணம் கேவியஸ் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சி ஒன்றின் தலைவர் ஆவார்.\nமுன்பு எதுவும் செய்யாமல் இப்போது அவரை திடீரென சிகாம்புட் தொகுதியில் போட்டியிடுமாறு கூறுவது மிகவும் தாமதமான ஒரு நடவடிக்கையாகும். அது அக்கட்சிக்கு பெரும் போராட்டம் நிறைந்த ஒன்றாக இருக்கும். காரணம் மிகவும் பிரபலமான ஜசெகவின் ஹன்னா யியோவை வெல்வது எளிதான காரியமல்ல என்றார்.\nஇதனிடையே, இவ்விவகாரத்தில் மைபிபிபிபி கட்சி மீது தேசிய முன்னணி மிகவும் அலட்சியம் காட்டியுள்ளதை இது எடுத்துக் காட்டியுள்ளது என்று சரவா மலேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் மற்றோர் அரசியல் ஆய்வாளருமான அண்ட்ரு ஏரியா கூறினார்.\nஆனால், தேசிய முன்னணியிலுள்ள இதர தோழமைக் கட்சிகள் இதனை வேறு மாதிரியாக நினைக்கத் தோன்றும். மைபிபிபி கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமை நாளைக்கு நமக்கும் வராதா என்றும் அவை நினைக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.\nநன்றி: தி மலேசியன் டைம்ஸ்\n300 ஒலிம்பிக் நட்சத்திர வீரர்கள் ஒன்றுகூடும் மாபெரும் விழா...\nமலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் ஒலிம்பிக் வீரர்கள் ஒன்றுகூடும் நட்சத்திர விழா இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஹில்டன் தங்கும் விடுதியில் நடைபெறும்.\nஇந்நட்சத்திர விழாவில் மலேசியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்களென்று மலேசியன் மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் சொன்னார்.\nஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஓடியவர்களும், 'சீ' போட்டியில் தங்கம் வென்றவர்களுடன் சீனியர் தொழில்நுட்ப அதிகாரிகளும் பயிற்சியாளர்களும் கலந்து கொள்வார்களென்று சிவப்பிரகாசம் ���ெரிவித்தார்.\nமேலும், டான்ஶ்ரீ எம்.ஜெகதீசன், டத்தோ எம்.இராஜாமணி. டத்தோ நசத்தார் சிங், டத்தோ மும்தாஜ் ஜபார், தம்பு கிருஷ்ணன், ஜி.இராஜலிங்கம், எஸ்.சபாபதி, எஸ்.சிவராமன், கரு.செல்வரத்தினம், பேயதாஸா, ஜி.சாந்தி, பி.சாந்தி, சக்திராணி, சண்முகநாதன், எம்.இராமச்சந்திரன், எஸ்.முத்தையா, ஆர்.சுப்பிரமணியம், வி.சுப்பிரமணியம், ஆர்.மோகன், பி.சாஹத்திரி, சரவணன், பி.இராஜகுமார், கெனிமேர்டின் இன்னும் பலரும் கலந்து கொள்கின்றனர்.\n1956ஆம் ஆண்டு மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து ஓடிய அன்னி சொங், லீ கா புக் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.\nஇவ்விருந்தின் ஆலோசகராக டத்தோஶ்ரீ டாக்டர் வி.புலேந்திரன், ஏற்பாட்டுக் குழுத் தலைவராக திரு.சிவப்பிரகாசமும் செயலாளராக செல்வி கலைவல்லி ரெத்தினமும், விழா வெற்றி பெற சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.\nஇளைய வர்த்தகர்களுக்கு வழிகாட்டும் மலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம்\nமலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம் கடந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தின் வழி நாட்டில் சிறப்பாக வளர்ந்து வரும் வர்த்தகர்களை மெருக்கூட்டவும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அவர்களுக்கான முதலாவது மலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் விருது விழா பூச்சோங், ஃபோர் போய்ண்ட் (Four Point by Sheraton)இல் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஇச்சங்கத்தில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உறுப்பியம் பெற்றுள்ளனர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் நிகழ்வு சார்ந்த துறையினர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். முறைப்படி தங்களது நிறுவனத்தை பதிவு செய்தவர்கள் உறுப்பினர்களாக தங்களின் நிறுவனத்தை பதிவு செய்து கொள்ளலாம். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு வர்த்தக வாய்ப்பையும் அவர்களுக்கான வர்த்தக வலைத்தளத்தையும் உருவாக்கித் தருகின்றனர்.\nஅந்த வகையில், நமது இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அங்கீகாரம் செய்யும் நிகழ்வாக எம்.ஐ.ஏ.இ விருது விழா முதல் முறையாக அறிமுகப்படுத்துகின்றனர். இதன் வழி தங்களின் வர்த்தகத்தை சிறப்பாகவும் புத்தாக்க சிந்தனையும் மிகச் சிறப்பாக இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் வர்த்தகத்தை வளம் பெறச் செய்து வர்த்தகத்தில் மிளிர ஒரு தளமாகவும் இந்த விருது விழா அமையும் என்றும் இதன் தலைவர் வண்டர்ஸ் சிவா குறிப்பிட்டார்.\nஇந்த விருது விழாவில், சிறந்த ஒப்பனையாளர், சிறந்த அலங்காரம், சிறந்த கேட்டரிங், சிறந்த புகைப்படக் கலைஞர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த டி.ஜே அமைப்பு, சிறந்த பொழுதுபோக்கு, சிறந்த கூடாரம், சிறந்த நிகழ்வு மேலாண்மை போன்ற துறைகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளனர். இது சார்ந்தத் துறையினர்களுக்கு விருது வழங்குவது மட்டும்மில்லாது அவர்களை அங்கீகாரப் படுத்துவதற்காகவும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில், இச்சங்கம் நமது வர்த்தகர்களுக்கு இவ்வாண்டுக்கான பல திட்டங்களை வரைந்துள்ளது. அதில் இந்தியா, டெல்லிக்கு வர்த்தக சந்திப்பு, வியாபார கண்காட்சி, விற்பனை சந்தை, இளையோருக்கான வேலை வாய்ப்பு, தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பயிற்சியும் வேலை வாய்ப்புகள் என பல திட்டங்களை வரைந்துள்ளனர் சங்கச் செயலவையினர். கடந்த ஆண்டு சீனாவுக்கு வியாபாரச் சந்தைக்கான வர்த்தகர்கள் சந்திப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வோர் ஆண்டும் தொழில் கல்வி பயின்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் சுய வியாபாரத்தை தொடங்குகின்றனர். ஆனால், சரியான வாய்ப்புகளும் பயிற்சிகளும் இல்லாத காரணத்தால் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான வியாபார திறன்களையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதற்கான தளத்தை உருவாக்குவதே இச்சங்கத்தின் இலக்கு என்று அவர் மேலும் கூறினார். ஆர்வமுள்ள வர்த்தகர்கள் இச்சங்கத்தில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் சங்கத்தின் https://www.miae.com.my/ எனும் அகப்பக்கத்தின் வழி தொடர்பு கொள்ளலாம்.\nஜீவகாருண்ய நடவடிக்கையில் அஸ்திவாரம் அறவாரியம் புதிய தலைமுறை உருவாக்கத்திற்குப் பாடுபடுவோம்...\nபடங்கள் : ஜனாதிபன் பாலன்\nரவாங், ஏப்.21: வறிய நிலையிலான இந்திய குடும்பங்களை (பி40 பிரிவினர்) அடையாளம் கண்டு, சமூக நல உதவிகளை வழங்கி வருகின்ற அமைப்புகளுக்கு மத்தியில், அஸ்திவாரம் அறவாரியம் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளது.\nவழக்கறிஞர் திருக்குமரன் தலைமையிலான இந்த அறவாரியம், இளம் இந்திய வழக்கறிஞர்களையு���் கல்வியாளர்களையும் இணைத்துக் கொண்டு சமூகச் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.\nசட்டச் சிக்கல்களை எதிர்நோக்குகின்ற வறிய நிலையிலான இந்தியக் குடும்பங்களுக்கு இலவச சட்ட ஆலோசனை சேவையை வழங்குகின்ற இந்த அறவாரியம், இலவச மருத்துவ பரிசோதனை, சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளையும் தனது தலையாய திட்டமாகக் கொண்டு மிக நேர்த்தியாகச் செயல்பட்டு வருகின்றது\nஅண்மையில், சித்திரை புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரவாங் வட்டாரத்திலுள்ள ஸ்ரீ சாரதா அன்பு இல்லத்திற்கு இந்த அறவாரியத்தின் துணைத்தலைவர் வழக்கறிஞர் கோகிலவாணி வடிவேலு தலைமையிலான சேவகர்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டனர்.\nஅவர்கள் அங்குள்ள குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் புத்தாண்டு விருந்துபசரிப்பு நல்கி, தமிழ் நீதிக் கதைகளும் தமிழ் பொன்மொழிகள் அடங்கிய நூல்களையும், பாடப் புத்தகங்களையும் வழங்கி மகிழ்வித்தனர். அதோடு, பெண் உரிமை – பெண் வாழ்வியல் முறை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர்கள் அங்கு மேற்கொண்டனர்.\nஇதுகுறித்து வழக்கறிஞர் கோகிலவாணி கூறுகையில், “2011ஆம் ஆண்டில் நடைபெற்ற ஓர் அழகு ராணி போட்டியில் வாகை சூடிய பிறகு, முதல் முறையாக பெண் வாழ்வியல் முறை குறித்து பேச இந்த அன்பு இல்லத்திற்குத்தான் வந்தேன். ஆதலால், இந்த சாரதா அன்பு இல்லம் என் மனதுக்கு மிக நெருக்கமானதாக அமைந்து விட்டது. இங்குள்ள பிள்ளைகள், இறைவனின் கருணை பெற்றவர்கள். அவர்களின் வாழ்க்கை முறைக்கு பேருதவியாக விளங்கக்கூடிய வழிகாட்டுதலையும் விழிப்புணர்வையும் வழங்குவதே மிகச் சிறந்த சேவையாக நான் கருதுகிறேன்” என்றார்.\n“வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் அமைந்திருக்கலாம். ஆனால், ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை பின்னாளில் அமைத்துக் கொள்ள நிச்சயமாக கல்விச் செல்வம் முழுமையாகத் தேவை. அதனால்தான், நாங்கள் செல்கின்ற இடமெல்லாம் கல்விப் புரட்சியை பரப்பி வருகின்றோம்.\n“எங்கள் அறவாரியத்தின் தலைவரும் கல்வி நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் ஆலோசனையின் பேரில், கோலாலம்பூரிலுள்ள தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியிலும் கேமரன்மலையிலுள்ள தானா ராத்தா தமிழ்ப்பள்ளியிலும் நூலகத்தை ��மைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று கோகிலவாணி தெரிவித்தார்.\n“ஜீவகாருண்ய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்ற எங்களின் அறவாரியம், அரசியல் வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதில் எங்களின் பங்கும் அளப்பரியதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருகின்றோம்” என அவர் கோடிக்காட்டினார்.\nஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் தேசிய ரீதியில் திருக்குறள் திறன் போட்டி திருவள்ளுவர் விழா...\nஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான திருக்குறள் திறன் போட்டியும் திருவள்ளுவர் விழாவும் மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானத்தின் செயலாளர் கு.சேதுபதி கூறினார்.\nதேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் ஆர்.நடராஜா தலைமையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, அறிவுத்திறன் போட்டி, ஓவியப் போட்டி போன்றவை நடைபெறவுள்ளன. தமிழ் மாணவர்களின் உள்ளத்தில் திருக்குறள் ஆழமாகப் பதிவு பெற்று உயர்ந்த நிலையை அடைவதற்கு திருக்குறள் திறன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதிருக்குறள் திறன் போட்டி நாளை 22.4.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் விஸ்மா ஜெயபக்தி, எண். 30, ஜாலான் செண்ரோ 2, 4ஆவது மைல், ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர் எனும் முகவரியில் நடைபெறும். தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களின் நலன் கருதி 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும்.\nதொடக்கப்பள்ளி படிநிலை ஒன்று முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் படிநிலை இரண்டு நான்கு, ஐந்து, ஆறாம் ஆண்டு மாணவர்கள் மற்றொரு பிரிவிலும் இடம் பெறுவார்கள்.\nஇதைப் போன்று இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கீழ்நிலை ஒன்று புகுமுக வகுப்பு, படிவம் 1, படிவம் 2, படிவம் 3 பிரிவில் இடம்பெறுவார்கள். மேல்நிலை இரண்டு பிரிவில் படிவம் 4, படிவம் 5, படிவம் 6 மாணவர்கள் பங்கேற்பார்கள்.\nதமிழ்ப்பள்ளி படிநிலை ஒன்றில் முதலாவதாக வெற்றி பெறும் மாணவர்களுக்கு 500 வெள்ளி, இரண்டாம் பரிசு 300 வெள்ளி, மூன்றாம் பரிசு 200 வெள்ளி, ஆறுதல் பரிசு எழுவருக்கு தலா 50 வெள்ளி ரொக்கம் வழங்கப்படும்.\nநமது வர்த்தகத்தை உலகளவில் விரிவாக்கம் செய்வதன் அவசியம் தலைநகரில் இலவச விளக்க உரை...\nமலேசியாவில் இன்று பல இந்தியர்கள் தொழில்முனைவர்களாகவும் உற்பத்தியாளர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இவர்களில் பலர் தங்களின் வணிகத்தை உள்நாட்டிலேயே செய்து வருகின்றனர்.\nவர்த்தகங்களை உலகளவில் எவ்வாறு விரிவாக்கம் செய்வது அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை என்பது குறித்து கோ குளோபல் திட்டத்தின் தோற்றுநரும் உலகளாவிய இணைப்பாளருமான டாக்டர் எச்.சி. அஜீசா அவர்கள் தலைநகரில் ஜாலான் துன் சம்பந்தன் 3, பிரிக்பீல்ட்ஸ் எனும் முகவரியில் உள்ள அர்த்த ஞான மைய அரங்கில் வரும் திங்கள்கிழமை 23.4.2018 இரவு 7.45 முதல் 9.30 மணி வரை இலவச விளக்க உரை நிகழ்த்துவார்.\nவணிகத்தை உலகளவில் விரிவாக்கம் செய்வதில் உள்ள விவகாரங்கள், அவற்றுக்கான தீர்வுகள் யாவை, எப்போது விரிவாக்கம் காண்பது போன்ற கேள்விகளுக்கு இந்நிகழ்ச்சியில் பதில் கிடைக்கும்.\nஉலக சந்தையில் ஈடுபடுவதற்கு தேவையான திறன்கள் பற்றி விளக்குவதோடு அவற்றால் கிடைக்கக்கூடிய எண்ணற்ற பயன்கள் குறித்தும் இவர் தெளிவான விளக்கம் அளிப்பார்.\nமேலும், பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கும் இவர் பதிலளிப்பார்.\nமிகவும் பயன்மிக்க இந்த விளக்கக் கூட்டம் பற்றிய மேல்விவரங்களுக்கு www.arthanyana.org என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம் அல்லது 0123025643, 0122717776 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.\nபுந்தோங் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதைத் திருத்துங்கள் கேமரன்மலை மக்களையும் ஏமாற்ற வேண்டாம்...\nகோலாலம்பூர், ஏப். 20: \"நான் மைபிபிபி உறுப்பினரே அல்லர். மஇகா தான் என் முதல் கட்சி\" எனக் கூறும் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ், ராஜினாமா கடிதம் கொடுக்க முன்வருவதாக கூறியுள்ளது முரனாகவும் மக்களைக் குழப்பும் வகையிலும் அமைந்துள்ளது. அதோடு, அவர் உண்மையிலேயே எப்போதுதான் மஇகாவில் இணைந்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன் சவால் விடுத்தார்.\n\"மைபிபிபியில் இணையவே இல்லை. மஇகாவில்தான் இணைந்தேன்\" என்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவராஜ், 2004ஆம் ஆண்டில் டத்தோ டி.மோகனுடன் இணைந்த பின்னர், 2005ஆம் ஆண்டில் தாம் மஇகாவில் உறுப்பினரானதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. எனவே, இந்தக் கூற்று உண்மைதானா என்பதை சிவராஜ் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் அவ��் கேட்டுக் கொண்டார்.\nடத்தோ சிவராஜ் அவர்களே, கேமரன்மலை மக்களுக்கு சேவை செய்கிறேன்; தேசிய முன்னணிக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்று ஓடி ஒளியாமல் புந்தோங்கில் நிலுவையில் இருக்கும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நிறைவேற்ற புந்தோங் தொகுதிக்குத் திரும்புமாறு இவ்வேளையில் வலியுறுத்த விரும்புகிறேன்.\nகேமரன்மலை வேட்பாளர் என்று கூறப்படும் சிவராஜ், மைபிபிபி உறுப்பினர் என்று அம்பலப்படுத்திய டான்ஶ்ரீ கேவியசுக்கு பதிலளிக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளீர்கள். அந்தச் சந்திப்பில் போலீஸ் புகார் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொன்ன நீங்கள், இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அவர்களை சம்பந்தப்படுத்தி எள்ளி நகையாடியுள்ளீர்கள்.\nநீங்கள்தான் மைபிபிபியில் உறுப்பினர் என டான்ஶ்ரீ கேவியஸ் குறிப்பிட்டாரே தவிர, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கை அல்ல என்பதை நீங்கள் நினைவிற்கொள்ள வேண்டும் எனவும் சத்தியா சுட்டிக் காட்டினார்.\nபேரா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்ற காலம் தொட்டு உங்களுக்கு சம்பளம், அலுவலகம், பணியாளர் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை நீங்கள் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நீங்கள், தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இப்பதவியை பயன்படுத்தி உங்கள் தொகுதியான புந்தோங் மக்களுக்கு ஏன் சேவை செய்யவில்லை\nதோற்றாலும் வெற்றிபெற்றாலும் புந்தோங் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வேனே தவிர, எங்கும் ஓடிவிட மாட்டேன் என தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் வழங்கிய வாக்குறுதிகள் என்னவாகின\nபுந்தோங் இளைஞர்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லி அவர்களிடம் பணம் வாங்கியதாக சம்பந்தப்பட்ட சிலர் போலீஸ் புகார் செய்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த உடன்படிக்கை ஒன்று கையெழுத்தாகியுள்ள விவகாரமும் இப்போது கசிந்துள்ளது. எனவே, முதலில், புந்தோங்கில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வு காண நீங்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, அங்குப் பூதாகரமாக வெடித்துள்ள பிரச்சினைகளைக் கண்டு கேமரன்மலையில் ஒளிய வேண்டாம் என்று சத்தியா சுதாகரன் நினைவுறுத்தினார்.\nகேமரன்மலையில் நீங்களே வேட்பாளர் என்று சொல்லி வரும் நீங்கள், சில இடங்களில், \"மஇகாவின் தேசியத் தலைவர் என்னை கேமரன்மலைக்கு அனுப்பி டான்ஶ்ரீ கேவியசுக்கு எதிராக வேலை செய்ய சொன்னார். டான்ஶ்ரீ கேவியஸ் எப்படித்தான் அடிக்கடி மலைக்குச் சென்று வேலை செய்கிறார் என்பது புரியவில்லை\" என்று சொல்லியிருக்கிறீர்கள்.\nஆனால், இப்போது கேமரன்மலைக்கு வேட்பாளராக வேண்டும் என்ற பேராசையில் செயல்படுகிறீர்கள். மைபிபிபியில் உறுப்பினராக இருந்து கொண்டு, நீங்கள் பதவியேற்றுள்ள அனைத்துப் பதவிகளும் சங்கப் பதிவகத்தின் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதை உணர வேண்டும். உங்களின் இந்தச் செயலால், மஇகாவை மீண்டும் சங்கப் பதிவகத்திற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்படும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என சத்தியா சுதாகரன் தமதறிக்கையில் கூறினார்.\nஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்தில் அம்னோ போட்டியிடும்\nமஇகாவின் பாரம்பரியத் தொகுதியான ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றம் இம்முறை அம்னோவுக்கு வழங்கப்படலாம் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கோடிக்காட்டினார்.\nபேரா சட்டமன்றத் தொகுதி பங்கீடு குறித்து அம்மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் அறிவிப்பார். இதுகுறித்த பரிந்துரை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களிடமும் முன்வைக்கப்பட்டது என்றார் அவர்.\nமஇகாவிடமிருந்து இந்தச் சட்டமன்றத்தை இரவல் பெற வேண்டும் என்பது அம்னோ உறுப்பினர்களின் கோரிக்கையாகும் என கம்போங் சுங்கை கெலி வட்டார வாக்களிப்பு மையத்தை பார்வையிட்ட பின்னர் பேசிய அவர் சொன்னார்.\n13ஆவது பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் போட்டியிட்ட மஇகாவின் வேட்பாளரான சுப்ரமணியம், பிகேஆர் வேட்பாளர் கேசவனிடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2020இல் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்\nகோலாலம்பூர், ஏப். 20: 2020இல் தொழில்முனைவோர் பிரிவில் பெண்களின் பங்களிப்பு 23 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் துறையின் மகளிர் தொழில்துறை, தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவின் ஆலோசகரான டான்ஶ்ரீ ஷரிஸாட் அப்துல் ஜாலில் தெரிவித்தார்.\nமலேசிய சிறு, நடுத்தர தொழில்முனைவோர் கழகத்தின் தரவின்படி தற்போது 20.6 விழுக்காட்டு பெண்கள், தொழில்முனைவோர் துறையில் ஈடுபட்டுள்ளனர். கொள்கை, தொழில்முனைவோர் பிரிவில் 30 விழுக்காடு பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற அரசின் இலக்குக்கு ஏற்ப கடந்தாண்டு 'அமானா ரக்யாட்' மன்றம் (மாரா), பெண் தொழில்முனைவோருக்காக சிறப்பு வணிக மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\nஇத்திட்டத்தின் கீழ் 12.4 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டின் வழி நாடுதழுவிய நிலையில் உள்ள 452 பெண் தொழில்முனைவர்கள் பயன்பெற்றனர். இவ்வாண்டு 100 தொழில்முனைவர்கள் பயன்பெறும் நோக்கில் 20 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.\nமாரா ஏற்பாட்டில் நடைபெற்ற 'பெண்கள் சமூக உத்வேகம்' திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு பேசினார். பெண்கள் சமூக உத்வேகத் திட்டம் தொழில்முனைவோர் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇளம் வேட்பாளர்களின் எண்ணிக்கை திருப்தியளிக்கிறது\n14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை (தேமு) பிரதிநிதித்து களமிறக்கப்படும் இளம் வேட்பாளர்களின் எண்ணிக்கை திருப்தியளிப்பதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.\nசில இளைஞர்களின் பெயர் இன்னும் பேச்சு வார்த்தையில் உள்ளது. அதுகுறித்து பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி ஆகியோரை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.\nமொத்த நாடாளுமன்ற எண்ணிக்கையில் 40 தொகுதிகள் இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு கேட்டுக் கொண்டது. அடுத்த தலைமுறை நாட்டின் மேம்பாட்டில் ஒன்றிணைந்து எதிர்காலத்தைச் செதுக்க வேண்டும் என்ற இலக்குக்கு ஏற்ப இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்றார் அவர்.\nதாம் இளைஞர் பருவத்தைக் கடந்து விட்டதால், இளமையான நபர் ஒருவர் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். இளமையான, புதுமுகங்களால் மக்களின் மனதை கவர முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nபிகேஆர் சின்னத்தில் பக்காத்தான் வேட்பாளர்கள் போட்டியிட தடையில்லை - தேர்தல் ஆணையம்...\nபுத்ரா ஜெயா, ஏப். 20: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னமாக பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசியத் தேர்தல் ஆணையம் சிக்கல்களை அல்லது தடைகளை விதிக்கலாம் என்ற அச்சத்தை பக்காத்தான் தலைவர்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) வழங்கியது.\n“பக்காத்தான் வேட்பாளர்கள் பிகேஆர் கட்சியின் சின்னத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம். அவர்கள் பிகேஆர் கட்சியிடம் இருந்து அதற்கான அனுமதிக் கடிதத்தை மட்டுமே பெறவேண்டும். அது தவிர தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறவேண்டியதில்லை” என தேர்தல் ஆணையத் தலைவர் முகமட் ஹாஷிம் தெரிவித்தார்.\nபிஎன்பி பெருநிறுவனத்தின் நன்கொடை சமூக கடப்பாட்டை வெளிப்படுத்துகிறது...\nபத்து பஹாட், ஏப். 20: பிஎன்பி எனப்படும் தேசிய முதலீட்டு நிறுவன கழகம், இங்குள்ள சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையின் ஹெமோடையாலிசிஸ் பிரிவுக்கு 700,000 வெள்ளி நிதியுதவி வழங்கியிருப்பதாக டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.\nபிஎன்பி கழகத்தின் சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவவுமே இந்த நன்கொடை வழங்கப்பட்டது.\nஅதோடு, ஜோகூரில் வாங்கும் சக்திக்குட்பட்ட 5,000 வீடுகளையும் பிஎன்பி நிறுவனம் அமைக்கவுள்ளது. போதவில்லையெனில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வீடு கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் நிலப்பரப்பை வழங்குவதற்கு டத்தோஶ்ரீ முகமட் காலிட்டும் சம்மதம் தெரிவித்திருப்பதாக டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.\nபத்து பஹாட் அரங்கத்தில் மலேசிய அறக்கட்டளை நிதியக வாரத்தைத் தொடக்கி வைத்தபோது டத்தோஶ்ரீ நஜிப் மேற்கண்டவாறு பேசினார். இந்நிகழ்வில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் காலிட் நோர்டின், பிஎன்பி குழுத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் வாஹிட் ஒமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nமலேசியாவில் ஜிஎஸ்டி அமலாக்க இணக்கம் சிறப்பாக இருக்கிறது...\nகோலாலம்பூர், ஏப். 20: மலேசியாவில் ஜிஎஸ்டி எனப்படும் பொருட்கள் சேவை வரி கட்டண இணக்கம் சிறப்பாக இருக்கிறது என மலேசிய குடிநுழைவுத் துறையின் ஜிஎஸ்டி பிரிவின் துணை இயக்குனர் முகமட் சப்ரி சாட் தெரிவித்தார்.\nசுமார் 470,000 நிறுவனங்கள், தனிநபர், கூட்டுறவு நிறுவனங்கள் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்���ன. இந்நிறுவனங்களின் வருவாய் 500,000க்கும் மேற்பட்டதாக இருப்பின் ஜிஎஸ்டியை கட்டாயம் செலுத்த வேண்டும்.\nஜிஎஸ்டி செலுத்துபவர்கள் மத்தியில் பெரும்பான்மையினர் சிறு, நடுத்தர நிறுவனர்கள் ஆவர் என்று 2018ஆம் ஆண்டுக்கான மலேசிய வரி மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட இம்மாநாட்டில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். வரி நிர்வாகிகள், அமலாக்கப் பிரிவினர், நிதி தலைமை அதிகாரிகள், இயக்குநர்கள், அங்கீகாரம் பெற்ற கணக்காளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/09/blog-post_46.html", "date_download": "2018-04-22T03:05:20Z", "digest": "sha1:UI4LPLOE3EERXIUZ6GYIJC3HS3XN36IA", "length": 10890, "nlines": 190, "source_domain": "www.ttamil.com", "title": "பிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா? ~ Theebam.com", "raw_content": "\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா\nமனம் என்பது பல அடுக்குகளைக் கொண்டது என்றாலும், முக்கியமாக 4 அடுக்குகளாகப் பிரிக்கலாம் என்கிறார் சத்குரு. அந்த 4 அடுக்குகளின் தன்மைகள் என்னென்ன; நான்காவது அடுக்கான ‘சித்தா’ எனும் நிலையில் என்ன நடக்கிறது; நான்காவது அடுக்கான ‘சித்தா’ எனும் நிலையில் என்ன நடக்கிறது; ஆனந்தமான மனம் பெறுவது எப்படி என்பன போன்ற அனைத்து கேள்விகளுக்கும் சத்குருவின் பேச்சில் விடைகாணலாம்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017...\n'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01\nஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆத...\nதமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி\n'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா\nவினோத தோற்றத்துடன் 7 மர்ம உயிரினங்கள்\nவிஜய் – அஜித் - : காமெடி த்திரைப்படம்\nகுழந்தையும் கிழவரும் குணத்தால் ஒன்றா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா\nநல்ல தந்தைக்கு உதாரணம் -கனடாவிலிருந்து\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா\nவெள்ளை மனம்....[காலையடி, அகிலன் ]\nதமி���ை வந்தடைந்த புதிய சொற்கள்\nநீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியர...\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/10-Oct/cata-o18.shtml", "date_download": "2018-04-22T02:52:04Z", "digest": "sha1:2FAE52ZYESNRZTVNKFZZBZWDUP5RUNUE", "length": 30748, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "கட்டலான் கருத்துவாக்கெடுப்பு நெருக்கடியில் பேச்சுவார்த்தைக்கான புய்க்டெமொன்ட்டின் அழைப்பை மாட்ரிட் நிராகரிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nகட்டலான் கருத்துவாக்கெடுப்பு நெருக்கடியில் பேச்சுவார்த்தைக்கான புய்க்டெமொன்ட்டின் அழைப்பை மாட்ரிட் நிராகரிக்கிறது\nஅக்டோபர் 1 கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பில் “சுதந்திரம் வேண்டும்” என்ற வாக்களிப்பு கிட்டியிருப்பதன் பின்னர் மாட்ரிட் உடன் இரண்டுமாத கால பேச்சுவார்த்தை காலத்திற்கு கட்டலான் முதல்வரான கார்லெஸ் புய்க்டெமொன்ட் விடுத்திருந்த அழைப்பை திங்களன்று ஸ்பெயினின் மக்கள் கட்சி (PP) அரசாங்கம் நிராகரித்தது. ஸ்பானிய இராணுவப் படைகளும் ஆயிரக்கணக்கான போலிசும் நடவடிக்கைக்குத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஸ்பெயின் கட்டலோனியாவில் இராணுவச் சட்டம் மற்றும் ஒரு இராணுவ ஒடுக்குமுறையின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.\nசுதந்திரத்தைப் பிரகடனம் செய்வதற்கான உரிமையை கட்டலோனியா வென்றிருப்பதாக அக்டோபர் 10 அன்று புய்க்டெமொன்ட் அறிவித்திருந்ததன் பின்னர், அவர் உண்மையில் கட்டலான் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்திருந்தாரா என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஹோய் அக்டோபர் 16 வரை கெடு விதித்திருந்தார். ஒரு மோதலைத் தவிர்க்கும் வெளிப்பட்ட முயற்சியில், புய்க்டெமொன்ட் ஆம் அல்லது இல்லை என்பதான எந்த பதிலையும் வழங்காத நிலையில், PP திங்களன்று இந்த மோதலை தீவிரப்படுத்தியது. கட்டலானின் சுயாட்சியை நிறுத்திவைப்பதற்கான தனது மிரட்டலை மீண்டும் வலியுறுத்தி, அது கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகளை சிறையிலடைத்ததோடு அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்பை ரஷ்ய-ஆதரவுடனான ஆத்திரமூட்டலாகக் கூறிக் கண்டனம் செய்தது.\nஒரு கடிதத்தில் புய்க்டெமொன்ட் தெரிவித்தார்: “அக்டோபர் 10 அன்று, ஏராளமான சர்வதேச, ஸ்பானிய மற்றும் கட்டலான் ஸ்தாபனங்கள் மற்றும் மக்களிடம் இருந்தான வேண்டுகோள்களை ஒட்டி, பேச்சுவார்த்தைக்கு நேர்மையாக ஒரு யோசனையை நான் முன்வைத்தேன் என்றால், அது பலவீனத்தின் வெளிப்பாடாக அல்ல, மாறாக, பல வருடங்களாக முறிவு கண்டிருக்கக் கூடிய ஸ்பானிய அரசுக்கும் கட்டலோனியாவுக்கும் இடையிலான உறவுக்கு ஒரு தீர்வு காண்பதற்கான ஒரு நேர்மையான பதிலிறுப்பாகவே ஆகும்.”\nஇரண்டு மாத கால பேச்சுவார்த்தைக் காலத்திற்கு அழைத்த அவர் கூறினார்: “எங்களது அத்தனை வலிமைகளுடனும், பேச்சுவார்த்தைக்கான ஒரு வழியைக் காண்பதே எனது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கிறது.” “அக்டோபர் 1 அன்று அமைதியாயிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான போலிஸ் வன்முறை”யை விமர்சித்த அவர் “கட்டலான் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் மீதான ஒடுக்குமுறையை திரும்பப் பெறும்படி” மாட்ரிட்டைக் கேட்டுக்கொண்டார்.\nபுய்க்டெமொன்ட் ஸ்பானிய அரசியல்சட்டத்திற்கு கீழ்ப்படிய எவ்வாறு நோக்கம் கொண்டிருக்கிறார் என்பதைக் கூறுவதற்கு, அவருக்கு அக்டோபர் 19 வரை இரண்டாவதாய் ஒரு கெடு அளித்திருக்கும் PP அரசாங்கம், சரமாரியான மிரட்டல்களைக் கொண்டு பதிலிறுத்தது. ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு முன்கண்டிராத தாக்குதலில், ஸ்பானிய நீதிமன்றங்கள் கட்டலான் தேசிய சட்டமன்றத்தின் தலைவரான ஜோர்டி சான்ஞ்சேஸ், மற்றும் Omnium Cultural ஸ்தாபனத்தின் தலைமையில் இருக்கும் ஜோர்டி குய்ஸார்ட் ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையிலடைத்துள்ளன. இரண்டு தேசியவாத அரசியல்வாதிகளுமே அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்புக்கு முந்தைய ஸ்பானிய போலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பை ஊக்குவித்ததாக கூறி, தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளனர்.\nதுணைப்பிரதமரான Soraya Sáenz de Santamaría புய்க்டெமொன்ட் ஐ ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேலி செய்தார்: “அவர் சுதந்திரத்தை அறிவித்தாரா இல்லையா என்பதற்கு ஆம் இல்லை என்பதைக் கூறுவது அத்தனை கடினமான ஒன்று அல்லவே”.\nகட்டலானின் பிராந்திய சுயாட்சியை நிறுத்திவைக்கின்ற ஸ்பானிய அரசியல்சட்டத்தின் 155வது பிரிவை அமல்படுத்துகின்ற தனது மிரட்டலை ரஹோய் தனிப்பட்ட முறையில் மீண்டும் வலியுறுத்தினார், “அரசியல்சட்ட சாதனத்தைக் கொண்டுவருவதற்கு பொறுப்பானவராக புய்க்டெமொன்ட் ஒரே ஒருவர் தான் இருப்பார்” என்று அவர் அறிவித்தார். “நிச்சயமற்ற இந்த நிலையை நீட்டிச் செல்வதானது பொது அமைதியைக் குலைக்கவும் கட்டலோனியாவுக்கு ஒரு தீவிரப்பட்ட மற்றும் ஒட்டாண்டியாக்குகின்ற திட்டத்தை திணிக்கவும் முயலுகின்றவர்களுக்குத் தான் சாதகமாகும்” என்று ரஹோய் மேலும் சேர்த்துக் கொண்டார்.\nபிரிவு 155 ஆனது ஒரு முற்றுகைநிலையை அறிவிக்கவும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைக்கவும் மற்றும் இராணுவ ஆட்சியை நிலைநிறுத்தவும் பிரிவு 116 உடன் சேர்த்து அமல்படுத்தப்படக் கூடும். பாதுகாப்பு அமைச்சரான María Dolores de Cospedal கிரோனா அருகில் உள்ள Sant Climent de Sescebes மற்றும் பார்சிலோனா அருகே உள்ள புரூச் அகிய இடங்களில் இருக்கும் Arapiles படைப்பிரிவு மையங்களுக்கு நாளை விஜயம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். கட்டலான் மக்களுக்கு எதிராக மாட்ரிட் இராணுவ நடவடிக்கைகளைத் தொடுக்கும்பட்சத்தில் அது அணிதிரட்டக் கூடிய இராணுவப் படைகளாக சென்ற வாரத்தில் El País இவற்றை அடையாளம் கண்டது குறிப்பிடத்தக்கது.\nஇன்னுமொரு அசாதாரணமான மற்றும் அபாயகரமான ஆத்திரமூட்டலாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் PP இன் பேச்சாளராக இருக்கும் எஸ்ரெபான் பொன்ஸ், புய்க்டெமொன்ட் ஐ ரஷ்யாவின் ஒரு கருவி என்று கண்டனம் செய்தார். “தேசியவாத-ஜனரஞ்சகவாத பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்” என்று சக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அங்கத்தவர்களைக் கேட்டுக் கொண்ட அவர் ”கார்லெஸ் புய்க்டெமொன்ட் மற்றும் பிரிவினைவாத இயக்கத்திற்கு ரஷ்ய வலைப்பின்னல்கள் ஆதரவளித்ததற்கான ஆதாரத்தை” அடுத்த வாரத்தில் அவர்களுக்கு வழங்கவும் வாக்குறுதியளித்தார்.\nகட்டலான் நெருக்கடியில் ரஷ்யா சம்பந்தப்பட்டுள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்னதாக பொலிட்டிகோ மற்றும் வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களில் கூறப்பட்டு, El País இல் எதிரொலிக்கப்பட்டிருந்தன. ஆயினும், மாட்ரிட் இப்போது வரை அதன் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் இந்தக் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக மறுத்தே வந்திருந்தது.\nசென்ற வாரத்தில் ரஷ்யா டுடே இடம் கருத்து கூறிய சமயத்தில், ரஷ்யாவுக்கான ஸ்பெயினின் தூதரான இக்னசியோ இபனேஸ் ரூபியோ கூறினார்: “அதற்கு நேரெதிராய், ஸ்பெயின் ரஷ்யாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வழிமொழிகிறது. இது எங்கள் நாட்டின் ஒரு உள்விவகாரம் என்பதை மிக ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது.” ஸ்பெயினும் ரஷ்யாவும் “மிகச்சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளன.... ஆகவே கட்டலோனியாவிலான நெருக்கடியில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம்.”\nஆனால், இப்போது, மாஸ்கோவுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் வழங்காமல், PP தனது நிலைப்பாட்டில் 180 பாகை திரும்பி விட்டிருக்கிறது. எஸ்ரெபான் பொன்ஸ், ரஷ்யாவுக்கு எதிராகக் கூறுகின்ற ஆத்திரமூட்டுகின்ற குற்றச்சாட்டுகள் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத ஆனால் ���ிக வெடிப்பான சாத்தியம் கொண்ட தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன. தனது பிராந்தியத்தில் பிரிவினை ஏற்படுத்துவதற்காக கட்டலான் பிரிவினைவாதிகளுடன் மாஸ்கோ கூட்டுச் சேர்ந்துள்ளதாக PP உண்மையாக நம்புகின்றதானால், இதனை அது ஸ்பெயினுக்கு எதிரான ரஷ்யாவின் மூர்க்கத்தன நடவடிக்கையாகக் காட்டி, பொதுவான தற்காப்புக்கான நேட்டோவின் ஷரத்துக்களை முன்வைத்து, ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் கூட்டு இராணுவ நடவடிக்கைக்குக் கோர முடியும்.\nஎல்லாவற்றுக்கும் மேல், இந்தக் குற்றச்சாட்டுகள், கட்டலான் தேசியவாதிகளுக்கு எதிராக ஸ்பானிய மன்னர் ஆறாம் பிலிப்பினால் அவரது அக்டோபர் 3 உரையிலும், மற்றும் ரஹோயினாலும் கூறப்பட்டு வருகின்ற தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை மேலும் தீவிரப்படுத்தும். இது கட்டலோனியாவில் இருக்கும் ஸ்பானியத் துருப்புகளுக்கு இரத்தக்களரிக்கான இன்னுமொரு மேலதிக போலி-சட்டபூர்வ காரணத்தைக் கொடுக்கும் — 1930களில் கட்டலான் பிராந்தியத் தலைவராக இருந்து 1940 இல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஸ்பானிய பாசிச ஆட்சியால் சுட்டுக் கொல்லப்பட்டவரான லூலிஸ் கொம்பானிஸ் (Lluís Companys) உடன் புய்க்டெமொன்ட் இன் தலைவிதியை ஒப்பிட்டு PP அரசாங்கம் அச்சுறுத்தி வந்திருக்கிறது.\nதொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டாக வேண்டும்: 1936-1939 உள்நாட்டுப் போர் மற்றும் 1978 வரை அதிகாரத்தை வைத்திருந்த பிராங்கோவாத சர்வாதிகாரத்தின் திணிப்பு ஆகியவற்றுக்குப் பின்னால் ஸ்பெயின் கண்டிராத வகையான ஒரு இராணுவ ஒடுக்குமுறையின் உண்மையான அபாயம் அங்கே இருந்து கொண்டிருக்கிறது. ரஹோயுடன் ஒத்துழைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இத்தகைய ஒரு அரசியல் குற்றத்தை நிறுத்துவதற்கு தலையீடு செய்யப் போவதில்லை. உண்மையில் ரஷ்யாவுக்கு எதிரான பொன்ஸின் குற்றச்சாட்டுக்கள், பார்சிலோனாவில் ஒரு ஒடுக்குமுறைக்கும் ஒரு இராணுவ ஆட்சிக்கு திரும்புவதற்கும் ஆதரவளிப்பதற்கான ஒரு சாக்கை அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்குவதற்கான ஒரு அரசியல் நடவடிக்கையாக இருப்பதற்கான அத்தனை அறிகுறிகளும் தென்படுகின்றன.\nஒட்டுமொத்த ஆளும் ஸ்தாபகத்தில் இருந்து சுயாதீனப்பட்டும் புரட்சிகரமாக அதற்கு எதிராகவும் அணிதிரட்டப்படுகின்ற தொழிலாள வர்க்கம் மட்டுமே பாரிய ஒடுக்குமுறை���ை தடுத்துநிறுத்தக்கூடிய ஒரேயொரு சக்தியாகும். மாட்ரிட்டின் உடனடியான இலக்கு கட்டலோனியாவாக இருந்தாலும், 1930களுக்குப் பின் கண்டிராத வகையிலான சர்வதேச முதலாளித்துவ முறிவு நிலைமைகளின் கீழ், விரிந்த வகையில் ஒட்டுமொத்த ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கமும் இலக்கு வைக்கப்படுகிறது.\nஒரு தசாப்த கால ஆழமான சிக்கன நடவடிக்கைகளுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பின்னர் வர்க்கப் பதட்டங்கள் வெடிப்பான மட்டங்களை எட்டிக் கொண்டிருக்கின்றன. பத்து மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பற்று இருக்கும் நிலையில், ஐரோப்பாவெங்கிலுமான நாடுகளில் இருக்கும் பெரும்பான்மையான இளைஞர்கள், நிலவும் ஒழுங்கிற்கு எதிரான ஒரு வெகுஜன எழுச்சியை தாங்கள் ஆதரிப்போம் என்று இந்த ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமுறை என்ன (Generation What) என்ற கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர். பிரான்சின் அவசரகாலநிலை மற்றும் ஸ்பெயினின் இராணுவ ஆட்சியை நோக்கிய திருப்பம் போன்ற நடவடிக்கைகள், ஐரோப்பாவெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் புரட்சிகரரீதியாக அணிதிரட்டப்படும் அபாயத்திற்கு எதிராக, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற எதேச்சாதிகார ஆட்சியை நோக்கிய வலிந்த திருப்பத்தின் ஒரு பகுதியே ஆகும்.\nஒடுக்குமுறைக்கும் இராணுவ ஆட்சிக்குமான ரஹோய் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்கள் ஆளும் உயரடுக்கில் எந்த எதிர்ப்பையும் காணப் போவதில்லை என்பதையே ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் பொடேமோஸ் இன் பதிலிறுப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. PSOE மற்றும் PP “இடையிலான உறவு பிரிவினைவாத சவாலுக்கு எதிரான எங்களது கூட்டுப் பதிலில், நெகிழ்வானதாகவும் சீரானதாகவும் உள்ளது” என்று PSOE இன் பொதுச் செயலரான பெட்ரோ சான்சஸ் El Diario விடம் தெரிவித்தார்.\nமேலும் மேலும் அதிகமாய் PP இன் ஒரு அரசியல் தொங்குதசையாக தன்னை மாற்றி வருகின்ற PSOE, ரஹோயின் கட்சியை விடவும் அதிகமாக, கட்டலோனியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவான இன்னும் அப்பட்டமான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறது. PSOE இன் செய்தித்தொடர்பாளரான Oscar Puente அறிவித்தார்: “திரு. புய்க்டெமொன்ட்டின் பதிலின்மை முற்றிலும் ஏற்கமுடியாததாகும்...இந்த மனோபாவத்துடன், திரு புய்க்டெமொன்ட் பிரிவு 155 ஐ அமல்படுத்துவது அல்லாத வேறேதேனும் வழியை விட்டுவைப்பாரா என்பது எங்களுக்கு சந்தேகமாகவே இருக்கிறது.”\nபிரிவு 155 ஐ கொண்டுவருவதில் PSOE மற்றும் PP நெருக்கமாக ஒன்றிணைந்து வேலைசெய்து வருவதை வெளிப்படுத்துகின்ற விதமாக, அது “உடன்பட்ட வகையிலும் பேசி முடிக்கப்பட்ட” வழியிலும் கொண்டுவரப்படும் என்பதாக Puente மேலும் சேர்த்துக் கொண்டார்.\nபுய்க்டெமொன்ட்டின் அறிக்கை மீதான PSOE-PP இன் நிலைப்பாட்டை பொடெமோஸ் (Podemos) இன்று விமர்சித்துள்ளது என்றாலும், அது ஒரு ஒடுக்குமுறைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் என்பதையும் தொடர்ந்து சமிக்கையளித்து வருகிறது. கட்டலான் சுதந்திரம் குறித்த ஒருதரப்பான அறிவிப்பு ஏதுமில்லை என்பதை புய்க்டெமொன்ட் ”மறுபடியும் தெளிவாக்கிவிட்டிருக்கிறார்” என்று பொடேமாஸ் அமைப்புச் செயலரான பப்லோ எச்செனிக்கே தெரிவித்தார். பார்சிலோனாவுடன் மோதலைத் தீவிரப்படுத்துகின்ற வகையில் PSOE மற்றும் PPக்கும் இடையில் “முன்கூட்டிய ஒரு முடிவு எடுக்கப்பட்டு விட்டிருந்தது” என்று அவர் புகார் தெரிவித்தார்.\nஆயினும், 155வது பிரிவை அமலாக்குவது மற்றும் துப்பாக்கி முனையில் கட்டலோனியாவில் திடீர் தேர்தலை நடத்துவது ஆகியவற்றின் மூலம் இந்த நெருக்கடி தீர்க்கப்படுகின்ற சாத்தியத்தை எச்செனிக்கே திறந்தே வைத்தார். இந்த விளைவு ”கெட்டதுமில்லை நல்லதுமில்லை” என்று கூறிய அவர், புதிய தேர்தல் “ரஹோய் மற்றும் புய்க்டெமொன்ட்டைக் காட்டிலும் சிறந்த பேசித்தீர்க்கும் கூட்டாளிகளை” உருவாக்கக் கூடும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/19/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-22T03:01:20Z", "digest": "sha1:RAXL32C46SRBDCC7M6NTCUEEXNPXPP2B", "length": 21279, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "தோல் நோய்களுக்கு அருகம்புல் சிறந்தது | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதோல் நோய்களுக்கு அருகம்புல் சிறந்தது\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்று சொல்வார்கள். நோயாளிகளுக்கு புல் மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. புல்லை மட்டும் இரையாக உண்ணும் விலங்குகளுக்கு, குடல்நோய் வருவதில்லை. மாறாக புல்லால் குடல் புண்கள் குணமடைகிறது.\nஅருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய, தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.\nதாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயல்படுகிறது. கணு நீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை, 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி, 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் ரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும்; மாத விலக்கு சிக்கல் நீங்கும்.\nஅருகம்புல் மூலம் 30 கிராம், கீழாநெல்லி மூலம், 15 கிராம் ஆகியவற்றை மையாய், அரைத்து தயிரில் கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர்கடுப்பு, சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை தீரும். அருகம்புல், 30 கிராம் அரைத்து, பாலில் கலந்து பருகி வந்தால், ரத்த மூலம் குணமடையும். வேண்டிய அளவு புல் எடுத்து, சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி, சில மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்க்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.\nஅருகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், ஒரு லிட்டர் நீரில், சேர்த்து கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருகினால், மருந்து வீரியத்தால் ஏற்படும், பல் சீழ், வாய் வயிறு வெந்து காணப்படுதல் ஆகியவை குணமாகும். அருகம்புல் மூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு, 15 நாள்கள் கடும் வெயிலில் வைத்து 45, நாட்கள் தலையில் தடவி வந்தால், கண்நோய்கள் தீரும்.\nஒரு கிலோ அருகம் வேரை, ஒன்றிரண்டாய் இடித்து, 8 லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு, 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்து, கலக்கி சிறுதீயில் பதமுறக் க��ய்ச்சி வடித்து எடுத்த எண்ணெயை கிழமைக்கு ஒரு முறை, தலையில் இட்டு அரைமணி கழித்து குளித்து வந்தால், வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெடிப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும். அருகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு, 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு, அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து, 100 மி.லி. யாக ஒரு நாளைக்கு 5 வேளை கொடுத்தால், மிகையான தாகம் தணியும். தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, அருகம்புல்லால் கிடைக்கும் நன்மைகளை பெறவும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று பூச்சி��ளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/top-10-things-do-bhagalpur-002137.html", "date_download": "2018-04-22T02:48:46Z", "digest": "sha1:ZLGT2RWABG7ZT45J6UORJGKNG6AQPGLY", "length": 16178, "nlines": 144, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Top 10 Things To Do In Bhagalpur - Tamil Nativeplanet", "raw_content": "\n»பகல்பூரில் பார்க்கவேண்டிய 10 இடங்கள்..\nபகல்பூரில் பார்க்கவேண்டிய 10 இடங்கள்..\nபீகார் காட்டுக்குள் ஒரு பிரமாதமான சுற்றுலா போலாமா\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nஉலகின் ஒட்டுமொத்த அறிவுக் களஞ்சியமான நாலந்தா அழிவின் பின்னணியில் திக் திக் காரணங்கள்\nஒரு கோடி பேரை அதகளப்படுத்திய பீகார் வெள்ளம் - சுற்றுலாத் தளங்களின் கதி\nஉங்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அந்த அற்புத ரகசியத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்\nபுத்தர் ஞானம் அடைந்த இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \nஇந்தியாவின் பீகார் மாநிலத்தில் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்ற நகரமாக பாகல்பூர் உள்ளது. இம்மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாகவும், சிறப்பாக வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு வசதிகள் கொண்ட நகரமாகவும் உள்ள பகல்பூர் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. இந்நகரைப் பற்றி 7-ம் நூற்றாண்டுகளிலிருந்தே வரலாற்று தகவல்கள் கிடைத்துள்ளன என்றால் வியப்பாகத்தான் உள்ளது. வளமான ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள பாகல்பூரில் அபரிமிதமான அளவு சுற்றுலாத் தலங்களும் செங்கற்கல் சூளைகளும் அதிகளவில் உள்ளன. இதில் குறிப்பிட்டு பகல்பூரில் பார்க்க வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள் என்ன என்பதை��் பார்க்கலாமா \nவிக்ரம்ஷீலா கங்கை டால்பின் சரணாலயம்\nசூன்ஸ் என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின் மீன்களின் முக்கியமான சரணாலயமாக விக்ரம்ஷீலா கங்கை டால்பின் சரணாலயம் உள்ளது. இந்த சூன்கள் அழிந்து வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சரணாயலம் அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் நன்னீர் ஆமைகள் மற்றும் 135 வகையான நீர்வாழ் உயிரினங்களை பாதுகாத்து வரும் வளமான பல்லுயிர்பெருக்க சரணாலயமாக உள்ளது.\nகங்கை நதியின் கரையில் இருக்கும் குப்பாகாட் மலையில் உள்ள குகையில் மகரிஷி மேஹி பல மாதங்கள் வசித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணக் காட்சிகளை வெளிப்படுத்தும் பல்வேறு ஓவியங்களைக் கொண்டுள்ள அழகிய பண்ணைகளையும், தோட்டங்களையும் குப்பாகாட் கொண்டுள்ளது. புத்தர் தன்னுடைய முந்தைய பிறப்பில் இந்த மலைகளில் வாழ்ந்ததாக பலரும் நம்புகின்றனர்.\nகங்கா - இ - சாப்ஸியா\nமுகலாயர் காலத்திலிருந்தே முஸ்லீம்கள் கடைபிடித்து வந்த மிகவும் புனிதமான பயண தலமாக கங்கா - இ - சாப்ஸியா உள்ளது. இந்த இடம் பாகல்பூருக்கு அருகில் உள்ளது. கங்கா-இ-சாப்ஸியாவில் உள்ள பெரிய நூலகத்தில் பெர்சிய மற்றும் அரேபிய புத்தகங்கள் பலவும் உள்ளன.\nஇந்து மத புரணாங்களில் குறிப்பிடப்படும் சமுத்ரா மன்தான் என்ற மலைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகவே மந்திரா மலைகள் கருதப்படுகின்றன. கிருஷ்ணர் அழிக்கும் கடவுளாக அவதாரம் எடுக்கும் போது, இருந்த இடங்களாக இந்த மலையில் உள்ள பல்வேறு இடங்கள் நம்பப்படுகின்றன. இந்த மலை பல்வேறு பாறைகளாக பிளவுபடாமல், ஒரே பாறையாக இருப்பது தான் இதன் சிறப்பம்சமாகும். இந்த மலையின் உச்சியில் தான் தங்களுடைய 12-வது தீர்த்தங்கரர் நிர்வாணம் அடைந்தார் என சமணர்கள் கருதுவதால், அவர்களுக்கும் முக்கியமான தலமாக இந்த மலை உள்ளது.\nமன்டார் பர்வதம் என்பது 700 அடி உயரமுள்ள சிறிய மலையாகும். இந்த மலை மன்டார் மலை என்ற பெயரில் பரவலாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்து மற்றும் சமண மதங்களைச் சேர்ந்த 2 கோவில்கள் இந்த மலையில் உள்ளன. இந்து மதத்துடன் மிகவும் தொடர்புபடுத்தி பேசப்படும் இந்த மன்டார் மலையைப் பயன்பத்தி தான் தேவர்கள் அமிர்தத்தை, ஆழ்கடலில் இருந்து கடைந்தெடுத்தனர். இதனருகே குளம் ஒன்றும், அந்த குளத்திற்கு நடுவில் ஒரு சிறிய கோவிலும் உள்ளது.\nகங்கை நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள விக்ரம்ஷீலா சேது என்ற பாலத்தின் பெயர், பழங்காலத்தில் புகழ் பெற்ற கல்வி மையமாக இருந்த விக்ரம்ஷீலா பல்கலைக்கழகத்தின் பெயரிலிருந்தே வைக்கப்பட்டது. கங்கை நதியின் இரு கரைகளிலும் செல்லும் இணையான தேசிய நெடுஞ்சாலைகளான 80 மற்றும் 31-வது நெடுஞ்சாலைகளை இணைக்கும் பாலமாகவும், இந்தியாவிலேயே 3-வது பெரிய பாலமாகவும் விக்ரம்ஷீலா பாலம் உள்ளது.\nபொதுவாகவே கைய்பிநாத் மகாதியோ என்று அழைக்கப்படும் ஆஜ்கைய்விநாத் என்ற சிவபெருமானின் கோவில் பாகல்பூரில் உள்ள மிகவும் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் இருப்பு மர்மமான விஷயமாக உள்ளது. இது சுயம்பு என்றும் ஓர் தொன்நம்பிக்கை உள்ளது. ஆஜ்கைய்விநாத் ஒரு வரலாற்று சிறப்பு பெற்ற, புனித தலமாகும்.\nகுரான் ஷா பீர் பாபா தர்ஹா\nகட்சேரி சௌக் பகுதியில் உள்ள குரான் ஷா பீர் பாபா தர்ஹாவானது முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் என பல்வேறு பிரிவினராலும் போற்றப்படும் தலமாக உள்ளது. புனிதமான சக்திகள் பலவற்றைக் கொண்டவராக கருதப்படும் பீர் பாபாவின் அருளைப் பெறுவதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் பெருந்திரளான பக்தர்கள் இந்த தர்ஹாவில் கூடுவது வழக்கம்.\nமகரிஷி மேஹி ஆசிரமம் கங்கை நதியின் கரையையொட்டி அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான துறவிகள் தியானம் செய்து, ஞானமும் மற்றும் ஒளியும் பெற்றிருந்த புனிதமான, தெய்வீக அமைவிடமாக பாகல்பூரில் குப்பாகாட் உள்ளது. மகரிஷி மேஹியை பின்பற்றுபவர்கள் இங்கே குரு பூர்ணிமா என்ற விழாவை மிகவும் பக்தியுடனும், கடுமையாகவும் செய்து வருகிறார்கள்.\nபழங்கால இந்தியாவில் பாலர்கள் வம்சத்தில் இருந்த முக்கியமான இரு பௌத்த கல்வி மையங்களில் ஒன்றாக விக்ரம்ஷீலா பல்கலைகழகம் இருந்தது. பௌத்த கோட்பாடுகளை பரப்புவதில் நாளந்தா பல்கலைக்கழகத்துடன் ஒப்பிடப்பட்டு வரும் சிறந்த கல்வி நிலையமாக விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம் இருந்தது. ஒரு பெரிய சதுர வடிவிலான மடாலயத்தின் மையத்தில் ஒரு ஸ்தூபியும், நூலக கட்டிடமும் மற்றும் பல்வேறு ஸ்தூபிகளும் உள்ள இவ்விடத்தைக் காண்பது அற்புதமான காட்சியாக இருக்கும். இவ்விடத்தில் ஒரு திபெத்திய கோவிலும் மற்றும் இந்து கோவிலும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipost.blogspot.com/2013/01/18.html", "date_download": "2018-04-22T02:54:44Z", "digest": "sha1:753VIGXMPTZY2T6FLFFOGTFOGM7YJEGB", "length": 9696, "nlines": 67, "source_domain": "adiraipost.blogspot.com", "title": "இந்தியாவில் இஸ்லாம்18,தோப்பில் முஹம்மது மீரான் | AdiraiPost", "raw_content": "\nAdiraiPost இந்தியாவில் இஸ்லாம் இஸ்லாம் தோப்பில் முஹம்மது மீரான் வரலாறு இந்தியாவில் இஸ்லாம்18,தோப்பில் முஹம்மது மீரான்\nஇந்தியாவில் இஸ்லாம்18,தோப்பில் முஹம்மது மீரான்\nதரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்டுள்ள சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாதராவ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்…\nசாட்சி கையெழுத்துப் போட்டவர்களின் பெயர்களை வாசித்துத் தெரிந்து கொள்ள பர்னல், ஹாக், வெஸ்ட், குண்டர்ட் போன்ற பெரும் அறிஞர்கள் கடும் முயற்சிகள் செய்தனர் என்று கோபிநாத ராவ் கூறுகிறார். ஆனால் அவர்களால் இப்பெயர்களை வாசித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் சற்று முயன்றிருந்தால் இந்தப் பெயர்களை தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். சாட்சிப் பெயர்கள் முக்கியமல்ல என்ற குறுகிய நினைப்பில் முயற்சிகளைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரையில் இவ்வாய்ப்புக்கு அப்பெயர்கள் தான் மிகமுக்கியம்.\nஇந்த கடைசிச் செப்பேட்டில் சாட்சிகள் கையொப்பம் போட்ட மொழிகள் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு ஆகியவை. கூஃபி என்பது அரேபியாவிலுள்ள கூஃபா எறும் பகுதியில் அன்று நடைமுறையில் இருந்து வந்த அரபி மொழியின் வேறு ஒரு எழுத்து வடிவமாகும். ஈப்ரு யூதர்களுடைய மொழி யூத (இஸ்ரேல்) நாட்டு மொழி.\n“அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் காத்தே ‘கூஃபி’ எனப்படும் கூஃபா எழுத்துக்கள் (லிபி) தான் புழக்கத்தில் இருந்தன. (M.R.M.அப்துல் ரஹீம் – இஸ்லாமிய கலைக் களஞ்சியம், தொகுதி 3) முதல்முதலாக கூஃபா லிபியில் திருக்குர்ஆன் எழுதப்பட்டதாக வரலாற்று தந்தையென அறியப்படுகின்ற இப்னு கல்தூன் தம்முடைய உலகப் புகழ்பெற்ற ‘முகத்திமா’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். கூஃபி லிபியில் சாட்சிகள் கையொப்பம் போட்டிருப்பதாக டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுவதிலிருந்து கையொப்பம் போட்டவர்கள் முஸ்லிம்கள் என்று உறுதியாகின்றது. தரீசா பள்ளி செப்பேட்டில் கூஃபி லிபியில் (அரபி மொழியில்) கை ஒப்பம் போட்டவர்களுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.\n1. மைமூன் இப்னு இப்ராஹீம்\n2. முஹம்மது இப்னு மானி\n3. ஸால்க் இப்னு அலி\n4. உதுமான் இப்னு அல்மர்சிபான்\n5. முஹம்மது இப்னு யஹியா\n6. அம்ரு இப்னு இப்ராஹீம்\n7. இப்ராஹீம் இப்னு அல்தே\n8. பஹர் இப்னு மன்சூர்\n9. அல்காசிம் இப்னு ஹாமித்\n10. அல்மன்சூர் இப்னு ஈசா\n11. இஸ்மாயில் இப்னு யாகூப்\nடாக்டர் வி.ஏ.கபீரின் ‘Muslim Momument in Kerala’ எனும் நூலில் 64வது பக்கத்தில் 1 வது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. தவிர, Roland E.Miller-ருடைய Mappila Muslims of Kerala எனும் ஆய்வு நூலிலும் இதே பெயர்கள் காணப்படுகின்றன. (Revised Edition 1992, Published by Orient Longman Ltd. page 43)\nகிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட செப்பேட்டில் முஸ்லிம்களையும் யூதர்களையும் சாட்சிகளாக்கியுள்ளனர். ஆனால் சமீப காலம் வரை இந்த செப்பேட்டைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் யாருமே முஸ்லிம்கள் கையொப்பம் போட்டிருப்பதாக எங்கும் குறிப்பிடவே இல்லை. காரணம், கூஃபி லிபி பிற்காலத்தில் நடைமுறையில் இல்லாததால் அவர்களால் வாசிக்க முடியாமல் இப்பெயர்களைத் தவிர்த்திருக்கலாம்.\nகி.பி.1750களில் இவ்விடம் விஜயம் செய்த பிரெஞ்சு நாட்டு பயணியான ஆன்கொட்டில் டூ பேரான் (Anquetil du Perron) இந்த செப்பேட்டை ஆய்வு செய்யும் வகைக்காக, பொன்னானி மகுதூம், கொயிலாண்டி ஆகியோரிடம் இதன் நகல் இருக்குமென்ற நம்பிக்கையில் அவர்களை அணுகியதாக Walter J. Fischel கூறுகிறார். ஆனால் அந்த செப்பேட்டை (மூல செப்பேடு) பற்றி எந்தத் தகவலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.\nஇந்த செம்பேடுகளை ஆய்வு செய்த எவரும் முஸ்லிம்களின் வருகையைப் பற்றியோ, அரேபியர்களைப் பற்றியோ குறிப்பிடாமலிருந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.\nமக்கள் உரிமை வாரஇதழ் – ஜனவரி, 13 – 19, 2006\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிரை இதழியல் ஊடகம் கல்வி சிறுகதை தேர்தல் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20170608", "date_download": "2018-04-22T02:25:30Z", "digest": "sha1:HUYT2PDSCQYPIZNWAS4JTCQBFRDFSITI", "length": 10873, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "June 2017 - Metronews", "raw_content": "\nஜனா­தி­பதி கிண்ண றக்­பிக்கு மேலும் 25 வரு­டங்கள் அனு­ச­ரணை வழங்க நெஸ்ட்லே நிறு­வனம் தயார்\n(நெவில் அன்­தனி) ஜனா­தி­ப��ி கிண்ண றக்பி நொக் அவுட் போட்­டி­க­ளுக்கு 25 வரு­டங்­க­ளாக நெஸ்ட்லே லங்கா நிறு­வனம் அனு­ச­ரணை வழங்­கி­வ­ரு­கின்­றது. இது மூன்று தலை­மு­றை­யி­ன­ருக்கு ஒப்­பா­னது என நெஸ்ட்லே லங்கா நிறு­வ­னத்தின் கூட்­டாண்மை விட­யங்­க­ளுக்கு பொறுப்­பான உதவித் தலைவர் பந்­துல எகொ­டகே தெரி­வித்தார். மைலோ ஜனா­தி­பதி கிண்ண நொக் அவுட் றக்பி போட்­டிக்­கான அனு­ச­ர­ணைக்­கு­ரிய காசோ­லையை கல்வி அமைச்சர் அ­கில விராஜ் காரி­ய­வ­சத்­திடம் நெஸ்ட்லே லங்கா நிறு­வ­னத்தின் குடி­பா­னங்கள் பிரி­வுக்கு பொறுப்­பான உதவித் தலைவர் நோமன் கண்­ணங்­கர […]\nவெற்றிபெற்றே ஆகவேண்டிய நிலையில் இலங்கை\nஇந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்­ணத்­திற்­கான குழு 'பி' கிரிக்கெட் போட்டி கெனிங்டன் ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெற்றே ஆக­வேண்டும் என்ற கட்­டாய நிலையில் உள்ள இலங்­கைக்கு வழ­மை­யான அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் விளை­யா­டு­வது ஓர­ளவு தெம்பைக் கொடுக்கும் என கரு­தப்­ப­டு­கின்­றது. தான் முழு­மை­யான உடற்­த­கு­தியைக் கொண்­டி­ருப்­ப­தாக மெத்யூஸ் கூறு­கின்­ற­போ­திலும் பந்­து­வீச்சில் ஈடு­ப­ட­மு­டி­யா­ததால் அவர் அரை குறை உடற்­த­கு­தி­யுடன் விளை­யா­ட­வுள்­ள­தா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. உபுல் தரங்­க­வுக்கு இரண்டு போட்டித் தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் […]\nசுசந்திகா ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டால் விளையாட்டுத்துறை அமைச்சு கொள்வனவு செய்யும்; பதக்க விற்பனையை தடுக்கும் வகையில் இனி புதிய சட்டம் – அமைச்சர் தயாசிறி\n(லியோ நிரோஷ தர்ஷன்) சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை சார்பில் போட்­டி­யிட்டு வெற்றி பெறு­ப­வர்­களின் பதக்­கங்கள் நாட்­டிற்­கா­ன­தாகும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்­பட வேண்டும். அப்­போது பதக்­கங்­களை விற்­பனை செய்­வதை தடுக்க முடியும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். அர­சாங்கம் என்ற வகையில் சுதந்­திக்­கா­விற்கு தேவை­யான அனைத்­தையும் செய்­துள்­ளது. சுசந்­திகா ஜய­சிங்க ஒலிம்பிக் பதக்­கத்தை ஏலத்தில் விட்டால் விளை­யாட்­டுத்­துறை அமைச்சு அதனை கொள்­வ­னவு செய்யும். அதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை எ���வும் அவர் […]\n270 டொலர் அபராதத் தொகையை 2,700 நாணயங்களாக செலுத்த முயன்ற நபர்\nஅமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு விதிக்கப்பட்ட 270 டொலர் (சுமார் 41,200 ரூபா) அபராதத் தொகையை ஒரு சத நாணயக் குற்றிகள் மூலம் செலுத்த முயன்றார். எனினும், இந்நாணயக்குற்றிகளை ஏற்க அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளார். மிசிசிப்பி மாநிலத்தின் ஜக்சன் நகரைச் சேர்ந்த ரெண்டி வுரோசர் எனும் இந்நபர் தனது வீட்டு வளவில் அதிக குப்பைகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். மேற்படி குப்பைகளை அகற்றுவதற்கு நகர சபை ஊழியர்கள் இருவர் ஈடுபடுத்தப்பட்டனர். 15 நிமிடங்களுக்கான இவ்வேலைக்கு 200 […]\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வீட்டில் நுளம்பு பரவும் சூழலைக் கண்டுபிடித்த பரிசோதகர்கள்\n(எஸ்.கே.) தனது வீட்டில் நுளம்­புகள் பர­வக்­கூ­டிய இட­மொன்றை சுகா­தார பரி­சோ­த­கர்கள் மேற்­கொண்ட ஆய்­வின்­போது கண்­டு­பி­டித்­த­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் ஜே.எம். டபிள்யூ. ஜய­சுந்­தர தெரி­வித்தார். சுகா­தார கல்விப் பணி­ய­கத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் இத்­த­க­வலை தெரி­வித்தார். நுளம்­புகள் பெருகும் பிர­தே­சங்­களை இனங்­காண்­ப­தற்கு பொது­மக்­க­ளுக்கு அது தொடர்­பான அறிவு இல்­லாத கார­ணத்தால் நுளம்­புகள் பெருகும் இடங்கள் கண்­க­ளுக்கு தென்­ப­டாமற் போக­லா­மெ­னவும் பணிப்­பாளர் நாயகம் தெரி­வித்தார். இதன் கார­ண­மாக பொது மக்­களை டெங்கு நோயி­லி­ருந்து காப்­பாற்­று­வ­தற்­காக நுளம்­பு­களை […]\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-22T02:44:15Z", "digest": "sha1:WMIW5E7PYC3OXYCBWL52JRA2BE4U66V3", "length": 7436, "nlines": 196, "source_domain": "tamilbeautytips.net", "title": "இளமையாக இருக��க | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகை மட்டும் வெயிலால கருப்பாயிடுச்சா அதை சீக்கிரமாக போக்கும் வீட்டு வைத்தியங்கள்\nகருப்பா இருப்பவர்கள் வெள்ளை நிறமாகும் ரகசியம் இது தான்\n5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கும் என தெரியுமா\nபருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்\nகருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா\nஅழகைக் கூட்டும் நக ஓவியம்\nஇந்த எண்ணெய்களைக் கொண்டு தினமும் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெரிதாகும் என்பது தெரியுமா\n10 எளிய மற்றும் பயனுள்ள வழிகளில் தினமும் எடை இழக்கலாம்\nசரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்\nவேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுப்பது எப்படி\nபயனுள்ள 5 ஒப்பனை குறிப்புகள்\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள்\nமூன்று நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் சர்க்கரை டயட்\nபுருவம் அடர்த்தியாக வளர எளிய டிப்ஸ்\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுங்குமப்பூ சாப்பிட்டு வந்தால்… குழந்தை சிவப்பாக பிறக்குமா\nபெண் எந்த வயதில் அழகாக இருக்கிறாள் \nஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா இதோ சில அற்புத வழிகள்\nஎன்றும் இளமையாக திகழவும், 10 நாட்களில் தொப்பையைக் குறைக்கவும் தயாரா\nமுகப்பரு வடுக்கள், தழும்புகள் மற்றும் முகப்பரு புள்ளிகளிலிருந்து தீர்வு காண சிறந்த வீட்டு குறிப்புகள்\nஏழே நாட்களில் சிகப்பழகை பெற சூப்பர் டிப்ஸ்\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nநீங்கள் இளமையாகவே இருக்க வேண்டுமா : இத கொஞ்சம் படிங்க…\nகண்ணிற்கு கீழ் உள்ள கருவளையத்தை ஐந்தே நாட்களில் போக்க எளிய வழி..\nஇரண்டே வாரங்களில் வெள்ளையான சருமம் வேண்டுமா\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anuviewpoint.wordpress.com/tag/relationship/", "date_download": "2018-04-22T03:00:54Z", "digest": "sha1:DJKSEERSK55BAVT7W763VVAK7QU4P7PK", "length": 2274, "nlines": 25, "source_domain": "anuviewpoint.wordpress.com", "title": "relationship | anuviewpoint", "raw_content": "\nநாம் ஒருவர் மீது வைக்கும் அன்பானது, நமக்கு அவரிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நாம் ஒருவர் மீது வைத்துள்ள நம்பிக்கையே, நமக்கு அவரிடமுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. எனக்கு என் மகன் மீது நம்பிக்கை உள்ளது, அவன் என்னை கடைசி வரை வைத்து காப்பாற்றுவான், எனக்கு என் பெண் மீது நம்பிக்கை உள்ளது, அவள் நான் சொல்லும் பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வாள், எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது, அவர் என்னை கைவிட மாட்டார் என்று பலரும் கூற நாம் கேட்டதுண்டு. மனிதர்கள் மட்டுமல்ல இதில் நாம் கடவுளையும் விட்டு வைப்பதில்லை. Continue reading →\nஅணு விதைத்த உறவு April 30, 2015\nஆழ்மனதுக்குள் ஓர் பார்வை March 29, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/119483-this-will-be-huge-film-in-julie-carreer-says-anitha-mbbs-movie-producer.html", "date_download": "2018-04-22T02:41:21Z", "digest": "sha1:UCUEXKLYURRGF5M42CQVM6BQJVBHN663", "length": 27613, "nlines": 383, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஜுலிக்கு முக்கியமான படம்... ஆனா, அனிதா குடும்பம்தான்...?!' - 'அனிதா' பட தயாரிப்பாளர் | This will be huge film in julie carreer, says Anitha MBBS movie producer", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'ஜுலிக்கு முக்கியமான படம்... ஆனா, அனிதா குடும்பம்தான்...' - 'அனிதா' பட தயாரிப்பாளர்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர். ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகக் களமிறங்கினார். பின்னர், 'மன்னர் வகையறா' படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றினார். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், நீட் பிரச்னைக்காக உயிர் துறந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஜூலி நடிக்கப்போவதாக தகவல் வந்தது. மேலும், அனிதாவின் பிறந்த நாளன்று 'அனிதா எம்.பி.பி.எஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் அஜய்யைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பேச விரும்பாததால், படத்தின் தயாரிப்பாளர் ராஜா நம்மிடம் பேசினார்.\n''என் தயாரிப்பில் உருவாகவிருக்கும் முதல் படம் 'அனிதா எம்.பி.பி.எஸ்'. சமூக சிந்தனை கொண்ட படத்தைத் தயாரிக்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கான கதையைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, படத்தின் இயக்குநர் அஜய் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அனிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம்னு சொன்னார். எனக்கும் அது சரியாகப்பட்டது. உடனே, படத்துக்கான நடிகர்களைத் தேடினோம். அப்போது, இந்தக் கதையில் லட்சுமி மேனன் நடித்தால் நன்றாக இருக்குமென எங்களுக்குத் தோன்றியது. ஆனால், அவர் பிஸியாக இருந்ததால், வேறொருவரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தோம். அப்போதுதான், 'பிக்பாஸ்' ஜூலி எங்கள் நினைவுக்கு வந்தார். அவர் முதலில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் 'வீரத்மிழச்சி'யாக மக்களிடம் அறிமுகமானவர். ஆனால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் அவருக்கு வந்துவிட்டது. இந்தக் கதையில் அவர் அனிதாவாகப் பொருத்தமாக இருப்பார்'னு தீர்மானிச்சு, ஜூலியிடம் கதையைச் சொன்னோம். இந்தக் கதையில் நடிப்பதில் அவர் பெரிதும் ஆர்வம் காட்டினார். இது மூலமா அவருக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். ஜூலி ஏற்கெனவே 'உத்தமி'னு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பது மூலமா அவர் இன்னும் பேமஸாகி விடுவார். ஏனெனில், அனிதாவின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிப்போட்ட விஷயம். அவரது கனவுகள் நசுங்கியது. இந்தப் படம் அவருக்குச் சமர்ப்பணம். படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்த அனைவரும் ஜூலி எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை, மாணவி அனிதாதான் தெரிந்தார் என்கிறார்கள். ஜூலி அனிதாவாகவே மாறி, நடித்தார். மேலும், அனிதாவின் மரணம் தொடர்பான பல வீடியோக்களைப் பார்த்துவிட்டு கண் கலங்கிவிட்டார். அனிதா கேரக்டரில் நடிக்க சரியான நபர், ஜூலிதான்.\nஅனிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க இதுவரைக்கும் அவரின் குடும்பத்தார் யாரிடமும் நாங்கள் பேசவில்லை. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸானவுடன் அனிதாவின் அண்ணன் எங்களிடம் பேசினார். தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"ரஜினி, கமல் சார்... இந்தக் கேள்வியை மக்கள் கேட்டா, என்ன பதில் சொல்வீங்க\" - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே #TamilCinemaStrike\n''சினிமாவில் இவ்ளோ பிரச்னை இரு���்கு. சினிமாவுல இருந்து அரசியலுக்குப் போயிட்ட கமல், ரஜினி இதுக்குக் கருத்து சொல்லலை... ஏன்\nஇந்தப் படத்துக்கான ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தற்போது ஸ்டிரைக் நடந்து கொண்டிருப்பதால் ஏப்ரல் முதல் வாரத்துக்கு அப்புறம் ஷூட்டிங் நடத்த முடிவு பண்ணியிருக்கிறோம். அனிதாவின் சொந்த ஊரான அரியலூரில் படத்துக்கான ஷூட்டிங் நடக்கும். அதற்காக லொக்கேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். படத்தில் ஜூலியின் அப்பாவாக நானே நடிக்கவிருக்கிறேன். படத்தோட இசைக்காக இளையராஜா அல்லது ஜி.வி.பிரகாஷிடம் கேட்கலாம்னு நினைக்கிறோம். அவர்கள் ஓகே சொல்லிவிட்டால், வேலையை ஆரம்பித்து விடுவோம். கண்டிப்பாக இந்தப் படம் மக்கள் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக அமையும்\" என்கிறார், தயாரிப்பாளர் ராஜா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n``சக்சஸ்ஃபுல் தொகுப்பாளினியா வலம் வருவேன்..’’ - பிக் பாஸ் ஜூலி\nராய் லட்சுமி நடிக்கும் ஜூலி 2...ஷாக்கிங் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n``செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள என்னைப் போலீஸார் அனுமதிக்கவில்லை\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை அடுத்து இப்போது விளம்பரத்திலும் நடிக்கும் ஜூலி\n'பிக் பாஸிலிருந்து ஜூலி எப்போ வெளியில வருவானு நினைச்சிட்டு இருக்கோம்' - ஜூலியின் தம்பி\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\n - நிர்மலா தேவி மீது ப��து வில்லங்கமா\n'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n\"கதை வேணாம், கல்லூரி கலாட்டாக்களைப் பார்க்கணுமா\" - 'பூமரம்' படம் எப்படி\" - 'பூமரம்' படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2018-04-22T03:13:28Z", "digest": "sha1:MZE3ZCUE6SCE6KIN2N7WBBAJ6MLOFZHD", "length": 31189, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோனி ஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (October 2008)\nஇந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.\nடாட்சாக்கார்ன் ஈரம் (தாய்: ทัชชกร ยีรัมย์; அல்லது பானம் ஈரம் என்று முன்பு அழைக்கப்பட்டார் (தாய்: พนม ยีรัมย์; IPA: [pʰanom jiːrɑm]) (இசான், தாய்லாந்தில், சுரின் மாநிலத்தில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பிறந்தார்). இவர் மேற்கு பகுதியில் டோனி ஜா என்றும் தாய்லாந்தில் ஜா பானம் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தாய் வீரக் கலை கலைஞர், நடிகர், நடன வடிவமைப்பாளர், சண்டைப் பயிற்சியாளர் மற்றும் இயக்குநராவார். Ong-Bak: Muay Thai Warrior , டாம்-யம்-கூங் (இது வாரியர் கிங் அல்லது த ப்ரொடெக்டர் என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் ஓங்க்-பாக் 2: த பிகினிங் ஆகியவை இவருடைய படங்களில் அடங்கும்.\n2.1 வித்தை கலை வேலை\n2.3 அடுத்து வந்த திட்டப்பணிகள்\n3.2 முன்னிலை வகிக்காத படங்கள் (பிரதிமை)\nஇவ் வாழ்க்கை வரல���ற்றுக் section மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (October 2008)\nடோனி ஜா கிராமபுறத்தில் வளர்ந்து வந்தார். அவர் சிறுவயதிலிருந்தே ப்ரூஸ் லீ ஜாக்கீ சான் மற்றும் ஜெட் லீ ஆகியோரின் திரைப்படங்களை கோவில் திருவிழாக்களில் பார்த்து வந்தார். இவை, அவர் வீர கலைகளை கற்றுக்கொள்ள ஊக்கிவித்தது. இந்த திரைப்படங்கள் அவரை மெய்மறக்க செய்தது. இதன் காரணத்தினால், அவர் சிறு வேலைகள் செய்யும் போதும், நண்பர்களுடன் விளையாடும் போதும், அவர் திரைப்படத்தில் கண்ட சண்டை வித்தைகளை செய்து காட்டுவார். மேலும் அவருடைய தந்தையின் கழனியில் இந்த வித்தைகளை பயிற்சி செய்வார். மேலும், அவரது குடும்ப யானைகளை அவர் குளிப்பாட்டும் போது, அதனுடைய முதுகிலிருந்து ஆற்றினுள் குட்டிக்கரணம் அடித்து குதிப்பார்.\n2004 ஆம் ஆண்டு நேர்காணலில் டைமிடம் ஜா கூறியதாவது: \"அவர்கள் செய்த வித்தைகள் மிகவும் அழகாக இருந்தது, மிகவும் வீரத்தனமானவை, நானும் அது போன்று செய்ய விரும்புகிறேன்.\" \"குரு செய்தது போலவே நான் செய்யும் வரைக்கும் பயிற்சி செய்தேன்.\"[1]\nஅவர் 15 வயதாக இருக்கும் போது, சண்டை வித்தையாளராகவும் ஆக்ஷன் திரைப்பட இயக்குநராகவும் ஆகவேண்டும் என்று பன்னா ரிட்டிக்ரையாவிடம் வேண்டிக்கொண்டார். மஹா சாராகாம் மாநிலத்தில் உள்ள உடற்பயிற்சி கல்வியின் மஹா சாராகாம் கல்லூரியில் பயிலும் படி ஜாவிடம் பன்னா அறிவுறுத்தினார்.\nஆரம்பத்தில் அவர் ஒரு சண்டை வித்தையாளராக பன்னாவின் குழு மற்றும் முவே தாய் ஸ்டண்டில் பணிப்புரிந்தார். பன்னாவின் திரைப்படங்கள் பலவற்றில் அவர் சண்டை வித்தையாளராக தோன்றியுள்ளார். வீர கலை நடிகர், ஒரு பானத்திற்காக விளம்பரம் எடுத்தார். அதில் சம்மோ ஹங்கிற்காக அவர் இரட்டை வேடத்தின் ஒரு வேடத்தை நடித்தார். அந்த விளம்பரத்தில், அவர், யானையின் தந்தத்தை பிடித்து அதனுடைய முதுகிற்கு குட்டிக்கரணம் அடித்து செல்ல வேண்டியதாக இருந்தது.[2] அவர் Mortal Kombat: Annihilation லும் தோன்றி, சண்டை வித்தையில் ராபின் ஷோவின் (லியூ காங்க்) வேடமிட்டு சண்டையிட��டார். அவர், தாய் தொலைக்காட்சி தொடரான இன்சீ டாயிங் (ரெட் ஈகில் ) என்பதிலும் சண்டை வித்தையாளராக நடித்தார்.[3]\nமுவே தாயின் பழங்கால பாணியான முவே போரனில், பன்னாவும் ஜாவும் சேர்ந்து ஆர்வத்தை வளர்த்துக்கொண்டனர். அந்த கலையை பற்றி திரைப்படம் எடுக்கும் நோக்கத்தில் ஒரு வருடம் அதில் வேலை செய்து பயிற்சி எடுத்தனர். அதன் விளைவாக, ஜாவால் என்ன செய்யமுடியும் என்பதை காண்பிப்பதற்கு, ஒரு குறும்படத்தை அவர்களால் எடுக்க முடிந்தது. தயாரிப்பாளர்-இயக்குநரான ப்ராச்யா பிங்காவ் என்பவர் அந்த படத்தை பார்த்தவர்களில் ஒருவராவார். அந்த படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.\n2003 ஆம் ஆண்டில் Ong-Bak: Muay Thai Warrior வில், ஜா ஒரு முன்னணி கதாப்பாத்திரம் வகித்தார். ஜா, இயந்திர உதவி அல்லது கணினி-தொடர்பான திறன்கள் எதுவும் இல்லாமல் அந்த படத்தின் எல்லா சண்டை வித்தைகளையும் செய்தார். அது அவருடைய மட்டிலாத கலிநடத்தையும் துரிதத்தையும், நடனம் போன்று நகர்தலின் பாணியையும் வெளியரங்கமாக காண்பித்தது. படத்தில் நடிக்கும் போது அவருக்கு பிணைத்தசை காயமும், கணுக்காலில் சுளுக்கும் உட்பட பல காயங்கங்கள் ஏற்பட்டது. அந்த படத்தின் ஒரு காட்சியில், அவர் மற்றொரு நடிகரோடு சண்டையிடும் போது, அவருடைய கால்சட்டை தீப்பற்றிக்கொண்டது. \"நான் உண்மையில் தீப்பிடித்துக்கொண்டேன்\" என்று அவர் 2005 ஆம் ஆண்டு நேர்காணலில் கூறினார். நான் உண்மையில் கவனம்கொள்ளவேண்டியிருந்தது. ஏனெனில் என்னுடைய கால்சட்டையில் தீப்பற்றின உடனேயே, அந்த நெருப்பு மிகவும் வேகமாக மேல்நோக்கி எழும்பி, என்னுடைய புருவம், கண்ணிமையின் முடிவரிசை மற்றும் என்னுடைய மூக்கை சுட்டெரித்தது. அந்த சண்டைக்காட்சியை சரியாக எடுப்பதற்காக இன்னும் இரண்டு முறை அதையே எடுக்கவேண்டியிருந்தது.\"[4].\nஅவருடைய இரண்டாவது மிகப்பெரிய திரைப்படம், டாம்-யம்-கூங்க் (USல் த ப்ரொடெக்டர்) ஆகும். அதே பெயரின் தாய் காரசாரமான பெயருக்கு பிறகு பெயரிடப்பட்டது.\n2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், த ப்ரொடெக்டரின் US வெளியீட்டிற்கு நியூயார்க்கிற்கு அவர் வந்திருந்தார். மியூசியம் ஆஃப் த மூவிங் இமேஜில் தோன்றவும் அவர் வந்திருந்தார்.[5]\nடோனி ஜாவின் மூன்றாவது திரைப்படம் சார்ட் அல்லது டாப் அடாமஸ் என்று சஹாமாங்கல் ஃபிலிம் இண்டர்நேஷனல் விளம்பரப்படுத்தினது. இந்த திரைப்படம், தாய் இரண்டு-வாள் சண்டையின் கலையை பற்றினதாகும். இதன் கதை, பரபாஸ் கோன்சலனாண்டினால் எழுதப்பட்டதாகும்.[6] ஆனால், ப்ராச்யா மற்றும் ஜாவிற்கு இடையே உள்ள விரிசலில் சார்ட் ரத்தாகிவிட்டது என்பது பொதுப்படையாக அறிவிக்கப்படவில்லை.[7]\nஓங்க் பேக் , ஓங்க்-பேக் 2 ஆகியவற்றின் தொடர் படம் எடுக்கப்படும் என்று 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூறப்பட்டது. ஜா, திரைப்படம் இயக்கி நடிக்க ஆரம்பித்தவை, 2006 ஆம் ஆண்டு முடிவில் ஆரம்பித்தது. அதற்கு பிறகு டிசம்பர் 2008 ஆம் ஆண்டு அவை வெளியானது.[7][8][9][10]\nஜா, ஓங்க் பேக் 2 வில் நடித்துக்கொண்டிருக்கும் போது, இயக்குநர் ப்ராச்யா பிங்காவ் மற்றும் சண்டை வடிவமைப்பாளரான பன்னா ரிட்டிக்ரை ஆகியோர் சாக்லேட் என்று திரைப்படத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தனர். இந்த திரைப்படம், பெண் வீரக்கலை கலைஞரான நிசாரீ விஸ்மிஸ்டானந்தாவை கொண்டு எடுக்கப்பட்டது. இது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி வெளியானது.[7] கிங் நரிசான் திரைப்பட தொடரின் மூன்றாவது பகுதியில் ஜா ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் சாட்ரிசாலெர்ம் யோகால் என்பவரால் இயக்கப்பட்டதாகும். இந்த திரைப்படம் முழுவதுமாக ரத்தாகிவிட்டது.\nஇவருடைய படங்கள் அவரது கதாநாயகனான ஜாக்கி ஜானின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியது. ஜாக்கி ஜான், இயக்குநர் ப்ரெட் ராட்னரிடம், ரஷ் அவர் 3 ல் ஜாவை நடிக்க வைக்கும்படி கேட்டுக்கொண்டார். ஜான் பத்திரிக்கையாளரிடம் கூறியதாவது, \"நான் இயக்குநரிடம் டோனி ஜாவின் வீடியோக்களை கொடுத்தேன். ஏனெனில், டோனி ஜா, எல்லா சண்டை வித்தை நட்சத்திரங்களிலும் மிகவும் சிறந்தவராக இருந்தார் என்று நினைத்தேன்.\"[11] \"இயக்குநருக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது\" என்று ஜான் கூறினார்.[11] எனினும், ஓங்க் பேக் 2 வின் படப்பிடிப்பின் நேரங்களுடன் இது ஒத்துப்போகவில்லை என்பதற்காக அந்த படத்தில் பங்கேற்க முடியாது என்று ஜா சொல்லிவிட்டார்.[11][12]\nமேலும், ஹாங்காங் வீரக்கலைத் தேர்ந்த ஒருங்கிணைப்பாளரான லா கார்-லியூங், அவர் சேர்ந்து வேலை செய்ய விரும்பும் நபர்களில் ஜாவும் ஒருவர் என்பதை கூறினார்.[13][relevant\n2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, த ப்ரொடெக்டரின் வெளியீட்டின் சுற்றுப்பயணத்தின் போது, த அமெரிக்கன் மியூசியம் ஆஃப் மூவிங் இமேஜில் வீரக்கலையை டோனி ஜா ச��ய்து காட்டுகிறார்.\nOng-Bak: Muay Thai Warrior ஓங்க்-பாக்: த தாய் வாரியர் என்றும் அழைக்கப்படுகிறது (2003)\nடாம்-யம்-கூங்க் (ஆனர் ஆஃப் த பீஸ்ட் அல்லது வாரியர் கிங் (UK) அல்லது த ப்ரொடெக்டர் (US) என்றும் அழைக்கப்படுகிறது) (2005)\nஓங்க் பாக் 2 (2008)\nமிஷன் ஹண்டர் 2 (பாட்டில் வாரியர் (US) என்றும் அழைக்கப்படுகிறது)\nமுன்னிலை வகிக்காத படங்கள் (பிரதிமை)[தொகு]\nத பாடிகார்ட் (2004) (பனாம் ஈரமாக நடித்தார்)\nத பாடிகார்ட் 2 (2007)\n↑ பெரின், ஆண்டிரூ (18 அக்டோபர், 2004). \"ஹிட்டிங் த பிக் டைம்\", டைம் .\n↑ போர்ன்பிட்டாக்பன், நிலுபோல் (பிப்ரவரி 3, 2003). \"லீப் இண்டு தா லைம்லைட்\". பேங்காக் போஸ்ட் .\n↑ யூசாஃப், சாக் (நவம்பர் 21, 2003). \"செல்லிங் த தாய் ஸ்டைல்\", த ஸ்டார் (மலேசியா) (2006ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி Archive.orgலிருந்து மீட்கப்பட்டது).\n↑ ஃப்ராங்க்லின், எரிக்கா. மே 2005. \"அலைவ் அண்ட் கிக்கிங்: டோனி ஜா நேர்காணல் செய்யப்பட்டார்\", ஃபையர்க்ராக்கர் மீடியா (2006ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி மீட்கப்பட்டது)\n↑ ஹெண்டிரிக்ஸ், க்ரேடி. ஆகஸ்ட் 21, 2006. டோனி ஜா இன் டவுன், கிக்ஸ் பீப்பில், KaijuShakedown.com (2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ம் தேதி மீட்கப்பட்டது).\n↑ கைஜூ ஷேக்டவுன், \"டோனி ஜாவின் அடுத்த திட்டப்பணி அறிவிக்கப்பட்டுவிட்டது\", மே 27, 2005.\n↑ 7.0 7.1 7.2 பேயீ, பாரின்யாபோர்ன், அ ஹிட் ஆஃப் 'சாக்கலேட்', த நேஷன் (தாய்லாந்து); 2007-11-18 அன்று மீட்கப்பட்டது\n↑ பேயீ, பரின்யாபோர்ன். நவம்பர் 30, 2006. உயரமாக உதைக்கும் கோன், த நேஷன் .\n↑ த நேஷன் , \"சூப் சிப்\", மே 3, 2006 (அச்சிட மட்டும்).\n↑ ஃப்ராட்டர், பேட்ரிக் (மார்ச் 27, 2006). \"மற்றொரு 'பேக்குடன்' வெயின்ஸ்டீன்ஸ் திரும்ப வந்துவிட்டார்\" வெரைட்டி (செய்தி இதழ்) (சந்தா-மட்டும்).\n↑ டிவிச் திரைப்படம்,\"வீரக்கலை இயக்குநர் லா கார்-லியூங், அவருடைய திறன்மிக்க குங்-ஃபூ வித்தைக்காக தயார்ப்படுத்துகிறார்: ஹீரோஸ் ஆஃப் ஷாலின்\", ஜூன் 16, 2006.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் டோனி ஜா\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Tony Jaa என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகிக்கிங் பட் வித் டோனி ஜா FilmJerk.com\nரியிம்ஸ், பிரான்ஸில் (WMV) டோனி ஜா\nதாய் டாக்வாண்டோ தொழில் புரிபவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2016, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-rajasthan-forset-trip-002120.html", "date_download": "2018-04-22T02:28:52Z", "digest": "sha1:FKQYUO7TK7WOZZKZF73DRTOEZVMBPGE3", "length": 20612, "nlines": 153, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Rajasthan forset trip - Tamil Nativeplanet", "raw_content": "\n»ராஜஸ்தான் காடுகளுக்குள் ஒரு கலாச்சார சுற்றுலா போகலாம்\nராஜஸ்தான் காடுகளுக்குள் ஒரு கலாச்சார சுற்றுலா போகலாம்\nஎன்ட கேரளத்தில் அர்த்தமுள்ள திரிசூர் அப்படி என்னதான் இங்க இருக்கு \n உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்\n\"விசில்போடு எக்ஸ்பிரஸ்\"யில் புனே கிளம்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்..\nதமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா \nஆந்திர மாநிலத்தின் அதிசய குகைகள் காணலாம் வாருங்கள்\nகேரள மாநிலத்தின் அழகிய பறவைகள் சரணாலயங்கள்\nதமிழகத்தில் எந்தெந்த இடங்களில் வியூபாய்ண்ட்ஸ் இருக்கு தெரியுமா\nராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ள மௌண்ட் அபு ஒரு பிரசித்தமான மலைவாசஸ்தலம் எனும் புகழை பெற்றுள்ளது. இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும் ஏரிகள், கலையம்சம் கொண்ட கோயில்கள் மற்றும் பல ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்கள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. 1200 மீட்டர் உயரத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்தில் இந்த மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது. இத்துடன் சேர்த்து நிறைய இடங்கள் ராஜஸ்தானின் காடுகளில் காண்பதற்கு இருக்கிறது. வாருங்கள் செல்லலாம்.\nஒடிசா காட்டுக்குள்ள ஒய்யாரமாய் ஓர் பயணம் போலாமா\nமௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் பிரசித்தமான மாலைநேர பொழுதுபோக்குத்தலமாக இந்த சன்செட் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளம் பிரசித்தி பெற்றுள்ளது. இது நக்கி ஏரிக்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சுற்றிலுமுள்ள மலைக்காட்சிகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகு போன்றவற்றை ரசிப்பதற்கான பொருத்தமான அமைப்பினை இந்த இடம் பெற்றுள்ளது.கோடைக்காலத்தில் அதிகமான சுற்றுலாப்பயணிகளை இந்த மலைக்காட்சி தளம் ஈர்க்கிறது. இக்காலத்தில் இந்த இடத்தில் நிலவும் குளுமை பயணிகள் பெரிதும் ரசிக்கும் அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும், இந்த இடத்துக்கு அருகிலேயே உள்ள ஹனிமூன் பாயிண்ட் எனுமிடத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. பயணிகள் இங்கு நினைவுப்பொருட்கள், மரப்பொம்மைகள், கொலுசுகள் மற்றும் பொம்மைகள் போன்றவற்றை வாங்கலாம்.\nஆதார் தேவி கோயிலின் படிக்கட்டுகளில் அமைந்திருக்கும் இந்த தூத் பாவ்ரி எனும் புனிதக்கிணறு மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலுள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கிணற்றின் நீர் பால் போன்ற நிறத்தைக் கொண்டிருப்பதால் இது பால்கிணறு என்ற பொருள்படும் தூத் பாவ்ரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த கிணற்றின் நீர் வெண்ணிறமாக காணப்படுவது குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஒருகாலத்தில் இந்த கிணறு கடவுள்களுக்கு பால் வழங்கிய ஆதாரமாக இருந்ததாக புராணிக நம்பிக்கை நிலவுகிறது.\nமௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தின் முக்கியமான ஆன்மிக அம்சமாக இந்த ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில் திகழ்கிறது. இது நக்கி ஏரியின் கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமானந்த் எனும் இந்து யோகியால் 14ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டுள்ளது. விஷ்ணு கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு வைணவ பக்தர்கள் ஏராளமான எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.சுவர் கல்வெட்டுகள் மற்றும் நுட்பமான சிற்பவடிப்புகள் ஆகிய அம்சங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோயில் மேவார் வம்ச கட்டிடக்கலை மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nமௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள ராஜ்மச்சி எனும் சிறு கிராமத்தில் இந்த பிரசித்தமான ஆச்சால்கர் எனும் கோட்டை அமைந்துள்ளது. மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைக்கு தவறாமல் விஜயம் செய்கின்றனர். ஆதியில் பர்மாரா ராஜவம்சத்தினரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பின்னர் 1452ம் ஆண்டில் மேவார் மன்னர் ராணா கும்பாவால் புதுப்பித்து உருவாக்கப்பட்டுள்ளது.\nஜெய்சல்மேரிலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த மூல் சாகர் ஆகும். சாம் மணற்குன்றுகளுக்கு செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. ஒரு அழகிய தோட்டம் மற்றும் தடாகத்தை உள்ளடக்கிய இந்த ஸ்தலம் அக்காலத்தில் ராஜ குடும்பத்தினர் கோடைக்காலத்தில் விஜயம் செய்து ஓய்வெடுக்கும் இடமாக திகழ்ந்துள்ளது. இத்தோட்டத்தினுள் ஒரு சிவன் கோயிலையும் பயணிகள் காணலாம். இக்கோயில் இரண்டு பெரிய மணற்பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மஹரவால் மூல்ராஜ் இந்த மூல் சாகர் வளாகத்தை 1818ம் ஆண்டில் உருவாக்கியுள்ளார்.\nசூரிய அஸ்தமனத்தின் அழகுக்காட்சிகளை கண்டு ரசிப்பதற்கு மிகவும் பிரசித்தமான ஸ்தலம் இந்த கோபா சௌக் ஆகும். இது ஜெய்சல்மேர் நகரின் பிரதான ‘மார்க்கெட்' பகுதியாக ஜெய்சல்மேர் கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும், கோபா சௌக்கிற்கு மேற்குப்புறத்தில் காந்தி சௌக் அமைந்துள்ளது. ஜெய்சல்மேர் கோட்டையின் முதல் வாசலான ‘அகாய் போல்' கோபா சௌக்கிற்கு நேர் எதிரில் உள்ளது.\nஜெய்சல்மேர் நாட்டுப்புறக்கலை அருங்காட்சியகம் காட்ஸிஸார் ஏரியில் கரையில் அமைந்துள்ளது. இது என்.கே.ஷர்மா அவர்களால் 1984ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் ஜெய்சல்மேரின் செழுமையான பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜெய்சல்மேர் நகரின் பரிணாம வளர்ச்சியை இங்குள்ள அருங்கலை பொருட்கள் மற்றும் புராதன சான்றுகள் மூலம் பயணிகள் அறிந்து கொள்ளலாம்.\nஐந்து அடுக்குகளால் ஆன இந்த டாசியா டவர் ஜெய்சல்மேர் நகரத்தில் பாதல் அரண்மனை வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. முஸ்லிம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம் ராஜா ‘மஹரவால் பெரிசால் சிங்' கிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கோபுர அமைப்பின் கட்டிடக்கலை பாணியானது முகர்ரம் பண்டிகையின்போது எடுத்துச்செல்லப்படும் டாசியா (கர்பாலாவில் பின்பற்றப்பட்ட சடங்கு) எனும் மூங்கில் அல்லது மரத்தால் ஆன புனிதப்பொருளை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது\nசரிஸ்கா தேசியப்பூங்கா என்றும் அழைக்கப்படுகிற சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம்' ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் டெல்லி-அல்வர்-ஜெய்ப்பூர் சாலைக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி அக்காலத்திய அல்வர் ராஜவம்சத்தினருக்கு வேட்டைக்களமாக திகழ்ந்துள்ளது. இந்த தேசிய இயற்கைப்பூங்கா இயற்கை வனப்புடன் காட்சியளிக்கும் ஆரவல்லி மலைத்தொடரில் 800 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இது புல்வெளிப்பகுதி, வறண்ட இலையுதிர்காடுகள், செங்குத்தான சிகரங்கள் மற்றும் பாறைப்பிரதேசங்கள் என்று பலவகை நிலப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலும் இக்காட்டுப்பகுதியில் தோக் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன.\nசரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் உள்ள இந்த சரிஸ்கா அரண்மனை 1902ம் ஆண்டில் கட்டப்பட்டு அல்வர் மஹாராஜாக்களின் வேட்டை மாளிகையாக பயன்பட்டுள்ளது. பலவிதமான கட்டிடக்கலை அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அரண்மனை தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் இந்த பன்கர் கோட்டை எனும் புராதன கோட்டை உள்ளது. ஆம்பேர் நகரைச் சேர்ந்த கீர்த்தி பெற்ற முகலாய தளபதியான மான் சிங் என்பவரின் மகன் மாதவ் சிங் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. சிதிலமடைந்து காணப்படும் இந்த கோட்டையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சுவரும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த கோட்டை வளாகத்தில் இயற்கை நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகள், பூங்காத்தோட்டங்கள், ஹவேலிகள் மற்றும் ஆல மரங்கள் போன்றவை காணப்படுகின்றன.\nஒடிசா காட்டுக்குள்ள ஒய்யாரமாய் ஓர் பயணம் போலாமா\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/facelifted-mahindra-kuv100-to-be-launched-later-this-year/", "date_download": "2018-04-22T03:04:20Z", "digest": "sha1:IKNMWQ7L4LOCZFRYB3ALSDTZBHC3T5AL", "length": 12485, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய மஹிந்திரா கேயூவி100 வருகை விபரம்", "raw_content": "\nபுதிய மஹிந்திரா கேயூவி100 வருகை விபரம்\nமஹிந்திரா நிறுவனத்தின் மினி எஸ்யூவி என்று அழைக்கப்படுகின்ற மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த சில மாதங்களாக பலேனோ ,ஐ20 போன்ற கார்களின் புதிய மாடல்கள் வரவினால் மாதம் சராசரியாக 2500 கார்களுக்கு மேல் விற்பனை ஆகிவந்த மஹிந்திரா கேயூவி100 விற்பனை சரிய தொடங்கியுள்ளதால் இதனை ஈடுகட்ட வேண்டிய நிலைக்கு மஹிந்திரா தள்ளப்பட்டுள்ளது.\nஎனவே மேம்படுத்தப்பட்ட தோற்ற அமைப்பு மற்றும் கூடுதல் வசதிகளை பெற்ற மாடலாக கேயூவி 100 கார் இ���்த வருடத்தின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடலில் முன்பக்க பம்பர் உள்பட தோற்ற அமைப்பில் சில மாறுதல்களும் கையாளுமை திறன் அதிகரிக்கப்பட்டதாகவும் வரவுள்ளது.\nவிற்பனையில் உள்ள மாடலின் அதே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. கேயூவி 100 எஞ்சின் விபரம் பின்வருமாறு ;-\n82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\n77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 எஸ்யூவி காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.\nஅதிக மைலேஜ் தரும் டீசல் மைக்ரோ எஸ்யூவி காராக மஹிந்திரா கேயூவி100 விளங்குகின்றது. டீசல் மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவி காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.83 கிமீ ஆகும். மேலும் பெட்ரோல் கேயூவி100 காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.15 கிமீ ஆகும்.\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20170609", "date_download": "2018-04-22T02:42:15Z", "digest": "sha1:GVILBNZQ6ZNB6N5NW7TBBNDHLFGS46ED", "length": 9969, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "June 2017 - Metronews", "raw_content": "\nபிரிட்டன் தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது கன்சர்வேட்டிவ் கட்சி\nபிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு கூட்டரசாங்கம் அமையும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. மொத்தமான 650 ஆசனங்களில் நேற்று மாலை வரை வெளியான முடிவுகளின் பிரகாரம் கன்சர்வேட்டிவ் கட்சி 318 ஆசனங்களையும் தொழிற்கட்சி 261 ஆசனங்களையும் வென்றிருந்தன. மக்கள் சபையின் 365 ஆசனங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கென நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் கன்சவேட்டிவ் கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் பெரும்பான்மையை அது பெறத் தவறிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா […]\nஐ.சி.சி. புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் முரளி\nசர்வதேச கிரிக்கெட் பெரவையின் புகழ்பூத்த வீரர்களுக்கான பட்டியலில் முத்தையா முரளிதரன் உள்வாங்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியினால் லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வைத்து வழங்கப்பட்டது. இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இந்த நிகழ்வு நடைபெற்றது. புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறும் முதலாவது இலங்கையர் முரளிதரன் ஆவார்.\nஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம் குழு பி: கடினமான 322 ஓட்டங்களை விரட்டிப் பிடித்து இந்தியாவை அதிரவைத்த இலங்கை\nவெற்றிவாய்ப்பு குன்றிய அணி என தன்னைத்தானே சொல்லிக்கொண்ட இலங்கை அணி, கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வியாழனன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண குழு பி போட்டியில் ஆக்ரோஷத்துடன் விளையாடி 7 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 322 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இளமைத் துடிப்புடனும் உத்வேகத்துடனும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. ஆரம்பத் துடுப்பாட்டக்காரர் நிரோஷன் திக்வெல்ல […]\nவெள்­ளி­விழா மைலோ ஜனா­தி­பதி கிண்ண றக்பி; புனித ஜோசப், வெஸ்லி இன்று சந்­திக்­கின்­றன\n(நெவில் அன்­தனி) இலங்கை பாட­சா­லைகள் றக்­பி­ கால்­பந்­��ாட்ட சங்கம் 33ஆவது வரு­ட­மாக நடத்தும் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான நொக் அவுட் றக்பி போட்­டிகள், இன்று நடை­பெ­ற­வுள்ள புனித ஜோசப் அணிக்கும், வெஸ்லி அணிக்கும் இடை­யி­லான கால் இறுதிப் போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இப் போட்டி கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் இன்று பிற்­பகல் 4.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 1985இல் பிரே­ம­தாச கிண்­ணத்­திற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட இப் போட்டி 1993இல் நெஸ்ட்லே லங்கா லிமிட்­டெட்டின் அனு­ச­ர­ணை­யுடன் மைலோ ஜனா­தி­பதி கிண்ணப் போட்­டி­யாக பெயர் மாற்றம் […]\nபெண்­க­ளின் முதல் காதலைப் பற்றி இந்தப் படம் பேசும்… – ‘ஜெமினி கணே­சனும் சுரு­ளி­ரா­ஜனும்’ குறித்து இயக்­கு­நர் ஓடம் இள­வ­ரசு\nஅதர்­வா­கிட்ட கதை சொல்லப் போனேன். பத்து நிமிஷம் கடந்­தி­ருக்கும். அவர் முகம் மலர்ந்­தி­டுச்சு. அதே ஸ்பீடுல கிளைமேக்ஸ் வரை சொல்லி முடிச்சேன். ஆனந்­த­மா­கிட்டார். ‘கண்­டிப்பா பண்றேன் சார்’னு உடனே ரெடி­யானார். கூடவே இன்­னொண்ணும் சொன்னார். ‘நீங்க கதை சொல்­றப்ப எங்­கப்பா (முரளி) சொன்ன ஒரு விஷயம் ஞாப­கத்­துக்கு வந்­தது. ஒரு படத்­தோட கதையை கேட்க ஆரம்­பிச்ச பத்­தா­வது நிமி­ஷமே ‘இது நமக்கு செட் ஆகுமா ஆகா­தா’னு மன­சுல தோணி­டணும். கிளை­மேக்ஸை கேட்­டதும்… ‘கண்­டிப்பா இதை மிஸ் பண்­ணி­டக்­கூ­டா­து’னு […]\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\nஎன்னை தெரிவு செய்ததால் ஐபிஎல்லை சேவாக் காப்பாற்றிவிட்டார்- கெய்ல் கருத்து\nகட்டில் விளையாட்டு விழா : முதலிரவுக்கு பத்திரிகை அடித்த நண்பர்கள்…\nஇலங்கையில் மே மாதம் முதல் அதிரடி\nநயன்தாராவுக்கு திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா\n உறவுக்கு பின்னர் இதை மறக்காம செய்யுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-22T03:03:46Z", "digest": "sha1:ZYRGA44EDKLSCQB646DX7GNVS7MTPTIF", "length": 2636, "nlines": 35, "source_domain": "ohotoday.com", "title": "ரோமியோ ஜுலியட் ‘டண்டனக்கா’ பாடலில் புதிய திருப்பம் | OHOtoday", "raw_content": "\nரோமியோ ஜுலியட் ‘டண்டனக்கா’ பாடலில் புதிய திருப்பம்\nஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தில் இடம்பெற்�� ‘டண்டனக்கா’பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.ஆனால், இந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும், என்னை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என டி.ஆர் கூறினார். இந்நிலையில் தற்போது இப்பாடலின் டீசர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப ஆரம்பித்து விட்டனர்.இதை வைத்து பார்க்கையில் டி.ஆர் சம்மதத்துடன் தான் இப்பாடல் படத்தில் இடம்பெற்றுள்ளது என்று தெரிய வந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து டி.ஆர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2012/10/blog-post_20.html", "date_download": "2018-04-22T02:49:08Z", "digest": "sha1:UQUZTCRRJCFLHAGK3DTJVRXTOBR2OVI3", "length": 8187, "nlines": 96, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : நவராத்திரி ஆறாம் நாள்: வழிபடும் முறை!", "raw_content": "\nநவராத்திரி ஆறாம் நாள்: வழிபடும் முறை\nநவராத்திரி ஆறாம் நாள்: வழிபடும் முறை\nஅக்டோபர், 21ல் அம்பிகையை இந்திராணியாக அலங்கரித்து வழிபடவேண்டும். இவளை வழிபட்டால் சுகபோக வாழ்வு உண்டாகும். நாளை மதுரை மீனாட்சியம்மன், சிவசக்தி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் கோலம் இது. கயிலையில் சிவனும், அம்பிகையும் இருந்த போது, பிருங்கி முனிவர், தீவிர சிவபக்தரான இவர், அம்பாளை வலம் வராமல் சிவனை மட்டும் வணங்கினார். அம்பிகையின் பெருமையை உணர்த்த விரும்பிய சிவன், தேவியை நெருங்கி அமர்ந்தார். ஆனால், முனிவர் வண்டாக உருவெடுத்து இருவருக்கும் நடுவில் புகுந்து, இறைவனை மட்டும் வலம் வந்தார். இதையடுத்து அம்பாள் சிவனின் உடலில் பாதி வேண்டி தவமிருந்தாள். இதன் பலனாக ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றாள். சிவசக்தியின் மகிமையை உணர்ந்த பிருங்கி அர்த்தநாரியை வலம் வந்து ஆசிபெற்றார். இக்கோலத்தைத் தரிசித்தால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைத்திருக்கும்.\nதூவ வேண்டிய மலர்: பிச்சி, செவ்வந்தி\nபாட வேண்டிய பாடல் :\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nஎண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை\nகண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்\nபெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.\nLabels: பொதுத் தகவல்கள் - அறிவோம்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி) குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் செஞ்சு குடுப்பாங்க குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/food-habits-of-tamils-part-08food.html", "date_download": "2018-04-22T03:04:48Z", "digest": "sha1:2QK5VEQQDXD2JP7WNGGK4Z6U5KNUPGFM", "length": 12938, "nlines": 195, "source_domain": "www.ttamil.com", "title": "FOOD HABITS OF TAMILS PART :08[Food Habits Of Ancient Sumer-continuing] ~ Theebam.com", "raw_content": "\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள...\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nகல்லறையில் தூங்கும் மாவீரர் [ஆக்கம்:அகிலன் தமிழன்]...\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]...\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/03/20/psbs-claim-from-borrowers-rs1-cr-more-at-68k-crore-000645.html", "date_download": "2018-04-22T03:02:03Z", "digest": "sha1:XOXISJ2VTTCJMYXCNBPD67DJ2QA7FTZF", "length": 18140, "nlines": 153, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நல்லா 'சாப்பிடுறாங்கோ'.. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.68,262 கோடி!! | PSBs claim from borrowers of Rs1 cr and more at Rs68k crore | நல்லா 'சாப்பிடுறாங்கோ'.. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.68,262 கோடி!! - Tamil Goodreturns", "raw_content": "\n» நல்லா 'சாப்பிடுறாங்கோ'.. பொதுத்துறை வங்கிகளின் வா��ாக் கடன் ரூ.68,262 கோடி\nநல்லா 'சாப்பிடுறாங்கோ'.. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.68,262 கோடி\nடெல்லி: 1000 ரூபாய் முதல் 10000 ரூபாய்க்குள் வங்கிகளில் கடன் பெற்றிருந்தாலே அதட்டி உருட்டி வசூல் செய்து விடுகின்றனர். ஆனால் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கிவிட்டு ஆட்டையைப் போட்ட நபர்கள் 7ஆயிரத்திற்கும் மேல் இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.\n2012 மார்ச் நிலவரப்படி, பொது துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.68,262 கோடிக்கும் அதிகமான அளவில் உள்ளதாக மத்திய அரசு நிதித்துறை அறிவித்துள்ளது.\nநிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்குமாக மொத்தம் 7,295 பேருக்கு 27 பொது துறை வங்கிகள் வழங்கியிருந்த மொத்த கடனில் ரூ.68,262 கோடி வசூலாகாத கடனாக மாறியுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்கள் என்பதுதான் வேதனை.\nபொது துறை வங்கிகளின் வாராக்கடன் 2010 மார்ச் நிலவரப்படி ரூ.26,629 கோடியாக இருந்தது. இதுவே 2011 மார்ச் நிலவரப்படி ரூ.34,633 கோடியாக உயர்ந்தது. அதுவே 2012ம் ஆண்டு 68 ஆயிரம் கோடியாக அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\nசாதாரணமாக கல்விக்கடனோ, விவசாய கடனோ, தொழில் தொடங்க கடனோ கேட்டு வங்கிகளுக்குப் போனால் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு கடைசியில் கடைசியில் லோன் இல்லை என்று கையை விரித்து விடுவார்கள். ஆனால் எந்த கேள்வியும் கேட்காமல் கோடிக்கணக்கில் கோடீஸ்வரர்களுக்கு கடன் மேல் கடன் கொடுக்க ரெடியாக இருக்கின்றன பொதுத்துறை வங்கிகள்.\nஇப்படி கடனை வாரி வழங்கி வள்ளலாக உயர்ந்த பாரத் ஸ்டேட் வங்கி இதுவரை 2,419 பணக்காரர்களுக்கு கடன் வழங்கியுள்ளது. இதில் அவர்கள் ஆட்டையைப் போட்ட தொகை அதிகமில்லை ஜென்டில்மேன் ரூ.23,320 கோடி.\n2 வதாக பஞ்சாப் நேஷனல் வங்கி\nஇரண்டாவது மிகப் பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் 709 கடனாளிகளுக்கு ரூ.5,295 கோடி பணத்தை கடனாக கொடுத்துவிட்டு வராக்கடன் என கணக்கெழுதிவிட்டு விழித்துக்கொண்டு நிற்கிறது.\n222 கடனாளிகள் ரூ. 4,349 கோடி\nஇந்த வங்கிகளைத் தவிர சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 222 கடனாளிகளுக்குக் கொடுத்த ரூ.4,349 கோடி வராக்கடன் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.\nஇதேபோல் பேங்க் ஆஃப் இந்தியா 507 கடனாளிகளுக்கு ரூ.4,268 கோடி கடனாக கொடுத்து வசூலிக்க முடியவில்லை. ஐ.டீ.பீ.ஐ.யில் ரூ.3,682 கோடி கடன் பெற்ற 579 பேர் பட்டை நாமத்தை சாத்திவிட்ட��ர் என்பதுதான் வேதனை.\nவங்கிகளில் கடனை வாங்கிவிட்டு அதை சரியாக கட்டுபவர்கள் ஏழைகளும், தொழிலாளர்களும்தான் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒருமுறை கூறியுள்ளார். அவர் சொன்னது சரிதான். கடனை கட்டாத ஏழைகள், நடுத்தர மக்களின் சொத்துக்களைத்தானே கந்து வட்டிக்காரர்களைப் போல பிடுங்க முடியும்... மல்லையாக்கள், அம்பானிகள் பெற்ற கடன்கள் எல்லாம் வாராக் கடன் வரிசையில் சேர்க்கவேண்டியதுதான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nPSBs claim from borrowers of Rs1 cr and more at Rs68k crore | நல்லா 'சாப்பிடுறாங்கோ'.. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.68,262 கோடி\nஉலகின் மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க இவர் ஒருவர் போதும்..\nஇந்திய விமான பயணிகளுக்கு விரைவில் “வைஃபை” இனி ஏரோபிலேன் மோடுக்குப் பை பை..\nசவுதி அரேபியா அதிரடி முடிவு.. 12 துறைகளில் வெளிநாட்டவர்கள் பணியாற்ற தடை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ellamaethamasu.blogspot.com/2010/11/", "date_download": "2018-04-22T02:53:37Z", "digest": "sha1:FKPHT6PMKMH3AK2KJSCPG4YTN3YYHJ3P", "length": 13723, "nlines": 146, "source_domain": "ellamaethamasu.blogspot.com", "title": "எல்லாமே தமாசு: November 2010", "raw_content": "\nவேற ஆள் இல்ல போங்க\n100 தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறலாம்னு\nஆட்சி அமைக்க 17 தொகுதிதான் தேவையாம்.\nஅப்போது யாராவது தானாகவே முன்வந்து\nதேர்தலை சந்தித்தால் 127 தொகுதிகளில்\nபடுத்துக் கொண்டே வெற்றி பெறலாம்னு\nவேற ஆள் இல்ல போங்க....\nகொஞ்சம் பொறுமையோடு தான் பார்க்கனும் கொஞ்ச பேர் இந்த வீடியோ பார்திருப்பீங்க இருந்தாலும் பார்காதவுங்க பார்க்கலாம்\nகண்டிப்பா அவுருக்கு ஆஸ்கார் கிடைக்கும்னு நினைக்கிறேன். அவுருக்கு கிடைக்கிதோ இல்லையோ எனக்கு ஒரு ஓட்டு போடுங்க\nதேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்துக்களை தடுக்கவும்,\nரோந்து பணிக்காகவும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டார்கள்.\nஅவர்களுக்கு நவீன வசதிகளுடன் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார்\nபல்வேறு இடங்களில் வாக���ங்களை மறித்து வசூல் வேட்டை நடத்துவதாக பல்வேறு புகார்கள் வந்தன.\nகுறிப்பாக மேலூர் பகுதியில் அதிக அளவில் வசூல் வேட்டை நடப்பதாக தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்திக்கு தகவல்கள் வந்தன.\nஇதையடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி இறங்கிட்டாரு.\nகாலைல 6 மணிக்கு ஐ.ஜி. கிருஷ்ண மூர்த்தி சாதாரண உடையில் வாடகை காரில் மேலூர் நோக்கி போயிருக்காரு.\nஅப்போது நான்கு வழிச்சாலையில் கூத்தப்பன்பட்டி பாலம் அருகே சென்றபோது அங்கு பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து படை சப்-இன்ஸ்பெக்டர் வரிசையாக வாகனங்களை நிறுத்தி வசூல் வேட்டை நடத்தியிருக்கார்.\nஇதில ஐ.ஜி. காரும் தப்பல.\nஇதனை அறிந்த ஐ.ஜி. கிருஷ்ண மூர்த்தி காரை விட்டு இறங்காமல் டிரைவரை மட்டும் அனுப்பி லைசென்சு மற்றும் ஆவணங்களை ரோந்து போலீசாரிடம் காண்பிக்கு மாறு அனுப்பி வைத்தார்.\nஎன்று பணம் வசூல் பன்னிட்டாங்க.\nசின்ன புள்ள தனமா இருக்கு\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில பெருமளவு முறைகேடுகள் நடந்ததா,\nமத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ., விசாரிக்கிது . ,\nஇந்த விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்,\nநீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்துருக்கு.\nஅப்போ, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ரவால்,\n\"\"இந்த ஊழல் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் ஏராளமான அளவில் இருப்பதாலும்,\nசி.பி.ஐ., விசாரணையை முடிக்க மேலும் சிறிது அவகாசம் தேவைப்படும்ன்னு சொல்லியிருக்கார்.\nஇந்த நேரத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள்,\n\"நீங்கள் (சி.பி.ஐ.,) வேண்டுமென்றே விசாரணையை மெதுவாக நடத்துகிறீர்கள்.\nசி.பி.ஐ., இதுவரை எதையும் செய்யவில்லை.\nஇது தான் அரசு செயல்படும் முறையா\nமற்ற வழக்குகளிலும் இதை போன்ற நடைமுறையைத் தான் பின்பற்றுகிறீர்களா\nஏற்கனவே ஓராண்டு முடிந்துவிட்டது' ன்னு சொல்லியிருக்காங்க\nவிசாரணையை முடிக்க கால அவகாசமாகும்.\nசி.பி.ஐ.,யின் மூத்த அதிகாரிகள் தான் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர்\n\"10 ஆண்டுகளில் விசாரணையை முடித்து விடுவீர்களா\nசின்ன புள்ள தனமா இருக்கு\nநம்ம நாட்ல எந்த ஊழல் வழக்கு உடனே முடிஞ்சுருக்கு குறைஞ்சது 20-30 வருஷம் ஆகும்ல\nஇந்தவிவரம் கூட தெரியாம எப்படி தான் இவுங்க எல்லாம் நீதிபதி ஆனாங்களோ......\nஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...\nமாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...\nஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை, அனைவருக்கும் கல்வி என்று முழங்கிய கர்ம வீரர் காமராஜ் அவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கா...\nபணபலத்தால் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாம். முறைகேடாக நடக்கும் தேர்தல்கள், ஜனநாயகம் செழிக்க உதவாது என்று...\nமதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட கைதியின் வயது, கொலை நடந்தபோது மைனர் த...\nநான் பொம்பளைங்க விஷயத்தில் கொஞ்சம் வீக்\nநான் பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளார் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி. என்ன சார் பெண் ஊழியருக்கு இவ்வளவு சலுகையா .....\nகொஞ்சம் பொறுமையோடு தான் பார்க்கனும் கொஞ்ச பேர் இந்த வீடியோ பார்திருப்பீங்க இருந்தாலும் பார்காதவுங்க பார்க்கலாம் கண்டிப்பா அவுருக்கு ஆ...\nகடலூர் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரி க்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்ததிருக்க...\nமத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், இளங்கோவன் போன்றவர்களுடன் எந்த பிரச்னையும் இல்லையாம். தங்களுக்குள் கோஷ்டி பிரச்னை இல்லை என...\nஎல்லாமே தமாசு © 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=652958", "date_download": "2018-04-22T03:00:31Z", "digest": "sha1:W742CN4YVQS5XHWKOEGSG4XAHUOMFGIO", "length": 28620, "nlines": 346, "source_domain": "www.dinamalar.com", "title": "hydrabad bomb blast: 11person killed | தொடர் குண்டுவெடிப்பு:11 பேர் பலி : ஐதராபாத்தில் பதற்றம்| Dinamalar", "raw_content": "\nதொடர் குண்டுவெடிப்பு:11 பேர் பலி : ஐதராபாத்தில் பதற்றம்\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nஐதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் அடுத்தடு��்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 11 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்பு: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் நகரின் ஒரு பகுதியான தில்சுக் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் வணிகம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள கோனார்க் திரையரங்க பகுதியில் இன்று மாலை 7.01 மணியளவில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனைதொடர்ந்து இரண்டாவது குண்டு வெடிப்பும் நிகழ்ந்தது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்‌கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபோலீசார் தீவிர விசாரணை: தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் ‌போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடிப்பு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தில்சுக் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமுதல்வர் அவசர ஆலோசனை: குண்டு வெடிப்பு சம்பவத்தை யடுத்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்‌சர் , காவல்துறை அதிகாரிகள் ஆகி‌யோர் கலந்து கொண்டுள்ளனர்.\nசென்னையில் பலத்த பாதுகாப்பு:ஐதராபாத் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையடுத்து சென்னைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் கர்நாடகா, மேற்கு வங்க மாநிலம் ஆகிய மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஆர்.பி.,சிங் கூறுகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் தடயங்களை பாதுகாக்கும் விதமாக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என ‌கூறினார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்‌ததை உறுதி செய்துள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ... ஏப்ரல் 22,2018\nசோதனை எலிகளாக மனிதர்கள் : ராஜஸ்தானில் தான் இந்த ... ஏப்ரல் 22,2018 4\nஇன்றைய (ஏப்.,22) விலை: பெட்ரோல் ரூ.77.19, டீசல் ரூ.69.27 ஏப்ரல் 22,2018\nவிரைவில் ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் ஏப்ரல் 22,2018 1\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாவி பயங்கரவாதம்,என்று பேசிய உள்துறை அமைச்சர் இதற்கு என்ன சொல்ல போகிறார் பாகிஸ்தானின் பயங்கரவாதி haffeez saiyed இவருக்கு சான்றிதழ் வழங்கியபோதே ஏதாவது நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்தது இன்று நடந்துவிட்டது. ஷிண்டேயின் காவி பயங்கரவாதம் என்ற பேச்சுக்கு தீவிரவாதிகள் நல்ல பரிசு தந்திருக்கிறார்கள் .\nநமது அரசியல் வியாதிகள் என்றைக்கு முழு மனதுடன் தீவிரவாதத்தை எதிர்க்கிறார்களோ அன்று தான் இதற்க்கு விடிவு ... அது வரை கொலை கொலையா முந்தரிக்காதான்\nஒரு உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை\nபண்பாடட்ட்ற காட்டு மிராண்டிகளின்(இனிமே தீவிரவாதிகள் என்று கூறபோவதில்லை) இந்த செயல், யாருக்கும் ஏற்புடையது அல்ல. நேற்றைய குண்டு வெடிப்பிற்கு பிறகு ஆழ்ந்த வருத்தத்தில் சென்ற நான், இன்று அதிகாலை நிம்மதியுடன் தூங்கினேன், காரணம், சக பணியாளர் கிடைத்து விட்டார், அவர் எனக்கு தொலைபேசி வழியாய் தொடர்பு கொண்ட போது நிம்மதி பிறந்தது, அதன் பின்னர் அவர் கூறிய சொல் நெகிழவைத்தது, நானும் புறப்பட்டு சென்றேன், மருத்துவமனை வாசலில் கூட்டம் கண்டதும் அதிர்ச்சியுற்றேன், பல முஸ்லிம்களும் அந்த கூட்டத்தில், திரும்பி போகலாமா என்று நினைக்கயில் கூட்டத்தில் இருந்து நண்பர், இங்கே வந்து நில்லுங்கள் என்று கூறினார் , யாரும் அதிகம் பேசவில்லை, தூக்க கலக்கத்தில் எல்லோரும் , அது என்ன கூட்டம் தெரியுமா, ரத்தம் தேவைபடுவோருக்கு ரத்தம் தானம் செலுத்த வந்தோர் கூட்டம். என் சக பணியாளர் இந்திய முஸ்லிம் ஆனால் அவர் கூறியது சிந்திக்க வைத்தது. முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் இடங்களில் வந்து தங்கிகொள்ளும் பண்பாடற்றவர்களை அடையாளம் காண்பது கடினம், ஏனென்றால் அவர்கள் ஏதோ உறவு கூறிக்கொண்டு லோகல் மக்களின் பின்னே பதுங்கி கொண்டாலும் தெரியாது என்பதுதான்.\nகுண்டுவைக்க, மற்றவர்களை கொல்ல ஒரு வித மனநோய் பிடித்தால் மட்டுமே தைரியம் வர��ம்...சாதாரண மனிதனிடம் இது இருக்காது.. இதற்க்கு பயன்படுத்தியதாக சொல்லப்படும் தொழில் நுட்பம் ( கேஸ் சிலிண்டர் என்பது ஏற்புடையது அல்ல) சாதாரண ரௌடிகளிடம் இருக்க வாய்பில்லை....\nஇந்திய உள்துறை அமைச்சர் அவர்கள் ஹைதராபாத்ல் குண்டு வைத்தவர்களை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறோம் என்று சொல்லாமல்,இந்த சம்பவம் நடந்தமைக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்க்கவில்லை என்று வெகுளியாக சொல்வது வருத்தமளிக்கிறது.\n இல்லை தோழா, அற்பத்தனமான காசுக்கு அலையும் பிச்சை காரர்கள் கூட்டத்தில் ஓட்டுகார கூட்டமும் ஒன்று ...\nஇதை செய்தது கண்டிப்பாக \"The Religion of Peace\" , அப்சல் குருவின் தூக்கிற்கு பழிவாங்க\nகுண்டு வைப்பவர்களுக்கு என்ன தான் வேண்டுமாம் ஏன் இப்படி கோழைகளாக யாரும் இல்லாத சமயம் பார்த்து, மக்கள் அதிகம் கூடும் மார்கெட், தெருக்கள் போன்ற இடங்களில் அப்பாவிகளை கொள்கிறீர்கள் அவர்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு வேண்டாதவர்கள் இருந்தால் அவர்கள் வீடுகளை தாக்கலாம் அல்லவா இப்படி அநாகரீகமாக ஒன்றும் அறியாத என்னவென்று தெரியாத மக்கள் மேல் ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள் சமிபத்தில் வெளிவந்த துப்பாக்கி படம் (விஜய் நடிகர்) நடித்த படம் போல் தான் இந்த சம்பவமும் போல் இருக்கு இன்று இறந்தவர்களின் ஆன்மா உங்களை சும்மா விடாது\nKarthikeyan K - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nதொடர் குண்டு வைத்த எந்த நாய் இருந்தாலும்கடுமையான நடவடிக்கை மிக அவசியம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gonapinuwala.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=34&Itemid=70&lang=ta", "date_download": "2018-04-22T02:56:25Z", "digest": "sha1:F57Y2Y6GERH2CAD3E2KJAKYW6J4RMJSU", "length": 8700, "nlines": 111, "source_domain": "www.gonapinuwala.ds.gov.lk", "title": "Gonapinuwala Divisional Secretariat - பிரிவூகள்", "raw_content": "\nஎங்களிடம் 64 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்\nமுகப்பு நிறுவன கட்டமைப்பு பிரிவுகள்/ பிரதேச பிரிவுகள்\nவெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012 00:00\nகுறிக்கோள்:- உத்தியோகத்தா;கள்ன் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல்.\n1. பலதரப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்.\n2. கிராமசேவையாளா; சான்றிதழ்களை உறுத்ப்படுத்தல்.\nகுறிக்கோள் :- வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியூம்இகஷ்டத்தில் துதுன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனா;நிh;மான நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவா;களின் வாழ்க்கைத் தரத்தை உயா;த்துதல்.\n1. நவாரணஇசிறு உபகரண உதவிகள் விங்குதல்.\n2. வயது முதிh;ந்தோருக்கான விசேட அடையாள அட்டைகள் வழங்குதல்.\n3. உலா; உணவூ நிவாரணம் வழங்குதல்.\nகுறிக்கோள் :- சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல்.\n1. அபிவிருத்தி நடவடிக்கைகளை இனம் காணுதல்.\n2. அபிவிருத்தித் திட்டங்கள்இ அதன் முன்னேற்றம் தொடா;பாக\n3. மீளப் புதிப்பித்தல். Pஆஊளு.\n4. பிரதேச வழங்களை சாpயான முறையில் பயன்படுத்து\nகுறிக்கோள் :- நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினுhடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல்.\n1. வருடத்திற்கான திட்டமிடல் பணிகளை தயாhpத்தல்.\n2. சகலவிதமான கொடுப்பனவூ முறைகளையூம் மேற்கொள்ளல்.\n3. நில அளவை கொடுப்பனவூ நடவடிக்கைகளுக்கு துணை போதல்.\n4. கணக்காய்வூ நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\n5. கணக்கியல் நிதி அறிக்கைகளை தயாhpத்தல்.\nகுறிக்கோள் :- பிரதேச பிறப்புஇ திருமணஇ இறப்பு பதிவூகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும் பொழுது அவற்றை வழங்குதலும்.\n1. பிறப்புஇ திருமணஇ இறப்பு பதிவூகளை ஏற்றுக் கொள்ளல்.\n2. பிறப்புஇ திருமணஇ இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல்.\nகுறிக்கோள் :- அரசசேவையில் அh;பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகத்தா;களுக்கோ அவா; சாh;ந்த அவரது மனைவிக்கோஇ அன்றி அவரைச் சாh;ந்து வாழ்பவருக்கோ பிரதேச hPதியாக சிறப்பான ஓய்வூ+தியம் வழங்கி அவா;களது நலன்களை பாதுகாத்தல்.\n1. மாதாந்தம் ஓய்வூ+தியம் வழங்கல்.\n2. விதவை அநாதைஇ வலது குறைந்தோருக்கான ஓய்வூ+தியக் கொடுப்பனவூ தொடா;பாக ஓய்வூ+திய திணைக்களத்திற்கு சிபாh;சு செய்தல்.\nஎழுத்துரிமை © 2011 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2018/01/blog-post_92.html", "date_download": "2018-04-22T03:05:33Z", "digest": "sha1:KI4DJS4JVRMVMAI5V3DSF7GPFCPWDIYO", "length": 8535, "nlines": 96, "source_domain": "www.kalvisolai.org", "title": "ஹைட்ரஜன்-சில குறிப்புகள்", "raw_content": "\n* மிக லேசான தனிமம் ஹைட்ரஜன்.\n* ஹைட்ரஜனின் அணு எண் 1.\n* புரோட்டியம், டியூட்ரியம், டிரிடியம் என்பவை ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்.\n* புர��ட்டியம், ஒரு புரோட்டான் மட்டும் கொண்டது.\n* டியூட்ரியம், ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் கொண்டது.\n* டிரிடியம் ஒரு புரோட்டான், 2 நியூட்ரான்கள் கொண்டது.\n* இயற்கையில் அதிகம் காணப்படுவது புரோட்டியம் 99.98 சதவீதம்.\n* டியூட்ரியம் இயற்கையில் 0.015 சதவீதம் உள்ளது.\n* டிரிடியம் மிக மிக அரிதானது, நிலைத்த தன்மையற்றது. ஹைட்ரஜனுக்குப் பெயரிட்டவர் லவாய்ஸியர்.\n* ஹைட்ரஜனைக் கண்டுபிடித்தவர் ஹேவண்டிஸ்.\n* ஹைட்ரஜனுக்கு ஹேவண்டிஸ் வைத்த பெயர் எரியும் வாயு.\n* ஹைட்ரஜன் என்பதன் பொருள் தண்ணீரை உருவாக்குவது.\n* டியூட்ரியம் ஆக்சைடு என்பது கனநீராகும்.\n* கனநீர் அணு உலைகளில் நியூட்ரான் வேகத்தை கட்டுப்படுத்தும் தணிப்பானாக பயன்படுகிறது.\n* ஹைட்ரஜனின் எரிசக்தி 32 கலோரிகள்.\n* எதிர்கால எரிபொருள் தேவையைச் சமாளிக்க ஹைட்ரஜனே அதிகம் உதவும்.\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\nபொது அறிவு | உலகின் முக்கிய தினங்கள்.\n26- உலக சுங்க தினம்\n30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\n14 - உலக காதலர் தினம்\n25- உலக காசநோய் தினம்\n24 தேசிய காலால் வரி தினம்\n28- தேசிய அறிவியல் தினம்\n08 - உலக பெண்கள் தினம்\n15 - உலக நுகர்வோர் தினம்\n20 - உலக ஊனமுற்றோர் தினம்\n21 - உலக வன தினம்\n22 - உலக நீர் தினம்\n23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்\n24 - உலக காசநோய் தினம்\n28 - உலக கால்நடை மருத்துவ தினம்\n05 - உலக கடல் தினம்\n05 - தேசிய கடற்படை தினம்\n07 - உலக சுகாதார தினம்\n12 - உலக வான் பயண தினம்\n18 - உலக பரம்பரை தினம்\n22 - உலக பூமி தினம்\n30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்\n01 - உலக தொழிலாளர் தினம்\n03 - உலக சக்தி தினம்\n08 - உலக செஞ்சிலுவை தினம்\n11 தேசிய தொழில் நுட்ப தினம்\n12 - உலக செவிலியர் தினம்\n14 - உலக அன்னையர் தினம்\n15 - உலக குடும்ப தினம்\n16 - உலக தொலைக்காட்சி தினம்\n24 - உலக காமன்வெல்த் தினம்\n29 - உலக தம்பதியர் தினம்\n31 - உலக புகையிலை மறுப்பு தினம்\n04 - உலக இளம் குழந்தைகள் தினம்\n05 - உலக சுற…\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொது அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/10-oct/trum-o22.shtml", "date_download": "2018-04-22T02:30:54Z", "digest": "sha1:BRCE4NPNB3KXWMUXLEUFGWGZCBGJJ7AR", "length": 21673, "nlines": 47, "source_domain": "www.wsws.org", "title": "ட்ரம்ப் தொடர்பான முறைகேடுகளும் அமெரிக்க சாக்கடை தேர்தலும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்ப் தொடர்பான முறைகேடுகளும் அமெரிக்க சாக்கடை தேர்தலும்\nபொதுவாகவே தரம்தாழ்ந்த அமெரிக்க அரசியலானது இந்த வார முடிவில் ஒரு புதிய கீழ்மட்டத்திற்குள் நுழைந்தது. குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 2005ல் தன் செல்வந்த அந்தஸ்தையும் புகழையும் பயன்படுத்தி பெண்களை பாலியல்ரீதியாக தாக்கும் தமது திறன் பற்றிப் பீற்றிக்கொள்ளும் ஒரு காணொலி வெளியானதை அடுத்து வெடித்த முறைகேடுகளை பற்றி விபரிப்பதில் முழு ஊடகத்துறையும் மற்றும் அரசியல் அமைப்பும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டன.\nபரந்த அளவில் வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு மற்றும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமை அல்லது அஞ்சல் வாக்கு பதிவு ஆகியவற்றினால் நடைமுறையில் சாத்தியமில்லாத மோதும் டசின் கணக்கான குடியரசுக் கட்சி பொறுப்புக்களில் உள்ளவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தாங்கள் ட்ரம்பிற்கு வாக்களிக்கமாட்டோம் எனவும் அவருக்குப் பதிலாக வேறொருவரை கட்சியின் வேட்பாளராக்க கோருவோம் எனவும் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்ப��� கண்டனம் செய்யும் வாய்ப்பில் குதித்தனர். அமெரிக்க இராணுவத்தால் தொடங்கப்படும் ஒவ்வொரு யுத்தத்திற்கும் உற்சாகப்படுத்த தவறாத ஊடக வண்ணனையாளர்கள், ட்ரம்ப், பெண்கள் தொடர்பாக கூறிய விதம் பற்றிய தங்களின் அதிர்ச்சியூட்டும் சினத்தை வெளிக்காட்டினர்.\nட்ரம்பின் கருத்துக்களை பொறுத்தவரை, குடியரசுக் கட்சியின் அரசியல் கலாச்சாரம் மற்றும் ஒட்டுமொத்த இருகட்சி முதலாளித்துவ ஆட்சிமுறையின் திகைப்பூட்டும் சீரழிந்த நிலையை அக்கறையுடன் அவதானிக்கும் எவரும் வியப்படையவோ அல்லது அதிர்ச்சியுறவோ மாட்டார்கள். ட்ரம்ப் அவரது உருவடிவில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனத்தின் நியூ யோர்க் மாநகர நில-கட்டிட விற்பனைச் சந்தை, அட்லாண்டிக் சிட்டி கசினோக்கள், லாஸ் வெகாஸ் மற்றும் பொழுதுபோக்கு தொழிற்துறை ஆகியவற்றின் அருவருப்பான விளைபொருளையே தன்னகத்தே கொண்டுள்ளார்.\nமுன்வைக்கப்பட்ட கருத்துக்களை விடவும் மிக முக்கியத்துவம் உடையது என்னவெனில் அவை எங்கு பன்படுத்தப்படுகின்றது என்பதுதான். ஆளும் வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதி ட்ரம்பின் ஜனாதிபதியாகும் தன்மை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதென முடிவு செய்தது. எந்தவிதமான விவாதத்தையும் மறைக்கும் அதேவேளை இந்த முறைகேடானது வேறுபாடுகளை தீர்க்கப் போராடும் இயங்குமுறையாக இருப்பது கிளிண்டன் பிரச்சாரத்தின் அதி பிற்போக்குத் தன்மை ஆகும். ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பை ஆபாச அரசியலின் மிக தரம்தாழ்ந்த மட்டத்தில் வைத்து போராட விரும்புகின்றனர்.\nபாலியல் முறைகேடுகள் என்பது, மக்கட்தொகையினரில் பெரும்பகுதியினரை உண்மையான பிரச்சினை என்ன என்பது குறித்து எச்சரிக்கையடையாமல், ஆளும் வர்க்கத்தால் தமது மோதல்களை ஒழுங்குபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வழமையான இயங்குமுறையாக ஆகியுள்ளன. அத்தகைய வழிமுறைகள் அமெரிக்க அரசியலின் ஒரு சிறப்பியல்பாக இருந்துவருகிறது. FBI இயக்குநர் ஜே. எட்கார் ஹூவர் (1895–1972) அத்தகைய தனிநபர் முறைகேடுகள் நிரம்பிய பதிவேடுகளை, காங்கிரஸ் உறுப்பினர்களை, நிர்வாக அலுவலர்களை, ஜனாதிபதிகளை நிர்பந்தப்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்காக, இழிபேர் பெற்ற வகையில் அவரது மேசையில் பராமரித்து வைத்திருந்தார்.\nNBC இன் Access Hollywood நிகழ்ச்சி ஒளிப்பதிவிலிருந்து கண்டறியப்பட்டு, தேர்தலுக்கு 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், உச்சபட்ச பாதிப்பைச்செய்யும் கணத்தில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கிவைக்கப்பட்டதோ என்ற சிறு ஐயத்தை தோற்றுவித்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட தீர்வானது ட்ரம்ப் பிரச்சாரத்தை இறுதியில் மூழ்கடிக்கத் தவறினால், நிறைய நீர்மூழ்கி குண்டுகள் தயாராய் இருக்கின்றன என்ற சிறு ஐயமும் கூட இருக்கிறது.\nஞாயிற்றுக் கிழமை இரவு நகரசபை விவாதத்தில் குறிப்பிட்ட அளவுக்கு உண்மையான விடயங்கள் வெளிவந்தன. சேற்றைவாரி இறைத்தல் மற்றும் தூற்றுதல் இவற்றின் பின்னே, வெளிநாட்டுக் கொள்கை மீதாக மட்டுப்படுத்தப்பட்ட கலந்துரையாடலில் கிளிண்டனின் நிகழ்ச்சிநிரல் வெளிப்பட்ட பொழுது அவர் திரும்பத் திரும்ப “ரஷ்ய ஆக்கிரமிப்பை” கண்டனம் செய்தார் மற்றும் சிரியாவில் பெரும் இராணுவ மோதல் தீவிரமயப்படுத்தலிற்கு அழைப்புவிடுத்தார்.\nவோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கான அவரது பேச்சுக்களில் இருந்து எடுக்கப்பட்ட அவரது குறிப்புக்கள் உள்பட மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பாக “பகிரங்க” மற்றும் “தனிப்பட்ட” நிலைப்பாட்டை கொண்டிருப்பது அவசியமானது என்று அவர் கூறியதொன்றும் விக்கி லீக்ஸிலிருந்து வெளியில் கசிந்தது பற்றிக் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அது ட்ரம்பிற்கு சாதகமாக தேர்தலில் செல்வாக்கை செலுத்த விழைகிறது என்று குற்றம்சாட்டி, கிளிண்டன் உடனே ரஷ்யா மீதான தாக்குதலுக்கு மாறினார். “எமது உளவுத்துறை அமைப்பு கடந்த சில நாட்களில் கிரெம்ளின், அதாவது புட்டினும், ரஷ்ய அரசாங்கமும் தாக்குதல்களை நடத்துகின்றனர் (அதாவது DNC மின்னஞ்சல்களை வெளிப்படுத்துதல்), நமது தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த அமெரிக்க கணக்குகளை கணினியில் களவாடுகின்றனர் என்று கூறினர். விக்கிலீக்ஸ் அதில் ஒரு பகுதியாக இருக்கிறது” என்றார்.\nகிளிண்டன் பின்னர் சேர்த்துக்கொண்டதாவது, ஒரு “அழுத்தத்தை” ஏற்படுத்தும் பொருட்டு, அவர் சிரியாவில் “பறக்ககூடாத மண்டலத்திற்கு” ஆதரவளித்தார். இது கடந்த மாதம் கூட்டுப் படைத்தலைமையின் தலைவர் ஜோசெப் டன்ஃபோர்ட் கூறிய, ரஷ்யாவுடனான ஒரு போரை அர்த்தப்படுத்தும். “ரஷ்யா சிரியாவில் எல்லா இடங்களிலும் தலையீடு செய்ய முடிவெடுத்துவிட்டது,” என கிளிண்டன் கூறினார். “மற்றும் அமெரிக்காவின் ஜன��திபதியாக அவர்கள் காணவிரும்புபவரையும் கூட அவர்கள் தீர்மானித்து விட்டார்கள், அது நான் அல்ல. நான் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறேன். புட்டினையும் மற்றவர்களையும் நான் எதிர் கொண்டுள்ளேன், மற்றும் ஒரு ஜனாதிபதியாகவும் அதைச் செய்வேன்.”\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் திட்டமிடுவது இதுதான், உண்மையில் ஏற்கெனவே அது நடைமுறைப்படுத்தப் படலாயிற்று. இந்தக் கொள்கையை பின்பற்றுவதில் தியாகம் செய்வதற்கு அவர் எத்தனை பேரை தயார்ப்படுத்தி வைத்திருக்கிறார் என்று, விவாதத்தில் இருந்த மிதவாதிகளான அன்டர்சன் கூப்பர் அல்லது மார்த்தா ரடாட்ஸ் ஆல் கிளிண்டன் கேள்வி கேட்கப்படவில்லை.\nஅமெரிக்க ஊடகம், ட்ரம்ப்பின் பாலியல் வேட்டைகள் மீதாக கவலையை வெளிப்படுத்துகிறது, ஆனால் மில்லியன் கணக்கானோர் இல்லையேனினும் ஆயிரக்ககணக்கானோரின் வாழ்வை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய சூறையாடிகளின் வேட்டைகள் தொடர்பாக வியப்பையோ மனத்தடுமாற்றத்தையோ அது காட்டவில்லை. “நாம் வந்தோம், நாம் பார்த்தோம், அவர் இறந்து கிடந்தார்.” என்று அறிவித்து, லிபிய அதிபர் முஅம்மர் கடாஃபியை படுகொலை செய்தது மீதாக சந்தோஷமாக முறுவல் செய்த கிளிண்டனின் தொலைக்காட்சி நேர்காணல் மீது இதுபோன்ற அக்கறை கொண்ட ஊடக ஆர்வமும் அங்கு இருக்கவில்லை.\nவிவாதத்திலிருந்து வெளிப்பட்டவற்றை பொறுத்தவரை, அது கிளிண்டனும் ஜனநாயகக் கட்சியினரும் விரும்பியவகையில் செல்லவில்லை என்பது தெளிவு. ட்ரம்பிற்கு எதிரான குரோதத்தை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விழையும் அதேவேளை, ஜனநாயகக் கட்சிக்காரர்களும், மிகவும் இகழ்ச்சிக்குரிய, குற்றத்தன்மையிலும் முறைகேட்டிலும் நன்கு தோய்ந்த, தனிநபரை தங்களின் சொந்த வேட்பாளராக கொண்டிருக்கிறார்கள். ட்ரம்பின் வலதுசாரி வாயரற்றலுக்கு கிளிண்டனிடம் உண்மையான பதில் எதுவும் இல்லை. அவர், அவ்வம்மையாரை “பொய்யர்” என்று கண்டனம் செய்து, அவ்வம்மையாரின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.\nட்ரம்ப்பின் பின்தங்கிய தன்மை காட்சி ஐயத்திற்கிடமின்றி அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால் அது இரு கட்சி அமைப்பு முறை மற்றும் தேர்தல் முறை ஒட்டுமொத்தத்தினதும் முறையற்ற மற்றும் மோசடித்தனத்தை சுட்டிக்காட்டுகிறது. ���தற்கு ஜனநாயகக் கட்சியினது அரசியல் களவு மற்றும் போர்வெறியரை முன்மொழிவது ஒரு மாற்றீடாகாது. நவீன அமெரிக்க வரலாற்றில் இரு வேட்பாளர்களும், 325 மில்லியன் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர், அவ்வாறே அவர்கள் அதற்கு தகுதியானவர்களாகவும் இருக்கின்றனர்.\nவெள்ளை மாளிகையில் ஹிலாரி கிளிண்டனை பதவியில் இருத்துவதானது, அமெரிக்க ஆளும் தட்டில் உள்ள ஒருமித்த கருத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கொள்கைகளை —மிக மூர்க்கமான ஆக்கிரமிப்பு வெளிவிவகாரக் கொள்கையை, அனைத்திற்கும் மேலாக சீனா, ரஷ்யாவிற்கு எதிராக இயக்கப்படும், மற்றும் உள்நாட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களையும் உரிமைகளையும் நசுக்குவதை உறுதிசெய்ய மட்டுமே செய்யும். அது அரசியல் அமைப்பு முறையை மேலும் வலதுக்கு தள்ளக்கூடிய மற்றும் அதிவலது பாசிச சக்திகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய நோக்கத்திற்கு தன்னை பயன்படுத்தும் ஒரு ஏறுமாறான பில்லியனரைவிடவும் பெரு முதலாளிகளின் அனுபவம் கொண்ட மற்றும் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியால் பின்பற்றப்படுவதைத்தான் அது உறுதிப்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/spiritual-informations-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.49911/", "date_download": "2018-04-22T03:09:03Z", "digest": "sha1:VW6TOTCJXMAW3PPPJ6DFBC65PJVN7N5Y", "length": 75673, "nlines": 414, "source_domain": "www.penmai.com", "title": "Spiritual Informations - ஆன்மீக தகவல்கள் | Penmai Community Forum", "raw_content": "\nதிருமணங்கள் போன்ற சுப காரியங்களிலும் கோயில்களிலும் பூஜைகளிலும் சமர்ப்பிப்பதில் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குவது தேங்காய். புது வீடு, வண்டி போன்றவை வாங்கும்போதும் நாம் உடைப்பது தேங்காயைத்தான். ஹோமங்கள் செய்யும்போது, ஹோமத் திரவியமாக பூர்ணாகுதியில் சேர்ப்பதும் இதைத்தான். தெருக்கள்தோறும் வீற்றிருக்கும் விநாயகருக்கு நாம் முதலில் அர்ப்பணம் செய்வதும் தேங்காய்தான். அதுவே பின்னர் பிரசாதம் என்று எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.\nதேங்காய் மூன்று கண்களைக் கொண்டதால், முக்கண் முதல்வனான சிவபெருமானின் நினைவைத் தருகிறது. அதன் மூலம், நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.\nமரத்திலிருந்து பறிக்கப்படும் தேங்காயை உரித்து, கொஞ்சம் மேல்புறத்தில் நார் வைத்து(குடுமியுடன்), உள்ளிருக்கும் ஓட்டுடன் வைத்தால் அது பார்ப்பதற்கு ஒரு மனிதனின் தலையைப் போன்றே தோன்றும். அதை இறைவனின் முன் உடைப்பது என்பது, நம் தலைக்கனத்தை சிதறச் செய்வதற்கு ஒப்பாகும். தேங்காய் உடைப்பதன் மூலம், நம் கர்வம் இறைவனின் முன் சிதறித் தெறிக்கிறது. அது சிதறித் தெறித்தால், வெளியே தெளிக்கும் தேங்காய் நீர், நம்முள் இருக்கும் மனப்பாங்கை (வாசனைகளை) வெளிப்படுத்துகிறது. இவ்வாறு, நம் கர்வம் தொலைத்து, தூய மனத்தை இறைவனுக்கு சமர்ப்பிப்பதைத்தான் தேங்காய் உடைப்பது வெளிப்படுத்துகிறது.\nபெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்\nதிலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம்.\nஇரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.\nஎனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்ரகத்துடன் வாழவைக்கும். தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கும்.\nதிலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும்போது \"இதன் மூலம் நான் கடவுளை எப்போதும் மனத்தில் இருத்துகிறேன். இறைத் தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவிப் பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றித் திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும்போது, \"ஸ்ரீயை நமஹ' என்றோ, \"மகாலட்சுமியே போற்றி' என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது நலம் பயக்கும்.\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nவிஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு துளசி கூடாது.\nவிஷ்ணுவுக்கு அட்சதையால் அர்ச்சனை கூடாது.\nதுளுக்க சாமந்திப்பூ அர்ச்சனைக்கு ஏற்றதல்ல.\nமலரை இதழ் இதழாக அர்ச்சனை செய்யக்கூடாது.\nவாடிப்போன, அழுகிப்போன, பூச்சி கடித்த, முடி, புழு கொண்ட, காய்ந்த, நுகர்ந்த, தரையில் விழுந்த மலர்களை அர்ச்சனைக்கு உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால் துளசி, வில்வம் ஆகியவற்றை மீண்டும் உபயோகிக்கலாம். அன்று மலர்ந்த பூக்களை அன்றே உபயோகிக்க வேண்டும். விதிவிலக்கு தாமரை போன்ற நீரில் தோன்றும் மலர்கள். செண்பக மொட்டு தவிர, மற்ற மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.\nதுளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், மருக்கொழுந்து, மருதாணி, அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உரியவை.\nகோயில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவன் சந்நிதியில் காட்டுவர்.\nபாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நம்முன் பூதாகாரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்.\nஇன்று சாம்பிராணியை பெரும்பாலும் எல்லோராலும் உபயோகப்படுத்த முடிவதில்லை. எனவே, பாரம்பரியமான சாம்பிராணிக்குப் பதிலாக, இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் விதவிதமான ஊதுபத்திகள் மூலம் தூப ஆராதனையை இறைவனுக்குச் செய்கின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. இதற்கு விளக்கமாக அமைந்திருக்கிறது ஒரு சம்பவம்.\nவைணவ ஆசார்யர் ஸ்ரீராமானுஜருடைய சீடரான கூரத்தாழ்வானின் திருமகனார் பராசர பட்டர். இவர் ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு வைணவ உலகின் தலைமைப் பொறுப்பில் திகழ்ந்தவர். இவர், தனது பிரபந்த உரை நிகழ்ச்சிகளின்போது மிகச் சிறந்த விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு முறை திருவாய்மொழிக்கான வியாக்கியானத்தை அளித்தபோது, பரிவதிலீசனைப் பாடி என்ற திருவாய்மொழிப் பாசுரத்துக்கு விளக்கமளித்தார். அந்தப் பாசுரம்...\n-இறைவனுக்கு எந்தப் புகையும் பூவும் சமர்ப்பிக்கலாம். செதுகையிட்டுப் புகைக்கலாம், கண்டகாலிப் பூவும் சூட்டலாம் என்று உரை அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடரான நஞ்சீயருக்கு வருத்தம் ஏற்பட்டது. \"\"இறைவனுக்கு வாசனை மிகுந்த பூக்களும் புகையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாத்திரம் வகுத்திருக்கும்போது, நீங்கள் இப்படி உரை செய்யலாமா\nஅதற்கு பட்டர், \"\"இறைவன் ஒன்றும் எனக்கு இதைத்தான் நீ சூட்ட வேண்டும், காட்ட வேண்டும் என்று விதிக்கவில்லை... கண்டகாலிப்பூ சாத்துவதற்காகப் பறிக்கப் போனால், அதில் உள்ள முட்கள் பக்தனின் கையைப் பதம் பார்த்து\nவிடும். எனவே அடியார்கள் மீது கருணை கொண்டே அவற்றை வேண்டாம் என்று மறுத்தானே ஒழிய இறைவனுக்கு விருப்பமானது விருப்பமில்லாதது என்று எதுவும் இல்லை'' என்று விளக்கம் அளித்தார்.\nகோயில்களில் மணி ஒலிக்கச் செய்வது ஏன்\nகோயில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோயில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்\nசைக்காக அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் \"ஓம்' என்ற பிரணவ மந்திர ஒலியோடு நாதம் சிறிது சிறிதாகத் தேய்வதை நாம் உணரலாம். \"ஓம்' என்ற ஓங்கார ஒலியின் சத்தத்தை எழுப்பி, நம் மனத்துள் நிறைவதால், நாம் மணியை ஒலிக்கச் செய்கிறோம். இறைவன் நாத வடிவமானவன் என்பர். அந்த வடிவத்தின் வெளிப்பாடே அகாரம் உகாரம் மகாரம் சேர்ந்த, அதாவது அ,உ,ம மூன்றின் கலவையான ஓம் என்பது. ஓம் ஒலியானது நம் மனத்தினுள் மோதும்போதே அதன் அதிர்வலைகள் நம் உள்ளத்தில் ஒரு வித நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்து, நல்ல சகுனத்தைக் கூட்டுகிறது. நன் நிமித்தத்தை வெளிப்படுத்துகிறது.\nநாம் கோயில்களில் பூஜா காலங்களில் மணியை ஓங்கி அடித்து ஒலிக்கச் செய்யும்போது, கூடவே நாகஸ்வரம், மேளம், சங்கு போன்றவற்றையும் ஒலிக்கச் செய்கிறோம். வாத்தியங்கள் முழங்க பூஜை செய்வது என்பது மரபு. பூஜை செய்யும்போது, அதாவது, இறைவனுக்கு தீப தூப ஆரத்திகளை சமர்ப்பிக்கும்போது, நம் மனம் இறை இன்பத்தில் லயித்திருக்கவேண்டும். வெளி விவகாரங்கள் எதுவும் நம் மனத்தில் எழக்கூடாது. அதற்கு நாம் நம் ஐம்புலன்களில் ஒன்றான ஒலி உணரும் காதினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதாவது, பூஜை நேரங்களில் எவரேனும் ஒருவர், வேண்டாத பேச்சுகளைப் பேசலாம், அபசகுனமான வார்த்தைகளை வீசலாம், அல்லது யாரையேனும் கொடுஞ் சொற்களால் ஏசலாம். இவற்றைக் கேட்கும் ஒருவருக்கு, மனம் கட்டுப்பாடு இழந்து எங்கெங்கோ அலைபாயும். எனவே தான், பூஜை செய்யும்போது, இந்த விதமான சப்தங்களை அடக்கி ஒடுக்கும் பிரணவ ஒலியை ஒலிக்கச் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. நம் மனத் திட்பத்தை அதிகரிக்கச் செய்யும் ஒன்றுதான் மணி அடித்தல் என்பதை உணர்வோம்.\nதோப்புக்கரணம் போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ, ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைப்பார்கள். பரீட்சை நேரத்தில் பக்தி அதிகரித்து சில மாணவர்கள் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவதும் உண்டு. ஆனால் இப்போது தோப்புக்கரணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை. அந்தப் பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.\nகடவுளின் முன்பு தோப்புக்கரணம் போடுபவர்கள் கூட முழுமையாக போடுவதில்லை. காதுமடல்களைப் பிடிப்பதுமில்லை; முழுவதுமாக கீழே குனிவதுமில்லை. அவசர உலகத்தில் தோப்புக்கரணம் கூட \"அவசரக்கரண'மாக மாறிவிட்டது.\nஆனால் தோப்புக்கரணத்தின் மகிமையை அமெரிக்கர்கள் புரிந்துகொண்டனர். தோப்புக்கரணத்தை ஆராய்ந்த நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.\nதோப்புக்கரணம் போடும்போடு காதுகளைப் பிடித்துக் கொள்வதால், முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.\nதோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை கருவியின் உதவி கொண்டு ஆராய்ந்துள்ளனர். அதில் மூளையில் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர். மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகள��� அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. \"ஆட்டிஸம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nதோப்புக்கரண பயிற்சியை தினமும் மூன்று நிமிடங்கள் செய்தால், வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது உடல்நலத்திற்கு ஏற்றது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபத்ர அர்ச்சனை என்று சொல்லப்படுவது என்ன கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம் கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்\nபகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான் நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று. பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை என்பது பொருளாகும்.\nகடவுளை இலைகளால் அர்ச்சனை செய்வதினால் இரண்டு நன்மைகள் ஏற்படுகிறது.\nமுதலாவது அர்ச்சனைக்கு பயன்படும் இலையை கொடுக்கும் மரமோ, செடியோ நன்கு\nபராமரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் இயற்கையின் தன்மை\nபாதுகாக்கப்படுகிறது. இரண்டாவது மனிதனது எண்ணங்கள் அவனது விரல் வழியாக பல\nநேரங்களில் வெளியில் கடத்தப்படுகிறது. எண்ண கடத்திகளாக இருக்கும்\nவிரல்களால் தாவர இலையை தீண்டும் போது மனித எண்ணங்கள் இலையில் பதிந்து\nவிடுகிறது. இலையுனடைய இயற்கை தன்மை தான் பெற்ற பதிவுகளை பிரபஞ்சத்தோடு\nஉடனடியாக கலப்பது தான். இதன் அடிப்படையிலேயே நமது முன்னோர்கள் இறை\nவழிபாட்டில் இலைகளையும், மலர்களையும் முக்கிய பொருளாக்கினார்கள்.\nஇனி எந்த தெய்வத்திற்கு எந்த இலை உகந்தது எது சரி இல்லாதது என்பதை பார்ப்போம். திருபாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாயகன் துளசி இலையால் மகிழ்வடைகிறான். ஆனால், ஆணும் பெண்ணும் சமம் என காட்ட உடலில் ஒரு பகுதியை பெண்ணுக்கு கொடுத்து உமையொருபாகனாக நிற்கும் பசுபதிநாதன் வில்வ இலையால் மகிழ்வடைகிறான். அண்ட பகிரெண்டமெல்லாம் திரிசூலத்தில் ஆட்டி வைக்கும் அன்னை பராசக்தி வேப்ப இலையாலும், கலை கடவுளான வாணி தேவியை நாவில் நிறுத்தி உயிர்களை எல்லாம் சிருஷ்டித்து கொண்டிருக்கும் பிரம்மன் அத்தி இலையாலும், பிரணவ வடிவாக திரும்பும் இடமெல்லாம் காட்சி தரும��� கணபதி வன்னி இலையாலும், அருகம் புல்லாலும் மகிழ்வடைகிறார்கள்.\nவேளமுகத்து விநாயகனுக்கு துளசி இலை பிடிக்காது. கங்கை தாங்கிய சிவபெருமானுக்கு தாழம்பூ, ஊமைத்தை எருக்க மலர் ஆகாது. ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமனுக்கு அட்சதை சரிவராது. தும்பை மலர் லஷ்மிக்கும், பவளமல்லி சரஸ்வதிக்கும் ஒவ்வாது. எல்லாம் சரி இலைகள் மனித எண்ணங்களை பிரம்பஜத்தில் கலக்கிறது என முதலில் சொன்னேன். அப்படி கலப்பதற்கு எந்த இலையாக இருந்தால் என்ன இந்த கடவுளுக்கு இந்த இலை ஆகும். இது ஆகாது. என்பதுயெல்லாம் சுத்த அபத்தம் அல்லவா இந்த கடவுளுக்கு இந்த இலை ஆகும். இது ஆகாது. என்பதுயெல்லாம் சுத்த அபத்தம் அல்லவா என்று சிலர் யோசிக்கலாம். அவர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். சுவாமி விக்கரத்தை பிரஷ்டை செய்யும் போது மந்திர ஆவாகனம் செய்வது மரபு. மந்திரம் என்பது சப்த்த வகைகளின் அலைவரிசையாகும். அந்த அலைவரிசைகளுக்கு ஏற்ற அதிர்வுகளை கொடுத்தால் தான் விரும்பியதை அடையலாம். குறிப்பிட்ட மந்திர ஆவகனத்துக்கு ஏற்றவாறு மந்திர அலைவரிசைகளை சில இலைகளால் தான் செய்ய முடியும். அதனால் தான் நமது முன்னோர்கள் இன்ன தெய்வத்துக்கு இன்ன இலை ஆகாது என சொன்னார்கள்\n* இறைவன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் நம் வாழ்வில் கலக்கங்கள் தீரும்.\n* நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும்.\n* நல்லெண்ணையில் விளக்கேற்றினால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.\n* விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் வியக்கும் அளவிற்கு புகழ் கூடும்.\n* இலுப்பை எண்ணையில் விளக்கேற்றினால் ஆரோக் கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.\n* தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் தடைகள் அகலும்.\n* பஞ்சினால் ஆன திரியில் தீபம் ஏற்றினால் வாழ்வில் நல்ல காரியங்கள் நடைபெறும்.\n* தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் பாவங்கள் விலகும்.\n* வாழைத்தண்டு நாரினால் உருவாக்கப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் வாரிசுகள் உருவாகு\nசித்ரா பவுர்ணமி விரத பலன்\nசித்ரா பவுர்ணமியில் அவரவர் விருப்பப்படி விரதம் இருக்கலாம்.\nஅம்மன் கோவில்களில் வழிபாடு செய்து கல்கண்டு சாதம், பால் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதால் சந்திரனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஜாத���த்தில் சந்திர திரை நடப்பவர்கள் பவுர்ணமி விரதம் இருந்து வர சகல யோகங்களும் உண்டாகும்.\nபவுர்ணமி விரதம் இருப்பவர்கள் சித்ரா பவுர்ணமி நாளில் வழக்கமாகச் செய்யும் அபிஷேகங்களுடன் மருக்கொழுந்து இலைகளால் அர்ச்சிப்பதும் புண்ணிய பலன்களைத் தரும்,\nநம்நாட்டில் ஷேத்திரத்தின் தல புராணங்களில், \"கங்கை காசிக்கு சமமானது அல்லது காசியை விட உகந்தது\" என்றே இருக்கும். இப்படி ஒரு ஷேத்திரத்தை மற்ற எந்த ஷேத்திரத்தோடும் ஒப்பிடாமல் காசியுடன் ஒப்பிட்டிருப்பதால், காசிதான், \"ஷேத்திர ராஜா\" என்று தெரிகிறது.\nஇதேபோல் எங்கே ஸ்நானம் செய்தாலும், \"இது கங்கையைப் போல் புனிதமானது அல்லது கங்கையை விட விஷேசமானது\" என்று சொல்வர். இதிலிருந்து, கங்கா ஸ்நானம்தான் ஸ்நானங்களிலேயே தலை சிறந்தது என்பது விளங்கும்.\n\"எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் செய்து, துளியாவது கங்கா தீர்த்தத்தை குடித்து, ஒரு தடவையாவது கிருஷ்ணருக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ, அவனுக்கு எமனிடம் விவகாரம் ஒன்றும் இல்லை...\"என்று பஜகோவிந்தத்தில் சொல்கிறார் ஆதிசங்கரர். இந்த பஜகோவிந்த ஸ்லோகத்தின்படி கீதை, கங்கை, கிருஷணர் எமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி சம்பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் வடமாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள், \"எம தீபம்\" ஏற்றுகின்றனர்; தீபாவளியன்று எமனுக்கு தர்ப்பணமும் செய்ய வேண்டும்\nதீபாவளி அன்றோ, அதற்கு மறுநாளோ, குபேர பூஜை நடத்த ஏற்ற நாட்கள். இந்த இனிய நாளில் குபேரனை வணங்கினால், செல்வ சிறப்பு தங்கியிருக்கும் என்பது ஐதீகம். உழைப்பவனை நோக்கியே குபேரன் அடியெடுத்து வைக்கிறான்.\nகுபேரனின் இரண்டு பக்கங்களிலும் சங்கநிதி, பதுமநிதி என்ற தெய்வங்கள் இருக்கின்றனர். இவர்கள் மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இருவர். இவர்கள் இருவரிடமும் ஏராளமான பொருட் செல்வம் இருக்கிறது. தன் பொருட்களை இவர்களிடம் ஒப்படைத்து வைத்திருக்கிறார் குபேரன். குபேரனை வணங்கும்போது இந்த சக்திகளையும் வணங்க வேண்டும்.\nராவணனின் சகோதரர் குபேரன். மிகச் சிறந்த சிவபக்தர். இதன் காரணமாகவே, குபேரனை வடக்கு திசைக்கு அதிபதியாக நியமித்து, குபேர பட்டணம் என்ற நகரையும் அமைத்துக் கொடுத்தார் சிவபெருமான். இந்த நகரில் உள்ள அழகாபுரம் என்ற அரண்மனை மண்டபத்தில் தாமரைப்பூ, பஞ்சு மெத்தை ஆகியவற்றின் ம��து மீனாசனத்தில் அமர்ந்தார் குபேரன். ஒரு கை அபய முத்திரை காட்டி இருக்கும். கஷ்டப்படும் காலத்தில் கொடுத்து உதவுவதே அபய முத்திரையின் தத்துவம்.\nகுபேரனின் தலையில் தங்கக் கிரீடம் சூட்டப்பட்டிருக்கும். முத்துக்குடையின் கீழ் இவர் அமர்ந்திருப்பார். சங்க நிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். வலம்புரி சங்கு செல்வத்தின் அடையாளம், பதும நிதியின் கையில் தாமரை மலர் இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும், செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே குபேர பூஜையின் முக்கிய சிறப்பு.\nபரிகாரங்கள் உடனே பலன் தருமா...\nகிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன\nஎன்பதை எதை வைத்து முடிவு செய்வது இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு\nதீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும்\nஅனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான்\nகுறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில்\nபலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப்\nபலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.\nநிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில்\nஎந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே\nகிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம்.\n3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை\nஎன்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை\nஎன்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஆன்மிக கேள்விகள், எட்டும் பதில்கள்\n1. இந்தியில் துளசிதாஸர் எழுதிய ராமாயணத்தின் பெயர்\n2. ராமன் உதித்த ரகு குலத்தின் குரு யார்\n3. சீதையை சந்திக்க ராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்றவர் யார்\n4. இராமனுக்கு சீதையும், லட்சுமணனுக்கு ஊர்மிளையும் போல் பரதன், சத்ருக்னரின் மனைவி பெயர் என்ன\nபரதனுக்கு மாண்டவியும், சத்ருக்னனுக்கு சுருதகீர்த்தியும் மனைவியாக அமைந்தனர்.\n5. இராவணனின் தம்பிகளில் மூத்தவன் யார்\n6. அக்ஷய குமாரன் என்பவன் யார்\n7. இராவணனின் அழிவுக்குக் காரணமாக அமைந்தவள் யார்\n8. சீதைக்கு அசோகவனத்தில் உதவி செய்த அரக்கி யார்\nஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் அரஹரா என்று கோஷம் போடுவது ஏன்\nமனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த\nபலவித ஒலிகளை பயன் படுத்துவான். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும்\nகுறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள்\nபக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த அரஹரா கோஷம் செய்யப்படுகிறது.\nகோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம்.\nஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது\nதான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக\nசேர்ந்து எழுப்புவதனால் மனமானது தூய்மையடைகிறது.\nயாருக்கு மீண்டும் மறுபிறவி கிடையாது…\nமரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..\nபொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.\nதன்னலம் கருதாது வாழ்ந்���ு மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.\nகைகளை கூப்பி வணக்கம் வைப்பது தீண்டாமையின் இன்னொறு வடிவம் என சில அறிஞர்கள் குறிப்பிடுவதை சுட்டிக் காட்டி அது தவறுதலான கருத்து என்று நாம் விளக்கி\nஅதை படித்த பலர் பாராட்டுக்களை தெரிவித்தனர் அந்தப் பாராட்டு மொழிகளுக்கு நடுவில் தாய் தந்தை மற்றும் குருமாரை வணங்குவது கூட ஒருவித அடிமையுணர்ச்சிஅது ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுப்படுகிறது அது உண்மையா இல்லையென்றால் அதன் நிஜப் பொருளென்ன என்றெல்லாம் சிலர் கேட்டிருந்தனர் அவர்களுக்காக இந்தப்பதிவு\nஅம்மா நம்மை கருவில் சுமப்பதாக சொல்கிறார்கள். இந்த கரு சுமையை எல்லா பெண்களும் பெருமையாக பேசி கொள்கிறார்கள்.\nபிள்ளையை சுமப்பதில் உள்ள சிரமத்தால் அன்னை புனிதமானவள் என்று கருதப்படுகிறாள்.\nஉண்மையில் நம் பிறப்பிற்கு அம்மா மட்டுமா காரணம்\nஅப்பாவுக்கு அதில் பங்கே இல்லையா\nஅப்படி சொல்லி விட முடியாது.\nகருவறைக்கு வருவதற்கு முன்னால் அப்பாவின் அடிவயிற்றில் தான் நாம்\nஇருந்தோம். அவர் மட்டும் வீரியமிக்கதாக நம்மை வைத்து கொள்ளவில்லையென்றால் எத்தனையோ கோடி அனுக்களில் ஒன்றாக செத்து மடிந்து இருப்போம்.\nஆகவே நமது பிறப்பில் அப்பாவும், அம்மாவும் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள்.\nஉடலை தந்து அது வளர உயிரை தந்து, அளப்பெரிய ஆற்றலை தந்து வளர்க்கும் அவர்கள் கண்ணுக்கு தெரியும் கடவுள் என்றால் மிகையில்லை.\nஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உடம்பு எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அறிவும் ஞானமும் ஆகும்.\n என்ற கேள்விகளுக்கு எல்லாம் தெளிவை தந்து வாழ்க்கையை வளப்படுத்துவர்\nஎனவே அவரும் பார்க்கப்படும் பகவான் ஆகிறார்.\nஇவர்களை வணங்குவதும் கடவுளை வணங்குவதும் ஒன்று தான் என நமது இந்து மதம் மட்டுமல்ல. உலகத்தில் உள்ள எல்லா மதமும் சொல்கிறது.\nதனங்களையும் தானியங்களையும் அளிக்கக்கூடியது வர்ஷ ரிது. ஆறு ரிதுக்களில் முக்கியமான இந்த ரிதுவும் புரட்டாதி மாதத்தில்தான் வருகிறது. இம்மாதத்தில் விரதம் இருப்பது மிகச்சிறப்பு.\nவேங்கடவனுக்குப் புரட்டாதியில்தான் பிரம்மோத்ஸவம். புனிதமான புரட்டாதி சனிக்கிழமைகளில் நெற்றியில் திருமண் இட்டு, திருமாலை வேண்டியபடியே, திருமாலுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவது வழக்கம்.\nதிருவேங்கடமுடையானின் திருநட்சத்திரம் – திருவோணம். மற்ற மாதங்களின் திருவோணத்தைவிட, புரட்டாதி திருவோணத்துக்கு முக்கியத்துவம் அதிகம். இந்நாளில்தானே தொண்டைமான் மன்னனுக்கு பெருமாள் காட்சியளித்தார்\nசனிக்கிழமை விரதத்தோடு, திருவோண நாளிலும் வீட்டிலேயே பெருமாள் விக்கிரகம் அல்லது படத்துக்கு சந்தன- குங்குமம் இட்டு, அட்சதை தூவி, நைவேத்தியம் படைத்து வழிபடலாம். வாய்ப்பிருந்தால் மாவிளக்கேற்றியும் வழிபடலாம்.\nபுரட்டாதி மகாளய அமாவாசையும் மகத்துவம் பெற்றது. முன்னோர்களை வழிபட வேண்டிய நாள்.\nகருடாழ்வாரை வணங்குவதும் புரட்டாதியில் முக்கியத்துவம் பெறுகிறது. கல்வியும் ஞானமும் அருளப்படும்.\nஅமாவாசை அன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, தயிர்சாத நைவேத்தியம் செய்து வழிபடலாம். எளியவர்களுக்கு ஆடை தானம் செய்யலாம்.\n‘ஐ’ யை மீட்ட ஐயன்\nபல தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்து என்ற முறையில் மறைந்து போய் விட்டன. உயிரெழுத்தில் ஒன்றான ‘ஐ’ என்ற எழுத்திற்கும் சீர்திருத்த எழுத்து முறையால் ஆபத்து வந்தது. அது போயிருந்தால் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12 ல் இருந்து 11 ஆகி இருக்கும். ஆனால். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதற்கு புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.\nஅமரர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக, எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்த நேரம், இது பற்றி பேச வாரியார் சுவாமிகள் முதல்வரை பார்க்கச் சென்றார். வாரியார் தம் அலுவலகத்திற்கு வந்ததை கேள்விப்பட்ட முதல்வர், வராண்டாவிற்கே ஓடோடி வந்தார். “சுவாமிகள் சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே” என்று சொன்னார்.\nவாரியார் சுவாமிகள் சொன்னார்: “அப்பா ஒரு ஆர்டர் போட்டு தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தாயே. அதில் மறைந்து போன ஏனைய எழுத்துக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.\nஆனால் ‘ஐ’ என்பது மிகப் பெரிய சிறப்பெழுத்து”\n“ஐ என்பது தமிழில் ஒர் எழுத்து மட்டுமல்ல; ஓரெழுத்தொரு மொழி. அரசன், திருமகள், கடவுள் ….. என்று பலபொருள் ஒரு மொழி அது. ஒரு பாடல் சொல்கிறேன் கேள்:\nஇதில் தனிவேலை நிகழ்த்திடலும் என்பது தனிவேல் + ஐ நிகழ்த்திடலும் என்று பிரிந்து பொருள் தரும். தனிவேல் உடைய கடவுளாகிய முருகப் பெருமான் நிகழ்த்திடலும் என்று பொருள்.”\n“இந்த ‘ஐ’ என்பதை நீ எடுத்து விட்டாயே\nஇனி இதற்கு நான் என்ன பொருள் சொல்வது\nமுதல்வர் எம்.ஜி.ஆர் உடனே ‘ஐ’ எழுத்து மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்று மறு ஆணை போட்டார். அதனால் ‘ஐ’ என்ற எழுத்து தப்பியது. இதை மீட்டுக் கொண்டு வந்தவர் வாரியார் சுவாமிகள்.\nவிஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, \"ஏகாதசி' என்ற பெயரை அவளுக்குச் சூட்டினார் விஷ்ணு. அவள் கேட்டுக் கொண்டபடி அவள் உற்பத்தியான தினத்தில் உபவாசமிருந்து தம்மைப் பூஜிப்போருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வாக்களித்தார். ஏகாதசி விரதத்தைக் கடைப் பிடிப்போருக்குச் சுகங்கள், புகழ், செல்வம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகுமென்று அருளினார்.\nஏகாதசிக்கு முதல் நாளும், மறுநாள் துவாதசியன்றும் ஒரு வேளை மட்டுமே உண்டு, ஏகாதசியன்று நிர்ஜல ஏகாதசியாக அனுஷ்டிப்பது மிகவும் சிறந்தது. இவ்விதம் இருக்க முடியாதவர்கள் சாத்விகமான பானங்கள் பருகலாம். அதற்கு அடுத்த படியாகப் பழங்கள், பால் சாப்பிடலாம். அப்படியும் பசி தாங்காதவர்கள், ஒரு வேளை சிற்றுண்டி சாப்பி���்டு விட்டு, ஒரு வேளை பால், பழத்தோடு இருக்கலாம். அது தான் கடைசி அதமம்.\nஉலகம் அன்றும் இன்றும் அமைதிக்காகவே ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இறைமகன் இயேசு தனது சீடர்கள் வழியாக \"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல (யோவான் 14:27)'' என்று தான் விரும்பி நமக்காக சிலுவை சாவை ஏற்கு முன் கூறினார்.\nபின்பு தாம் உயிர்த்த பின்பும் தனது அன்பு சீடர்கள் குற்றப்பழி உணர்வில் அஞ்சியிருப்பதை அறிந்தவரான இயேசு அவர்களிடம் \"\"உங்களுக்கு அமைதி உரித்தாகுக (யோ 20:19)'' என்றார். ஏனெனில் இயேசுவை கைது செய்த நாள் முதல் சீடர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து போய் இயேசுவை விட்டு ஓடிப்போய் விட்டனர். காரணம், எங்கே தங்களையும் அடித்து இழுத்துக்கொண்டு போய் சிலுவையில் அறைந்து கொன்று விடுவார்களோ என்று அஞ்சி நடுங்கிப் போயிருந்தார்கள். குறிப்பாக யூதர்களான மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள், சதுசேயர்களுக்கு பயந்து அவர்களின் கண்ணில் படாமலிருக்க தொலைவிலுள்ள ஊர்களில் பூட்டிய அறைக்குள் பதுங்கியிருந்தார்கள்.\nவெளித் தெரியாமல் அச்சம் கலந்த நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தபோதுதான் உயிர்த்த ஆண்டவர் திடீரென அவர்கள் முன் தோன்றினார். மூடிய அறைக்குள் தோன்றியதோடல்லாமல் அவர்களிடம் \"\"உங்களுக்கு அமைதி உரித்தாகுக'' என்று பேசவும் செய்தார். \"\"நான் பூதமோ, பேயோ அல்ல; என் கை கால்களை பாருங்கள். அதன் காயங்களை பாருங்கள். சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்ட இயேசு நானே; இப்போது உயிருடன் எழுப்பப் பெற்று உங்கள் முன் நிற்கிறேன்'' என்றார்.\nமேலும் \"தோமா' என்ற தோமையார் என்ற சீடர் நம்பாமலிருந்ததை கண்டுணர்ந்த இயேசு அவரிடம் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைக் காண்பித்து \"உனது விரலை விட்டு சோதித்துப் பார்த்துக்கொள். ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார்.அப்போது தோமா \"\"நீரே என் ஆண்டவர்; நீரே என் கடவுள் என்று கண்ணீர் மல்க அறிக்கையிடுகின்றார். அதற்கு இயேசு மறுமொழியாக \"நீ கண்டதால் நம்பினாய்; காணாமல் நம்புவோர் பேறு பெற்றோர் என்றார் (யோவான் 20:19-29)''.இந்த நிகழ்வின் மூலம் சீடர்களின் குற்றப் பழி உணர்வைப் போக்கி அவர்களின் பயத்தை நீக்கி விட்டு, \"உங்களுக்காகவும் உலக மாந்தர் அன��வருக்காகவும் இறந்த நான் மீண்டும் உங்களோடும் உலக மாந்தர் அனைவரோடும் இணைந்து வாழ வந்துள்ளேன்'' என்று உறுதிபடக் கூறுகின்றார்.\n ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன் (எசா 43:5)'' என்று கூறுகின்ற ஆண்டவர் மேலும் \"\"நான் ஆண்டவர்; என்னையின்றி வேறு மீட்பர் இல்லை (எசா 43:11)'' என்று எசாயா இறைவாக்கினர் வழியாக நம்பிக்கை வார்த்தையை நமக்குள் விதைக்கின்றார்.\nஉயிர்த்த ஆண்டவர் தருகின்ற அமைதி உலகு சார்ந்த அமைதி அல்ல, போர்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, இயற்கை சீற்றங்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, நமது உள்ளம் சார்ந்த அமைதி. அதையே இறைவன் நமக்குக் கொடையாக வழங்குகின்றார்.\nஆண்டவர் கொடுத்த அமைதியின் மூலம் நமது வாழ்வை அச்சங்களற்றதாக ஐயங்களற்றதாக மாற்றி சந்தோஷம் அடைவோம்.\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2012/10/blog-post_3153.html", "date_download": "2018-04-22T02:34:29Z", "digest": "sha1:VORR6TQ7BAAOTGIL255VCO5GXDDRIJRH", "length": 12347, "nlines": 95, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதார தினம் இன்று", "raw_content": "\nஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதார தினம் இன்று\nஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதார தினம் இன்று\n\" செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே\nதுய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே\nகையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே\nபொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே\"\nகி.பி. 1370-ம் வருடம் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர் மணவாள மாமுனிகள். இவரது இயற்பெயர் அழகிய மணவாள நாயனார். முதலில் தன் தந்தையிடமும் பிறகு பிள்ளை லோகாச்சாரியாரிடமும் சாஸ்திரங்களைக் கற்றார். அதன்பிறகு பிள்ளை லோகாச்சாரியாரின் சிஷ்யர் திருவாய்மொழிப் பிள்ளையிடம் ஆழ்வார்களின் அருளிச் செயலைக் கற்றார். இந்த ஆசார்யன், மணவாள மாமுனிகளிடம், முந்தைய குருபரம்பரை ஆசார்யர்கள் வகுத்தவற்றை உபன்யாசமாக எங்கும் பரப்பச் சொன்னார். ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோர் குறிப்பிடப்படுவர். இவர் ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் யதீந்திர ப்ரவணர் என்று திருவாய்மொழிப் பிள்ளையால் சிறப்புப் பெயர் பெற்றார். ராமானுஜரின் ஆயுட்காலம் 200 ஆண்டுகள் எனவும், ஆனால் அவர் தமது 120வது வயதிலேயே சித்தியடைந்துவிட்டதால் மீதமுள்ள 80 ஆண்டுகளை மணவாள மாமுனிகளாக எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் சொல்வர்.\nஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், மதுராந்தகம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தலங்களுக்குச் சென்ற மாமுனிகள், காஞ்சியில் கிடாம்பி நாயனாரிடம் பாஷ்யம் கேட்டறிந்தார். ஆன்மிகப் பணிக்கு இல்லறம் ஏற்றதாக இல்லையென்று, திருவரங்கத்தில் மகான் சடகோப ஜீயரிடம் துறவறம் ஏற்று, மணவாள மாமுனிகள் என்று திருநாமம் பெற்றார். எறும்பியப்பா என்பவர் மாமுனிகளின் சீடராக விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. வருத்தத்துடன் சொந்த ஊர் திரும்பினார். ஒரு நாள் அவர் கனவில் ராமபிரான் தோன்றி, நீர் மணவாள மாமுனிகளிடமே சென்று சேரும் என்று கூற, மறுபடியும் ஸ்ரீரங்கம் வந்து மாமுனிகளின் சீடர் ஆனார். மணவாள மாமுனிகள்மீது பொறாமை கொண்ட சிலர் ஒருசமயம் அவரது குடிலுக்குத் தீ வைத்தனர். ஆனால் மாமுனிகளோ தன் சுயரூபமான நாகவடிவம் பெற்று குடிலிலிருந்து வெளிவந்து, கூட்டத்தோடு கலந்தார். இதை அறிந்த அவ்வூர் அரசன் குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்க முயன்றார். மாமுனிகளோ அவர்களை மன்னித்தருளினார்.\nமணவாள மாமுனிகளின் திருவாய்மொழி உபன்யாசத்தை ஸ்ரீரங்கம் பெரிய மண்டபத்தில் தொடர அருளிய பகவான் ஸ்ரீரங்கநாதர், அதை செவிமடுத்தது தனிச் சிறப்பு. ஒருநாள், இவர் உபன்யாசம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன், கூட்டத்தாரை விலக்கிக் கொண்டு, மாமுனிகளிடம் ஓர் ஓலையைக் கொடுத்து திடீரென மறைந்து போனான். அதில் சைலேசரின் கருணைக்கு உரியவரும் ராமானுஜரின் பக்தருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன் என்று எழுதியிருந்தது. குருபரம்பரையின் கடைசி ஆசார்யரான மாமுனிகள், உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகியவற்றை அருளியதுடன் பிற ஆசார்யர்களின் அருளிச்செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.\nLabels: பொதுத் தகவல்கள் - அறிவோம்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி) குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் செஞ்சு குடுப்பாங்க குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemapluz.com/category/videos/trailers/", "date_download": "2018-04-22T02:41:15Z", "digest": "sha1:PQZSRIW5ALFCTOSH45SUJFM4AFSLLE6A", "length": 3707, "nlines": 121, "source_domain": "www.cinemapluz.com", "title": "Trailers – Cinema Pluz", "raw_content": "\nகரு படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர்\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும்இப்படை வெல்லும் படத்தின் ட்ரைலர்\nசித்தார்த் நடிக்கும் திகிலூட்டும் “அவள்” படத்தின் ட்ரைலர்\nசிபிராஜ்யின் “சத்யா” படத்தின் காதல் பாடல் வரிகள் வீடியோ\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nமீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்\nஇதுக்காக தவிக்கும் பிந்து மாதவி\nதமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…\nமழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்\nதனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_15.html", "date_download": "2018-04-22T02:46:28Z", "digest": "sha1:RZN2GFKTDN52VFPRERZJPQ4SSEVTKM2O", "length": 23397, "nlines": 175, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: வாழ்த்து அட்டை வந்திருக்கு !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nபுது வருடம் பிறந்தபோது நன்கு எனக்கு தெரிந்த குத்தாட்டம் எல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்கு போகும்போது மணி இரண்டு. காலையில் நேரம் கழித்தும் தூங்கி கொண்டிருந்த போது, எனது அலைபேசி அடித்தது \" மச்சான்.....ஹாப்பி நியூ இயர்'டா, இந்த வருஷமாவது பல்லை விளக்கு.\" என்று காலையிலேயே மொக்கை போட..... கண்ணை கசக்கி எழுந்து பார்த்தபோது எனது அலைபேசியில் இருபத்தி ஐந்துக்கும் மேலான புது வருட வாழ்த்து குறள்கள் (இரண்டு வரி வாழ்த்துக்கள் என்பதால் குறள்கள் ). ஒவ்வொன்றிலும் அதே வார்த்தைகள் ). ஒவ்வொன்றிலும் அதே வார்த்தைகள் குளித்து முடித்து வீட்டின் போஸ்ட் பாக்ஸ்ஸில் பார்வை பட, அப்போது கண்ணில் பட்டது ஒரு கவர். எனது நண்பனின் மகன் ஒரு காகிதத்தில் வரைந்து அனுப்பிய \"புது வருட வாழ்த்துக்கள் அங்கிள்\" என்று........ மனதில் சந்தோசம் பூத்தது. நினைத்து பார்த்தேன், ஒவ்வொரு வருட பண்டிகையின் போதும் முன்பு எங்கள் வீட்டுக்கு வரும் இது போன்ற வாழ்த்து அட்டைகள். ஒவ்வொன்றிலும் மனதுக்கு பிடித்தவாறு டிசைன் செய்து, தப்பு தப்பாய் கவிதை எழுதி வரும் ஒவ்வொன்றும் ஒரு பூங்கொத்து இல்லையா குளித்து முடித்து வீட்டின் போஸ்ட் பாக்ஸ்ஸில் பார்வை பட, அப்போது கண்ணில் பட்டது ஒரு கவர். எனது நண்பனின் மகன் ஒரு காகிதத்தில் வரைந்து அனுப்பிய \"புது வருட வாழ்த்துக்கள் அங்கிள்\" என்று........ மனதில் சந்தோசம் பூத்தது. நினைத்து பார்த்தேன், ஒவ்வொரு வருட பண்டிகையின் போதும் முன்பு எங்கள் வீட்டுக்கு வரும் இது போன்ற வாழ்த்து அட்டைகள். ஒவ்வொன்றிலும் மனதுக்கு பிடித்தவாறு டிசைன் செய்து, தப்பு தப்பாய் கவிதை எழுதி வரும் ஒவ்வொன்றும் ஒரு பூங்கொத்து இல்லையா இன்று அந்த வாழ்த்து அட்டைகள் எல்லாம் இரண்டு வரி SMS ஆக சுருங்கி விட்டது, இல்லையென்றால் போன் செய்து வாழ்த்து தெரிவிப்பது என்றாகி விட்ட இந்த வாழ்கையில்..... நிஜமாகவே அதை நீங்கள் பெறும்போது மனதில் ஒரு பூ பூக்கிறதா இன்று அந்த வாழ்த்து அட்டைகள் எல்லாம் இரண்டு வரி SMS ஆக சுருங்கி விட்டது, இல்லையென்றால் போன் செய்து வாழ்த்து தெரிவிப்பது என்றாகி விட்ட இந்த வாழ்கையில்..... நிஜமாகவே அதை நீங்க��் பெறும்போது மனதில் ஒரு பூ பூக்கிறதா வாழ்த்து அட்டை பெறுவதும், அனுப்புவதுமான அந்த சந்தோசம் நாம் இன்று மிஸ் செய்கிறோமா \nபண்டிகை நெருங்கி விட்டால் எல்லா கடைகளிலும் இந்த வாழ்த்து அட்டைகள் தொங்கும். அதுவரை அந்த கடையை நாம் கவனிக்க மறந்திருந்தாலும், அன்று வண்ணமயமாக தோன்றும். தீபாவளி என்றால்\nவாழ்த்து அட்டைகளில் வெடியும், பொங்கல் என்றால் அந்த அட்டைகளில்\nபொங்கல் பானையும், புது வருடம் என்றால் அந்த வருடத்தின் நம்பரும் இருக்க வேண்டும் என்பது எழுதபடாத விதி சில நண்பர்கள் நடிகர், நடிகைகளின் படங்களுடன் இருக்கும் அட்டைகளை தேர்ந்தெடுப்பார்கள், அது போல் நமது வீட்டிற்க்கு வந்தால் என்னமோ அந்த நடிகரே வீட்டிற்க்கு வந்து வாழ்த்துவதை போல தோன்றும். ஒவ்வொரு வாழ்த்து அட்டைகள் எடுக்கும்போதும் அதன் விலை அறிய கடைகாரரிடம் கேட்கும்போதும், அதை சொல்லும்போது அட இவர் எப்படி இத்தனை அட்டைகளின் விலைகளையும் யாபகம் வைத்து இருக்கிறார் என்று தோன்றும். எனது சிறு வயது நண்பன் ஒரு முறை டிஸ்கோ சாந்தி கவர்ச்சியுடன் எனக்கு புது வருட வாழ்த்து சொல்லும் அட்டை அனுப்பியவுடன் எனது வீட்டில் முதலில் அவனது நட்பை துண்டிக்க சொன்னதும், ரகசியமாக அவனிடம் சென்று அந்த அட்டை எங்கு கிடைக்கிறது என்று கேட்டதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.\nவாழ்த்து அட்டை டிசைன் பார்த்து பார்த்து வாங்குவது ஒரு கலை என்றால், அதன் உள்ளே என்ன எழுதுவது என்று மண்டை காய யோசிப்பது இன்னொரு கலை. கலர் கலராய் பென்சில்களும், ஸ்கெட்ச் பேனாக்களும் முன்னே கிடக்க, ஐன்ஸ்டீன் போல யோசிப்பதும், அடித்து அடித்து எழுதுவதும் என்று வீட்டில் ஒரு போரே நடக்கும் அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை அதுவும் இந்த வாழ்த்து அட்டைகளில் நமக்கு புரியாமல் இருக்கும் கவிதைகள் தான் முதன் முதலில் என்னையும் கவிதை எழுத தூண்டியது என்பேன். வாழ்த்து அட்டைகளில் சில சமயம் ஒரு கடிதம் எழுதுவதும், படம் வரைவதும் என்று நமது கற்பனைகளை தூண்டி விட்டது ஏராளம். முடிவில் ஒரு மாடு வண்டி இழுப்பது போன்று கஷ்டப்பட்டு வரைந்து நண்பனுக்கு அனுப்பி அவனிடம் அடுத்த நாள் பார்க்கும்போது அதை பற்றி ஏதும் சொல்வானோ என்று எண்ணி திரிந்த காலங்கள் ஒரு வரம் இல்லையா அதுவும் இந்த வாழ்த்து அட்டைகளில் நமக்கு புரிய��மல் இருக்கும் கவிதைகள் தான் முதன் முதலில் என்னையும் கவிதை எழுத தூண்டியது என்பேன். வாழ்த்து அட்டைகளில் சில சமயம் ஒரு கடிதம் எழுதுவதும், படம் வரைவதும் என்று நமது கற்பனைகளை தூண்டி விட்டது ஏராளம். முடிவில் ஒரு மாடு வண்டி இழுப்பது போன்று கஷ்டப்பட்டு வரைந்து நண்பனுக்கு அனுப்பி அவனிடம் அடுத்த நாள் பார்க்கும்போது அதை பற்றி ஏதும் சொல்வானோ என்று எண்ணி திரிந்த காலங்கள் ஒரு வரம் இல்லையா ஒரு முறை நான் பொங்கலுக்கு என் மாமாவிற்கு கஷ்டப்பட்டு ஒரு மாடு வரைந்து அனுப்பினதும், அதை அவர் வீட்டுக்கு வந்தபோது அந்த பூனை எதுக்கு வரைஞ்ச என்று கேட்டபோது வந்த கோவம் இருக்கிறதே......\nவாங்குவதும், அதன் உள்ளே எழுதுவதோ இல்லை வரைவதோ கூட சில நேரம் சுலபமாகிவிடும், ஆனால் அதை கவர் உள்ளே போட்டு போஸ்ட் செய்யும் வரை செய்யும் கூத்து இருக்கிறதே..... அப்பப்பா அப்போதெல்லாம் இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும், வாழ்த்து அட்டை அனுப்பியதோ பக்கத்துக்கு வீட்டிற்க்கு, ஆனால் அதில் புதுமை செய்கிறேன் என்று ஐந்து பைசா, பத்து பைசா ஸ்டாம்ப் வாங்கி அதை அள்ளி தெளித்தது போல அங்கங்கே ஒட்டி அனுப்பினேன், அதை கொடுத்த போஸ்ட்மேன் இதை அனுப்பினவன் என் கையில் கிடைக்கட்டும் என்று மிரட்டி சென்றதாக அதை வாங்கியவர்கள் சொன்னபோது சில பல நாட்கள் அவர் கண்ணில் படுவதையே தவிர்த்தேன் எனலாம். சில நேரங்களில் அட்ரஸ் எழுதும்போது குறுக்கெழுத்து போட்டி, விடுகதை எல்லாம் எழுதி அனுப்பியதுண்டு...... அதை சரியாக கண்டுபிடித்து சேர்த்த அந்த மகானுபாவன் போஸ்ட் மேனுக்கு புண்ணியம் உண்டாகட்டும் அப்போதெல்லாம் இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும், வாழ்த்து அட்டை அனுப்பியதோ பக்கத்துக்கு வீட்டிற்க்கு, ஆனால் அதில் புதுமை செய்கிறேன் என்று ஐந்து பைசா, பத்து பைசா ஸ்டாம்ப் வாங்கி அதை அள்ளி தெளித்தது போல அங்கங்கே ஒட்டி அனுப்பினேன், அதை கொடுத்த போஸ்ட்மேன் இதை அனுப்பினவன் என் கையில் கிடைக்கட்டும் என்று மிரட்டி சென்றதாக அதை வாங்கியவர்கள் சொன்னபோது சில பல நாட்கள் அவர் கண்ணில் படுவதையே தவிர்த்தேன் எனலாம். சில நேரங்களில் அட்ரஸ் எழுதும்போது குறுக்கெழுத்து போட்டி, விடுகதை எல்லாம் எழுதி அனுப்பியதுண்டு...... அதை சரியாக கண்டுபிடித்து சேர்த்த அந்த மகானுபாவன் போஸ்��் மேனுக்கு புண்ணியம் உண்டாகட்டும் சில நேரங்களில் துபாய் குறுக்கு சந்து, அபு தாபி பஸ் ஸ்டான்ட் அருகில் என்றெல்லாம் எழுதியதுண்டு சில நேரங்களில் துபாய் குறுக்கு சந்து, அபு தாபி பஸ் ஸ்டான்ட் அருகில் என்றெல்லாம் எழுதியதுண்டு \nஇன்று எல்லா பண்டிகைக்கும் எனது அலைபேசிதான் இந்த வாழ்த்து அட்டைகளை கொண்டு சேர்க்கிறது, கொண்டும் வருகிறது. சில நேரங்களில் ஒரே வாழ்த்துக்களை பத்து பேருக்கு அனுப்பி வைக்கிறோம், அதில் பாசமான தாத்தாவிற்கு, பிரியமான தோழனுக்கு, அன்புள்ள அம்மாவிற்கு என்றெல்லாம் இல்லாமல், இன்று \"ஹாய் \" என்று மட்டும் சொல்லி அனுப்புகிறோம். ஒரு வாழ்த்து அட்டை செய்வதற்கு ஒரு ஓவியன், உள்ளே எழுத்துக்களுக்கு கவிஞன், அந்த அட்டை ப்ரூப் செய்தவர், அந்த அட்டையை செய்தவர், அச்சடித்தவர், பண்டில் கட்டியவர், சுமந்து வந்த வண்டிக்காரர், விற்பவர், வாங்குபவர், அட்ரஸ் எழுதுவதற்கு பேனா கொடுத்தவர், ஸ்டாம்ப் விற்றவர், போஸ்ட் மேன் என்று பலரது கைகளும் இருந்தன..... அந்த வாழ்த்து அட்டைகளை அவர்கள் சுமந்தபோது அவர்களது வாழ்த்தும் இருந்தது....... இன்று \" என்று மட்டும் சொல்லி அனுப்புகிறோம். ஒரு வாழ்த்து அட்டை செய்வதற்கு ஒரு ஓவியன், உள்ளே எழுத்துக்களுக்கு கவிஞன், அந்த அட்டை ப்ரூப் செய்தவர், அந்த அட்டையை செய்தவர், அச்சடித்தவர், பண்டில் கட்டியவர், சுமந்து வந்த வண்டிக்காரர், விற்பவர், வாங்குபவர், அட்ரஸ் எழுதுவதற்கு பேனா கொடுத்தவர், ஸ்டாம்ப் விற்றவர், போஸ்ட் மேன் என்று பலரது கைகளும் இருந்தன..... அந்த வாழ்த்து அட்டைகளை அவர்கள் சுமந்தபோது அவர்களது வாழ்த்தும் இருந்தது....... இன்று நான் எனது அலைபேசியில் தட்டச்சு செய்கிறேன், அதை ஒரு\nமரம் போல நிற்கும் மொபைல் டவர் கொண்டு செல்கிறது, அதை இன்னொரு\nடவர் எனது நண்பனுக்கு சேர்பிக்கிறது, நானும் எனது நண்பனும் மட்டுமே\nஇதில் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கிறோம் \nஇன்று எனக்கு குற்ற உணர்வுடன் தோன்றுவது என்பது எனது [பெற்றோருக்கு இது போல வாழ்த்து அட்டைகளை அனுப்பியதில்லை. நீங்கள் உங்களது பெற்றோர்களுக்கு அனுப்பி இருக்கிறீர்களா என்ன வாழ்த்து அட்டை என்பது நமது அன்பை, நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிபடுத்துவது என்றால்.... நான் இன்று வரை அதை எனது பெற்றோருக்கு செய்யவில்லை. இன்று உங்கள் வீட்டில் பரணில் சென்று தேடி பாருங்கள், சில நேரங்களில் உங்களின் பிரியமானவர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் இன்றும் செல்லரிக்காமல் இருக்க கூடும், அதில் அவர்களின் நேசம் இன்றும் தெரியும் வாழ்த்து அட்டை என்பது நமது அன்பை, நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிபடுத்துவது என்றால்.... நான் இன்று வரை அதை எனது பெற்றோருக்கு செய்யவில்லை. இன்று உங்கள் வீட்டில் பரணில் சென்று தேடி பாருங்கள், சில நேரங்களில் உங்களின் பிரியமானவர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் இன்றும் செல்லரிக்காமல் இருக்க கூடும், அதில் அவர்களின் நேசம் இன்றும் தெரியும் ஒரு வாழ்த்து அட்டை உங்களை மட்டும் உயிர்பிக்கவில்லை, அது பல கைகள் மாறி வந்தபோது அனைவரும் அதனால் வாழ்ந்திருந்தார்கள், இன்று அதே மக்கள் கூலி தொழிலாளி ஆகி விட்டனரோ என்னவோ \nஅருமை...மலரும் நினைவுகள்...ஒரு காலத்தில் நடிகர் பட வாழ்த்து அட்டைகளை அனுப்பி இருப்பதை ஞாபக படுத்திவிடீர்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nநன்றி ஜீவா, நீங்கள் வெளியிட்ட புத்தகம் படிக்க வேண்டும் போல உள்ளது, விரைவில் கோவை வருகிறேன்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்\nஅறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தா...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா \nநாகூர் ….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நா...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/04/is-your-employer-sponsored-health-cover-enough-000848.html", "date_download": "2018-04-22T03:00:03Z", "digest": "sha1:RLSXXDSLCEODUPGWCMTUTNYJPRWN47YV", "length": 19132, "nlines": 148, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அலுவலகத்தில் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்கள் குடும்பத்துக்கு போதுமா? | Is your employer sponsored health cover enough? | அலுவலகத்தில் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் மட்டும் போதுமா என்ன? - Tamil Goodreturns", "raw_content": "\n» அலுவலகத்தில் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்கள் குடும்பத்துக்கு போதுமா\nஅலுவலகத்தில் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்கள் குடும்பத்துக்கு போதுமா\nசென்னை: பெரிய பெரிய நிறுவனங்களில் பணி புரியும் பலர் தங்களையும், தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான தனியான ஒரு ஹெல்த் பிளானைப் பற்றி கவலைப்படுவதில்லை.\nஅவர்களின் சம்பளத்திலேயே இலவச ஹெல்த் கவர் வழங்கப்படுவதால் வேறொரு தனி ஹெல்த் பிளானைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை.\nமேலும் அவ்வாறு தனி ஹெல்த் பிளானில் சேருவது என்பது பண விரயம் என்றும் எண்ணுகின்றனர். வேலை செய்யும் நிறுவனமே இலவச ஹெல்த் கவர் பிளானை வழங்குவதால், ஏன் ஒரு புதிய ஹெல்த் பிளானை வாங்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.\nஉண்மையில் அவர்களின் நிறுவனங்கள் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது. ஆனால் அந்த இலவச ஹெல்த் பிளான் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவர்களின் நிறுவனங்கள் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் ரூ.2 முதல் 5 லட்சம் வரை மட்டு��ே கவர் செய்யும்.\nஆனால் இந்த தொகை குடும்பத்தின் மருத்துவச் செலவுக்கு போதுமானதாக இருக்காது. எடுத்துக்காட்டாக புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 லட்சம் தேவைப்படும். ஆனால் நிறுவனம் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மட்டுமே கிடைக்கும்.\nஇந்த நிலையில் மீதமுள்ள ரூ.5 லட்சத்திற்கு என்ன செய்வது இந்த தொகையை யார் தருவார் இந்த தொகையை யார் தருவார் குறைந்த அளவில் மாத சம்பளம் வாங்கும் ஒருவர் இந்த தொகையை செலுத்த முடியுமா குறைந்த அளவில் மாத சம்பளம் வாங்கும் ஒருவர் இந்த தொகையை செலுத்த முடியுமா மேலும் நிறுவனத்தில் வாழ்நாள் முழுவதும் பணி செய்தால்தான் நிறுவனம் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் செல்லுபடியாகும்.\nதற்போதைய சூழலில் ஏராளமான பணி நீக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் பலர் நீண்ட காலத்திற்கு ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதில்லை. ஆகவே குடும்பத்தின் ஆரோக்கியத்தை யார் பாதுகாப்பது வேலை பார்க்கும் நிறுவனம் அதற்கு முழுமையான உத்திரவாதத்தை வழங்காது.\nஅடுத்ததாக பணியிலிருந்து ஓய்வு பெறும் போது இந்த இலவச ஹெல்த் பிளான் தானாகவே காலாவதியாகிவிடும். ஓய்வுக்கு பின்னர் பென்ஷன் பெறலாம். ஆனால் மருத்துவ செலவுகளை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஓய்வு பெற்ற பின்னர் ஒரு புதிய ஹெல்த் பிளானை வாங்குவது என்பது சாத்தியமாகாத காரியமாகும். அவ்வாறு ஓய்வு பெற்ற பின் ஒரு புதிய ஹெல்த் பிளானை வாங்கினாலும், அந்த வயதில் அவர்களுக்கு ஏற்படும் அதிகமான நோய்களை ஹெல்த் பிளான் கவர் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் அதிகமான பிரீமியம் தொகையைச் செலுத்த வேண்டும். ஓய்வுக்கு பின்னர், பென்ஷன் தொகையில் அதிக பிரீமியம் தொகையைச் செலுத்துவது என்பது முடியாத காரியம் ஆகும்.\nஎனவே வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் ஹெல்த் பிளான் கவர்ச்சிகரமானதாக தெரிந்தாலும், குடும்ப ஆரோக்கியத்திற்காக தனியான ஹெல்த் பிளானை வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். மேலும் இந்த ஹெல்த் பிளானை புதுப்பித்துக் கொண்டே வந்தால் ஓய்வு பெற்ற பின்னரும் இந்த பிளான் தொடர்ந்து வரும். எனவே நிறுவனம் வழங்கும் இலவச ஹெல்த் பிளானைத் தவிர்த்து ஒரு புதிய ஹெல்த் பிளானில் சேருவது சாலச் சிறந்ததாக இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | அலுவலகத்தில் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் மட்டும் போதுமா என்ன\nஇந்திய விமான பயணிகளுக்கு விரைவில் “வைஃபை” இனி ஏரோபிலேன் மோடுக்குப் பை பை..\nஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிப்பது எப்படி\nஆனந்த் மஹிந்திராவின் அடுத்த டிவிட்.. யார் இந்த ‘ஷூ’ மருத்துவர் இவர் ஐஐஎம்-ல் இருக்க வேண்டியவர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://bsnleucbt.blogspot.in/2018/03/17.html", "date_download": "2018-04-22T02:44:45Z", "digest": "sha1:4CWDQJLXM67D4JDHAUWXLOEQ32AHQTNH", "length": 14376, "nlines": 282, "source_domain": "bsnleucbt.blogspot.in", "title": "BSNLEU COIMBATORE SSA: 17 வது சங்க அமைப்புதினம்", "raw_content": "\nBSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது\n<================> BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவியாழன், 22 மார்ச், 2018\n17 வது சங்க அமைப்புதினம்\nBSNLEU சங்க அமைப்புதினத்தை முன்னிட்டு அனைவரும் BSNL நிறுவனத்தை காப்போம் BSNL லின் சேவையை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று உறுதியேற்போம்\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 10:50 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சங்க அமைப்பு தினம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (82)\nமாநில சங்க அறிக்கை (46)\nமாவட்ட சங்க சுற்றறிக்கை (41)\nமத்திய சங்க செய்திகள் (34)\nகூட்டுறவு சங்க தேர்தல் (31)\nமாவட்ட சங்க அறிக்கை (29)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nஅகில இந்திய மாநாடு (7)\nகூட்டுறவு சங்க செய்திகள் (7)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (5)\nBSNLEU அமைப்பு தினம் (4)\nபணி ஓய்வு பாராட்டு விழா (3)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் (3)\nவெண்மணி நிணைவு தினம் (3)\nBSNL வளர்ச்சிக்காக அனைத்து சங்க கூட்டம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டு போராட்ட குழு (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nகோவை மாவட்ட மாநாடு (2)\nசங்க அமைப்பு தினம் (2)\nமக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (2)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (2)\nமே தின நல்வாழ்த்துக்கள் (2)\nவிரிவடைந��த மாவட்ட செயற்குழு (2)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nஆலோசனை கேட்கும் தலைமை பொது மேலாளர் (1)\nஉழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nஎங்கே செல்கிறது மனித சமூகம் (1)\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச நடவடிக்கை தினம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nசார் தந்தி ....... (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nதலமட்ட போராட்டம் வெற்றி (1)\nதிருமண வரவேற்பு விழா (1)\nநிர்வாகிகள் கூட்ட முடிவுகள் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்க அறிக்கை (1)\nமனு கொடுக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க அறிக்கைகள் (1)\nமாவட்ட சங்க செய்திகள் (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nமாவட்ட மாநாடு உடுமலை (1)\nலால் சலாம் தோழர்களே (1)\nவரவேற்புக் குழுக் கூட்டம் (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவேலை நிறுத்த கட்டுரை (1)\nவேலை நிறுத்த கூட்டம் (1)\nமாவட்டசங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள\nதலைவர் K.சந்திர சேகரன், 9486010205 துணைத்தலைவர்கள் V.சம்பத் ,9486102971 P.செல்லதுரை, 9489942775 S.மகுடேஸ்வரி, 9442255501 T.ராஜாரம், 9486353320 செயலர் C.ராஜேந்திரன், 9443111070 துணைச் செயலர்கள் S.சுப்பிரமணியம்,9443170780 N.P.ராஜேந்திரன், 9486805136 P.மனோகரன்,9443131191 M.காந்தி, 9442254646 பொருளாளர் N.சக்திவேல், 9486153507 துணைப்பொருளாளர், R.R.மணி, 9443889060 அமைப்புசெயலாளர்கள் : P.M. நாச்சிமுத்து 9442344070 P. தங்கமணி 9442236242 B. நிசார் அகமது 9487219747 R. ராஜசேகரன் 9442148858 M. முருகசாமி 9443653500 N.ராமசாமி\t9442736300\tM.சதீஷ் 9442205022\nBSNLEU CBT. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/04/how-many-year-they-can-cheat.html", "date_download": "2018-04-22T02:43:54Z", "digest": "sha1:7YW4KCCPV6OAPBYC5FZ562Y7MPIHNIEL", "length": 62264, "nlines": 595, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? எத்தனை காலம் தான் ஏமாறுவது?HOW MANY YEAR THEY CAN CHEAT?", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (197)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (85)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது எத்தனை காலம் தான் ஏமாறுவது\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார்\nஎத்தனை காலம் தான் ஏமாறுவது\nநமது நாட்டில் எல்லாவிதமான வளங்கள், அதாவது மனிதவளம், கனிமவளம், தொழில் வளம், அறிவு வளம் போன்றவைகள் இருந்தும் ஏன் இன்னும் அடிமைத்தனமாக அந்நிய நாட்டை எதிர்பார்த்து இருக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது என்பதை ஆராய்ந்து பார்த்தோமானால் சில உண்மைகள் தெரியவரும்.\nமுதலில் இந்த வரியினை நன்றாக உள்வாங்கினால் உண்மைகள் புரியவரும். எந்த தலைவர் அதாவது மறைந்த தலைவர் அல்லது ஆன்மீகவாதி அல்லது எழுத்தாளர், கவிஞர், நடிகர், சமூக அக்கறைவாதி, நன்கொடையாளர் போன்றவரைப் பற்றி எப்போதும் பேசுகின்றனரோ அவர்களிடத்தில் செயல் இருக்கவே இருக்காது. அதாவது தான் பின்பற்றுபவர் (தலைவர்) செய்த செயலில் 50 விழுக்காடு (பாதியளவு) கூட வேண்டாம். ஒரு 25 விழுக்காடு (கால்வாசி அளவு) அளவாவது செயலில் இருந்தால் தானே அந்த தலைவரை பற்றி பேசுவதில், பின்பற்றுவதில் அர்த்தமுள்ளது. வெறும் பேச்சு வயிற்றை நிரப்பாது என்பதை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்..\nஅந்த காலத்து பெருமைமிக்கத் தலைவர்கள் எப்படி இருந்தார்கள் ஒரு உதாரணமாக மகாத்மா காந்தியின்ஆசிரமத்தில் ஒரு நாள் ஒரு மூதாட்டி ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு வந்து மகாத்மாவின் முன் நிறுத்தினார். மேலும் அவள் \"இந்த சிறுவன் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று எத்தனை முறை நானும், மருத்துவரும் கூறிப் பார்த்துவிட்டோம். ஆனால் நிறுத்தியபாடு இல்லை. நீங்கள் தான் அறிவுரை கூற வேண்டும்\" என்று முறையிட்டாள். அதற்கு மகாத்மா அவர்கள் \"இன்று நான் அவனுக்கு அறிவுரை கூறமுடியாது. ஒரு வாரம் கழித்து வாருங்கள்.நான் அறிவுரை கூறுகிறேன்\" என்றார்.\nஒருவாரம் கழித்து வந்தனர். வந்த பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு அந்த சிறுவனிடத்தில் மகாத்மா அவர்கள் \"இனிமேல் மருத்துவர் கூறும் வரை இனிப்பு சாப்பிடாமல் இருக்கவேண்டும் சரியா\" என்று சொன்னவுடன் அந்த சிறுவனும் \"சரி. அப்படியே செய்கிறேன்\" என்று மறுக்காமல் ஒத்துக்கொண்டான். இந்த ஒ��ுவாரத்தில் என்ன நடந்தது , எப்படி சிறுவனிடத்தில் இந்த மனமாற்றம் வந்தது\" என்று சொன்னவுடன் அந்த சிறுவனும் \"சரி. அப்படியே செய்கிறேன்\" என்று மறுக்காமல் ஒத்துக்கொண்டான். இந்த ஒருவாரத்தில் என்ன நடந்தது , எப்படி சிறுவனிடத்தில் இந்த மனமாற்றம் வந்தது என்று தெரியாமல் விழித்தாள் அந்த மூதாட்டி . விடை தெரியாமல் மகாத்மாவிடமே கேட்டுவிட்டாள். அவரும் சிரித்துக் கொண்டே, \"அதுவா என்று தெரியாமல் விழித்தாள் அந்த மூதாட்டி . விடை தெரியாமல் மகாத்மாவிடமே கேட்டுவிட்டாள். அவரும் சிரித்துக் கொண்டே, \"அதுவா சென்ற வாரம் வரை எனக்கு இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அப்படி இருக்கும்போது நான் எப்படி இச்சிறுவனுக்கு அறிவுரை கூறுவேன். ஆகையால் நான் சென்ற வாரத்திலிருந்து இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். ஆகையால் என்னால் எளிதாக இச்சிறுவனுக்கு அறிவுரை கூறமுடிந்தது. நான் வெறும் பேச்சினால் அறிவுரை கூறியிருந்தால் கட்டாயம் அவன் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டான். நான் செயலில் செய்து காட்டியதால் இதை சாதிக்க முடிந்தது\" என்று விளக்கம் அளித்தார்.\nஅத்தகைய தலைரை பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் செயலில் இருக்கிறார்கள் \"வறுமையை ஒழிப்போம்\" என்று குரல் கொடுப்பவர்களோ ஒருவேளை கூட பட்டினி இருக்காமல் வேளாவேளைக்கு மூக்கைப் பிடிக்க சாப்பிடுகிறார். பின் எப்படி அவர்களது செயலில் உண்மை இருக்கும். அவர்களுடைய பேச்சு பலிக்குமா\nஇன்னும் சிலர் \"லஞ்சம், ஊழல் ஒழிப்போம் கறுப்பு பணம் ஒழிப்போம் \" என்று கீறல் விழுந்த ரெகார்டை போல ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் ஒரு விழுக்காடு கூட குறைக்க முடியவில்லை. மாறாக கூடிக்கொண்டே போகிறது. ஏனெனில் நாளுக்குநாள் அக்கட்சியை சேர்ந்தவர்கள் லஞ்சத்திலும், ஊழலிலும் ஏன் கறுப்புப் பண சர்ச்சையில் சிக்கி இருப்பதால் அவர்கள் பேச்சு இன்று வரை மக்களிடத்தில் எடுபடவில்லை. அவர்கள் பேச்சில் நம்பிக்கையும் இல்லை. சொல்கிறவர்கள் முதலில் எப்போதும் தான் சுத்தமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் தன்னைச் சேர்ந்தவர்களும் கை சுத்தமாக இருக்கச் செய்திடவேண்டும். ஒவ்வொரு முறையும் நிரூபிக்கவும் செய்திட வேண்டும்.\nஅன்றாடம் விலைவாசி, கல்வி கட்டணம், அரிசி, காய்கறி , போக்குவரத்துக் கட்டணம், பெட்ரோல், டீசல், வரி ஏற்றம், மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு என்று பலவற்றை சமாளிக்க முடியாமல் மக்கள் தினந்தோறும் திண்டாடித் தவிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது மென்மேலும் விலைவாசி ஏற்றுவதையும், வரி ஏற்றத்தையும் தவறாமல் செய்யும் அரசு பற்றி உயர்வாக மதிக்கமுடியுமா அவர்கள் புகழ் பெற்ற தலைவர்களின் வாரிசு அல்லது பின்பற்றுபவர் என்று பறை சாற்றுவதில் அர்த்தம் உண்டா அவர்கள் புகழ் பெற்ற தலைவர்களின் வாரிசு அல்லது பின்பற்றுபவர் என்று பறை சாற்றுவதில் அர்த்தம் உண்டா அவர்களால் ஒரு நிமிடம் கூட ஏ.சி இல்லாமல் இருக்க முடியுமா அவர்களால் ஒரு நிமிடம் கூட ஏ.சி இல்லாமல் இருக்க முடியுமா ஓரடி காலால் தெருவில் நடந்துவர முடியுமா ஓரடி காலால் தெருவில் நடந்துவர முடியுமா பின் எப்படி மக்களின் கஷ்டத்தை போக்குவர்\nபோதாத குறைக்கு மக்கள் வரிப்பணத்தில் உலக நாடுகள் சுற்றுப்பயணம். எதற்காக இவ்வளவு பணம் செலவழித்து பயணம் மேற்கொள்ளவேண்டும். அதனால் ஏதேனும் பலனுண்டா அது போதாதென்று ஜி 8, ஜி 20, பிரிக் மகாநாடு என்று பலவற்றில் கலந்து கொண்டு என்ன பேசி முடிவு எடுக்கிறார்கள் என்று கடவுளுக்கே வெளிச்சம். எல்லாமே ஒரு ஒப்புக்குத் தான் நடக்கிறது. அதுவும் மகாநாட்டில் கலந்துகொள்ளும் நமது தலைவர்களைப் பார்த்தால் கட்டாயம் நமது நாடு ஏழை நாடு என்று சொல்லமாட்டார்கள். அவ்வளவு டிப்-டாப்பாக உடை, அதோடு வாரிவழங்கும் உதவிகள்\nஇதற்கு மூலக் காரணம், நாம் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விதம் தான். அது அரசியலாக இருந்தாலும் சரி ஆன்மீகமாக இருந்தாலும் சரி. வெறும் செல்வாக்கு மற்றும் மூப்பு அடிப்படையில் தான் நடைபெறுகின்றது. அரசியல் தலைவரின் வாரிசுக்கும் தலைவராகும் தகுதி வந்து விடுகின்றது. மக்களும் அதை ஏற்றுக்கொள்கின்றனர். அதேபோல் ஆன்மீகத் தலைவரையும் தேர்ந்தெடுப்பது கூட.\nஅந்த தலைரைப்போல் தியாகம் மற்றும் மக்கள் மேல் அக்கறையாக இருக்கின்றனரா என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகின்றனர். அந்த ஆன்மீகத் தலைவரைப் போல் விரதம் மற்றும் தவம் புரிகின்றனரா என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகின்றனர். அந்த ஆன்மீகத் தலைவரைப் போல் விரதம் மற்றும் தவம் புரிகின்றனரா என்பதை பார்க்கத் தவறிவிடுகின்றனர். வெறும் தேன் தடவிய பேச்சில் மயங்கி தங்களைடைய சுயமரியாதையை, செல்வத்தை இழந்���ு காலம் முழுவதும் கஷ்டப்படுவது தொடர்கதையாகவே இருக்கின்றது.\nஎனக்கு இதுவும் புரியவில்லை. அரசியலில் , ஆன்மீகத்தில் உள்ளது போல் டாக்டரிடத்தில் பணிபுரியும் பத்து வருட அனுபவமுள்ள கம்பவுன்டரை அல்லது நர்சை ஏன் டாக்டராக இருக்க தகுதி கொடுப்பதில்லை. என்ஜீனியரிடத்தில் பணிபுரியும் பத்து வருட கொத்தனாருக்கு ஏன் என்ஜீனியர் பட்டம் தருவதில்லை. பிரபல எழுத்த்தாளர் வாரிசு சிறந்த எழுத்தாளராக ஆவதில்லை / ஆக முடிவதில்லை. பிரபல பாடகர் வாரிசு ஒரு சிறந்த பாடகனாக ஆவதில்லை. பிரபல விளையாட்டு வீரரின் வாரிசு சிறந்த விளையாட்டு வீரனாக ஆவதில்லை. ஒரு சிறந்த விஞ்ஞானியின் வாரிசு பிரபல விஞ்ஞானியாக ஆகமுடிவதில்லை. இப்படி இருக்கும் போது அரசியலில் மட்டும் எப்படி ஆகமுடிகின்றது \nஇன்றைய தலைவர்களுக்கு தெளிவான நிரந்தரக் கொள்கை இல்லை. காலத்திற்குத் தகுந்தாற்ப்போல் மாற்றிக்கொள்ளும் அறிவும், திறமையும் இல்லை. தொழில், விவசாயம், பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு குறைவு தான். அதை செயல்படுத்தும் திறமை குறைந்து காணப்படுகின்றது. ஆனால் சில தலைவர்கள் மிகப் பொறுப்பாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தன் மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருப்பதை மறுக்கமுடியாது. ஆகவே மக்கள் கொடுக்கும் நல்ல வாய்ப்பினை தன்னலம் கருதாது பொதுநல நோக்குடன் செயல்பட்டால் தாங்கள் பின்பற்றும் தலைவரை கௌரவப் படுத்துவதுடன், ஏழைகளின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடிப்பதோடு உலக சரித்திரத்தில் பொற்காலமாய் பொறிக்கப்படும் என்பதில் எள்ளளவில் சந்தேகமில்லை.\nLabels: எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது எத்தனை காலம் தான் ஏமாறுவது\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வ��ற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\n���ிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட��டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள���\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nசிரிப்புச் செய்திகள் - NEWS FOR JOKES - (சிரிப்புக...\nவிளம்பரத்தில் ஏமாறும் மனிதர்கள் - SOME PEOPLE ARE...\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏ...\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம் - ...\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rootsredindia.blogspot.com/2011/02/jpc.html", "date_download": "2018-04-22T02:50:43Z", "digest": "sha1:PWNOLZBA2GAKTLDHHRJ3WYGD23J25C3J", "length": 14744, "nlines": 85, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: ஒ���ு வழியாக... வேறு வழியின்றி... JPC", "raw_content": "புதன், 23 பிப்ரவரி, 2011\nஒரு வழியாக... வேறு வழியின்றி... JPC\nஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்திட பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். நாடா ளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.\nஇந்த அறிவிப்பின் மூலம் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்திச் செல்ல அரசு வழிவகுத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின்போதே இந்த முடிவை அரசு எடுத்திருந்தால், அந்தக் கூட்டத் தொடரும் முறையாக நடந்திருக்கும் என்பதை மறுப்பதற் கில்லை.\nகீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்று கூறுவதைப்போல, நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்காமலே ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்த அரசு அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற் கொண்டது என்றும், ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்றும் பிரதமர் மன்மோகன்சிங் தனது அறிவிப்பில் கூறியுள்ளார். ஊழலை ஒழிக்க அரசு உறுதியாக உள்ளது என் றும் அவர் கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மறுப்பது ஏன் என்பது குறித்து அரசினால் எந்த ஒரு நியாயமான காரணத்தையும் முன்வைக்க முடியவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளின் மீது பழிபோடுவதிலேயே குறியாக இருந்தனர். எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மேல் நம் பிக்கையில்லை என்றுகூட கூறினர்.\nபொதுக்கணக்குக்குழு விசாரணையே போது மானது என்று அடம்பிடித்தது அரசுத்தரப்பு. ஆனால் பொதுக்கணக்குக்குழு முன்பு ஆஜரா கத் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஒரு புறத்தில் சவால்விட, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, மன்மோகன் சிங் அவ்வாறு ஆஜராக மாட்டார் என்று கூறினார்.\nநாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது எதிர்க்கட்சி களின் வெற்றி என்பதைவிட ஜனநாயகத்தின் வெற்றி என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான அனைத்து அம் சங்களும் முழுமையாக வெளியே கொண்டுவரப் பட்டு, இத்தகைய இமாலய ஊழல்கள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான உரிய பரிந்துரைகள் வெளிவருவதும், அந்த பரிந்துரை கள் நேர்மையாகச் செயல்படுத்தப்படும் போதும் தான் இந்தப்பணி மு��ுமை பெறும்.\nகூட்டுக்குழு அமைப்பதற்கு மறுத்துவந்த அரசு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த விசாரணையை நீர்த்துப் போகச் செய்வதற்கான சித்து வேலைகளில் அரசு இறங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே அமைக்கப்படும் குழு அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதித்துவம் பெற்ற தாக அமைவதும், குறிப்பிட்ட காலவரம்புக்குள் விசாரணை முடிக்கப்படுவதும் அவசியமாகும்.\nவேறு வழியில்லாத நிலையில்தான் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க ஒப் புக்கொண்டோம் என்ற தொனியில் பிரதமர் அறி விப்பு அமைந்துள்ளது. ஆனால் தேசத்தையே புற்றுநோயாக அரித்துக் கொண்டிருக்கும் ஊழல் நோய்க்கு மருந்து தேடுவது தலையாயக் கடமை யாகும். தாமதமாக அரசு அறி வித்திருந்த போதும் தேவையான ஒரு முடிவு இது என்பதை மறுப் பதற்கில்லை\nஇடுகையிட்டது விடுதலை நேரம் முற்பகல் 1:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், ஊழல், காங்கிரஸ் நரி, சிபிஎம், நிகழ்வுகள், நையாண்டி, ஸ்பெக்ட்ரம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nதலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்\n2ஜி ஊழல் ‘ராசாவுக்கு கிடைத்தது ரூ.7 ஆயிரம் கோடி’ சாதிக் பாட்சாக்கு ரூ.1000 கோடி\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nதலித் பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க மறுக்கும் தீண்டாமை புதுவையில் ஆவேச போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்றிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்ல��� (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemapluz.com/category/review/", "date_download": "2018-04-22T02:26:50Z", "digest": "sha1:H3SA4U34H7ZTCILXDIKIVHWUOY5YF6E2", "length": 7582, "nlines": 119, "source_domain": "www.cinemapluz.com", "title": "Review – Cinema Pluz", "raw_content": "\nமெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 5/4\nதமிழ் சினிமாவில் பரிசோதனை படங்கள் என்றால் அது கமல்ஹாசன் தான் எடுப்பார் பேசும்படம் இருக்கும் இந்த காலத்தில் முதல் முறையாக ஊமை படம் எடுத்தவர்...\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா- திரைவிமர்சனம்\nசினிமா வேலை நிறுத்தம் பல சிறு தயாரிப்பாளர்களுக்கு கைகொடுத்து இருக்கு என்று தான் சொல்லணும் ஆம் மறு ரிலீஸ் செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது...\nயாழ் – திரைவிமர்சனம் (சிறப்பான படம் )\nஇலங்கை தமிழர்கள் என்றாலே பாவம் அவர்களுக்கு அந்த நாட்டில் மட்டும் பிரச்சனை இல்லை நம் நாட்டிலும் தான் அவர்களை படம் எடுத்தல் கூட நம்...\n6 அத்தியாயம் – திரைவிமர்சனம் (புதிய அத்தியாயம்) Rank 3.5/5\n6 அத்தியாயம் இது ஆறு இயக்குனர்களின் உணர்வு அந்த ஆறும் ஆறுமுகனை போல அழகு அருமையான கதையம்சம் கொண்ட படங்கள் நேர்த்தியான நட்சத்திர தேர்வுகள்...\nமெர்லின் – திரைவிமர்சனம் (பயமா ) Rank 2/5\nஅறிமுக இயக்குனர் கீராவின் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள படம் தான் மெர்லின் படத்தை காமெடி கலந்த திகில் படமாக கொடுத்துள்ளார் . படத்தில்...\nகேணி – திரைவிமர்சன��் ( சுவையான ஊற்று நீர் ) Rank 4/5\nதமிழில் பலநேரங்களில் மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வரும் அந்த படங்கள் சமுக அவலங்களை சொல்லும் கதையாக பல நேரங்களில் அமைத்துள்ளது சில...\nஅகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் – திரைவிமர்சனம் (சிறந்த படம்)\nதெலுங்கு பட உலகை நாம் பலமுறை விமர்சனம் செய்துவந்துள்ளோம் அனால் சமீப காலமாக இக சிறந்த படங்களை கொடுப்பவர்கள் என்றால் அது தெலுங்கு திரையுலகம்...\nகூட்டாளி – திரைவிமர்சனம் ( பலம் இல்லை ) Rank 1.5/5\nநாயகன் சதீஷ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் கார் கேரஜில் தங்கி வருகிறார். சேட்டிடம் டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வரும் வேலையை பார்க்கும்...\nவீரா – திரைவிமர்சனம் (நார் நாரா) Rank 1.5/5\nகிருஷ்ணா, கருணாகரன் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'வீரா' திரைப்படம். இப்படத்தை ராஜாராமன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் பாக்கியம் சங்கர்...\nமனுசனா நீ – திரை விமர்சனம் (2/5)\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர். இதுகுறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு...\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nமீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்\nஇதுக்காக தவிக்கும் பிந்து மாதவி\nதமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…\nமழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்\nதனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/jan/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2844412.html", "date_download": "2018-04-22T02:39:12Z", "digest": "sha1:265UEYZK6U6I732BPZHFQP5DIAFQTYXQ", "length": 7626, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "விருதுநகரில் இலவச வேஷ்டி, சேலை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகரில் இலவச வேஷ்டி, சேலை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nவிருதுநகரில் இலவச வேஷ்டி, சேலை வழங்காததால், பொதுமக்கள் அல்லம்பட்டி சந்திப்பு சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர், மாத்தநாயக்கன்பட்டி சாலையில் நியாய விலைக் கடை உள்ளது. இக்கடையில், 1030 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு குறைந்தளவே இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டன. இதனால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, விரைவில் அனைவருக்கும் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என அப்போது வருவாய் துறை அலுவலர்கள் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை கடந்தாண்டு வழங்கப்பட வேண்டிய வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட வில்லை.\nஇந்நிலையில், நிகழாண்டிலும் 44 பேருக்கு மட்டுமே இலவச வேஷ்டி, சேலைகள் வழங்க சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த குடும்ப அட்டைதாரர்கள், கடந்தாண்டு போல் அல்லாமல் நிகழாண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, அல்லம்பட்டி சந்திப்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜனவரி 18 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேஷ்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/01/02", "date_download": "2018-04-22T02:32:17Z", "digest": "sha1:L4UT25DFXU6IK7Q4NDDBR3BZP7SPZJOI", "length": 3552, "nlines": 130, "source_domain": "www.maraivu.com", "title": "2018 January 02 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சிவசாமி கனகம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி சிவசாமி கனகம்மா – மரண அறிவித்தல் பிறப்பு : 12 செப்ரெம்பர் 1942 ...\nதிரு வேலுப்பிள்ளை தணிகாசலம் (குஞ்சு) – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை தணிகாசலம் (குஞ்சு) – மரண அறிவித்தல் பிறப்பு : 2 டிசெம்பர் ...\nதிரு கந்தையா நாகராசா – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா நாகராசா – மரண அறிவித்தல் மலர்வு : 5 நவம்பர் 1956 — உதிர்வு ...\nதிருமதி ஐயாத்துரை சரஸ்வதி – மரண அறிவித்தல்\nதிருமதி ஐயாத்துரை சரஸ்வதி – மரண அறிவித்தல் பிறப்பு : 21 மார்ச் 1942 — இறப்பு ...\nதிருமதி நீலாம்பிகை நமசிவாயம் – மரண அறிவித்தல்\nதிருமதி நீலாம்பிகை நமசிவாயம் – மரண அறிவித்தல் பிறப்பு : 3 மார்ச் 1937 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mia-khalifa-01-11-1739273.htm", "date_download": "2018-04-22T02:51:51Z", "digest": "sha1:KLTDPNECT7BR3Q2D7LI4SEYXZRS4UKBX", "length": 7037, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன்! மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா - Mia Khalifa - மியா கலீபா | Tamilstar.com |", "raw_content": "\nநான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன் மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா\nஒரு மலையாள படத்தில் உலக புகழ் பெற்ற ஆபாச பட நடிகை மியா கலீபா நடிக்கிறார் என நேற்று தகவல் வெளியானது.\nஅது உண்மையா என அவரின் மேனேஜரிடம் கேட்டபோது அந்த தகவல் உண்மையில்லை என்ற பதில் கிடைத்துள்ளது. \"இந்தியாவில் இருந்து எந்த இயக்குனரும் அணுகவில்லை\" என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nஇதற்கு முன் பலமுறை மியா இந்திய படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன் அப்படி தகவல் பரவிய போது \"நான் இந்தியாவில் கால் வைக்கவே மாட்டேன்\" என அவர் ட்விட்டரில் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால் - பிரபல நடிகை ஓபன் டாக்.\n▪ விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.\n▪ கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்\n▪ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.\n▪ அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா\n▪ நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு\n▪ தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்\n▪ நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்\n▪ வட சென்னையில் சேரி பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா\n▪ மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-government-tamil-nadu-has-ordered-raise-the-minimum-support-price-for-paddy-306805.html", "date_download": "2018-04-22T02:52:21Z", "digest": "sha1:KWMUVR32E4P5R3DSZ5UN5PGBPEKYDCSC", "length": 13720, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு.. தமிழக அரசு உத்தரவு! | The Government of Tamil Nadu has ordered to raise the minimum support price for paddy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு.. தமிழக அரசு உத்தரவு\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு.. தமிழக அரசு உத்தரவு\nவறட்சியால் டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி வரலாறு காணாத அளவில் 90 சதவீதம் வீழ்ச்சி\nமேட்டூர் அணை ஜூன் 12ல் தண்ணீர் திறக்க முடியாது- 6 வது ஆண்டாக குறுவைசாகுபடியில்லை\nமழையால் மகிழ்ச்சி அடைய முடியாத விவசாயிகள்.. நெற் பயிர்கள் சேதமடைந்ததால் வேதனை\nநெல் கொள்முதல் நிலையங்களில் புதுவிதமான மோசடி..தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா\nஹலோ நடமாடும் நெல் கொள்முதல் நிலையமா, 300 மூட்டை ரெடியா இருக்கு வாங்கிட்டு போங்க சார்\nஉற்பத்தி அதிகரிப்பு, கர்நாடக பொன்னி ரக வரத்து... தமிழகத்தில் அரிசி விலை குறைய வாய்ப்பு\nஉயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை... இன்று வரலாற்றில் புதிய உச்சம்\nசென்னை: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஉழவர் பெருமக்களின் வாழ்வு வளம்பெறும் வகையில், வேளாண் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. எனவே தான் நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை விட தமிழ்நாடு அரசு அதிக விலையை விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் நிர்ணயித்து வழங்கி வருகிறது.\nஅந்த வகையில், நடப்பு கொள்முதல் பருவம் 2017-2018-ல் மத்திய அரசு நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதாரவிலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1590/-ம், பொது ரகத்திற்கு ரூ.1550/-ம் நிர்ணயம் செய்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.70/-ம், பொது ரகத்திற்கு ரூ.50/-ம் கூடுதலாக வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1660/- மற்றும் பொது ரகத்திற்கு ரூ.1600/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், 20 இலட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nவேளாண் பெருமக்களுக்கு தேவைப்படின் கூடுதலாக புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் நான் அறிவுறுத்தியுள்ளேன். இதற்காக சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇதன் காரணமாக, விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல், உற்பத்தி செய்யப்படும் நெல்லை, தமிழ்நாடு அரசு நிர்ணயித்த விலைக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய இயலும். எனது இந்த நடவடிக்கை விவசாய பெருங்குடி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமி��் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸார் மீது நடந்த தாக்குதலில் உடன்பாடு இல்லை: சிம்பு\nமன்சூர் அலிகான் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்.. கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கேட்ட சிம்பு\nமன்னிக்க முடியாத குற்றம்.. எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை.. தமிழிசை அதிரடி\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/vijayakanth-says-039-rajini-and-kamal-can-come-to-politics-039-229033.html", "date_download": "2018-04-22T02:53:17Z", "digest": "sha1:X6K76LNP5N6HZ7UFLG4CZQ5SMLK6Z5YA", "length": 7288, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல், ரஜினி மட்டுமல்ல, இன்னும் நான்கு நடிகர்கள் கூட வரட்டும்-விஜயகாந்த்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nகமல், ரஜினி மட்டுமல்ல, இன்னும் நான்கு நடிகர்கள் கூட வரட்டும்-விஜயகாந்த்-வீடியோ\nபுதுக்கோட்டை: கமல், ரஜினி மட்டுமல்ல, இன்னும் நான்கு நடிகர்கள் கூட வரட்டும். எனக்கு ஒரு கவலையும் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.\nகமல், ரஜினி மட்டுமல்ல, இன்னும் நான்கு நடிகர்கள் கூட வரட்டும்-விஜயகாந்த்-வீடியோ\nஎண்ணெய் கிடங்கில் பயங்கர தீ-வீடியோ\nபூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை \n3 மாத குழந்தையை புதைத்த கொடூர தந்தை- வீடியோ\nபெண் கழுத்தில் சங்கிலி அறுப்பு \nஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி கொலைபோராட்டங்கள் வலுத்தது\nசிறுமியின் கொடூரக்கொலைக்கு கமல் கண்டனம்\nடெல்லிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய டி.வில்லியர்ஸ்\nடி வில்லியர்ஸின் அதிரடியால் டெல்லியை வென்ற பெங்களூர்\nகாஷ்மீரில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nசிறுமி கொலைக்கு கொந்தளிக்கும் வரலட்சுமி\nபேராசிரியர்கள் கேட்டதால் செய்தேன்..நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்-வீடியோ\nஇந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு திடுக் தகவல��-வீடியோ\nகண்டனம் மேல் கண்டனம்...எஸ் வி சேகர் கைதாகிறரா\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/10/17/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-46-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-22T03:11:41Z", "digest": "sha1:RUY7KW62YZFAK43Y7RYQ76OTDYIHXYEJ", "length": 13584, "nlines": 99, "source_domain": "makkalkural.net", "title": "அண்ணா தி.மு.க. 46–வது ஆண்டு துவக்கவிழா – Makkal Kural", "raw_content": "\nஅண்ணா தி.மு.க. 46–வது ஆண்டு துவக்கவிழா\nஅண்ணா தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.\nஅண்ணா தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு இன்று காலை, ஒருங்கிணைப்பாளரும், பொருளாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தலைமை நிலையச் செயலாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் ஓங்குக என்று திரண்டிருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.\n1972–ம் ஆண்டு அக்டோபர் 17–ந் தேதி முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. கழகத்தை துவக்கினார். இன்று அண்ணா தி.மு.க. 46–வது ஆண்டு துவக்க நாள்\nஇதனையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் கழக கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nதுவக்க விழா நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் வக்ப் வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன், தமிழ்நாடு பாடநூல் ���ழக தலைவர் பா.வளர்மதி, டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், பென்ஜமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம் எம்.பி., நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, பி.வி.ரமணா, செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், வைகை செல்வன், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை ரவி, சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ., சிட்லபாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்தியா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி. பிரபாகர், கே.பி.கந்தன், கே.குப்பன், கு.சீனிவாசன், நடிகர் ஜெயகோவிந்தன், செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன், பரிமேலகன், வடசென்னை மாவட்ட பேரவை செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், எம்.பி.க்கள் ஜெயவர்த்தன், டி.ஜி. வெங்கடேஷ்பாபு, டாக்டர் வேணுகோபால், மற்றும் மயிலை பகுதி செயலாளர் டி.ஜெயச்சந்திரன், டி.சிவராஜ், டியுசிஎஸ். சீனிவாசன், லிபர்டி ராஜூ, இ.எஸ். சதீஷ்பாபு, பாக்சர் தங்கம், பத்மா, எம்.டி.சி.ரவி, கே.எஸ். அஸ்லாம், பிரபாகரன், புஷ்பாநகர் ஆறுமுகம், லயன் வீராசாமி, தி.நகர் சாமிநாதன், த.கோவிந்தன், ஜெ.விஜயபாஸ்கர், சைதை என்.எஸ். மோகன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், மாவட்ட பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயில்கனி, சொ.கடும்பாடி, வில்லிவாக்கம் மகேஷ், வேளாங்கண்ணி, அஞ்சு லட்சுமி, மயிலை ராஜேஷ் கண்ணா, உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.\nகூட்டுறவு வங்கி வாடிக்கையாளருக்கு ‘ஏடிஎம் ரூபே’ அட்டை:\nஅண்ணா படத்துக்கு ஜெயலலிதா மலர் அஞ்சலி\nஅண்ணா நினைவிடத்தில் மதுசூதனன் மலர் அஞ்சலி\nகூட்டுறவு சங்கங்கள் மூலம் தங்கு தடையின்றி உரம், விதைகள் வழங்க செல்லூர் ராஜூ உத்தரவு\nநின்ற லாரி மீது கார் பயங்கர மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி\nதி.நகரில் ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ பிரம்மாண்ட ஷோரூம்:\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் ��ோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnaznet.webnode.com/cinema/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-04-22T03:03:18Z", "digest": "sha1:QVSFAISIBLQRUQSIM4JJGUOKEJ2J7LNJ", "length": 8445, "nlines": 72, "source_domain": "jaffnaznet.webnode.com", "title": "கிசு கிசு :: JZ Media Network", "raw_content": "\nமுன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்\n`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார் என்று `மோத்து' விசாரித்தார். பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார்....\nமழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)\nமழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து...\nமீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்\nஎலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்���ளாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட...\nஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு\nசுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா...\nகிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ\nசரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா...\nமேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை\nபிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்......\nஅண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி\nதிடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ...\nசரும பிரச்சனை நடிகை நடன இயக்குனர் வலையில் விழுந்துள்ளார்\nசரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார். இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-22T02:56:48Z", "digest": "sha1:ZQYSCYFDXY7RWDDGHSZO6YE2MDXR7GXP", "length": 3523, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தையல்சிட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தையல்சிட்டு யின் அர்த்தம்\nமஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் முதுகுப் பகுதியைக் கொண்ட, மேல் நோக்கி உயர்ந்திருக்கும் வாலை உடைய, இலைகளைத் தைத்துக் கூடு கட்டிக்கொள்ளும் ஒரு சிறிய பறவை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-this-nava-brindavana-near-anegundi-002098.html", "date_download": "2018-04-22T02:32:59Z", "digest": "sha1:GNA2DUM6OSLMIJKYSM56HIPCRP4GLQN7", "length": 18427, "nlines": 158, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go this Nava Brindavana near Anegundi - Tamil Nativeplanet", "raw_content": "\n»பிறர் கண்களுக்குத் தெரியாமல் இன்றும் உயிருடன் வாழும் மகான்கள்..\nபிறர் கண்களுக்குத் தெரியாமல் இன்றும் உயிருடன் வாழும் மகான்கள்..\nஹம்பியில் ஓர் ஆன்மிகச் சுற்றுலா\nகாணும்போதே கிறங்கச்செய்யும் கலைநயமிக்கப் புகைப்படங்கள் - ஹம்பி\nநவம்பர் மாதத்திற்கு ஏற்றவாறு குளுகுளு சுற்றுலாத்தலங்கள் எங்கே போகலாம்\nஹம்பியில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஇசையெழுப்பும் அதிசய தூண்கள் உள்ள கோயில்கள் எவை தெரியுமா\nதென் இந்தியாவில் நீண்ட விடுமுறைகளின் போது சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் \nஇந்தியாவில் சுதந்திரப் பறவையாக வாழத்தகுந்த டாப் 10 தலங்கள்..\nஇந்தியாவில் ஒன்பது மகான்கள் ஒரே இடத்தில் சமாதி கொண்டுள்ள இடம் எது . இவர்களின் சமாதியின் மேல் தான் பிரஹலாதர் தவம் செய்தாரா . இவர்களின் சமாதியின் மேல் தான் பிரஹலாதர் தவம் செய்தாரா அப்படிசென்றால் உன்மையிலேயே பிரஹலாதர் இப்பூமியில் வாழ்ந்தாரா அப்படிசென்றால் உன்மையிலேயே பிரஹலாதர் இப்பூமியில் வாழ்ந்தாரா எப்போது வாழ்ந்தார் என பல்வேறு கேள்விகளுக்கு பதிலின்றி குழம்பி வர��கிறீர்களா.\nநீங்க டிஸ்கவரி சேனல்ல பாக்கரத நேர்ல பாக்க ஆசையா அப்பறம் என்ன போலாம் வாங்க\nஇத்தகைய சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்பினால் இந்த பிருந்தாவனத்திற்கு பயணம் செய்யுங்க. அதுமட்டும் இல்லைங்க, இத்திருத்தலத்தில் மனமுறுகி வேண்டுவதன் மூலம் மனக்குறை முதல் மற்ற எல்லா குறைகளும் தீரும் என்பது தொன்நம்பிக்கை. சரி வாங்க, அப்படி என்னதான் இருக்குன்னு போய் பார்க்கலாம்...\n13, 14 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மத்வாசார்யர், த்வைதம் என்ற கொள்கையை உலகிற்கு அறிவித்தார். தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை ஓரத்தில், கர்நாடக மாநிலத்தில் பிறந்த ஸ்ரீ மத்வாச்சார்யர், பாரதமெங்கும் யாத்திரை சென்று தனது கொள்கையை பரவச் செய்தார். இவரது வழியைப் பின்பற்றுபவர்கள், மத்வ மதத்தினர் எனப்பட்டனர். இந்த மதத்தைச் சேர்ந்த ஒன்பது துறவிகளின் சமாதிகள் அமைந்திருக்கும் இடம் தான், நவபிருந்தாவனம்.\nநவபிருந்தாவனத்தில் சமாதி கொண்டுள்ள ஒன்பது மத்வ மத மகான்களும், ஸ்ரீ மத்வாசார்யருக்கும், ஸ்ரீ ராகவேந்திர சாமிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அதாவது, கி.பி. பதினான்காம் நூற்றாண்டு - கி.பி. பதினேழாம் நூற்றாண்டு வரையிலான முந்நூறு ஆண்டு காலத்தில் வாழ்ந்து பிருந்தாவனப் பிரவேசம் செய்தவர்கள்.\nநவபிருந்தாவனத் திட்டில் சமாதி கொண்டுள்ள மஹான்கள் அனைவரும் கர்நாடகப் பகுதியை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பிறந்து, புனித வாழ்க்கை மேற்கொண்டு, இப்பகுதியில் தான் உயிர்நீத்து பிருந்தாவனம் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன், இங்கு வந்து சமாதி கொண்டுள்ளனர்.\nமுக்தியடைந்த மகான்கள் இறுதி இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்த இவ்விடம், பெரும் சக்திவாய்ந்த தலம் என்பதால் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் இங்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாகவே, பிரஹலாதர் யாகம் செய்து, தவநிலை மேற்கொண்டதாக தொன்நம்பிக்கைகள் நிலவி வருகிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் துங்கா மற்றும் பத்ரா என்னும் இரு நீரோடைகள் கர்நாடகத்தில் ஷிமோகா நகருக்கு அருகே, கூடலி என்ற இடத்தில் இணைந்து துங்கபத்ரா என்ற பெருநதியாகப் பாய்கின்றன. இதன் வட கரையில் உள்ள ஆனேகுந்தி பகுதிதான், நம் இராமாயண இதிகாசத்��ில் விவரிக்கப்பட்டுள்ள, ஹனுமார், சுக்ரீவன் போன்ற வானர வீரர்கள் வாழ்ந்த கிஷ்கிந்தை. இதனருகேதான் நவ பிருந்தாவனமும் அமையப்பெற்றுள்ளது.\nஇதனருகே, துங்கபத்ரா நதியின் தென்கரையில், கட்டிட மற்றும் சிற்பக்கலைக்கும், செல்வச் செழிப்புக்கும், சிறந்த வாழ்க்கை முறைக்கும் உலகப்புகழ் பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரான ஹம்பி மாநகரம் அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே, துங்கபத்ரா ஆற்றின் மத்தியில், பெரும் பாறைகளாலான மலைகளுக்கும், நடுவே அமைந்துள்ள சிறிய தீவுப் பகுதியில் தான் புண்ணியத் தலமான ஸ்ரீ நவபிருந்தாவனம் உள்ளது.\nமகான்களின் காலத்துக்குப் பின், அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் இந்த பிருந்தாவனங்கள் என்றாலும், இவை அனைத்தும் ஜீவனுடைய அதாவது உயிரோட்டமுள்ள சமாதிக் கோவில்கள் என்பது தான் இவற்றுக்குள்ள பெரும் சிறப்பாக கருதப்படுகிறது. இன்றும் பிறர் கண்களுக்குத் தெரியாமல் இந்த மகான்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என நம்பப்படுகிறது.\nசென்னையில் இருந்து வேலூர், சித்தூர், சிக்கபல்லபுரா, அனந்தபூர், பல்லாரி வழியாக சுமார் 660 கிலோ மீட்டர் பயணித்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நவ பிருந்தாவனத்தை அடையலாம். மதுரை- மும்பை குர்லா எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - தாதர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சாய்நகர் ஸ்ரீதி எக்ஸ்பிரஸ், கச்சிகுடா எக்ஸ்பிரஸ் அகமதாபாத் சிறப்பு ரயில் என ஏராளமான ரயில் சேவைகளும் சென்னையில் இருந்து அனந்தபூர் வரைக்கும் உள்ளது.\nஅருகில் உள்ள ஆன்மீகத் தலங்கள்\nநவ பிருந்தாவனத்தின் அருகிலேயே சூரிய நாராயணா கோவில், சிந்தாமனி கோவில், ஆனேகுந்தி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ நாகலிங்க கோவில், மதுவானா ஹனுமான் கோவில், விநாயகர் ஆலயம் என சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பல்வேறு ஆன்மீகத் தலங்களால் நிறைந்து காணப்படுகிறது. இதில் அனைத்து காவில்களுமே பிரம்மான்ட கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பது வியப்படையச் செய்கிறது.\nஆனேகுந்தியில் இருந்து 79 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொப்பல். மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள அழகிய திருக்கோவில்கள் இந்த கொப்பல் நகரத்தின் சிறப்பம்சமாகும். பெங்களூரிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த கொப்பல் நகரம் இங்குள்ள கோவில்களின் கட��டிடக்கலை அம்சங்கள் மற்றும் ஆன்மீக பின்னணிக்காக பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த தலத்தை தரிசிக்க வருடம் முழுவதுமே பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் உள்ளனர்.\nகொப்பல் யாத்ரீக தலத்தின் சிறப்பம்சங்கள்\nகொப்பல் பகுதி கங்க வம்சம், ஹொய்சள வம்சம் மற்றும் சாளுக்கிய வம்சங்களால் ஆளப்பட்டுள்ளது. வரலாற்றின் இறுதியில் இது ஹைதராபாத் நிஜாம் மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. இந்த நகரத்தின் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்கள் அக்காலத்திய மேன்மைக்கு சான்றாய் விளங்குகின்றன.\nகொப்பல் தலத்திலுள்ள மஹாதேவா கோவில் அதன் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றுள்ளது. சாளுக்கியர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் காணப்படும் கல்வெட்டில் கோவில்களுக்கெல்லாம் ராஜா இந்த கோவில் என்று புகழ்ச்சியாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமஹாதேவா கோவிலை அடுத்து இதர முக்கியமான கோவில்களாக அமிர்தேஷ்வரர் கோவில், காசிவிஸ்வேஷ்வரா கோவில் மற்றும் தொட்டபப்பஸ கோவில் போன்றவை அருகருகே காணப்படுகின்றன. இங்கு சென்றுவர கொப்பல் பேருந்து நிலையத்தில் நாள் முழுக்கவும் வெவ்வேறு அருகாமை நகரங்களிலிருந்து பேருந்துகள் வந்தவண்ணம் இருக்கும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/05/blog-post_26.html", "date_download": "2018-04-22T02:50:53Z", "digest": "sha1:5VBAUWTJJH3PN7A7ISHVZFH43W37MZZP", "length": 31508, "nlines": 271, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "ஷபே பராஅத் (?) ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர்-பதிப்பகம் அமைதியின் ஆளுமை | செவ்வாய், மே 26, 2015 | இஸலாம் , சத்தியமார்க்கம்.com , பித்அத் , ரமளான் , ஷஃபான் , ஷப்-ஏ-அராஅத்து , ஷபே பராஅத்\nரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.\nஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய() ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.\nஇஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின் ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். 'ஷப்-ஏ-பராஅத்' இல் உள்ள 'ஷப்' என்பது அரபிச் சொல் கிடையாது; 'இரவு' என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். 'ஏ'காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு 'ஷப்-ஏ-பராஅத்' என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்து விட்டனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்கள் மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா நல்ல அமலா இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.\nஎவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்).\nஇந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும் நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ���களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.\nஅல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை.\nநிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன:\nஅவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை)\nஅவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி)\nஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள்.\nஇம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை. (ஆதார நூல்கள்: முஸ்லிம். அபூ தாவூத், திர்மிதி, நஸயீ)\nநபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும்.\nநபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களையும்விட - ரமலானுக்கு அடுத்தபடியாக - ஷஃ'பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.\nரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன:\n\"நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ'பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்\" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவூத், நஸயி).\nநபி (ஸல்) அவர்கள், 'நோன்பை விடவேமாட்டார்களோ' என்று நாம் நினைக்கும் அளவுக்கு (சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் 'நோன்பிருக்க மாட்டர்களோ' என்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளான���த் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃ'பானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்).\nஉஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே ஷஃ'பானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை' என்று கூறிய போது, நபியவர்கள், \"மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள (ஷஃ'பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்\" என கூறினார்கள். (ஆதாரம்: நஸயி, அஹ்மத்).\nஇதற்கு மாற்றமாக ஷஃ'பான் மாதத்தில், பிறை 15ல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு 'பித்அத்' தான காரியமாகும்.\nநமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்கு துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல; துவாச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்து வர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியாகும்.\nவருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்தப் பலனையும் விளைவிக்காது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நமது மூதாதையர் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நமது ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமு��் அவற்றைச் செய்யாமல், இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும்.\nஇந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துவா செய்யும் வழக்கமும் இருக்கிறது, இந்த வழக்கம், நபி (ஸல்) அவர்கள் பெண்கள் கப்ரு ஜியாரத்தைக் கண்டித்ததற்கும் எச்சரித்ததற்கும் எதிரானதாகும் என்று உணர்த்தி இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும்.\nரமளானுக்கு ஒரிரு நாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது:\nரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ).\nமேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழக்கமாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுமுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும்.\nஅதேபோல்தான் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாக ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும்.\nஅற்புதமான இந்த ஷஃ'பான் மாதத்தை பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.\nஅற்புதமான இந்த ஷஃ'பான் மாதத்தை பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற ��ல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.ஆமீன்.\nReply செவ்வாய், மே 26, 2015 12:04:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nரியல் எஸ்டேட் - சிந்திப்போம் \nஅறிவுலக மேதை அலீ இப்னு அபீதாலிப் (ரலி)\n\"வெரசன வாங்கடா யாவாரம் செய்யலாம்\"\nஅதிரையின் முத்திரை - (Version - 2)\nசெக்கடிக்குளம் நடைப் பயிற்சி தடம் - ஆவணப்படம் \nசாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா...\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா ...\nநிலவின் ஒளியில் சலங்கை ஒலிகள்\nபடிக்கிற வயசுல எதுக்குங்க இதெல்லாம்..\nஇது தான் இஸ்லாம். தமிழக ஊடகங்கள் திருந்தவே திருந்த...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2017/09/12/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-04-22T03:05:17Z", "digest": "sha1:576R4JRBAXVPTVHZ2I6U6KXBQAUZ3BIY", "length": 9408, "nlines": 62, "source_domain": "puthagampesuthu.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நூல் அறிமுகம் > பயணங்கள் முடிவதில்லை\nசோ. சுத்தானந்தம் அவர்களின் வாழ்க்கைப்பயணக் கட்டுரைகள் ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற முகவுரையுடன் 21 பயணங்களின் அனுபவமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நடைப்பயணத்தில் ஆரம்பிக்கும் கட்டுரைத் தொகுதிகள் 7ம் வயதில் தொடங்கி அவரது 70 வயதுவரை தொடர்வதாகக் கருதலாம். அவர் இக்கட்டுரைகளில் ஓரிடத்தில் கூட அவரது வயது பற்றிக் குறிப்பிடவில்லை.\nஇந்த நூல் பயணங்களின் தொகுப்பாக இருந்தாலும், இந்நூலின் மூலம் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாம் அறிந்துகொள்ள வழிவகுக்கிறது. ஆண்டு முழுவதும் லாபம், நட்டம் என்றே புலம்பவைக்கும் இந்த மூலதனத்தின் மனிதநேயமற்ற பலநிகழ்ச்சிகளை அனுபவரீதியாக உணர ஒருவாய்ப்புக் கிடைத்தது என்ற வார்த்தைகள் இவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன.\nகாலமெல்லாம் இடதுசாரியாக வாழ்ந்த இவரது வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியம். இவரது வாழ்க்கை ஒரு கதைபோல் அமைந்தாலும் அதைக்கூறுவது மிகச்சிரமம். இவர் அதைக் கூறியுள்ள முறை மிகவும் பாராட்டத்தக்கது. எளிமையாகக் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் பாராட்டத்தக்கவை, பயன் உள்ளவை. இவரது வாழ்க்கை முழுவதையும் அறியக்கூடிய வகையில் செய்திகள் தரப்பட்டுள்ளன.\nகடைசியில் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ள இவரது மகள்களின் செய்தி இவர் குழந்தைகளை எப்படி வளர்த்துள்ளார் என்பதைக்காட்டுகிறது. இவரது குழந்தைகள் சமூகப் பொறுப்புடன் மிக நல்ல நிலையில் தற்போது உள்ளனர். இவர் தந்த அறிவுரையான திருமணவாழ்க்கை சரியாக இல்லையென்றால் சகித்துக்கொண்டு வாழவேண்டிய அவசியமில்லை என்ற அறிவுரை மிகப்பொருத்தமானது. பெண்விடுதலைக்கான ஆக்கப்பூர்வ முடிவாகும்.\nஇவரது கட்டுரைகள் முழுவதும் எளிய சொற்களால், இனிமையாகக் கூறப்பட்டுள்ளதால் எடுத்தது முதல் தொடர்ந்து வாசிக்கும் வகையில் உள்ளது. தொடர்ந்து உழைத்துவரும் இவர் தற்போது லிகாய் எல்.ஐ.சி முகவர் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார்.\nஅவரது மனைவிக்குப் பொருளாதார சுதந்திரம் அளிக்கவில்லை என்ற வருத்தமும் அவர் தனக்குத் தெரிந்த சமையற்கலை மூலம் சம்பாதித்து வருவதும் அவரது வாழ்க்கை வரலாற்றோடு வெளிப்படுகிறது. அவர் குடும்பத்தோடு செலவிட்ட நேரம் குறைவு என்பதை அவர் தனது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒதுக்கியுள்ள பக்கங்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.\nஇவரோடு அறிவியல் இயக்கப்பயணத்தில் பயணித்த அனுபவமும் இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது. இவரது நூல் இன்னும் பல வாழ்க்கைவரலாற்று நூ��்கள் வெளிவர முன்மாதிரியாய் அமையும்.\nவட்டக்குழியில் சதுரச் சட்டம் கவிஞர் புவியரசு\n‘கற்பித்தலில் பயிற்சியும் – அணுகுமுறையும் மாற்றப்பட வேண்டும்’\nநெற்களஞ்சியம் கற்களஞ்சியம் ஆன கதை\nதேனிசீருடையான் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதகுல வாழ்வின் பொதுவான பண்பாட்டுக் கூறுகளைத் தீர்மானிக்கின்றன. மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்து வடிவ வேறுபாடு...\nபயங்கரவாதி எனப் புனையப்பட்டேன் தன் வரலாறு\nசி.திருவேட்டை அதிகம் படிக்காதவன்; பழைய டில்லியின் நாலு சுவத்துக்குள் வளர்ந்தவன்,அப்பா, அம்மா, அக்காள் ஒருசில நண்பர்கள். இதுவே இவனது உலகம். வயதோ...\nமயிலம் இளமுருகு வரலாற்றில் சற்று மேம்போக்காக மட்டுமே படித்த ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகளை இந்தப் புத்தகம் காலத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21544/", "date_download": "2018-04-22T02:52:15Z", "digest": "sha1:4PTV6RZP3NVHHSEFFCMZ3U2IOYMZPBDX", "length": 11104, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸின் அவுரங்கசிப் ஆட்சி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\n182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்ட சபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.\nமுதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம்கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம்தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஇதையடுத்து, குஜராத் ஆகிய மாநிலத்திற்கு விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக. தீவிரமாக பிரசாரம்செய்து வருகிறது.\nபிரதமர் நரேந்திரமோடி நேற்றும் இன்றும் 30-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்டும் வகையில் தீவிர தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று பத்துக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி இன்றுவரை சுமார் 30 பொது கூட்டங்களில் பங்கேற்கும் வகையில் அவரது பயணதிட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.\nஇந்நிலையில், வல்சாட் மாவட்டம், தரம்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரகூட்டத்தில் பேசிய மோடி, ஊழல்வழக்கில் ஜாமினில் விடுவிக்கப் பட்ட ராகுல் காந்தியை கட்சியின்தலைவர் பதவியில் நியமித்ததன் மூலம் அவுரங்கசிப் காலத்துமன்னர் வாரிசு முறைதான் இன்னும் காங்கிரஸ் கட்சியில் நடை முறையில் இருப்பது நிரூபணம் ஆகியுள்ளது.\nமற்றகட்சிகளாக இருந்தால், ஊழல்வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நபரை ஒருவட்ட தலைவர் பதவியில் நியமிப்பதானால் கூட இருமுறை யோசிக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் தான் ஊழல் வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நபரை தேசியதலைவராக நியமிக்கும் வினோதம் நடைபெறுகிறது’ என்று குறிப்பிட்டார்.\nநாட்டை சூறையாடிய வர்களால் தான் கொள்ளையைப் பற்றி சிந்திக்க முடியும் November 29, 2017\nகுஜராத் தேர்தல்: இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. November 27, 2017\nகுஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் பிரதமர் மோடி குறைந்தது 50 இடங்களில் பிரச்சாரம் October 27, 2017\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது December 18, 2017\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் April 18, 2018\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி December 1, 2017\nதிரிபுரா தேர்தல் அமித்ஷா உள்பட 40 தலைவர்கள் பிரசாரம் January 31, 2018\nபாஜக தேசிய செயற்குழு கேரள மாநிலம் கோழிக் கோட்டில் 23, 24, 25-ந் தேதிகளில் நடைபெறுகிறது September 21, 2016\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்க ளித்தார் பிரதமர் நரேந்திரமோடி December 14, 2017\nவேசக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் மோடி இலங்கை பயணம்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photonews_detail.asp?id=1427&nid=42850&cat=Album&no=324355", "date_download": "2018-04-22T03:11:44Z", "digest": "sha1:CDBYWP53I6C3WKZJDTZ3O2B6QIIKD52Q", "length": 15383, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | போட்டோ செய்தி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ செய்தி\nபோட்டோ செய்தி : சிற்பவியல் \nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகி��வற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 55\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 144\nஎதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால் மக்கள் ... 208\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nபாலியல் புகாரில் ஆதாரமற்றது என்கிறார் கவர்னர் ' ... 154\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 144\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2015/10/blog-post_4.html", "date_download": "2018-04-22T02:50:30Z", "digest": "sha1:FXKJYNCEIKOZ4BXUTZXRNJ462MJXSDHD", "length": 9157, "nlines": 128, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: ஷீரடியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஷீரடியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்\n36 வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து\nவந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சாய் சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி சிலை செய்ய கூறினார். அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் கஷ்டபட்டார். அப்பொழுது பாபா அவர் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல் மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.\nஸாயீயைத் தவிர வேறு எவர் கைதூக்கிவிடுவார்\nஜடம் போன்ற மக்களையும் மூடர்களையும் பலவீனர்களையும் ஏழையெளியவர்களையும் கள்ளங்கபடமற்ற ஏதுமறியா ஜனங்களையும் பிறப்பால் விரதம், தவம், வைதீகச் ச...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/09.html", "date_download": "2018-04-22T03:03:53Z", "digest": "sha1:3DC23L33V6DYDDIHLPVB7WSSN5S4ILVM", "length": 25652, "nlines": 202, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:09 ~ Theebam.com", "raw_content": "\nஇப்போது,இன்றைய நவீன உலகில்,பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை.ஏராளமான சமையல் புத்தகங்கள்,சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன.ஆனால் எமது பாட்டியை,பாட்டனை கேட்டால்,அவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள்அப்படிஎன்றால்,உண்மையாகவே,சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையாஅப்படிஎன்றால்,உண்மையாகவே,சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையாஅதெல்லாம் இல்லை.கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,இந்த நாளாந்த சமையல் கூட பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால யேல் சமையல் பலகைகள் எடுத்துகாட்டுகின்றன.இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும்,\nபொதுவானதாகவும் உள் ளது. என்ன தெரியுமா அதுதான் எல்லா உணவிலும் கறி, கோழி, காய்கள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன.உதாரணமாக கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப்படும்,முதலாவது யேல் சமையல் பலகை,YBC 4644,25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது.இவை 21 புலால் துவட்டலும்[மெதுவாக வேகவைத்த சமையல்/stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும்.இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது.ஆனால் எவ்வளவு,எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் அங்கு காணப்படவில்லை.இரண்டாவது யேல் சமையல் பலகை, YBC 8958,ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது.வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை.ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு.அதிகமாக அந்த பறவை கௌதாரியாக[partridges] இருக்கலாம் என அறிஞர்களால் ஊகிக்கப்படுகிறது.அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி செல்கிறது-\n\"தலையையும் பாதத்தையும் அகற்று,உடலை விரித்து பறவையை கழுவு,பின் இரைப்பை,இதயம்,கல்லீரல்,நுரையீரல் போன்றவற்ற��� பிடுங்கி ஒதுக்கி வை,பின் இரைப் பையை பிரித்து துப்பரவு செய்,அடுத்து,அந்த பறவையின் உடலை அலசி[கழுவி] அதை தட்டையாக கிடத்து,ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம்,கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்\"-\nஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை.இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால்,அறிவுறுத்தல் ஒன்றும் தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம்.சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது-\n\"முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த\nபின்,மீண்டும் சட்டியை நெருப்பில் வை,புதிய தண்ணீரால் சட்டியை கழுவு,பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை,பின் சட்டியை எடுத்து வடி,சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி,மற்றவைக்கு உப்பு சேர்,அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு,மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர்,அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும்,அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது நறுக்கிய லீக்ஸ்,மற்றும் உள்ளி,சமிடு[ரவை],போதுமான வெங்காயம் சேர்த்து கொள்,\"\nஇப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில்,சமைத்த உணவை பரிமாறுதலுக்கான ஆயுத்தமும் செய்யவேண்டும் என்பதால்,அதன் அறிவுறுத்தல் இப்ப மேலும் இப்படி தொடர்கிறது.\n\"நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு,பாலில் அதை மென்மையாக்கு,அதை பிசையும் போது,உப்பு,ரவை,லீக்ஸ்,உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி-மாவு பசையாக்கி-,அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு.பின் இரு துண்டுகளாக வெட்டு,பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு,தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை,விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள்,அடுப்பிற்கு மேல் அதை வேக வை,ஏற்கனவே பக்குவபடுத்தப்பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை,அதை ரொட்டி மூடியால் மூடு.பின் அதை பரிமாறலுக்கு அனுப்பு.\" என்கிறது.\nமூன்றாவது யேல் சமையல் பலகை,மிகவும் சிறியதாகவும் அதே நேரம் மிகவும் உடைந்ததாகவும் உள்ளது.இது மூன்று சமையல் குறிப்பை கொண்டுள்ளது.இது ஒரு பானையில் பறவை ஒன்றின் சமையல்கள் ஆகும்.அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம்[butumtu]-அதிகமாக இது பசுங்கொட்டை அல்லது அதன் மாவாக இருக்கலாம்[Pistachio Nuts or Flour]]-அதிகமாக இது பசுங்கொட்டை அல்லது அதன் மாவாக இருக்கலாம்[Pistachio Nuts or Flour]-இறைச்சி போன்றவையை சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும்.என்றாலும் நின்காசியை கௌரவிக்கும் கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே[Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான,சமையல் புத்தகமாக கருதப்படுகிறது.\nசுமேரியர்கள் பியர் மது குடிப்பதில் மிகவும் பிரியமானவர்கள்.என்றாலும் உண்மையில்,தற்செயலாகத்தான் இந்த சாராயத்தை கண்டு பிடித்தார்கள் என நம்பப்படுகிறது. சுமேரியர்கள் நாடோடி-வேட்டையாடுபவர்களாக முதலில் மெசொப்பொத்தேமியாவில் குடியேறி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள்.அவர்கள் செய்த முதல் அறுவடை,ஒரு தானியம் ஆகும்.இந்த தானியத்தை பேணி நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதற்க்காக,கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்,இந்த தானியத்தை வேகவைத்து சேமித்தனர்.இப்படி வேகவைத்த இனிமையான தானியங்கள் நாளடைவில்,ஈரமாகி,அதன் பின் அது ஒரு மகிழ்ச்சியான,உணர்வுதரத்தக்க,மயக்கம் தர வல்ல,பானம் ஒன்றை தந்தது.இதுவே உலகின் முதல் மது ஆகும்.இது ஒரு தற்செயலான கண்டு பிடிப்பாகும்.அதன் பின்,சுமேரியன் வேகவைத்த தானியத்தை நொறுக்கி தண்ணீர் உள்ள பானை ஒன்றிற்குள் தள்ளினான்.சிலவேளை,அவன் அதற்கு நறுமண பொருட்கள்,பழங்கள் அல்லது தேன் போன்றவற்றை சேர்த்தான்.அதன் பின் அதை புளிக்க வைத்து மது தயாரித்தான்.அப்படி தயாரிக்கப்பட்ட அந்த மதுவை பானையில் இருந்து பாபிலோனியன்,சில ஆண்டுகள் கழித்து,ஒரு உறிஞ்சி மூலம் குடித்து மகிழப் பழகினான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nசுமேரியர்களால்,தமது “வாய் நிரப்பும் பெண்மணி\" என போற்றப்படும்,\"மது\" பெண் தெய்வமான நின்காசியை துதித்து போற்றும் சிறப்பு மிக்க-உலகின் முதல் முழுமையான,சமையல் புத்தகமாக கருதப்படும்-ஒரு துதி பாடல்,மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] வரிசையாக எடுத்துக் கூறி,அந்த பண்டைய பெண் தெய்வத்தை அப்பாடல்,பாராட்டுகிறது.இது புளிக்கச் செய்யப்பயன் படும் பொருள் முதல்,ஊறவைத்தல்,நொதித்தல்,வடித்தல் என்பனவ���்றின் விபரங்களை ஒவ்வொன்றாகத் வரிசையாகத் தருகிறது.பொதுவாக பண்டைய மெசொப்பொத்தேமியாவில் மது வடிப்போர்/காய்ச்சுவோர் பெண்களாக இருந்தார்கள்,அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள்.மேலும் அங்கு துணை உணவாக மது,வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது.எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த அந்த ஒரு வகைச் சாராயத்தை/பியர் மது பானத்தை [beer]விற்கவும் அவர்களால் முடியும்.அதாவது சுமேரிய பெண்கள் தவறணை காப்பாளராகவும் அன்று இருக்கக் கூடியதாக இருந்தது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள...\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nகல்லறையில் தூங்கும் மாவீரர் [ஆக்கம்:அகிலன் தமிழன்]...\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]...\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\nமாரடைப்பு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்னரே வரக்கூடிய 10 அறிகுறிகள் இதயம் மனித உடலில் கடுமையாக உழைப்புக்கும் உறுப்பு என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-22T03:06:23Z", "digest": "sha1:3WSHMON6OY75AWEGV6VSRQWNCPPMZ7WU", "length": 3928, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வேலையைக் காட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வேலையைக் காட்டு\nதமிழ் வேலையைக் காட்டு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (பெரும்பாலும் ஏமாற்றும் நோக்கத்தில்) விஷமத்தனமான காரியம் செய்தல்.\n‘பெரியவரிடம் மட்டும் அல்ல, இந்தத் தெருவில் வேறு சிலரிடமும் அவன் வேலையைக் காட்டியிருக்கிறான்’\n‘என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா\n‘அவனுக்கு யாரிடம் வேலையைக் காட்டலாம் என்பது நன்றாகத் தெரியும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2018-04-22T03:09:26Z", "digest": "sha1:LPFZI526SXQHAZNYHRK3CCWTO4KHLNXN", "length": 11114, "nlines": 86, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகள்\nகருப்பையில் கரு தரித்ததும் முதலில்\n* இருதயம் ஒவ்வொரு முறைதுடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக்கோடி முறைகள் சுருங்கி விரியும்.\n* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா\nஎன்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்கபாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை.எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே\n* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு\nபாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.\n* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சிஅணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.\n* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும்உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவைகிடைக்காமல் போனால், மூளை தனதுசக்தியை இழந்து விடுகின்றது.\n* ஆண்களை விட பெண்களுக்குத்தான்புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால்எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை\n* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள்ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.\n* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக்\n* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில்\n* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போதுஒருவித இரசாயணக் கிரியை\nநடத்துகின்றன. இதனால் “டிரான்ஸ்ரெடினின்” என்னும் பொருள் உண்டாகிறது.இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது”ரெடாப்சினின்” என்னும் பொருள்உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய\nஅணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின்வளர்ச்சியே இருக்கிறது.\n* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது\nஅவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.\n* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான்வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன.இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.\n* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி\n* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000மைல்கள் வரை பயணம் செய்கிறது.\n* பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.\n* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000\nபவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.\n*தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்றுகூறுகின்றனர்.\n* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள்வேலை செய்ய வேண்டியிருக்கும்.\n* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்துமடங்கு உஷ்ணம் பிறக்கிறது.\n* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.\n* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை\n* மனிதன் எவ்வளவுதான் வேகமாகஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ\nமீட்டருக்கு மேல் ஓட இயலாது.\n* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/01/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-22T03:10:48Z", "digest": "sha1:6MYNPN53EOMX36M37TEFXOJDO5XS4SCR", "length": 19114, "nlines": 143, "source_domain": "makkalkural.net", "title": "காலம் – Makkal Kural", "raw_content": "\nநகரின் பிர­தா­னக் கலை­ய­ர­ங்கம் மின்­னொ­ளியில் மின்­னி­யது. பிர­ப­லங்­­களின் வரு­கையும் மனி­தர்­களின் எண்­ணிக்­கையும் அரங்கை அதிர வைத்துக் கொண்­டி­ருந்­தது. அரங்­டகை அதிர வைத்துக் கொண்­டி­ருந்­தது. அரங்­கை விட்டு வெளியே கசிந்து கொண்­டி­­ரு­­ந்­தது திரைப்­ப­டப்­பா­டல்கள்.\nஜெயப்­பி­ரகாஷ் தன் நண்­பர்­க­ளுடன் சதை­யைத்தன் ஆயு­த­மாய் மாற்­றிய சில பயில்­வான்கள் – நுழை­வுச்­சீட்டைச் சரி­\nபா­ர்த்து அரங்கின் உள்ளே அனுப்பிக்கொண்­டி­ரு­ந்­தார்கள்.\nஒரு டிக்­­கெட்­டுக்கு ஒரு ஆள்தான் அனு­ம­தி.\nஇல்­லங்க என்­­னோட பிரண்ட்தான் பங்ஷன் நடத்­து­ராங்க. வரச்­சொன்­னா­ங்க .அதெல்லாம் முடி­யா­துங்­க. ஒரு டிக்­கெட்­டுக்கு ஒரு ஆள் தான் போக­மு­டியும்.\nமுடி­யாது சார் என்­றான் அந்த சதை­ப் பற்­றா­ளன்.\nஅவர் எவ்­வ­ளவோ கெஞ்­சியும் அவன் அவர்­களை உள்ளே விடு­வ­தாகத் தெரி­ய­வில்லை … வார்த்­தைகள் வாக்­கு­வா­த­மாகி சண்­டையில் போய் முடி­ந்­த­து.\nஓடி வந்தார் ஒரு விழாக் குழு உறுப்­பினர்.\nஇல்ல சார் ஒரு டிக்கெட் வச்­சிட்டு மூனு பேரு உள்ள போறேன்னு சொல்­றாங்க.\nசார் இவரு யாருன்னு தெரி­யுமா என வந்­த­வ­ருக்கு வக்­கா­லத்து வாங்­கினார் விழாக் குழ உறுப்­பி­னர்.திரு திரு­வென விழித்தான் சதைப்­ப­ற்­றாளன்\nஇவரு பெரிய ப்ரொ­டி­யுசர்ங்க உள்ள விடுங்க\nஎனக்கு என்­னங்க என்று அவர்­களை உள்ளே கூட்­டிப் போனார். அவர் இடைப்­பட்ட கத­வைத் திறந்­ததும் பசிக்குப் பாய்ந்­தோடும் குழந்­தையைப் போல அடை­பட்டு­க்­கி­டந்த ஒரு தமிழ்ப்­பா­ட்டு அவ்­வ­ளவு வேகமாய் வெளியே வந்­தது.\nஜெயப்­பி­ர­காரஷ் தன் நண்­பர்­க­ளுடன் உள்ளே நுழைந்­தார்.\nசதைப்­பற்­ற­ாளன் ஜெயப்­பி­ர­காஷைத் தடுத்து நிறுத்­தி­னான்.\n வியப்பின் உச்­சிக்கே போனார். தன் நண்­பர்­களை ஒரு மாதி­ரி­யாகப் பார்த்தார்.\nஇல்­லங்க என்­னோட பிரண்ட் வரச்­செ­­ான்­னாங்க\nயாரு சொன்னாங்க . டிக்கெட் இருந்தா நான் உள்ள விடுறேன். இல்ல இது தான் கீழ எறங்­குற பாத . நடந்து போயிட்டே இருங்க என்று தன் அக­ரக்­­க கை­களால் வழி­காட்­டி­னான்.\nஹலோ அதெல்லாம் எங்­­க­ளுக்கு தெரியும். நீங்க உள்ள விட­ மு­­டி­யுமா\nவிவாதம் செய்து கொண்­டி­ருந்தார். சார் நீங்க என்­னைய கோவிச்சு பிர­யோ­ச­ன­மில்ல டிக்­கெட் இருந்தா உள்ள ��ிடு­­­வாங்­கன்னு கட்­டளை போட்­டுட்டு போயி­ருக்­காங்க. அவ்­வ­ளவு தான் எனக்கு தெரியும். டிக்­கெட்ட கொண்டு வாங்க.\nஎன்­னையோ யாரையுமோ கேக்க வேணாம் ;போயிட்டே இருங்க என்று தன் அனு­மதி வார்த்­தை­களை அழ­காகக்சொல்லிக் கொண்­டி­ருந்­தான்.\nஅரங்கில் அரங்­­கேறிக் கொண்­டி­ருந்த ஒரு துதிப்­பாடகர் அறை­யை விட்டு கத­வி­டுக்கள் வழியே அழகாய் வந்து வராண்­ட­ா­­வில் உல­ாவிக்­கொண்­டி­ருந்­த­ன எல்­லோர் காதுகளி­ல் விழா எடு­த்துக் கொண்­டி­ருந்­த­து.\nஜெயப்­பி­ரகாஷ் தன் ஈரக் கறுப்பு கண்­ணங்­களை லாவ­க­மாகப் தட­வினார். உட­ன் வந்­தி­ருந்த நண்­பர்கள் எது­வவம் பேசமால் அப்­ப­டியே உறைந்து நின்­றி­ருந்­தார்­கள்.\nசார் விடுங்க வாங்க போயி­ர­லாம்.\nஇல்ல கொஞ்சம் வெயிட் பண்­ணு­றங்க என்று தன் நண்­ப­ருக்கு போன் செய்தார் .அவர் இரண்டு ரிங் அடிப்­ப­தற்குள் கட் செய்தார்.\nஓ.கே இவரு ரொம்ப பிஸியா இருக்­காரு போல மீண்டும் மீண்டும் முயற்­சித்தார். அவர் கட் செய்து கொண்டே இருந்­தார்.\nச்சே இவரு ஏன் போனைக் கட் பண்­றாரு. ஜெயப்­பி­ர­காஷ் எரிச்­சலில் முழுங்­கினார்.\nசதைப் பற்­றாளன் தன் உடம்பைக் காட்டி இன்னும் கொஞ்­சம் அதி­காரத் தோர­ணையை அரங்­­கேற்றிக் கொண்­டி­ருந்தான்.\nஜெயப்­பி­ரகாஷ் அவனை மீறி உள்ளே கோக முடி­யாமல் தின­றி­னார். எதிரே வந்தார் ஒரு மக்­கள் தொடர்­பா­ளர்.\nஹலோ சார் ஏன் இங்க நிக்­கி­றீங்­­க\nஅட நீங்க வேற வாங்க சார்… சதை பேற்­றா­ளனைக் கொஞ்­சங்­கூட சட்டை பண்­ணாமல் உள்ளே கூட்­டி­போ­னார்.\nஅட மானங்­கெட்ட பய­லுங்­களா பெறகு எதுக்கு டிக்கெட் இருந்தா மட்டும் உள்ள விடுங்­கன்னு ஏன் நம்ம கிட்ட சொன்­னா­னுக. எல்­லாத்­தையும் அப்­­பி­டியே உள்ள விட­வேண்­டி­யது தான என்று சலித்­துக்­கொண்டு தன் கை பலத்தை தானே சரி செய்து சந்­தோ­சப்­பட்­டு­க்­ கொண்­டான்.\nகதவைத் திறந்­த­­தும் இசைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்த பாடல் அரங்­கில் வேகமாய் ஓடி வந்து எல்லோர் காது­க­ளிலும் ஒட்­டிக்­ கொண்­டது.\nமின்­­னொ­­ளியில் மின்­னிய மேடை­யை தன் அக­ண்ட கண்­களால் அளந்து பார்த்துக் கொண்டே தன் படை­க­ளுடன் ஓர­மாப் போய் உட்­கார்ந்தார். அவ­ருடன் அவரின் நண்­பர்­களும் உட்­கார்ந்­தார்கள்.\nதிரை­­யு­லகப் பிர­பலங்­களின் வருகை அர­ங்கை அழகாய் நிறைத்துக் கொண்­டி­­ருந்­தது.\nதேன் தமிழில் ஓர் அறி­விப்­ப���ளர் தன் இனிய குரலால் அரங்கின் அலறலைச் சுருக்கி அழ­காக்கிக் கொண்­டி­ருந்­தார்.\nபழைய பிர­ப­லங்­களின் பெயர்­களை வாசிக்க வாசிக்க அரங்கம் கொஞ்சமாய்க் கைதட்டிக் கொண்­டி­ருந்­த­து.\nஎன்­னங்க ஓல்ட் இஸ் கோல்ட் . நல்லா கை தட்­டுங்க என்று அறி­வு­ரை­யை அவிழ்த்­த விட்டார்.\nஅறி­விப்­பா­ளர் கட்­ட­­ளைக்குக் கட்­டுப்­பட்­டட கூட்டம் கைகட்­­டி­யது. நிறைய கை தட்­டுக்­களால் நிறை­ந்­தது அரங்கம்.\nபழைய பிர­ப­லங்­களின் பெயர்­க­ளை வாசிக்க வாசிக்க அவர்­களால் எழுத்து நடக்க முடி­யாமல் திணறினர்.\nச்சே … காலம் எவ்­வாளவு கொடூர­மா­னது பாருங்க,\nஇங்க வர்­ற­வங்க எல்லாம் எவ்­வ­ளவு அழகா இருந்­தங்­க­ன்னு தெரியுமா இன்­னைக்கு ஒருத்­த­வ­ங்­க கூட அடை­யாளம் தெரி­யல. மொகத்­தில சுருக்கம் விழுந்து நடக்க முடி­யாம பாக்­கவே ஒரு மாதி­ரியா இருக்­காங்­கள்ல என்று வருத்­தப்­பட்டார் ஜெயப்­பி­ர­காஷ் பழைய பாட­ல்கள் சில அரங்­­கேற பிர­ப­லங்­களின் பெய­ரைப்­ பட்­டி­ய­லிட நடக்க முடியாமல்த் திண­றினர் பாராட்டுப் பெற்றவர்கள்\nவிருது வழங்­கப்­ப­டு­வர்கள் விழா மேடையை விட்டு கீழே இறங்­கி­னார்கள். அவர்­களால் நடக்க முடி­யாமல் இருந்­தது.\nஜெயப்­பி­ரகாஷ் உச்சுக் கொட்­டினான் .\nமேடைய விட்டு கீழே எறங்காமல் பெரு­­மை­யோட இருந்த மனிதர்கள் இப்ப மேடை­யில கூட ஏற முடி­யல. இது தான் காலம். காலத்த யாரும் ஜெயிக்க முடி­யா­து­ … பெரு­மூச்சு விட்டான்.\nகனவு காலம் வாழ்க்­கை ­யாவும் கலைந்து போகும் கோலங்கள்.\nதுடுப்பு கூட பார­மென்று கரையைத் தேடும் ஓடங்கள் என்ற பாடல் அரங்கை அர்த்தப் படுத்­திக்­கொண்­டி­ருந்­த­து.\n by admin - Comments Off on ராஜேந்திரன் வீட்டு எலி\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை by admin - Comments Off on நச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\nகை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள் by admin - Comments Off on கை உலர்த்திகள் மூலம் நோய் பரப்பும் கிருமிகள்\nதமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி by admin - Comments Off on தமிழ்நாட்டின் ஒட்டு முருங்கை விஞ்ஞானி அ.பெ.அழகர்சாமி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சு��மே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nநச்சுக்களை அகற்ற உதவும் காய்கறி உணவுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.in/2015/03/", "date_download": "2018-04-22T02:37:20Z", "digest": "sha1:VYJH4KMDZEESL2TKVFWNQCBID2S4V6PI", "length": 22600, "nlines": 245, "source_domain": "nfte-madurai.blogspot.in", "title": "NFTE-MADURAI: March 2015", "raw_content": "\nமார்ச் 2015 அன்று பணி நிறைவு செய்யும் தோழர்கள் ,தோழியர்கள்\n4. பாத்திமா பிபீ காஜாமைதீன் , SS/CSC\n5. K. மகாலிங்கம், TM/TKM\n11. T.ராணி நிர்மலா தேவி ,SSS/GM(O)\n12. K. ரெங்கசுப்ரமணியன் ,TM/DDG\n14. M. சுப்பிரமணியம் ,TM/UTM\nஅனைவரின் பணி ஓய்வு காலம் சிறக்க , எல்லாவளங்களும் பெற்று\nநெடிய காலம் நீடுழி வாழ்க. NFTE மாவட்ட சங்கம் உளமார\nS.சிவகுருநாதன் மாவட்ட செயலர் .\nமார்ச் 23 மாவீரன் பகத்சிங் நினைவு தினம்\nபிறப்பு: செப்டம்பர் 27, 1907\nஇடம்: பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா\nபணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nஇறப்பு: மார்ச் 23, 1931\nசென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.\nஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.\nS .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்\nமதுரை மாவட்ட சங்கம் நடத்தும்\nசர்வதேச உழைக்கும் மகளிர் தினவிழா காட்சிகள்\nதலைமை தோழியர். இந்திராணி சுந்தரராஜன் மாவட்ட உதவி செயலர்\nமுன்னிலை தோழியர்.K.R.கலாவதி மாவட்ட துணை தலைவர்\nவரவேற்புரை :தோழியர். T.பரிமளம் மாநில துணைத் தலைவர்\nதுவக்கஉரை:தோழர் S.சிவகுருநாதன் மாவட்ட செயலர்\nவாழ்த்துரை:தோழியர். ராதிகா ராமசாமி மாவட்ட துணை செயலர் FNTO\nகவிதை தோழியர் மகாலட்சுமி ,GM அலுவலகம்\nசிறப்புரை:திருமதி.வள்ளிமயில், SWO, கனரா பேங்க்,\nசிறப்புரை: திருமதி. எஸ்தர் ராஜம் ,பொது மேலாளர், BSNL மதுரை.\nவாழ்த்துரை : தோழியர் .உமா SDE ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் SNEA\nவாழ்த்துரை :திருமதி . ராஜேஸ்வரி துணை பொது மேலாளர் ,\nவாழ்த்துரை : தோழியர் . D . மகேஸ்வரி அகில இந்திய துணை பொதுச்செயலர் TEPU\nநிறைவுரை : தோழர் . C .விஜயரங்கன் ,மாநில அமைப்புச்செயலர் NFTE\nநன்றியுரை: தோழர் . G .ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர் NFTE\nகலந்து கொண்ட தோழர்கள் ,தோழியர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றி நன்றி \nS .சிவகுருநாதன் , மாவட்ட செயலர்\n19.03.2015 அன்று காலை 10.00மணிக்கு\nCTMX தொலைபேசி நிலையம் முன்பாக\n19.03.2015 அன்று மதியம் 1.00 மணிக்கு\nபொது மேலாளர் அலுவலகம் முன்பாக\nCTMX கிளை செயலர் தோழர் ஸ்ரீனிவாசன் மற்றும்\nதோழர் மெஹாராஜ் தீன் மற்றும்\nதோழியர் .T.பரிமளம் ,மாநில உதவி தலைவர்\nமற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் , தோழியர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கம் சார்பாக\nS .சிவகுருநாதன், மாவட்ட செயலர்\nமார்ச் 19 - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\n2015 மார்ச் 19 அன்று\nERP அமுலாக்கம் காரணமாக எழுந்துள்ள...\nமாநிலம்... தழுவிய... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...\nGPF மற்றும் மருத்துவ பில்களை ERP மென்பொருளில் மேம்படுத்துதலில் உள்ள பிரச்சனைகளை தீர்த்திட வேண்டும்.\nGPF மற்றும் மருத்துவ பில்கள் பட்டுவாடாவில் கால தாமதம்.\nஊதிய பட்டியல் எடுக்க அலையும்... அவலம்...\nமின் கட்டணம், செல் கோபுரம் மற்றும் கட்டிட வாடகை கால தாமதம்.\nஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பட்டுவாடா கால தாமதம்.\nGPF கணக்கு இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.\nசில ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளன.\nபலரின் பரிந்துரை (Nomination) விவரங்கள் ERP-யில் இல்லை.\nவருமான வரி விலக்கத் தொகை கணக்கிடுவதில் சிக்கல்.\nபிடித்தம் செய்யப்படும் சொசைட்டி மற்றும் வங்கிக் கடன் சரிவர சென்று சேர்வதில்லை.\nதொழில் வரி தவறுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.\nபணி ஓய்வு மற்றும் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு விடுப்பு சம்பளம் வழங்க கால தாமதம்.\nசங்கங்களுக்கான சந்தா பிடித்தம் மூன்று மாதம் ஆகியும் சரியான பாடு இல்லை.\nகடன் நிலுவை முடிந்த பின்னும் பல பிடித்தங்கள் தொடர்ந்து செய்யப்படுகிறது.\nஎது... யாரிடம்... கேட்பது... என குழப்பம்.\nதிட்டமிடாத... புதிய மாற்றம்... ஊழியர்கள் திண்டாட்டம்.\nமாநில நிர்வாகம் பார்வையாளராக இருந்து வருவது ஏன்\nமாற்றத்தை ஏற்போம்... குளறுபடிகளை எதிர்ப்போம்...\nCTMX தொலைபேசி நிலையம், மதுரை - 625 002.\nமதியம் 1.00 மணிக்கு GM அலுவலகம் பி பி குளம் மதுரை -625002\nஊழியர் நலன் காத்திட... சிரமங்களை அகற்றிட...\nS .சிவகுருநாதன் மாவட்ட செயலர்\nS. சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் .\nசங்க நிர்வாகிகளுக்கு மாற்றல் விதிவிலக்கு\nBSNL லில் அங்கீகரிக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு மாற்றலில் இருந்து விதிவிலக்கு அளித்து BSNL நிர்வாகம் ஏற்கனவே உத்திரவிட்டிருந்து அதில் கூடுதல் திருதங்ககள் செய்து 13.03.2015அன்று மேலும் உத்திரவு வெளியிட்டுள்ளது .\n# அங்கீகரிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களின் செயலர் , உதவிசெயலர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு மாற்றலில் விலக்கு அளிக்கப்படும் .\n# அங்கீகார காலமான 25.04.2013 முதல் 24.04.2016 இந்த விலக்கு அளிக்கப்படும் .\n# மேற்கண்ட சலுகை அகில இந்திய சங்கம் ,மாநிலம் மற்றும் மாவட்டச்சங்கங்களுக்கு பொருந்தும்.கிளைகளுக்கு இச்சலுகை இல்லை\n# சங்கம் மாறினாலும் இச்சலுகையை ஒரு முறை மட்டுமே அனுபவிக்க முடியும் .மாற்று சங்கங்களுக்கு சென்று மறுபடியும் இச்சலுகையை\n# மாவட்ட மட்டத்தில் ஒரு முறை அனுபவித்தல் மறுமுறை மாநில அளவில்தான் சலுகையை அனுபவிக்க இயலும் .\nஅதிகாரிகள் சங்கங்களுக்குகான மாற்றல் விதிவிலக்கு உத்திரவில் மேற்கண்ட சலுகை அங்கீகார காலம் முழுமையும் செல்லும் என நிர்வாகம் கூறியிருந்தது . தற்போது இது ஊழியர் சங்கங்களுக்கும்\nபொருந்தும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது .\nS . சிவகுருநாதன் மாவட்ட செயலர்\nCSC / TRC தல்லாகுளம் மதுரை\nS .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்\nBSNL - ஊழியர்கள் , அதிகாரிகள்\nமதுரை மாவட்ட FORUM சார்பாக\nFORUM தலைவர் தோழர்.எஸ். சிவகுரு நாதன் தலைம��யில் மிகவும்\nநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, புதிய வடிவில்\nதோழர் கே. தெய்வேந்திரன் D/S-SNEA உரையாற் றினார்.\nமுன்னிலை வகுத்த FORUM-கன்வீனர் தோழர். எஸ்.சூரியன்.\nFORUM தமிழ் மாநில தலைவர் தோழர். ஆர். பட்டாபி அவர்களும்\nFORUM தமிழ் மாநில கன்வீனர் தோழர்.எஸ்.செல்லப்பாஅவர்களும்\nAIIEA இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மதுரை மண்டல\nபொதுச் செயலர் தோழர் என். சுரேஷ் குமார் அவர்களும்\nஇறுதியாகAIBSNLEAஅகிலஇந்திய அட்வைசர் தோழர். வி.கே. பரமசிவம் அற்புதமான நன்றியுரை நிகழ்த்த கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.\nS . சிவகுருநாதன் , மாவட்ட செயலர்\n30.03.2015பணி நிறைவு பாராட்டுவிழா மார்ச் 2015 அன்ற...\nமார்ச் 23 மாவீரன் பகத்சிங் நினைவு தினம் பிறப்பு: ...\nNFTE - BSNL மதுரை மாவட்ட சங்கம் நடத்தும் சர்வதேச உ...\n19.03.2015 அன்று காலை 10.00மணிக்கு CTMX தொலைபேசி ...\nமார்ச் 19 - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 2015 மார்ச...\nIMMUNITY FROM TRANSFER சங்க நிர்வாகிகளுக்கு ம...\nNFTE - BSNLமதுரை மாவட்ட சங்கம் சர்வதேச உழைக்கும் ...\nBSNL - ஊழியர்கள் , அதிகாரிகள் சங்கங்களின் கூட்ட...\nசெய்திகள் நலிவடைந்த நிலையில் உள்ள 65 பொதுத்துறை...\nபி.எஸ்.என்.எல் சொத்து மதிப்பு மத்திய நிதி அமைச்...\nNFTE - BSNL மதுரை மாவட்ட அவசர செயற்குழு 11.03.2015...\n14.03.2015 மதுரை மாவட்ட FORUM சார்பாக கன்வென்சன் ...\nNFTE - BSNL மதுரை மாவட்டச் சங்கம் சர்வதேச உழை...\nTTA... இலாக்கா... போட்டித் தேர்வு... TTA இலாக்...\nGPF... மார்ச் - 7 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்......\nNFTE - BSNLமதுரை மாவட்டசங்கம் மாவட்ட அவசர செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2018-04-22T03:13:47Z", "digest": "sha1:WKF2SNMJPOMZVZP3UT7RUDYBEYX45QPW", "length": 9090, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமார்ச் கிரெகொரியின் நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் \"மார்ஸ்\" என்னும் உரோமானியப் போர்க்கடவுளின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கி.மு. 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் வில்ஸ் மன்னர் ஜனவரியையும், பிப்ரவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே பண்டைய உரோமானிய நாட்காட்டியில் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. பிரான்சில் 1564 முதல் ஜனவரியானது ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்படுகிறது.\nஇம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nமாதம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2015, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2015/02/other-letter-need-in-tamil.html", "date_download": "2018-04-22T02:43:00Z", "digest": "sha1:5XMKRIEO2EDV5KAF4PAKLU3OZTQM6UOZ", "length": 68150, "nlines": 600, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: OTHER LETTER NEED IN TAMIL - தமிழில் ஒலிக்கலப்பு வளர்ச்சியா? வீழ்ச்சியா?", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (197)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (85)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nOTHER LETTER NEED IN TAMIL - தமிழில் ஒலிக்கலப்பு வளர்ச்சியா\nதமிழில் கட்டாயம் கூடாதது மொழிக்கலப்பு ஆனால் ஒலிக்கலப்பு அவசியமா அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது வீழ்ச்சிக்கு வித்திடுமா என்கிற கேள்விக்கு இது வரை சரியான பதில் கிடைத்துள்ளதா என்றால் அது சற்று யோசிக்கச் செய்யும். ஆனால் தமிழ் ஆர்வலர்கள் அதை கண்மூடித்தனமாக சாடுகின்றனர் அல்லது அதை எதிர்க்கின்றனர் என்றே சொல்லத் தோன்றுகின்றது. நீங்கள் என்ன என்றால் அது சற்று யோசிக்கச் செய்யும். ஆனால் தமிழ் ஆர்வலர்கள் அதை கண்மூடித்தனமாக சாடுகின்றனர் அல்லது அதை எதிர்க்கின்றனர் என்றே சொல்லத் தோன்றுகின்றது. நீங்கள் என்ன எப்படி நினைத்தாலும் இக்கட்டுரையை படித்த பிறகு முடிவுக்கு வந்தால் நல்லது என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் சொற்களில் உள்ள எழுத்துக்கள் ஒலிக்கு கட்டுப்பட்டது. தமிழ் சொற்களில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் உயிரோடு ஒலிப்பவை. தமிழ் சொற்களில் உள்ள எழுத்து எதுவும் செத்த எழுத்து கிடையாது. ஆகையால் தமிழில் எந்த மொழியில் மொழி பெயர்த்து எழுதினாலும் சரி, அதன் உச்சரிப்பில் எவ்வித வேறுபாடும் இருக்கக் கூடாது. ஏன் தமிழில் ஒரு எழுத்தை சற்று நீட்டி உச்சரித்தால் நெடில் எழுத்தாகி எழுத்தும் பொருளும் மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.\nதமிழ்மொழியில் மொத்தம் இருநூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் இருந்தாலும் பிற மொழியிலிருந்து சரியான படி மொழிபெயர்ப்பு செய்வதற்கு கட்டாயம் சில ஒலிகள், தமிழில் இல்லாத சில புதிய தமிழெழுத்துக்கள் தேவைபடுகின்றது. அதற்காகவே சில கிரந்த மொழி எழுத்துக்கள் தமிழில் தோன்றின என்று சொன்னால் அதை மறுத்து பேச யாராலும் முடியாது. அந்த எழுத்துக்களே ஜ, ஷ, ஹ, ஸ, க்ஷ, ஸ்ரீ என்பதாகும் என்று நாம் நன்கு அறிந்ததே\nஅதாவது கிரந்த எழுத்துக்கள் வடமொழி இலக்கியத்தை ஒலிமாறாமல் மொழி பெயர்ப்புக்கும் வடமொழி பெயர்களை தமிழில் வைப்பதற்கும் மிகவும் அவசியமேற்பட்டது என்றே சொல்ல வேண்டும். என்ன தான் அவைகள் கிரந்த எழுத்துக்களாக இருந்தாலும் அதுவும் புதிய தமிழ் எழுத்துக்கள் என்றே ஏற்றுக் கொள்ளுதல் அவசியமாகிறது. உதாரணமாக வட மொழியில் 'கிருஷ்ணன்' என்ற பெயரை தமிழில் 'கிருட்டிணன்' என்று மாற்றுவதாக வைத்துக் கொள்வோம். அதை தமிழ் தெரிந்த ஆங்கிலேயர் ஒருவர் அப்பெயரை ஆங்கிலத்தில் KRISHNAN என்று எழுதுவாரா அல்லது KRITTINAN என்று எழுதுவாரா அல்லது KRITTINAN என்று எழுதுவாரா மேலும் தமிழ் ஆர்வலர்களுக்கு நன்கு தெரியும் அதாவது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்று மேலும் தமிழ் ஆர்வலர்களுக்கு நன்கு தெரியும் அதாவது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்று அப்படியானால் மேலே சொன்ன இரு பெயர்களும் ஒரே பொருள் உடையதா அப்படியானால் மேலே சொன்ன இரு பெயர்களும் ஒரே பொருள் உடையதா \n 'ஹிந்தி' எனபதை 'இந்தி' என்று என்று எழுதுகிறார்கள் ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து கொள்ளுதல் அவசியம். வட மொழியில் உச்சரிப்பில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் எழுத்தும் அதன் பொருளும் சுத்தமாக மாறிப் போகும். வட மொழியில் க, ச, ட, த, ப என்கிற ஐந்து எ��ுத்துக்களுக்கு சிறு உச்சரிப்போடு கூடுதலாக மூன்று எழுத்துக்கள் உண்டு. அதாவது ஒவ்வொரு எழுத்துக்களுக்கு நான்கு எழுத்துக்கள் உணடு. 'க' வை எடுத்துக் கொண்டால் நான்கு 'க' உண்டு. அது போல் மற்ற நான்கு எழுத்துக்கள் அடங்கும்.\nசமீபத்தில் ஹிந்தி மொழியிலிருந்து 'காந்தி மஹான்' என்று தமிழில் மொழி பெயர்த்து எழுதினேன். அதை தமிழ் ஆர்வலர் ஒருவர் 'காந்தி மகான்' என்று திருத்தி எழுதினார். அதை ஆங்கிலத்தில் GANDHI MAKAN ( இதில் நெடில் 'கா' என்பதை ஆங்கிலத்தில் குறில் 'க' ஆகவே எழுதி வருகின்றனர்) என்று எழுதினார். அதிலிருந்து வேறொருவர் அதே பெயரை தமிழில் 'காந்தி மகன்' என்று எழுத அப்போது ஒரு பெரிய குழப்பமே ஏற்பட்டது போங்கள் அதாவது 'மஹான்' என்பது 'மகன்' ஆகிவிட்டது. இப்போது சொல்லுங்கள் மகானும் மகனும் இரண்டும் ஒன்றா அதாவது 'மஹான்' என்பது 'மகன்' ஆகிவிட்டது. இப்போது சொல்லுங்கள் மகானும் மகனும் இரண்டும் ஒன்றா இது போல் பலவற்றை சொல்லலாம். அதாவது எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் எழுத்தும் பெயரும் பொருளும் மாறக்கூடாதல்லவா இது போல் பலவற்றை சொல்லலாம். அதாவது எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் எழுத்தும் பெயரும் பொருளும் மாறக்கூடாதல்லவா இவற்றையெல்லாம் எதற்கெனில் நடைமுறையில் இத்தகைய சிக்கல் இருக்கிறது என்று எடுத்துக் காட்டுவதேயாகும்.\nதமிழ் ஆர்வலர்கள் தொல்காப்பியம் காட்டும் வழியில் உள்ளபடியே தழிழ் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்று சற்றுப் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தமிழ் மேல் கொண்டிருக்கும் பற்றால் இருக்கலாமே தவிர அவர்கள் தமிழின் காலர்களாக இருக்க முடியுமா என்கிற கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ் மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ஆதியிலிருந்து தமிழ் எழுத்துக்கள் காலத்திற்குத் தகுந்தாற் போல் மாறி வருவதே ஆகும். அதில் பெரியார் சீர்திருத்த எழுத்துகளும் கிரந்த எழுத்தும் அடங்கும்.\nதமிழ்மொழியில் வடமொழி எழுத்துக்கள் சேர்த்ததன் காரணம் வடமொழி அல்லது பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கும்போது அதில் வரும் பெயரும் பொருளும் உச்சரிப்பில் எவ்வித வித்தியாசமும் இருக்கக் கூடாது என்கிற நோக்கமே இருந்திருக்குமேயன்றி தமிழ் மொழிக்கு களங்கமோ அல்லது வட மொழி எழுத்துக்கள் தமிழில் கலக்கும் எண்ணம் கட்டாயம் இருந்திருக்க முடியாது என்பதே எண்ணத் தோன்றுகின்றது. பொதுவாக பெயர்கள் ஒரு மொழியிலிருந்து மற்ற பிற மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் போது உச்சரிப்பில் வித்தியாசமோ அல்லது அந்த பெயருக்கு சம்பந்தம் இல்லாத அல்லது சற்றே மாறுபட்டு எழுதுவது தமிழில் மட்டும் தான் இருக்கும்.\nஅதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் சிலவற்றை தருகிறேன். மீதமிருப்பதை நீங்களே அறிவீர்கள். அதாவது 'இங்க்லிஷ்' என்பதை 'ஆங்கிலம்' என்று தமிழில் சொல்கிறோம். ஏனென்றால் ஆங்கிலேயர் ஆண்டதால் அப்படி சொல்கிறோம் என்கிறார்கள். ஸ்ரீலங்கா- இலங்கை, ஈரோப் - ஐரோப்பா, ஜீஸ்ஸ் - ஏசு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதாவது ஒருவரின் பெயரில், ஊர், நாட்டின் பெயரில் மாற்றமோ உச்சரிப்பு மாற்றமோ இருக்கலாமா ஏனெனில் தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தும் தனிப்பட்ட உச்சரிப்பில் பொருள் கலந்து உள்ளது.\nஉதாரணமாக ஜவஹர்லால் நெஹ்ரு என்பதை யார் தயவு இல்லாமல் எந்த மொழியிலும் மாற்றம் செய்யலாம். ஆனால் அதையே தமிழில் 'சவகர்லால் நேரு' என்று எழுதியதை பிற மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமானால் கூடுதலாக பிறரின் உதவி தேவைபடும். மேலும் ஜவஹர் = சவகர் சரியாகுமா இதில் கூத்தென் னவென்றால் அப்படி எழுதி ஏதோ தமிழை வளர்த்துவிட்டதாகவும் தமிழில் சாதனை படைத்து விட்டதாகவும் பறைசாற்றிக் கொள்கிறார்கள். இப்படி பெயரிலே குழப்பம் இருந்தால் தமிழில் மொழிமாற்றம் செய்த நூல்களை மீண்டும் வேறு மொழியில் மொழிமாற்றம் செய்தால் சரியாக இருக்குமா இதில் கூத்தென் னவென்றால் அப்படி எழுதி ஏதோ தமிழை வளர்த்துவிட்டதாகவும் தமிழில் சாதனை படைத்து விட்டதாகவும் பறைசாற்றிக் கொள்கிறார்கள். இப்படி பெயரிலே குழப்பம் இருந்தால் தமிழில் மொழிமாற்றம் செய்த நூல்களை மீண்டும் வேறு மொழியில் மொழிமாற்றம் செய்தால் சரியாக இருக்குமா ஆகையால் தான் என்னவோ அப்படி மொழிமாற்றம் செய்தது மிக அரிதாகவே இருக்கின்றது.\nஅதாவது பிறமொழியில் இருக்கும் ஒரு சில பெயர்களை தமிழில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து எழுதினால் எழுதினால் உண்மையான பெயரின் பிரதிபலிப்பு நூறு சதவீதம் இருக்குமா அப்படி இல்லாததால் வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது ��ண்மையான பெயர் மறைந்து அவ்வாறு எழுதிய பெயரே நிலைத்திடும் நிலைமை ஏற்படும். அத்தகைய மாற்றத்தின் அடையாளம் ஏதுமில்லாததால் பிறமொழிப் பெயர் என்று தெரியாமல் போய்விடுகின்றது. 'அண்டோனி' என்ற பெயரை 'அந்தோனி' என்று தமிழில் எழுதினால் அது ஆங்கில மொழியிலிருந்து வந்த பெயரா அப்படி இல்லாததால் வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது உண்மையான பெயர் மறைந்து அவ்வாறு எழுதிய பெயரே நிலைத்திடும் நிலைமை ஏற்படும். அத்தகைய மாற்றத்தின் அடையாளம் ஏதுமில்லாததால் பிறமொழிப் பெயர் என்று தெரியாமல் போய்விடுகின்றது. 'அண்டோனி' என்ற பெயரை 'அந்தோனி' என்று தமிழில் எழுதினால் அது ஆங்கில மொழியிலிருந்து வந்த பெயரா அல்லது தமிழில் இருக்கின்ற பெயரா அல்லது தமிழில் இருக்கின்ற பெயரா\nஇப்பொழுதெல்லாம் பிரபல பாடகர்கள், நடிகர்சள், அரசியல்வாதிகள் மற்றும் பல தலைவர்கள் தங்களுக்குத் தெரியாத பிறமொழிகளில் பேச, படிக்க, பாடுவதானால் அம்மொழி வார்த்தைகளை அப்படியே தங்கள் தாய்மொழியில் எழுதி பயன்படுத்தி வருகின்றனர். அப்போது கட்டாயம் சரியான உச்சரிப்பில் இருக்கவேண்டும். தமிழில் எழுதிய பெயர்களான 'ஆல்பர்டு சுவைச்சர்' மற்றும் 'இலியோ தால்சுதாய்' ஆங்கிலத்தில் அப்படியே உச்சரித்தால் இயற்கையாக, நன்றாக இருக்குமா\nதமிழ் ஆர்வலர்கள் ஒன்றை மட்டும் உணரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியும் கணினிக்குள், வலைதளத்தில் பரந்து விரிந்து வர ஆரம்பித்து வருகின்றது. இந்த கணினியில் உங்கள் பெயரில் ஒரு எழுத்து மாறுபட்டாலோ அல்லது ஒரு புள்ளி குறைந்தாலோ ஏன் ஒரு வெற்று இடம் விட்டாலோ அல்லது ஒரு புள்ளி தள்ளி வைத்தாலோ கணினி என்னமோ உங்கள் பெரியல் மிகப்பெரிய வித்தியாசம் கண்டுவிட்டதுபோல் அந்த பெயர் உங்களது இல்லவே இல்லை என்று சாதிக்கும். அது கொடுப்பதுவே இறுதி தீர்ப்பு. எந்த நீதி மன்றத்திலும் உங்கள் வாக்கு எடுபடாது.\nஅதனால் கடவுச்சீட்டு (பாஸ்போட்) , காப்பீடு (இன்ஸூரன்ஸ்), வங்கி (பேங்க்), அஞ்சல் துறை (போஸ்ட் ஆபீஸ்) , பதிவுத்துறை (ரிஜிஸ்டர் ஆபீஸ்) , வேலைவாய்ப்புத்துறை (எம்பிளாய்மென்ட்), சாதி (கம்மினியுடி), பிறப்பு, இறப்பு (பெர்த் , டெத்) போன்றவற்றில் உங்கள் பெயர் சற்று இசகு பிசகாக மாறி இருந்தால் அவ்வளவு தான் அதனால் உங்களுக்கு உன்டாகும் மன உலைச்சலை யாராலும் தீர்த்து வைக்க முடியாது. ஆகவே உங்கள் பெயரில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.\nகடைசியாக எந்த மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதானால் அந்த மொழியில் இருக்கும் பெயரையோ அல்லது பெயர்களையோ தமிழில் எழுதும் போது அம்மொழிக்கு ஏற்ற உச்சிப்புக்கு இணையாகவோ அல்லது மிகமிகக் குறைந்த வேறுபாடுள்ள உச்சரிப்பில் இருக்குமாறு எழுத வேண்டும். அதற்காக சில கிரந்த எழுத்துகளை உபயோகிக்தால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு குறையும் நேர்ந்து விடாது என்பது தான் எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் அதேசமயத்தில் பொதுவான சொற்களை கிரந்த எழுத்திற்கு பதிலாக தமிழ் எழுத்தில் எழுதலாம். அதனால் யாருக்கும் அதிக தொந்தரவு இருக்காது.\nஅதாவது 'சந்தோஷம்' ‘ஜலதோஷம்’ என்பதை பெயராக இல்லாதபோது 'சந்தோசம்' ‘சலதோசம்’ என்று எழுதலாம். அதே போல் பட்ஷி- பட்சி, ஜென்மம் - சென்மம் போன்றவாறு எழுதலாம். அவ்வாறு எழுதும்போது அதற்கு பிரத்தியேகமான அடையாளம் இருந்தால் மிகவும் நன்று.\n 'தமிழ்' என்ற சொல்லை ஆங்கிலத்தில் Tamil என்று எழுதுவீர்களா அல்லது Thamizh என்றோ Thamil என்றோ எழுதுவீரகளா\nசமீப கால ஆராய்ச்சியாக ஒருவர் ஆங்கில மொழியில் பேச பேச அதன் உச்சரிப்பை கணினி உள் வாங்கிக் கொண்டு அப்படியே திரையில் எழுதுகிறது. இன்னும் எளிதாக்க ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அது வெற்றி பெற்றால் தமிழிலும் வருவதற்கு அவ்வளவு நேரமாகாது. அப்படி வரும் சமயத்தில் தமிழின் மிகத்துல்லியமான உச்சரிப்பு தேவைபடும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.\nLabels: OTHER LETTER NEED IN TAMIL- தமிழில் ஒலிக்கலப்பு வளர்ச்சியா\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட���டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\n���ிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெ���ிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்ச���் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/forums", "date_download": "2018-04-22T03:09:49Z", "digest": "sha1:M43CDESWWJ3C45GYLQF2ERN7BG3KC6PD", "length": 25154, "nlines": 114, "source_domain": "nayinai.com", "title": "Forum | nayinai.com", "raw_content": "\nHelp: தங்களின் உதவியை நாடி நிற்கின்றேன்.\nஇராசலிங்கம் சிவமலராகிய நான் அறியத்தருவது எனது கணவருக்கு 2016 பங்குனி மாதம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்து இதயத்தில் பிரதான குழாய் சுருங்கியுள்ளது என்றும் இதற்கு பதிலாக வேறு குழாய் மாற்ற வேண்டுமென கூறியுள்ளார். 02.01.2017 நடைபெற்ற கிளினிக்கில் இந்த சத்திரசிகிச்சை உடன் செய்யாவிட்டால் மூச்சு திணறல் ஏற்ப���்டு உயிர் ஆபத்து ஏற்படும் என்று சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் திரு.ஆ.குருபரன் கூறியுள்ளார்கள். இதற்கான மொத்த செலவாக ரூ.12லட்சம் தேவைப்படுமென கூறியுள்ளார். இத் தேவைக்கான நிதி உதவி வேறு அமைப்புகளிடமும் கேட்டுள்ளேன். இதுவரை உதவி கிடைக்கவில்லை எனவே தங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். பணிவுடன் இராசலிங்கம் சிவமலர் 48, புறூடிலேன், அரியாலை, யாழ்ப்பாணம் தொ.பே.இல 0779054873\nTemple Development: சித்திரையில் வீரகத்திப் பெருமான் மஞ்சத்தில் பவனி.\nவிநாயகப் பெருமான் ஐரோப்பாவாழ் அன்புள்ளங்களின் பேராதரவினால் மஞ்சத்திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றது. உங்களினது மனமுவந்த நிதியினை நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் செயற்படுகின்ற அன்பர்களிடம் கையளித்து இறைபணி நிறைவேற வேண்டிநிற்கின்றோம். எம்மால் இயன்றவரை தொலைபேசி ஊடாக தொடர்ந்து தொடர்பு கொள்கின்றோம். எம்மால் தொடர்பு கொள்ளமுடியாத இறையுள்ளங்கள் செயற்படுகின்ற அன்பர்களிடம் தொடர்புகொண்டு இறை பணியில் பங்கேற்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம். தொடர்பு கொள்ளவேண்டியவர்களின் பெயர்களும் தொலைபேசி இலக்கமும் வெகு விரைவில் அறியத்தருவோம். கனடா வாழ் திருப்பணிச்சபையினர் தொடர்புகளுக்கு: க.ந. ஜெயசிவதாசன் - 9059489449 / 4168258083 சிவ. முருகவேள் - 9054771237 / 4168978675 கா. நித்தியானந்தசிவம் - 9059468975 / 4168286510\nTemple Development: வைத்திய சாலையில் வீற்றிருக்கும் வைரவப்பெருமானின் ஆலய திருப்பணி வேலை\nநயினாதீவு வைத்திய சாலையில் வீற்றிருக்கும் வைரவப்பெருமானின் ஆலய திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கவுள்ளதால் நயினை வாழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பையும் புலம் வாழும் எம்மூரின் உறவுகளிடம் இருந்தும் உதவியை நாடிநிற்கின்றோம். உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க இவ் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுங்கள் 021 321 3583 (வைத்திய சாலைப் பொறுப்பதிகாரி) எமது நோய் தீர்க்கும் வைத்தியசாலை, எம்மை காத்தருளும் வைரவப்பெருமான்.\nTemple Development: புனித அந்தோனியார் ஆலய திருப்பணி வேலைக்கான நன்கொடை\nஅன்புக்கும் மதிப்புக்குமுரிய நயினை வாழ் புலம் வாழும் உறவுகளே வணக்கம் நயினாதீவின் மேற்கு கடலேரம் அமர்ந்திருந்து அனைவருக்கும் அருள் வழங்கும் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக இடம்பெற்று கொண்டிருக்கும் திருப்பணி வேலைகளில் நீங்களும் பங்கு கொண்டு ஆலய வளர்ச்சிக்கு உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க முன்வாருங்கள். எம்மதமும் சம்மதம் இறைவன் ஒருவனே. இயேசு நாதரை மனதில் இருத்தி உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி இவ் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய உதவுங்கள். இங்கு இருந்து சென்றவார்கள் வந்து சென்றவர்களுக்கு இவ் ஆலயம் நன்றாக தெரியும் கஞ்சி குடித்தவர்கள்.பணிஸ் வழங்கியவர்கள் இயேசுவின் அருளை மறந்திருக்கமாட்டர்கள். உங்கள் பங்களிப்பில் ஆலயம் சிறப்புடன் எழுந்து நிற்க இன்றே உதவுங்கள். வேலை விபரங்கள் இங்கே ஆலய செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது அதன் பிரகாரம் இயன்ற உதவியை வழங்குங்கள். The Parish Priest A/c...\nTemple Development: மலையின் ஐயனார் ஆலய திருப்பணி நன்கொடை\nஅன்புக்கும் மதிப்புக்குமுரிய புலம் வாழும் எம் நயினை மண் உறவுகளே எம் நாட்டில் வாழும் உறவுகளே வணக்கம். உங்கள் பங்களிப்பில் எழுந்து நிற்கும் உங்கள் ஐயப்பன் ஆலய அழகைப்பாருங்கள், நீங்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் கம்பீரமாக காட்சி தரும் 18 படி ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய மற்றும் மலையின் ஐயனார் சுப்பிரமணியப்பெருமான் கடலேடு தாலாட்டும் ஆலய எழில்கொஞ்சும் அழகுமிகு கட்சியைபாருங்கள். வரும் வாரம் உங்கள் ஐயப்பனுக்கு ஜீர்நோத்தாரண புனராவர்த்தன ஸ்வர்ணபந்தன பஞ்ச குண்ட பசஷ மஹா கும்பாபிஷேகம் இடம்பெற திருவருள் கூடியுள்ளதால் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து ஆலயத்தில் (07/09/2014) அன்றிலுருந்து ஆரம்பமாகும் கிரியைகள் எண்ணைக்காப்பு மற்றும் மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கவும். எம் அன்பான உறவுகளே நீங்கள் வழங்கிய நிதிப்பங்களிபினால் தான் இன்று ஆலயம் இவ்வளவு தூரம் எழுச்சி பெற்றிருக்கின்றது. இவ்...\nHelp: அவசர உதவி - குழந்தையின் இதய சத்திர சிகிச்சைக்கு\nஇன்னும் 3 நாட்கள் தான் இருக்கின்றது இந்த பிஞ்சு குழந்தையின் இதய சத்திர சிகிச்சைக்கு அன்புள்ள புலம் வாழ் நயினாதீவு, புங்குடு தீவு உறவுகளுக்கு அவசர அவசிய உதவி கோரல். இங்கே காட்டப்பட்டிருக்கும் இந்த பிஞ்சு குழந்தைக்கு 28/10/2013 அன்று இதய சத்திர சிகிச்சையை கொழும்பில் பிரபல வைத்திய சாலையில் செய்வதற்கு சுமார் 400,000 இலட்சம் ரூபா மட்டில் அவசியம் தேவைப்படுவதால் உயிர் காக்கும் உத்தமர்களிடம் இருந்தும் அபிவிருத்தி ஒன்றியங்களிடம் இருந்தும் அவசர உதவியினை வேண்டி நிற்கின்றோம். அன்பான உறவுகளே உங்களால் முடிந்த ச��று தொகையேனும் அனுப்பி இக் குழந்தையின் உயிரை காப்பற்றுங்கள். இது உங்களால் கண்டிப்பாக முடியும் அன்புள்ளம் கொண்ட புலம் வாழும் நயினாதீவு, புங்குடுதீவு வாழ் உறவுகளே இன்னும் 3 தினங்கள் தான் உள்ளது இப்பிள்ளையின் சத்திர சிகிச்சைக்கு யோசிக்க வேண்டிய தருணம் இதுவல்ல உங்கள் குழந்தையை சகோதரியை...\nDevelopment: நயினாதீவை தேசிய மின்சாரசபைக்குள் உட்படுத்தவேண்டும்\nநயினாதீவை தேசிய மின்சார வலைப்பின்னலுக்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். கிராமம் முழுவதற்கும் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும். காற்றாலை மூலம் உள்ளூர் மின்சாரம் உற்பத்தி செய்ய காற்றாலை பண்ணை அமைக்க இங்கு சிறந்த வாய்ப்புண்டு - வருடத்தில்கூடிய காலம் வேகமான காற்று வீசுவதால் காற்றாலைப் பண்ணை அமைக்க நயினாதீவு சிறந்த இடமாகும். பெரிய காற்றாலை பண்ணை அமைக்கப்படின் மேலதிக மின்சாரத்தை தேசிய வலைபின்னலுக்குட்பாய்ச்சலாம்.\nDevelopment: நயினாதீவின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்\nநயினாதீவின் குடிநீர் தேவையை சாட்டியில் இருந்தோ, அல்லது இரணமடு நீர்விநியோகத் திட்டத்தின் மூலம் தீர்க்கப்படவேண்டும்.\nDevelopment: சுற்றலா விடுதிகள் அமைக்கப்படவேண்டும்\nசமய விழுமியங்கள் உள்வாங்கப்பட்ட சுற்றலா விடுதிகள் அமைக்கப்படவேண்டும்.\nDevelopment: கழுதைப்பிட்டிக்கும் - நயினாதீவுக்கும் இடையே படகுச் சேவை\nகழுதைப்பிட்டிக்கும் - நயினாதீவுக்கும் இடையே படகுச் சேவை ஆரம்பிக்கப்படவேண்டும்.\nDevelopment: பிரயாண வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும்\nகுறிகட்டுவான் - நயினாதீவுக்கு இடைப்பட்ட பிரயாண வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும். தற்பொழுது கடல் பயணம் நேரம் எடுப்பதுடன் கூடிய நேரம் வெய்யிலில் நிற்க வேண்டியதாகவும் இருக்கின்றது.\nமீன்பிடித்தொழில் வளர்ச்சிக்கு கத்தியாக் குடாவில் ஓர் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படவேண்டும்.\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடார��� அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்���ுலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/news/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T03:03:29Z", "digest": "sha1:BL3Z6L32THJEZVQTG3OC4T42XWOE6SGB", "length": 14579, "nlines": 108, "source_domain": "nayinai.com", "title": "நயினையில் மஹாசண்டி ஹோமம். | nayinai.com", "raw_content": "\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல்\nநயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில்\nநயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nநயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு\nநயினாதீவில் இன்று இரண்டு வீதிகள் திறப்பு\nநயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்\nநயினாதீவு வைத்திய சாலையில்இலவச மருத்துவ முகாம்\nவீதி அதிகார சபையினரே.இது உங்களின் கவனத்திற்கு\nநயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த பாதை படகு ஒரு மாதங்களுக்கு மேலாக...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு\nயா/நயினாதீவு மாகவித்தியாலய இல்��� மெய் வல்லுநர் திறனாய்வு\nயா/நயினாதீவு மாகவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு. 2017\nஇலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் திட்டம்\nயாழ். எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட...\nவடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச...\nஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nஇன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் 1ல் கால்பதிக்கும் புது முக மாணவர்களை...\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி ஹோமம் இடம் பெறவுள்ளது.\nஉலக குழந்தைகளின் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டியும் கல்வி செல்வம் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறவும் ஆலயங்களில் நடாத்தப்படும் இவ் மஹா சண்டி ஹோம நிகழ்வில் அடியவர்கள் உங்கள் குழந்தைகளுடன் ஆலயத்திற்கு வருகை தந்து நடைபெறும் மஹாசண்டி ஹோமம் நிகழ்விலும் தொடர்ந்து இடம் பெறும் கிரிகைகள் தீபாராதணைகளிலும் கலந்து கொண்டு அம்பாளின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இய���்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித���தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemapluz.com/category/gallery/", "date_download": "2018-04-22T02:36:37Z", "digest": "sha1:6LLR47S7FR4KYULYWNGWRQECX7H355JX", "length": 4216, "nlines": 111, "source_domain": "www.cinemapluz.com", "title": "Gallery – Cinema Pluz", "raw_content": "\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nஅஜித் பற்றி இதுவரை வெளிவாரத உண்மை தகவல்கள்\nஅஜித் பற்றி அதிகம் அறிந்திராத தகவல்கள் :- 1. அஜீத்தின் பூர்வீகம் பாலக்காடு. தந்தை சுப்ரமணியம் தாய் மோகினிக்கு 1971-ம் ஆண்டு மே மாதம்...\nஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் சினிமா பிரபலங்கள்\nவித்யா பாலன் நடித்த வேடத்தில் நடிக்கும் ஜோதிகா\nவெற்றிப்படமான ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார் வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார் கடந்த வருடத்தில் வெளியாகி மகத்தான வெற்றிபெற்ற...\nஆரம்பம் மற்றும் போகன் பட புகழ அக்ஷரா கௌடாவின் செம கிக்கான படங்கள்\nமீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்\nஇதுக்காக தவிக்கும் பிந்து மாதவி\nதமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…\nமழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்\nதனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2013/10", "date_download": "2018-04-22T03:01:55Z", "digest": "sha1:AJQPAISKBXLR2TZPYND6EUV5FXH2O2DF", "length": 9064, "nlines": 176, "source_domain": "www.maraivu.com", "title": "2013 October | Maraivu.com", "raw_content": "\nறஞ்சிற் மாசிலாமணி – மரண அறிவித்தல்\nபெயர் : றஞ்சிற் மாசிலாமணி பிறந்த இடம் : திருநெல்வேலி வாழ்ந்த இடம் ...\nமுருகேசு நாகராசா – மரண அறிவித்தல்\nபெயர் : முருகேசு நாகராசா பிறந்த இடம் : நயினாதீவு 7ஆம் வட்டாரம் வாழ்ந்த ...\nஅருணாசலம் இராசரட்ணம் – மரண அறிவித்தல்\nபெயர் : அருணாசலம் இராசரட்ணம் பிறந்த இடம் : புலோலி வாழ்ந்த இடம் ...\nஇராசமணி மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : இராசமணி மகாலிங்கம் பிறந்த இடம் : அச்சுவேலி வாழ்ந்த இடம் ...\nஇரத்தினம் சிவமணி – மரண அறிவித்தல்\nபெயர் : இரத்தினம் சிவமணி பிறந்த இடம் : கோப்பாய் வாழ்ந்த இடம் ...\nஅமரர் கிறிஸ் ரீனா அருளப்பா (புஸ்பம்) – மரண அறிவித்தல்\nபெயர் : அமரர் கிறிஸ் ரீனா அருளப்பா (புஸ்பம்) பிறந்த இடம் : அல்லைப்பிட்டி வாழ்ந்த ...\nஜோசேப்பு ஜேமிஸ்(மூப்பர்) – மரண அறிவித்தல்\nபெயர் : ஜோசேப்பு ஜேமிஸ்(மூப்பர்) பிறந்த இடம் : புதுக்குடியிப்பு வாழ்ந்த ...\nதயானபூபதி மகேந்திரராஜா – மரண அறிவித்தல்\nபெயர் : தயானபூபதி மகேந்திரராஜா பிறந்த இடம் : நெல்லியடி வாழ்ந்த ...\nநாகர் கந்தையா – மரண அறிவித்தல்\nபெயர் : நாகர் கந்தையா பிறந்த இடம் : சண்டிலிப்பாய் வாழ்ந்த இடம் : ...\nஉஷா குழந்தைவேலு – மரண அறிவித்தல்\nபெயர் : உஷா குழந்தைவேலு பிறந்த இடம் : நவாலி வாழ்ந்த இடம் : நவாலி பிரசுரித்த ...\nகமலாம்பிகை(செல்வா) நடராசா – மரண அறிவித்தல்\nபெயர் : கமலாம்பிகை(செல்வா) நடராசா பிறந்த இடம் : உடுவில் வாழ்ந்த ...\nதிருமதி மாசிலாமணி பாக்கியநாதன் (சின்னத்தங்கச்சி) – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி மாசிலாமணி பாக்கியநாதன் (சின்னத்தங்கச்சி) பிறந்த ...\nதிருமதி கிறிஸ்ரினா அருளப்பா (புஸ்பம்) – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி கிறிஸ்ரினா அருளப்பா (புஸ்பம்) பிறந்த இடம் : அல்லைப்பிட்டி வாழ்ந்த ...\nதிருமதி கோமேதகவல்லி வேலாயுதம் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி கோமேதகவல்லி வேலாயுதம் பிறந்த இடம் : கொட்டடி வாழ்ந்த ...\nதிருமதி வள்ளியம்மை வீரசிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி வள்ளியம்மை வீரசிங்கம் பிறந்த இடம் : நீர்வேலி வாழ்ந்த ...\nஅன்னம்மா(பூமணி) சின்னத்துரை – மரண அறிவித்தல்\nபெயர் : அன்னம்மா(பூமணி) சின்னத்துரை பிறந்த இடம் : புங்குடுதீவு வாழ்ந்த ...\nஇராசம்மா(சின்னத்தங்கச்சி) தம்பிராசா – மரண அறிவித்தல்\nபெயர் : இராசம்மா(சின்னத்தங்கச்சி) தம்பிராசா பிறந்த இடம் : கொக்குவில் வாழ்ந்த ...\nபுனிதவதனி இராஜேந்திரகுமார் – மரண அறிவித்தல்\nபெயர் : புனிதவதனி இராஜேந்திரகுமார் பிறந்த இடம் : 2ம் குறுக்குத்தெரு வாழ்ந்த ...\nவிநாசித்தம்பி வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்\nபெயர் : விநாசித்தம்பி வேலுப்பிள்ளை பிறப்பு : இறப்பு : 2013-10-24 பிறந்த ...\nசெல்வி மரியோசமிக்கா தீபராஜ் – மரண அறிவித்தல்\nபெயர் : செல்வி மரியோசமிக்கா தீபராஜ் பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வாழ்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simran-vijay-13-11-1739447.htm", "date_download": "2018-04-22T02:43:22Z", "digest": "sha1:XKZ63WDGI33VUSEFPOEIVYMF2I2IBQCW", "length": 5342, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா? - Simranvijay - தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா\nதளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார், இவர் ஆரம்பத்தில் திரையுலகில் அறிமுகமான போது இவருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்களில் சிம்ரனும் ஒருவர். சிம்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலைக்காரன் படத்தில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.\nசிம்ரனும் நடனத்தில் மிக சிறந்த நடிகை, இவர் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த போது ரசிகர்களை இவருடைய நடனத்தாலேயே கவர்ந்தார்.\nரசிகர்கள் மட்டுமில்லை தளபதி விஜயும் ஒரு படத்தில் சிம்ரனுடைய நடனத்தை பார்த்து அசந்து போய் விட்டாராம்.\n▪ விஜய் தயங்கியது இந்த நடிகையிடம் மட்டும் தான்\n▪ சிம்ரன், விஜயை சந்தித்தார் அம்மா வேடமாவது கொடுங்கள்\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapathy-07-11-1739358.htm", "date_download": "2018-04-22T02:45:54Z", "digest": "sha1:GQ36QPBPN5CRQFUQIWL4LEPNUOIRBJ4I", "length": 6862, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னது தளபதி 62-ல் விஜயின் கெ���்டப் இது தானா? - கசிந்த தகவல்.! - VijayThalapathy - தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னது தளபதி 62-ல் விஜயின் கெட்டப் இது தானா\nதளபதி விஜய் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவுள்ளார், இந்த படமும் சமூக அக்கறையுள்ள கதை தான் என கூறப்படுகிறது.\nஇந்த படத்திலும் கத்தி படத்தை போலவே விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒரு கதாபாத்திரம் மாற்று திறனாளி கதாபாத்திரம் எனவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.\nஅப்படி தளபதி விஜய் மாற்று திறனாளியாக நடிக்க இருப்பது உறுதியானால் இது தான் அவருக்கு மாற்று திறனாளி கெட்டப் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா\n▪ லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி\n▪ தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா\n▪ விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.\n▪ தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.\n▪ தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா\n▪ தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.\n▪ மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ தளபதி-62 படம் எப்போது தொடங்கும் - கசிந்தது சூப்பர் தகவல்.\n▪ இணையத்தை கலக்கும் ரசிகர்களின் தளபதி-62 போஸ்டர்கள் - புகைப்படங்கள் உள்ளே.\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2012/08/", "date_download": "2018-04-22T02:48:10Z", "digest": "sha1:TDWXWK7TNW6VJJOJZNPVW2ORB7BO4XYV", "length": 41789, "nlines": 725, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2012 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nசேற்றுப் புண் எனும் பங்கஸ் தொற்று\nஇது எனது மற்றொரு நோயாளியினது காலின் போட்டோ.\nசின்ன விரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையில் தோல் சுருங்கி வெண்மை படர்ந்து அழுக்குப் போலக் காணப்படுகிறது. சற்று அரிப்பு இருக்கும். கெட்ட மணமும் வீசக் கூடும்.\nசேற்றுப் புண் எனச் சொல்வார்கள்.\nஆங்கிலத்தில் Athletes Foot எனவும், மருத்துவத்தில் Tinea Pedisஎனவும் வழங்கப்படுகிறது.\nஇது பங்கஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும்.\nஈரலிப்பும் வெப்பமும் கலந்திருக்கும் சூழலில் இது இலகுவாகத் தொற்றி விடும்.\nஅடிக்கடி கால் கழுவுவதால் ஏற்படலாம். நீச்சலில் நீண்ட நேரம் ஈடுபடுதல்,\nவெப்பமான காலநிலையில் வியர்க்கும்போது நீண்ட நேரம் காலணி அணிந்திருத்தல்,\nஅதிலும் முக்கியமாக வியர்வையை ஊறிஞ்சாத நைலோன் காலணிகளை அணிதல் ஆகியன பங்கஸ் தொற்றுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.\nவிரல்களுக்கு இடையேயான இடைவெளிகள் மிக நெருக்கமாக இருப்பதும் காரணமாகலாம்.\nஇதனால் ரூமட்ரொயிட் ஆத்திரைடிஸ், ஒஸ்டியோ ஆத்திரைடிஸ் இருப்பவர்கள் விரல்கள் கோணி இறுக’கமாக இருப்பதால் அதிகம் பாதிப்படைவர்.\nClotrimazole, Imidazole, Miconazole, Econazole, Terbinafine போன்ற கிறீம் வகைகளை உபயோகிப்பதன் மூலம் குணமாக்கலாம்.\nமெபைல் கமராவில் எடுத்த மற்றொரு நோயாளியினது காலின் போட்டோ.\nஅடிக்கடி இத்தொற்று ஏற்படுபவர்கள் கால்கள் நனைந்த பின்னர் ஈரத்தை ஒற்றி உலரவைப்பது அவசியம். இங்கு ஈரத்தைத் துடைப்பதற்கு உபயோகித்த துணியை வெறு இடங்களைத் துடைக்கப் பயன்படுத்த வேண்டாம். இல்லையேல் உடலின் ஏனைய இடங்களிலும் பங்கஸ் தொற்று ஏற்படலாம்.\nகாலணி அணியும் போது கால்களுக்கடையில் மேற் கூறிய மருந்துகளை பவுடராக போடுவாதன் மூலமும் நோய் தொற்றுவதைக் குறைக்கலாம்.\nமூடிய காலணிகளுக்குப் பதில் திறந்த காலணிகளை அணிவதும் உதவலாம்.\nஇதைக் குணப்படுத்த ஒருவர் தனது கால்களை முக்கியமாகப் பாதங்களை ஈரலிப்பின்றியும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.\nசெருப்பு சப்பாத்து ஆகியன தோலாலானவையாக இருப்பது நல்லது. ஏனெனில் அவை காற்றோட்டததைத் தடை செய்யமாட்டா.\nசண்டலஸ், டெனிஸ் சூ போன்றவற்றை சுடுநீரில் கழுவுவது உதவும்.\nசோக்ஸ் அணிபவர்கள் வியர்வையை உறிஞ்சி கால்களை ஈரலிப்பின்றி வைத்திருக்கக் கூடிய பருத்தியிலான சொக்ஸ் அணிய வேண்டும்.\nமற்றவர்களின் காலணி, காலுறை போன்றவற்றை ஒருபோதும் அணியக் கூடாது.\nமருத்துவ ஆலோசனை இன்றி கண்ட கண்ட சிறீம் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. ஸ்டிரோயிட் வகை மருந்துகள் நோயைத் தீவிரமாக்கிவிடும்.\nநோயைக் கவனியாது விட்டால் அதில் பக்டீரியா கிருமிகள் தொற்றி இவை மேலே பரவிசெலுலைடிஸ் Cellulitis போன்ற கடுமையான நோய்களைக் கொண்டு வரலாம்.\nநாற்றம் மூக்கைப் பிடுங்கியது. குடலைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வந்தது.\nஅவரைப் படுக்கையில் விட்டு அவரது வயிற்றைப் பரிசோதிக்க முனைந்த நான் எனது எண்ணத்தை மாற்றினேன்.\nஇப்பொழுது என் முன்னுரிமை வேறாயிற்று. பாதத்தில் கண்கள் மேய்ந்தன.\nகல்லும் குளியுமான தெருவைப்போல அவரது பாதம் பள்ளமும் திட்டியுமாக அசிங்கமாத் தோற்றமளித்தது.\nபிற்றட் கெரெட்டோலைசிஸ் (Pitted keratolysis) என்பது பாதத்தைப் பாதிக்கும் சரும நோயாகும். தோலை அரித்து நாற்றத்தை எழுப்பும் பாத நோய் (Pitted keratolysis)\nநோயாளி பரிசோதனை அறைக்குள் நுழையும் முன்னரே இது என்ன நோயென மோப்ப சக்தி குறைவில்லாத மருத்துவரால் நிர்ணயிக்க முடியும்.\nமுக்கிய அறிகுறி நோயுற்ற பகுதியின் பிரத்தியேகமான தோற்றம்தான். ஏற்கனவெ குறிப்பிட்டதுபோல சிறு பள்ளங்களும் திட்டிகளுமாக பூச்சி அரித்த தோல் போலக் காணப்படும்.\nமுக்கியமாக பாதங்களில் மட்டுமே இருக்கும். பாதம் தரையில் அழுத்தமாக அழுத்தப்படும் பகுதிகளான குதிக்கால், விரல்களுக்கு அண்மையான பகுதிகளில் பெரும்பாலும் காணப்படும். ஆனால் கால் விரல்கள் பொதுவாகப் பாதிக்கப்படுவதில்லை.\nபாதம் ஈரலிப்பாக இருக்கும்போது இது தெளிவாகத் தெரியும். ஒரு வகை பக்றீரியா (Kytococcus sedentarius) கிருமித் தொற்றினால் இது ஏற்படுகிறது.\nபக்றீரியாவால் சுரக்கும் ஒரு நொதியம் சருமத்தில் உள்ள புரதங்களை தாக்கும்போது தோல் கரைந்து சொரசொரப்பாவதுடன் கெட்ட மணமும் வெளியேறுகிறது.\nகடுமையாக இருக்கும் துர்நாற்றம் நோயை நிர்ணயிப்பதில் மிகவும் உதவும்.\nவிரல் இடுக்ககளில் தோன்றும் சேற்றுப் புண் போன்ற பங்கஸ் தொற்று நோய்களில் அரிப்பு ஏற்படும். ஆனால் பிற்றட��� கெரெட்டோலைசிஸ் என்ற இந்நோயில் அரிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் இலேசான வலி சிலவேளை ஏற்படலாம்.\nஆண் பெண் வேறுபாடின்றி எந்த வயதினரையும் இந்நோய் பீடிக்கக் கூடும்.\nஆயினும் அதீதமாக வியர்ப்பவர்களில் (Hyperhydrosis) தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.\nசிலருக்கு உள்ளங்கைகளிலும் பாதங்களிலும் வியர்ப்பது அதிகம். இவர்கள் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nசிகிச்சையின்றி இருந்தால் காலத்திற்கு காலம் குறைவும் கூடுதுமாகப் பல வருடங்களுக்கு நீடிக்கலாம். வியர்வை அதிகமாகும் கோடை காலங்களில் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்துவது அவசியம்\nகதகதப்பும் ஈரலிப்பும் இணைந்த சூழல் இந்நோயைக் கொண்டுவரும் பக்றீரியாக் கிருமி பெருகுவதற்கு வாயப்பானது என்பதால் பாதங்களை ஈரலிப்பின்றியும் காற்றோட்டமாகவும் வைத்திருப்பது அவசியமாகும்.\nகுளிக்கும்போது பாதங்களை கிருமிஎதிர்ப்பு சோப் வகைகளை உபயோகித்து நன்கு உராஞ்சித் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.\nகுளித்த பின்னரும் கால்களைக் கழுவிய பின்னரும் பாதங்களிலுள்ள ஈரலிப்பு மறையும் வண்ணம் சுத்தமான துணியினால் துடைக்க வேண்டும். அக்குள் வியர்வையை நீக்கும் ஸ்ப்ரேக்களை உபயோகிப்பதன் மூலம் (Antiperspirant spray) பாதங்களிலும் வியர்வையைக் குறைக்க முடியும்.\nவியர்வையை உறிஞ்சக் கூடிய சப்பாத்துக்களை அணிவது நல்லது. தோலினால் செய்யப்பட்டவை அத்தகையவையாகும். ரப்பர், ரெக்சீன் ஆகியவற்றால் செய்யப்பட்வைகளைத் தவிர்ப்பது நல்லது.\nஇரண்டு சோடி சப்பாத்துக்களை உபயோகிப்பது நல்லது. இன்று உபயோகித்ததை மறுநாள் நன்கு உலர ஒதுக்கி வைத்துவிட்டு வேறொரு காலணியை அணிவது சாலச் சிறந்தது.\nபாதங்களுக்கு காற்றறோட்டம் அளிக்கக் கூடிய செருப்புவகைகள் நல்லது. ஆனால் அவையும் தோலினால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.\nசப்பாத்து அணியும் போது கட்டாயம் சொக்ஸ் அணிய வேண்டும். இவையும் வியர்வையை உறிஞ்சும் வண்ணம் பருத்தியிலானவையாக இருப்பது அவசியம்.\nஅடிக்கடி மாற்ற வேண்டும். பாடசாலை செல்லும்போது ஒரு மேலதிக சோடி சொக்ஸ் கொண்டு செல்வது உசிதமானது. கிருமியை அழிப்பதற்கு சொக்ஸ்சை சுடு நீரில் (60 C) துவைப்பது நல்லது.\nஅன்ரிபயரிக் கிறீம் வகைகள் உதவும். ஏரித்திரோமைசின், கிளிட்டாமைசின் கிறீம் ப���ன்றவை நல்ல பலன் கொடுக்கும்.\nஆயினும் நோயை மருத்துவர் சரியாக நிர்ணயித்த பின்னரே அவற்றை உபயோகிக்க வேண்டும்.\nசருமநோய்கள் பற்றிய எனது சில பதிவுகள்\nவரட்சியான சருமம் காரணங்களும் பிரச்சனைகளும்\nஉங்கள் வரட்சியான சருமத்தைப் பராமரிப்பது எப்படி\nஇதுவம் ஒரு வகை தோல் நோய் – நுமலர் எக்ஸிமா\nஹாய் நலமா புளக்கில் சென்ற வருடம் வெளி வந்த கட்டுரை\nதுர்நாற்றத்துடன் பாதத் தோலை அரிக்கும் சருமநோய்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nசுயஇன்பம் - கெட்ட வார்த்தை, ஆபத்தான செயலும் கூடவா\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nகண் மருந்திடுபவர்கள் அவதானிக்க வேண்டியவை\n'காது இரைச்சல்' சாதுவையும் கடுகடுப்பாக்கும்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nமொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99144", "date_download": "2018-04-22T03:07:20Z", "digest": "sha1:3ZO4OMOMJPLBNBPSTIOTFVYNVDM7TPXO", "length": 45541, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "சபரியின் ‘வால்’ -தூயன்", "raw_content": "\n« வெற்றி -கடிதங்கள் 8\nமின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன் »\nதாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதைகளை மொழிபெயர்த்ததன் (உறைநிலைக்கு கீழே) வழியாகத்தான் சபரிநாதன் என்கிற பெயர் பரிச்சயம். அதன் பிறகு வால் தொகுப்பு வாசித்ததும் அவரின் முந்தைய தொகுப்பான களம் காலம் ஆட்டம் தேடி வாசித்தே��். இடையே ஜெயமோகன் தளத்தில் தேவதச்சம் கட்டுரை மற்றும் தேவதச்சன் பற்றிய உரை. சமீபத்தில் இடைவெளி இதழில் வெளிவந்த பிரவீண் பஃறுளி எடுத்த நேர்காணல். ஆக சபரிநாதனுடன் எந்தவித உரையாடலையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் எழுத்துகள் மூலகமாகத்தான் அவரைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது.\nஇரண்டாயிரத்தின் தொடக்கம் தமிழ் இலக்கியச் சூழலில் புதிய வாசல்களை அமைத்துக்கொண்டது எனலாம். நவீன கவிதையின் அகம் தன்னளவில் ஆழப்படுத்தியும் விரிந்தும் உருமாறியது இப்போதுதான். படைப்பூக்கம் பற்றிய சுயமதிப்பீடுகள் தோன்றியதும் வாசிப்பு, விமர்சன வெளியில் இணையத்தின் பங்கெடுப்புகளும் அதை நோக்கிய விவாதங்களும் பாசீலனைகள் என ஒரு மறுமலர்ச்சிக்கான சாத்தியங்கள் ஏற்பட்டன. பிந்தைய காலனியத்துவத்தும் பொருளீயல் நுகர்வு கலாசாரம் உலகமயமாக்கல், பொருளாதாரம் மற்றும் தாரளமயமாக்கல்; சார்ந்த மதிப்பீடுகள் என சமூகம் அதன் வரலாற்றின் அதன் ஒட்டுமொத்த அவநம்பிக்கைகளையும் ஏற்றுக்கொண்டும் விலகியும் இருக்க வேண்டியதாகியது. இச்சூழலில் தான் இணையத்தளமும் தொழில்நுட்பங்களும் ஒரு காலனிய மனோபாவத்துடன் நம்மை ஆக்கிரமிக்கின்றன. கிட்டத்தட்ட சுவாதீனமற்ற இருப்பு. இலங்கையின் போருக்கு பிந்தை வாழ்வின் அவலங்களையும் நிதர்சனங்களையும் குறித்த இலக்கியங்கள் தவிர்த்து தொண்ணூறுகளுக்கு முந்தைய வாழ்வில் பிரதிபலித்த அதிகாரத்தின் மீதான ஆவேசங்களோ நுகர்ச்சந்தைகளின் மீதான வெறுப்புகளோ அரசியலுக்கு எதிரான அவநம்பிக்கைகள் மாக்ஸியப் பார்வை சார்ந்த மதிப்பீடுகள் என இருப்பின் சகலமும் பாதிக்கின்ற படைப்புகள் இப்போது எழவில்லை. மாறாக குதூகலமனோபாவம், ஊடகங்கச் சுதந்திரம், பகடித்தனம் என முற்றிலும் நவீனத்துவத்தை சுதந்திரமாக சிருஷ்டித்துக் ஒருவித ‘இறுக்கமற்ற மனமே’ எடுத்துக்கொண்டது. .\nஇத்தகையச் சூழலில் தான் சபரிநாதன் போன்றவர்கள் எழுத் தொடங்குகிறார்கள். எண்பதுகளின் இறுதியில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு இரண்டாயிரத்தின் தொடக்கம் ஒருவகையில் குதுகலத்தையும் மனக்கிளர்ச்சிகளையும் ஆசைகளையும் கொடுத்ததெனச் சொல்லலாம். தொழில்நுட்பமும் இணையமும் ஹாலிவுட் படங்களில் வரும் இராட்சஸ வெளவால்களாக ஏகாந்தங்களின் கூரைகளைப் பிடித்து தொங்கவராம்பித்தன. பனையோலைக் குடிசைகளிலும் அலுமினியக் காளான்கள் மொட்டை வெயிலில் மினுங்கிக் கொண்டிருந்தன. கழுதைகள் காணாமல் போனதும் பன்றிகள் இனப்பெருக்கம் குறைந்ததும் குரங்குள் மரம் ஏற மறந்ததும் இந்த இரண்டாயிரத்தில் தான். கல்லூரி முடிந்து நான் பார்க்கும் கிராமம் கிட்டத்தட்ட முற்றாக தன்னை அழித்துக்கொண்டு வேறொன்றாக உருமாற்றிக்கொண்டு நின்றது. பிள்ளை பிராயத்து பொழுதுகள் விழுங்கப்பட்டு அங்கு வெற்று சூன்யமே நிரம்பியிருந்தது. இழந்துவிட்ட தொண்ணூறுகளின் வாழ்வைத் தேடி மனம் சஞ்சலம் கொள்கிறது. இத்தகைய சஞ்சலத்தைப் பிரதிபலிக்கு ‘நடுகல், ‘இது வெளியேறும் வழி அன்று போன்ற கவிதைகளில் என்னால் கண்டுணர முடிந்தது.\n‘இது வெளியேறும் வழி அன்று கவிதையில் கேஸ் 1,2,3,4 என ஒவ்வொரு சாட்சியாகச் சொல்லிக்கொண்டே வருகிறார். அதன் முடிவில் இப்படியொரு வரி எழுகிறது. ‘எல்லாவற்றுக்கும் சாட்சியாக நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்’ இது கவிதைசொல்லியின் ஆழ் மனச் சிக்கல்களில் எழுகின்ற வினா. குற்றவுணர்வின் மனப்பிம்பம் என்றே சொல்ல முடிகிறது. இது போன்று கவிதைகளுக்குள் எழும் குற்றவுணர்வும் கேள்விகளும் தர்க்கத்தோடு அக்கவிதை சொல்லியைத் துரத்திக் கொண்டே வருகின்றது.\n‘1. 12. 12 என்றதொரு கவிதையின் கடும் குளிர்காலத்தைக் குறிப்புணர்த்திவிட்டு தன் பிறந்த ஊரின் வெப்பத்தை எண்ணிக்கொண்டிருக்கும் கவிஞனை ஆழ்ந்து வாசிக்கையில் மட்டுமே உணர முடியும். ஸ்தூலவுடலில் எஞ்சியிருக்கும் வெப்பத்தை நினைவுகளில் பத்திரப்படுத்தும் மனம் அங்கு காட்டப்படுகிறது.\nநோபல் விருதுக்கான உரையில் நெரூதா இப்படிச் சொல்கிறார். ‘சாதாரண மக்களுடன் தவிர்க்க முடியாத வகையில் கொள்ளும் தொடர்புகளால் மட்டுமே, ஒவ்வொரு காலத்திலும் சிறிதுசிறிதாகக் கவிதை இழந்துவரும் மகத்துவத்தைத் திருப்பியளிக்க்க முடியும். ’ கவிதைகளில் வரலாற்றில் அதிகமும் சாதாரண மக்களின் நுண் அசைவுகளால் நிரப்பியதெனச் சொல்ல முடியும். ஏனெனில் இங்கு சாதாரண மக்களின் எளிய ஒரு செயல்பாடுகூட அழகிலாகச் சொல்லப்பட்டது. காரணம் அவர்கள்தான் நூற்றாண்டுகள் தோறும் குற்றச்சாட்டுகளை சுமந்தலைபவர்கள். காலானி மனோபாவத்திற்கு ஆட்படுகிறவர்கள். சபரியின் பல கவிதைகள் அன்றாட வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் சிறு சினுங்கல்களும் பொறுப்புகளும் அதனூடே எழும் சிரமங்களையும் சித்திரங்களாக்குகின்றன. இது தேவதச்சனின் அன்றாட வாழ்விலிருந்து சற்று வெளிவட்டத்தில் இயங்குகிறது எனலாம். தேவதச்சன் தன் அன்றாட நிகழ்வுகளை சித்தரிக்கும் பிரக்ஞை அல்ல சபரியினது. சமயங்களில் தேவதச்சனிடமிருந்து விலகி அதை அங்கதமாகவும் காட்டுகிறார். வீட்டுக்காரர் கவிதையில வரும் குடும்பஸ்தர்ää மூன்று குரங்குகள் கவிதை- ஏழைத் தந்தை, நாற்பது வயதைத் தாண்டிய தட்டச்சர் என அக்கதாப்பாத்திரங்களை காணலாம்.\nசபரியின் கவிதைகளில் சுகுமாரனின் ‘பற்றி எரிவதையோ’, வெய்யிலின் கோபத்தையோ காட்டுவதில்லை மாறாக மெல்லிய தொனியை மட்டுமே கொண்டுள்ளது. அதே சமயம் மொழிபெயர்ப்புக்கான லயத்;தின் தோற்ற மயக்குமும் அத்தொனிக்கு உண்டு. இத்தகைய லயம் அக்கவிதைக்குள் அந்நியத்தன்மை உருவாக்கிவிடுகிறது. கீழிறங்கும் படிகள் கவிதையை உதாரணப்படுத்தலாம். புறவயமாக அக்கவிதை ஒரு மலையுச்சியின் பாதைகளையே கற்பனைப் படுத்துகிறது. மாறாக சொல் உத்தியில் வெளிப்படும் அந்நியப் பரப்புத் தன்மை, புறவுலகக் காட்சியை பார்க்கும் மோனநிலை என அக்கவிதையை நெருக்கமாக உணரத் தடை செய்துவிடுகிறது. இது போன்ற மொழிபெயர்ப்பு லயம் சபரியின் கவிதைகள் சிலவற்றில் சித்தரிப்புகளில் வழிய நுழைந்துகொள்கிறது.\nகுறுந்தொகைக்கு நிகராக காமத்தை நான் அதிகம் ரசித்து வாசித்தது சங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகளில் மட்டுமே.\nஎன்கிற கவிதை மறுபடியும் மறுபடியும் எழுந்து அழியாச் சித்திரமாகவே என்னுள் உருவாகிவிட்டது.\nகவிதை பற்றிய கட்டுரைகள் நூலில் ஆனந்த் இப்படி எழுதியிருப்பார்: ‘வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு மனநிலைகளில்,வெவ்வேறு அகச் சூழலில் ஒரே கவிதை ஒரே வாசகனிடத்தில் வெவ்வேறு அகநிலைகளைத் தோற்றிவிக்க முடியும்’’ இதே போன்று சபரியின் மின்மினயே கவிதை உணர்ந்தேன். முதல் முறை தொகுப்பை வாசிக்கையில் எளிதில் கடந்து விட்டேனா அல்லது அதை வெறும் அழிகியல் காட்சியாக எண்ணிக்கொண்டேனாவெனத் தெரியவில்லை. பின் அந்திப் பொழுதில் மழை ஓய்ந்த தருணத்தில் சட்டென அக்கவிதை எனக்கு காமத்தை நினைவூட்டியது. சிறுவயதில் மின்மினியைக் கண்டு ஆர்பரித்திருக்கிறேன் பின்னாலில் வியந்திருக்கிறேன் இப்போதும் அது எனை இருளிலிருந்து தீண்டும் காமமாக இருந்து கொண்டிருக்கிறது. மின்மினி பேன்டஸியான கிரியேச்சர். பல்லூயிரியாளர்கள் அதைப் பற்றி ஆராய்ந்து சலித்திருக்கிறார்கள். மனித மனம் எப்போதுமே பறப்பதற்கு ஆசைக் கொண்டது. மின்மினி பறந்து கொண்டே சுடரும் ஓர் உயிர். அதிலும் இருளில் டார்ச்சைக் கட்டிக்கொண்டு பறப்பதே அச்சிறு பூச்சியின் மீதிருக்கும் பற்றுதலை அதிகமாக்குகிறது. கிட்டத்தட்ட எல்லா கவிஞர்களும் மின்மினியைத் தொட்டுவிட்டிருக்கிறார்கள். இக்கவிதை வரிகளை மனிதனின் தேடலாகப் பார்க்கலாம் ஆனால் இதை காமத்தினுள் தளும்பும் முற்றாத மனத்துடன் ஒப்பிடுகிறேன். ‘யார் தொட்டு எழுப்பியது உனை, எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்’ என்னும் வரிகள் என் ஆழ்மனதைப் பார்த்து ஒரு கணம் வெட்கப்புன்னகை செய்கின்றன. ஆமாம் காhமம் விழித்துக்கொள்ளும் கணம் அது. அதற்கு முன்பு வரை காமம் ஊமையாய், குருடனாய்,ä முடவனாய் தான் தன் ஊனவுடலுடன் கிடந்திருக்கிறது. அது முளைவிடும் கணம் மறுபடியும் மறுபடியும் வாசிக்கையில் என்னால் உணர முடிகிறது.\nயார் தொட்டு எழுப்பியது உனை\nஎந்தக் கரம் உணக்கு பார்வை தந்தது\nஎவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்\nகனவா நனவா கருத்த வெட்ட வெளியில்\nஎதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்\nஎதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்\nஎதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்\nஎத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்\nபித் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்.\nசங்கர்ராமசுப்ரமணியனின் காட்டும் காண்பரப்பை சபரியிலும் உணர முடியும். ’அத்திசை\nஅக்காளும் தங்கையும் வருகிறார்கள் மச்சுக்கு\nஎங்கள் பக்கம் அவர்கள் குட்டிப்பிசாசுகள் என அழைக்கப்படுகின்றனர்\nஅக்கா எதையோ கை காட்டுகிறாhள் தங்கை திரும்புகிறாள் அந்தப்பக்கம்\nஎவ்வளவோ முடியுமோ அவ்வளவு நீட்டிச் சுட்டுகிறாள் மூத்தவள்\nநுனிகாலில் எம்பி எம்பி அங்கிங்கசைந்து காணத் துடிக்கிறாள் சின்னவள்\nஒத்திசைந்த நற்கணம் இருவரும் சேர்ந்து கைநீட்டிச் சிரிக்கிறார்கள்.\nஅறையில் இருந்து வெளிவந்தவன் பார்க்கிறான்.\nஇந்த கவிதையில் காட்டப்படும் காண்பரப்பானது அழிகிய கோட்டோவியம் போன்றது. அவ்வளவு நீட்டிச் சுட்டுகிறாள் மூத்தவள்,ä நுனிகாலில் எம்பி எம்பி அங்கிங்கசைந்து காணத் துடிக்கிறாள் சின்னவள் என்கிற வரிகள் தங்கள் இருப்பிலிருந்து விடுபடுவோ அல்லது அழகியலின் விளிம்பைத் தொட்டுவிடவோ துடிக்கும் பெண்பிள்ளைகளின் சித்திரத்தை கற்பனையில் கூட்டுகிறது. அங்கு அவர்கள் காண்பதைத் தவிர வேறொன்றுமில்லை மற்றவர்களுக்கு. அது கணநேரச் சந்திப்பு மட்டுமே.\nபொதுவாக நம்மில் பலருக்கு நவீனக் கவிதைகள் புரிபடாதவைகளாக இருப்பதற்கு காரணம் உரைநடைகளை வாசிப்பது போலவே கவிதைகளையும் எடுத்துக்கொள்வது. கவிதைக்கான மனநிலை என்பது அது தன்னளவில் உருமாறிக்கொள்வதே. கவிதைக் குறித்த ஆனந்தின் வரிகளை இங்கு நினைவுபடுத்தலாம்\nவால் தொகுப்பிலிருக்கும் பல கவிதைகளில் ஓர் இளைஞனின் உருவத்தை என்னால் கற்பனை செய்துகொள்ள முடிந்தது. அவன் மிகவும் தனிமை விரும்பி, சோம்பலை கொண்டாடுபவன், தன்னைச் சுற்;றி உருளும் சருகைக்கூட உற்று நோக்குபவன். தன் பசிக்கான தேடுதலிலும் பொறுமையைக் கடைபிடிப்பவன், பெரும் இரைச்சலுக்கு செவிகளை இறுகப்பொத்திக்கொள்பவன், அழுத்தங்களை மீன் தொட்டி உடைப்பது போல தூர எடுத்துச் சென்று எரிய வேண்டுமென நினைப்பவன்(இது ஒருவிதமான குரூர அமைதியும் கூட) தட்டச்சருக்கு நேர்ந்தவை, தனிச்சாமரம்,ä ஹாரன், நிழலுள்ளிருந்து, பிரம்மச்சாரியின் சமையலறை போன்ற கவிதைகளில் அந்த இளைஞனை நினைவு கூர்கிறேன். கிட்டத்தட்ட சபரியின் ஏனையக் கவிதைகளிலும் இவனே கவிதைசொல்லியாகவும் சமயங்களில காணும் காட்சியாகவும் வருகிறான். ஆனால் அதே இளைஞன் சில இடங்களில் சுய எள்ளலுக்குள்ளாக்கப்படும் சுதந்திரத்தையும் கொண்டிருக்கிறான். ‘மறதி’ கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nகாற்றில்லாத போதில் பூ மரம் என்றொரு கவிதை நீர் தளும்பலின் தனிமையைப் போல அழகான ஒன்று. எனக்கு எப்போதோ வாசித்த ஸ்ரீநேசனின் இலைச் சருகு கவிதையை நினைவுக்கு வந்தது.\nஎண்ணெய் பிசுபிசுக்கும் பவுடர் பூசிய முகத்தோடு\nதன் குழந்தைக்காகத் காத்திருக்கிறாளோ என்னவோ\nபூத்துத் தளும்பும் நாட்டுவாகை மரம்\nகொஞ்சம் (கொஞ்சம்தான்) உன்னி அந்தத் தாழ்கொப்பை உலுக்குமாறு\nநான் அந்தக் குழந்தையிடம் சொல்வேன்\nஎத்தனை துடிக்கும் மஞ்சள் மலர்களுக்குக் கீழே அது பிறந்தது என்று\nதன்னுணர்வையும் காணுதலையும் இணைக்கும் திரையாக இக்கவிதையில் நிகழ்வத��� அறியமுடிகிறது. கர்ப்பிணி பெண்ணொருத்தியின் தனிமையை கவிதைசொல்லி காட்டுகிறார். அவள் எதற்கு நிற்கிறாளென்பது தெரியாது. ‘அதைவிடத் துயரமானது’ என்றொரு வரியில் அவளைப் போன்றே நிற்கும் பூத்துக் குலுங்கி ஈன்றுவிட்டிருக்கும் வாகையின் தனிமையைத் துணைக்கழைக்கிறார். அடுத்தவரியில் ‘அந்தத் தாழ்கொப்பை உலுக்குமாறு யாராவது சொல்லுங்களேன்’ என்கிறார். அப்போது அவர்கள் இருவருக்குமான(மரம், அவள்) அக்கணச்சூன்யத்தை களைக்க எத்தனிக்கும் கவிதைசொல்லியின் பிரக்ஞையைக் காட்டுகின்றன. கவிதை முடிக்கும் போது ‘நான் அந்தக் குழந்தையிடம் சொல்வேன் எத்தனை துடிக்கும் மஞ்சள் மலர்களுக்குக் கீழே அது பிறந்தது’ என்கிற வரிகள் பிரக்ஞை மனம் முழுமுற்றாக தன்னை நனவிலியிலிருந்து பிரித்துக்கொண்டு கவிதைசொல்லியின் யதார்த்தவுலகிற்குள் நுழைந்துவிடுகிறது. ஆனால் வாசகனின் பிரக்ஞைக்ப்பால் கடைசி வரிகளுக்கு முந்தைய கணமே எஞ்சி விடுகிறது.\nNarrative poems எனச் சொல்லப்படும் சித்தரிப்பு பாணி கவிதைள் இன்று அதிகம் எழுதப்படுகின்றன. கிட்டத்தட்ட கதை போலவே. மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பெருப்பாலும் அப்படி கதை போல பிரக்ஞையில் எழுதப்படுபவை. சபரியும் இத்தகையப் பாணிக் கவிதைகளை எழுதியிருக்கிறார். அதில் சிலவற்றை சிறு குறிப்புகளோடு முன்வரைவு படுத்தி புதிய பரீட்சார்த்தத்தை செய்கிறார். ஜம்போ சர்க்கஸ், மீசைக்காரர், சூப் ஸ்டால் போன்ற கவிதைகளில் முதலில் சித்திரமொன்றை எழுப்பிவிட்டு பின் கவிதைசொல்லியின் குரல் எழும்.\nசமீபத்தில் இரயில் பயணம் செய்கையில் இடம் கிடைக்காமல் லக்கேஜ் கேரியரில் ஏறி அமர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அங்கு ஏழு எட்டு வயதுள்ள இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். இரயிலை நிறுத்துவதோ அல்லது மேற்கூரையை தலையால் முட்டி உடைக்கவோ திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள். கீழே பெரியவர்களைப் பார்த்து கூச்சலிட்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள். என்னிடமிருந்து தொடுதிரை செல்போனைக் கண்டதும் ‘கேம் இருக்கா’ என்றான் மிரட்டும் தோனியில் ஒருவன். கீழே விழுவது போல பாவனை செய்து எனை பதறச் செய்து விளையாண்டார்கள். அவர்களுக்கு இரயில் புறவையமாகப் பார்ப்பதுபோலவே அப்போதும் விளையாட்டு பொருளாகத்தான் இருந்தது. அதன் மீது பெரும் ஆச்சர்யமமெல்லாம் இல்லை. எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு தெரியாததுபோல பாவனைக் காட்டி ஒருவன் அமர்ந்திருந்தான். அதுபோன்ற ஒரு சிறுவன் சபரிநாதனின் பெரும்பாலான கவிதைகளில் வருகிறான். இச்சமூகத்தை நோக்கி குசும்பாகப் பரிகசிக்கும் அவனுக்கு இந்த வாழ்வின் அர்த்தங்கங்களும் அர்த்தமின்மையும் நன்றாகவே தெரியும் ஆனாலும் அதை கிள்ளிவிட்டு தூர நின்று சிரிக்க வேண்டுமென்கிற உணர்வு உண்டு. (அப்படி தூர நின்று தான் அதை சிரிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்)\nசபரியின் கவிதைகளில் வரும் சிறுவன் குடும்ப உறுவுகளில் நடக்கும் விநோதங்களிலும் பங்கெடுப்பவன். தங்கை பிடித்த முயல் கவிதையில் புதுமாப்பிளையின் தோளைத் தட்டிக்கொடுத்து நகர்கிறான்.\nசபரியின் கவிதையில் பெண் பாத்திரங்கள் :\nசபரியின் பெண் பாத்திரங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். மத்யமர்கள். சமூகத்தை நோக்கி குரல் உயர்த்த சலித்துக்கொள்பவர்கள். வாழ்வின் ளயகந ளனைந ல் இருப்பவர்கள். மத்யமர்களுக்கே உரிய பாவனையான குடும்பத் தலைவனையும் சகோதரர்களையும் சக ஊழியர்களை மட்டுமே குற்றம் சொல்பவர்கள். அங்கு முலையை விலக்கிக் காட்டியழைக்கும் வேசிளோ, பிள்ளைக்கும் பசியை பங்கிடும் பஸ்ஸ்டாண்டு வாசிகளோ, கடை வேலை முடித்து பேருந்து விரையும் இளைஞிகளோ தோன்றுவது இல்லை. ‘ஓர் இந்திய விளம்பரக் குடும்பம்- மத்யமர்களைப் பற்றி சித்தரப்பு பாணியிலான அபாரமான ஒன்று. தமிழில் மத்யமர்களை இவ்வளவு அங்கதத்துடன் எழுதியவர்கள் மிகச் சிலரே. இக்கவிதையின் தலைப்பே அங்கதத்துடன் தொடங்கும்.\n‘மனம் கட்டவிழும்போது, சுயம் விடுதலையையும் நேரடியான சுய அனுபவத்தையும் அடைகிறது. மகிழ்ச்சி கொள்கிறது. மனம் பலதளங்களைக்கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் பல நிலைகளை மேற்கொள்ள வல்லது. ஒரு குறிப்பிட்ட கவிதை எந்தத் தளததில் எந்த நிலையை மேற்கொள்கிறதோ அதே தளத்தில் அதே நிலையை வாகனின் மனமும் சுயேச்சையாக மேற்கொள்கிறது. ’ இதை மனம் கட்டவிழ்தள் என்கிறார்; ஆனந்து. ஆழ்மனம் கட்டவிழ்ந்தலில் எழுதப்படும் கவிதையை மேல் மனத்தால் எப்போதுமே உணர முடியாது. கவிதைகள் குறித்து நாம் உரையாடுவதற்கு காரணமும் இந்த ஆழ்மனத் தளத்தை சென்று தொடுவதற்குத்தான். என்னளவில் கவிதைக்குறித்த நிறைய உரையாடல்கள் அமைத்துக்கொள்வதுதான் அதனை புரிந்துகொள்ள வழிகளில் ஏற்படுத்திக்கொடுக��கும். நண்பர் துரைக்குமரனுடன் வால் குறித்த நிறைய உரையாடல்களை நான் ஏற்படுத்திக்கொண்டேன். இங்கு அத்தகைய உரையாடல்கள் அரிதாகவே அமைந்துவிட்டுள்ளது.\nமுதல் தொகுப்பில் பல கவிதைகளிலிருந்த தவிப்பும், நிராதரவும், கைவிடப்படுவதும், முதிரா மனமும் கொண்ட கவிதைசொல்லியின் குரல் ஊடுபாவியிருப்பது வால் தொகுப்பில் இல்லை. முற்றிலும் மேம்பட்ட மனோபாவம். ‘இது இப்படித்தான் நடக்கிறது’ என்கிற திடத்துடன், சாவகாசமாக எதிர்கொள்கிற உணர்வு, கோபமற்ற குரல் கிட்டத்தட்ட முதிர்ந்ததொருச் சித்திரத்தை நம்மால் காண முடியும். சமயங்களில் மேட்டிமைத்தனத்துடனும். அடுத்தத் தொகுப்பு இதற்கு எதிரானதாகவும் அமையலாம்.\nவிஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது பெறும் சபரிநாதனுக்கு வாழ்த்துக்கள்\n(சித்தனவாசல் இலக்கியச் சந்திப்புக்காக எழுதப்பட்டு வாசிக்கப்படாத கட்டுரையின் முழுமை)\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\nஊட்டி சந்திப்பு - 2014 [2]\nமுதற்கனல் - சில வினாக்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம�� வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2013/06/blog-post_4638.html", "date_download": "2018-04-22T03:10:04Z", "digest": "sha1:KWM3W2KZZ2UZFIGQNHKP4OQV2LY3IKG2", "length": 13141, "nlines": 163, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "தமிழர்களின் திருமண சடங்கு | Trust Your Choice", "raw_content": "\nதமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்\nதிருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்\nஅதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.\nஉலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை\nதாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்\n“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை\nஅரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''\nஎன்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்\nஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.\nஉணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.\nதமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.\nநீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை ப���ர்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.\nவாழ்வு , மரணம் புதிர்\nபன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால்....\nBLISS [Turkish ]2007 உலக சினிமா விமர்சனம்\nTomboy-2011 உலக சினிமா விமர்சனம்\nRUN LOLA RUN விமர்சனம்\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2018-04-22T03:02:12Z", "digest": "sha1:4HTIWXK4ZBCIW4GJAN5MHWIL6RKKARMZ", "length": 19535, "nlines": 343, "source_domain": "ippodhu.com", "title": "அரசியல் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\n’எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்’; விரக்தியில் விவசாயிகள்\nகுஜராத் கலவர வழக்கு; முன்னாள் பாஜக அமைச்சர் விடுதலை\n’சர்ச்சைகளின் நாயகர் பன்வாரிலால் புரோஹித்’\nபல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.மத்திய பொது பட்ஜெட்டின்போது, ஆந்திர மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை....\nபெண்களுக்கு எதிரான வழக்குகள்; முதலிடத்தில் பாஜக; 2வது இடத்தில் சிவசேனா\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 48 பேர் சிக்கியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) தெரிவித்துள்ளது.1. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின்...\nநிர்மலாதேவி விவகாரம்: ‘சிபிசிஐடி கூடுதல் டிஜிபிய��� மாற்றியதன் பின்னணி இதுதான்’\nநிர்மலாதேவி விவகாரத்தில் நிச்சயமாக நியாயம் கிடைக்காது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை...\n’இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்’\nதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தை அக்கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா தனது...\nலோயா வழக்கு: ’சிறப்பு விசாரணைத் தேவையில்லை’; மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை வந்த மும்பை...\nகர்நாடகாவில் எடுபடாமல் போனதா அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரம்\nகர்நாடகாவில் ஏப்.29ஆம் தேதி முதல், பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் ஏப்.24ஆம் தேதியுடன்...\n#CashCrunch: ’நிலைமை இன்னும் சீராகவில்லை’; 5 தகவல்கள்\nதற்போதைய பணத்தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.1. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, புழக்கத்திலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை...\n’கீழ்த்தரமானவர் ஹெச்.ராஜா’; வேதனையை வெளிப்படுத்திய தமிழிசை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், திமுக தலைவர் கருணாநிதியைத் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான...\n’உங்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன்’\nபெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கோரியுள்ளார்.அருப்புக்கோட்டையிலுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்து��்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\n’எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்’; விரக்தியில் விவசாயிகள்\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.in/2017/03/", "date_download": "2018-04-22T02:39:25Z", "digest": "sha1:EPKUN7ZUUMINEZM2UBX3STDQMYXS3VAQ", "length": 53048, "nlines": 318, "source_domain": "nfte-madurai.blogspot.in", "title": "NFTE-MADURAI: March 2017", "raw_content": "\nJAO ஆளெடுப்பு விதிகளில் சில திருத்தங்களைப் புகுத்தி BSNL நிர்வாகம் 23/03/2017 அன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் மீது கருத்து தெரிவிக்க விரும்பும் சங்கங்கள் இன்று 30/03/2017க்குள் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது\nஅதனைப் பற்றி முழுமையாக ஊழியர் சங்கங்கள் விவாதித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் எனக்கூறுவது\nஏதோ கண்துடைப்��ு என்றே கருதவேண்டியுள்ளது.\nஇலாக்கா ஊழியர்கள் தேர்வு எழுதும் வயது 53லிருந்து 55ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 55 வயதில் அதிகாரியாக ஆவதால் பலன் ஏதும் இல்லை.\nஇதுவரை இலாக்கா ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 சத ஒதுக்கீடு 25 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. SR.ACCOUNTANT/JR.ACCOUNTANT ஆகிய கேடர்களுக்கு 5 சதமும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு\n20 சதமும் என ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஇது BSNL நிர்வாகம் இலாக்கா ஊழியர்களுக்கு\nSR.ACCOUNTANT/JR.ACCOUNTANT கேடர்களில் எண்ணிக்கைப் பெருமளவு குறைந்து விட்டது. AO சம்பளத்தையும் தாண்டி\nமூத்த தோழர்கள் பலர் SR.ACCOUNTANT ஆகப் பணிபுரிகிறார்கள்.\nஅவர்களை அப்படியே மேல்நிலைப்படுத்த வேண்டும்\nஇந்நிலையில் SR.ACCOUNTANT/JR.ACCOUNTANT கேடர்களுக்குத் தனியாக ஒதுக்கீடு என்பது தேவையற்றது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே தோழர்கள் தேர்வெழுதினர். எனவே இலாக்கா ஊழியர்களுக்குள் இருவித ஒதுக்கீடு என்பது தேவையற்றது.\nNE-6 சம்பள விகிதத்தில் 3 ஆண்டு சேவை மற்றும் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன.\nமுன்பு பல தோழர்கள் GR’D கேடரிலிருந்து கூட JAOவாகப் பணி புரிந்தனர். பட்டப்படிப்பு என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட பின்\nஅந்த ஊழியர் எந்தக்கேடரில் இருந்தால் என்ன\nஎனவே NE-6 சம்பள விகிதத்தில் 3 ஆண்டு சேவை\nஎன்ற நிபந்தனை நீக்கப்பட வேண்டும்.\nஇன்று JE கேடரில் பொறியியல் பட்டப்படிப்பு படித்த பல தோழர்கள் பணிபுரிகின்றார்கள். கடந்த தேர்வில் கூட அவர்களே பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர். பொறியியல் பட்டதாரிகள் கணக்கதிகாரியாகப் பணிபுரிவது கூடுதல் பலனைக் கொடுக்கும். தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ளவும்..\nENGINEERING தோழர்களோடு நல்லுறவைப் பேணவும்\nஇத்தகைய நிலையில் ஏராளமான தகுதியுள்ள இளைஞர்கள்\nபதவி உயர்வுக்காக காத்திருக்கையிலே 75 சத ஒதுக்கீட்டை வெளியாட்களுக்கு ஒதுக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல எதிர்த்துப் போராட வேண்டிய பிரச்சினையுமாகும்.\nஎனவே நிர்வாகம் 75 சதக் காலியிடங்களை\nஒரே ஒதுக்கீடாக இலாக்கா ஊழியர்களுக்கும்,\n25 சதக் காலியிடங்களை வெளியாட்களுக்கும் ஒதுக்க வேண்டும்.\nசிறப்புடன் நடை பெற்ற இரு மாவட்ட செயற்குழு\nமதுரை - காரைக்குடி மாவட்டங்களின் கூட்டு செயற்குழு\nமதுரைய��ல் 23.03.2017 அன்று தல்லாகுளம்\nசிடிஓ அலுவலக மனமகிழ் மன்ற அரங்கில் நடைபெற்றது.\nமாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன் - லால் கூட்டுத் தலைமை வகித்தனர். மாவட்டசெயலர்கள் சிவகுருநாதன் - மாரி வரவேற்புரை வழங்கினர். தோழியர் பரிமளம் மாநில துணை தலைவர் துவக்கவுரையாற்றினார். கிளைச்செயலர்களும் மாவட்டப் பொறுப்பாளர்களும்\nநினைவுதினமும் சீரிய தீரத்துடன் கொண்டாடப்பட்டது.\nகடைசி 12 மணி நேரம்\n1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி... லாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது. அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.\nலாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் 86-ஆவது நினைவு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட சூழலில், அவரது வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரத்தில் நிகழ்ந்தவை மற்றும் அவரது மறைவுக்கு பிறகு நாட்டில் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்புகள் ஆகியவை குறித்த ஒரு தொகுப்பு இது.\n1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி.....\nலாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது. அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.\nஅன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான காரணத்தையும் சிறை கண்காணிப்பாளர் கூறவில்லை.\nமேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை. இதன் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தாலும், குழப்பமாகவே இருந்தது. பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.\nஅனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால், சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்ட��ு புரிந்தது. நிலைமையை மாற்றமுடியாது என்று உணர்ந்த கைதிகள், தாங்களும் பகத்சிங்குடன் சிறை வாழ்க்கையை கழித்தவர்கள் என்று பெருமையுடன் கூற ஆசைபட்டார்கள். பகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற எதாவது ஒரு பொருள் கிடைத்தால், தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று தெரிவித்தார்கள்.\nபர்கத், பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவர் பயன்படுத்திய பேனா, சீப்பு போன்றவற்றை எடுத்துவந்தார். அதை எடுத்துக் கொள்வதற்காக கைதிகளுக்குள் போட்டா-போட்டி நிலவியது. இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு முடிவு செய்யப்பட்டது)\nஅதன்பிறகு மீண்டும் அமைதி திரும்பியது. இப்போது அறையில் இருந்து வெளியே செல்லும் பாதையின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது. தூக்கில் இடப்படுபவர்கள் அந்த வழியிலே தான் வெளியே செல்லவேண்டும்.\nஒரு முறை பகத்சிங் அந்த வழியாக செல்லும் போது பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம்சேன் சச்சர் உரத்தக் குரலில் பகத்சிங்கிடம் கேட்டார், \"நீயும், உன் நண்பர்களும், லாகூர் சதி வழக்கில், தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை\nஅதற்கு பகத்சிங்கின் பதில் என்ன தெரியுமா \"போராட்டக்காரர்கள் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும், அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும். நீதிமன்றத்தில் முறையிடுவதால் மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது\".\nபகத் சிங்கிடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங், தன்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தார். அவரின் உதவியால்தான் லாகூரின் துவாரகதாஸ் நூலகத்தில் இருந்து பகத்சிங்கிற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தது.\nபுத்தகப்பிரியரியரான பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடித்த்தில், கார்ல் லிப்னேக்கின் \"மிலிட்ரியிசம்\", லெனினின் \"இடதுசாரி கம்யூனிசம்\", அப்டன் சின்க்லேயரின் \"தி ஸ்பை\" (உளவாளி) ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nபகத்சிங்கின் சிறை தண்டனை பாதி முடிந்துவிட்டது. அவருடைய செல் (அறை) எண் 14 -இன் தரை, புல் முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம் கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது.\nபகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nபகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று, \"ரெவல்யூஷனரி லெனின்\" புத்தகத்தை கொண்டு வரவில்லையா\" என்று கேட்டாராம் அந்த புத்தகத்தை மெஹ்தா பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே படிக்க தொடங்கிவிட்டாராம் பகத்சிங் படிப்பதற்கு அவரிடம் அதிக நேரம் இல்லையே...\nநாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள் என்று மெஹ்தா கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை விலக்காமல் பகத்சிங் சொன்னது, \"இரண்டு செய்திகள்... ஏகாதிபத்தியம் ஒழிக.... இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)\".\nதன்னுடைய வழக்கில் அதிக அக்கறை செலுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸிடம் தனது வணக்கத்தை தெரிவிக்குமாறு, மெஹத்தாவை கேட்டுக்கொண்டார் பகத்சிங். பிறகு மெஹ்தா, ராஜ்குருவின் அறைக்கு சென்றார்.\n\"விரைவில் மீண்டும் சந்திப்போம்\" -இதுதான் ராஜ்குருவின் கடைசி வார்த்தை. மெஹ்தாவிடம் பேசிய சுக்தேவ், தன்னை தூக்கில் போட்டபிறகு, சிறை அதிகாரியிடமிருந்து தான் பயன்படுத்திய கேரம்போர்டை வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். மெஹ்தா சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் அந்த கேரம்போர்டை வாங்கிக் கொடுத்திருந்தார்.\nமெஹ்தா சென்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாகவே, அதாவது, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தூக்கில் போடுவதற்கு பதிலாக அன்று மாலை ஏழு மணிக்கே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nமெஹ்தா கொடுத்துச் சென்ற புத்தகத்தின் சில பக்கங்களை மட்டுமே பகத்சிங்கால் படிக்க முடிந்தது. இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தைக் கூட படிக்க விட மாட்டீர்களா என்று அவர் சிறை அதிகாரியிடம் கேட்டாராம்.\nதூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.\nஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப்படவில்லை.\nசிறிது நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள். அப்போது, பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடத் தொடங்கினார்கள் -\nஅந்த நாளும் கண்டிப்பாக வரும்...\nநாம் சுதந்திரம் அடையும் போது,\nஇந்த மண் நம்முடையதாக இருக்கும்\nஇந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.\nபிறகு ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்த்தை விட அதிகமாகியிருந்தது இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.\n\"வாயே குரு\" என்ற சீக்கியர்களின் புனிதமான வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு சரத் சிங், பகத்சிங்கின் காதில் சொன்னார்.\n\"என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது. இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்\" என்று பகத்சிங் கூறினார்,\nசிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும் கேட்டது.\n\"தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது\" என்ற பொருள் கொண்ட பாடல் அது.\n\"இன்குலாப் ஜிந்தாபாத்\" என்றும், \"ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ\" (\"புரட்சி ஓங்குக\", இந்தியா விடுதலை வேண்டும்\") என்ற முழக்கங்கள் எழுந்தன. தூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.\nமூவரில் பகத்சிங் நடுநாயகமாக நின்றார். தனது தாயை மனதில் நினைத்துக்கொண்ட பகத்சிங், தூக்கில் இடப்படும்போதும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கப்போவதாக அளித்த வ��க்குறிதியை நிறைவேற்றவேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டார்.\nலாகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிண்டி தாஸ் சோந்தியின் வீட்டிற்கு அருகாமையில் தான் லாகூர் மத்திய சிறைச்சாலை இருந்தது. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பகத்சிங்கின் உரத்த முழக்கம் சோந்தியின் காதுகளையும் எட்டியது.\nபகத்சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள். மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன. அப்போது தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், \"யாருக்கு முதலில் செல்ல விருப்பம்\nசுக்தேவ் முதலில் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர். தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன.\nஇறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெப்டிணென்ட் கர்னல் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெபடிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.\nஇவர்களை தூக்கிலிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், அங்கிருந்த ஒரு சிறை அதிகாரி மிகுந்த மனவேதனை அடைந்தார். மரணத்தை உறுதிப்படுத்துமாறு அவரிடம் கூறப்பட்டபோது, அவர் மறுத்துவிட்டார். பிறகு மற்றொரு இளைய அதிகாரிதான் மரணத்தை உறுதிப்படுத்தினார்.\nஇவர்களின் இறுதிச்சடங்குகள் சிறைச்சாலைக்குள்ளேயே செய்துவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம், இங்கு சிதை மூட்டப்பட்டு, புகை வெளிவந்ததுமே, சிறையை தாக்கக்கூடும் என்ற பேரச்சத்தின் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.\nஎனவே, சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது. மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி, கொண்டு செல்லப்பட்டது.\nஇறுதிச்சடங்குகள் ராவி நதிக்கரையில் நடத்தலாம் என்ற யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால் கைவிடப்பட்டு, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட என்று முடிவு செய்யபட்டது.\nபுரட்சியாளர்களின் சடலங்கள் பிரேஜ்புர் அருகில் சட்லஜ் நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இரவு பத்து மணி ஆகிவிட்ட்து. இதற்குள் காவல்துறை கண்காணிப்பாளர், சுதர்ஷன் சிங், கசூர் கிராமத்தில் இருந்து ஜக்தீஷ் என்ற பூசாரியை அழைத்துவந்துவிட்டார்.\nசிதையூட்டப்பட்ட பிறகு, இது குறித்து மக்களுக்கு தகவல் தெரிந்துவிட்டது. மக்களின் கூட்டம் வெள்ளமென தங்களை நோக்கி வருவதைக் கண்ட பிரிட்டன் சேனைகள், சடலங்களை அப்படியே விட்டு, அங்கிருந்த தங்கள் வாகனங்களை நோக்கி ஓடினார்கள். மக்கள் கூட்டம் இரவு முழுவதும் சிதைகளை சுற்றி நின்றது.\nபகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு என மூவருக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாக, அடுத்த நாள் காலை அருகில் இருந்த மாவட்ட நீதிபதியின் கையொப்பத்துடன், லாகூரின் எல்லா பகுதிகளிலும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.\nஇந்த செய்தி மக்களின் மனதில் பெரும் எதிர்ப்பை எழுப்பியது. இறுதிச் சடங்குகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களின் சடலங்கள் முழுமையாக எரிக்கப்படவில்லை என்று மக்கள் கோபக்கனலை கக்கினார்கள். இதை மாவட்ட நீதிபதி மறுத்தாலும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nபுரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.\nஏறக்குறைய அனைவரும் கையில் கருப்புக் கொடியை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டார்கள் லாகூரின் மால் வழியாக சென்ற ஊர்வலம், அனார்கலி சந்தைப்பகுதியில் நடுவில் நின்றது.\nஅங்கு ஊர்வலம் நின்றதும் பேரமைதி நிலவியது. பகத்சிங்கின் குடும்பத்தினர், மூன்று மாவீரர்களின் எச்சங்களுடன் பிரோஜ்புரில் இருந்து வந்துவிட்டது தான் அதற்கு காரணம்.\nமலர் தூவிய சவப்பெட்டிகள் அங்கு வந்ததும், மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகள் கரை கடந்தன. அனைவரின் கண்களின் இருந்து கண்ணீர் பொங்க, கண்ணீரஞ்சலி நடந்தேறியது.\n\"வீரர்களின் உடல் பாதி எரிந்த நிலையில், திறந்தவெளியில் தரையில் இருந்தது\" என்பது பற்றிய செய்தியை அந்த இடத்தில் இருந்த பிரபல பத்திரிகையாளர் மெளலானா ஜபர் அலி வாசித்தார்.\nஅங்கே, சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங் தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று, மனம் விட்டு கதறினார். அவருடைய முப்பதாண்டு பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருந்தாலும், இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர் மரணதண்டனையை நிறைவேற்றியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.\n16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.\nஜியோ வருகிறது ....BSNL விழுங்க ...\nஜியோ வர போகுகிறது ...BSNL முடிந்தது ...\nஜியோ வந்தே விட்டது ...BSNL அவ்வளவு தான் ...\nஎனும் ஆருடம் ...எட்டிஉதைத்த செய்தி ...இது ...\n\"BSNL லிருந்து ஒருவரும் ஜியோ மாறவில்லை \" என்பதே ...\nஎட்டு கால் பூச்சிக்கு ...எட்டு கால் இருந்தாலும் ...\nதன் எட்டடி வலைக்கு தான் ராஜா ...\nநான்கு கால் இருந்தாலும் ...சிங்கம்\nBSNL முன்னிறுத்திய வாடிக்கையாளர்களே ...\nபுயலில் ...கப்பல் செலுத்திய தோழர்களே ...தோழியர்களே ...\nதொழிற்சங்க இயக்கம் இந்திய தேசத்தில்…\nவளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தின்\nடெல்லி மத்திய சபையில் நிறைவேற்றிட\nஆங்கில அரசு முடிவு செய்தது…\nதானாகவே கைதை ஏற்றுக் கொண்டு\nபகத்சிங் மத்தியக் குழுவில் முன்வைத்தார்….\nஇவற்றை செய்து முடித்த பின்னால்..\nதயாராக இருக்க வேண்டும் என்றார் பகத்சிங்..\nஅவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nவைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி\nஅறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார்….\nவெள்ளைக்காரக் காலிகளின் மீது வீசாமல்\nகாலி இருக்கைகளின் மீது வீசினார்கள்…\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்… என\nஎங்களை நீங்கள் கைது செய்யலாம்…\nபயமின்றி நீங்கள் எங்களை நெருங்கலாம்… என\n1929 ஜீன் 6ஆம் தேதியன்று…\nநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை…\nபரங்கியரைப் பரலோகம் அனுப்புவது அல்ல…\nஇதோ ஒரு மாபெரும் சூறாவளி…\nஇந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டது…\nஇந்திய தேசத்து இளைய தலைமுறை\nநாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்….\nமாவீரன் பகத்சிங் நினைவு தினத்தில்..\nJAO ஆளெடுப்பு விதிகள் JAO ஆளெடுப்பு விதிகளில் சில ...\nசிறப்புடன் நடை பெற்ற இரு மாவட்ட செயற்குழு மதுரை -...\nகடைசி 12 மணி நேரம் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் த...\nசெவிகள் கிழியட்டும்....செவிடர்க���் கேட்கட்டும்… 19...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rootsredindia.blogspot.com/2011/10/blog-post_09.html", "date_download": "2018-04-22T02:52:08Z", "digest": "sha1:HLRLCXWDAKPAALETFQ64DYB252DU4R42", "length": 15208, "nlines": 85, "source_domain": "rootsredindia.blogspot.com", "title": "விடுதலை: அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி விழும் அமெரிக்கா", "raw_content": "ஞாயிறு, 9 அக்டோபர், 2011\nஅமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி விழும் அமெரிக்கா\nஉலக முதலாளித்துவத்தின் சூதாட்டமைய மாக திகழும் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பகு தியை கைப்பற்றுவோம் என்ற முழக்கத் துடன் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு எண்ணற்ற தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஏழு லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கத் தகவல் தொடர்பு ஊழியர்கள் சங்கம் தனது முழு ஆதரவை அளித்திருக் கிறது. அனைத்து அமெரிக்கர்களிடம் இருக்கும் கோபத்தை இந்தப் போராட்டம் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, வால் ஸ்டிரீட்டால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கான கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்தப் போராட்டம் அமைந் திருக்கிறது என்று அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் போக்குவரத்து ஊழியர் கள் சங்கம் ஒன்று ஆதரவு தெரிவித்துள்ளது. தங்கள் சங்கத்தைச் சேர்ந்த 38 ஆயிரம் பேரும் மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகக் களம் இறங்குவார்கள் என்று சங்கத்தின் தலைமை அறிவித்துள்ளது. போராட்டக்காரர் களை கைது செய்து அழைத்துச் செல்லும் வாகனங்களை ஓட்ட மறுக்கும் ஓட்டுநர்களை நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nபல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றி ணைந்து உருவாக்கியுள்ள ஒன்றுபட்ட ஆசிரி யர்கள் சம்மேளனமும் விரைவில் போராட்டத் திற்கு ஆதரவாக களமிறங்கப் போவதாக அறிவித் திருக்கிறது. இதில் லட்சத்திற்கும் மேற்பட் டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவான ஊர்வலம் ஒன் றை நடத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கப் போகிறார்கள். பெரு நிறுவனங்களின் பேராசை யை விட மனிதர்களின் தேவைக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று தேசிய ஒன்றுபட்ட செவிலி யர்கள் சங்கம் அறைகூவல் விடுத் திருக்கிறது.\nஆதரவு அலை பெருகியுள்ள நிலையில், போராட்டக்களத்தில் இருப்பவர்களின் உறுதி அதிகரித்திருக்கிறது. அமெரிக்க நிர்வாகத்தின் அடக்குமுறையை மீறி தங��கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்ததோடு, பல மாநிலங் களுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்தியிருக் கிறார்கள். இதுவரை 700 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதனால் போராட் டம் குலையும் என்று நிர்வாகம் எதிர்பார்த்தால், ஏமாந்து போய்விடுவார்கள் என்பது போராட்டம் நடத்துபவர்களின் கருத்தாகும்\nவேலையின்மை, சமூக அசமத்துவம், வீழும் வாழ்க்கை தரம் உள்ளிட்ட காரணங்களுக்காக நியூயார்க்கில் கடந்த மாதம் ஆரம்பித்த போராட்டம் இப்போது அமெரிக்காவின் 900க்கு மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்க மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களும் நடக்கவிருக்கின்றன. ஆடட்டும் ஏகாதிபத்தியக் கோட்டை\nபோராடும் அமெரிக்க மக்களுடன் ஒற்றுமை காப்போம். ஏகாதிபத்திய எதிர்பியக்கங்களை இந்தியாவிலும் வளர்த்தெடுப்போம். முதலாளித்துவ இந்திய அரசு தெற்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளும் மேலாதிக்க நடவடிக்கைகளையும் பிராந்திய வல்லரசாக உருப்பெற்றிடும் நோக்கோடு தனது செல்வாக்கை நிலைநாட்டிட ராஜீய மற்றும் ராணுவ ரீதியாக மேற்கொள்ளும் திட்டங்களையும் முறியடிக்கும் வகையில் உழைக்கும் மக்களின் போராட்ட இயக்கங்களை வளர்த்தெடுப்போம்.\nஇடுகையிட்டது விடுதலை நேரம் முற்பகல் 8:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமெரிக்கா, அரசியல், எழுச்சி, கார்ப்பரேட், நிகழ்வுகள், நையாண்டி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"எழும் சிறு பொறி\" 'மிகப் பெருந்தீயாய்'\nதலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்\n2ஜி ஊழல் ‘ராசாவுக்கு கிடைத்தது ரூ.7 ஆயிரம் கோடி’ சாதிக் பாட்சாக்கு ரூ.1000 கோடி\nநீங்கள் அறிந்திராத பகத்சிங் :இன்குலாப் ஜிந்தாபாத்\nதலித் பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க மறுக்கும் தீண்டாமை புதுவையில் ஆவேச போராட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [TNOC]\nமக்கள் நல்வாழ்வு இயக்கம் புதுச்சேரி\n5 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nசோசலிசப் புரட்சியும் சுய நிர்ணய உரிமையும்\nமூலதனத்தின் பிறப்பு – கார்ல் மார்க்ஸ்\nவரலாற்றை மாற்���ிய புரட்சி காவியம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.\nஅணுசக்தி (9) அமெரிக்கா (58) அரசியல் (187) அறிவியல் (3) அனுபவம் (29) ஆர்.எஸ்.எஸ் (14) இடதுசாரி (20) இந்திய வேளாண்மை (4) இந்தியா (53) இந்து முன்னணி (5) இலங்கை.எல்டிடிஇ (5) இலங்கை.சிபிஎம் (9) இளைஞர் (9) இனவெறி (6) உலக வங்கி (7) ஊடகங்கள் (23) ஏன் குடிக்கிறார்கள் (2) கட்டணகொல்லை (10) கம்யூனிச எதிர்ப்பு (13) கம்யூனிஸ்ட்டுகள் (39) கருணாநிதி. (26) கல்விக் கொள்ளை (9) கவிதை. வாழ்க்கை (3) காங்கிரஸ் (38) கார்ப்பரேட் ஊடகங்கள் (4) காரல் மார்க்சு (2) காவல்துறை (9) காஸ்ட்ரோ (6) கியூபா (10) குழந்தைகள் (7) கொல்லை (8) சாதிவெறி (10) சிஐஏ (5) சிஐடியு (4) சிங்காரவேலர் (1) சிபிஎம் (142) சீத்தாராம் யெச்சூரி (5) சுகதேவ் (1) சுவிஸ் (2) சே (7) சோசலிசம் (18) டீசல் (1) தலித்துகள் (8) தற்கொலை (6) தி.மு.க. (28) திரிபுரா (2) தீக்கதிர் (23) தீண்டாமை (7) தேசபக்தி (3) தேர்தல் (14) தோட்டா (2) நிகழ்வுகள் (217) நையாண்டி (132) பகத்சிங் (3) பங்குச்சந்தை (2) பாஜக (37) பிரகாஷ்காரத் (6) புதுச்சேரி (2) புரட்சியாளர்கள் (9) பெட்ரோல் (11) பெண்கள் (7) பொருளாதாரம் (9) மதவெறி (16) மம்தாபானர்ஜி (8) மரணம் (9) மன்மோகன்சிங் (10) மனநோய் (3) மாலாஸ்ரீ ஹஸ்மி (1) மாவோயிஸ்ட் (5) முதலாளிகள் அடிக்கும் கொள்ளை (12) மே தினம் (1) மொழி (1) வறட்சி (3) வாழ்க்கை (27) விக்கி லீக்ஸ் (8) விகடன் (1) விலைவாசி உயர்வு (8) விவசாயி (11) வினவு (1) வேலையின்மை (7) ஜோதிடம் (2) ஸ்பெக்ட்ரம் (15) DYFI (8) SFI (6)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/01/25-5.html", "date_download": "2018-04-22T02:29:18Z", "digest": "sha1:5MLJGSCX5HCPDZJAYB6NGMDX7NK5RISB", "length": 11978, "nlines": 151, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : திருப்பாவை பாடல் 25 -- திருப்பள்ளியெழுச்சி 5", "raw_content": "\nதிருப்பாவை பாடல் 25 -- திருப்பள்ளியெழுச்சி 5\nஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளர\nதரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த\nகருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்\nஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில்\nமறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன்\nஉன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான்.\nஅந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில்\nபயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த\nயாசித்து நா���்கள் வந்தோம். அந்த அருளைத்\nசெல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த\nபணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம்.\nஉனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள்\nவிளக்கம்: பக்தன் பக்தி செலுத்தும் போது,\nஇறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான்.\nதனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும்\nஅவனது தந்தை இரணியனுக்கும் வாதம்\nநடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்\nஎன்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால்\nஉதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா\nஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான்.\nஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை.\nபிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள்\nஇருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில்\nஅவன் இருந்தான். அவன் தூண் என்று சொல்லவே,\nஅதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய்\nவெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப்\nமாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா\nஇவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை\nஅடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.\nபூதங்கள் தோறும்நின் றாஎனின் அல்லால்\nபோக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்\nகீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்\nகேட்டறி யோம்உன்னைக் கண்டறி வாரை\nசீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா\nசிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து\nஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே\nவளம் பொருந்திய வயல்கள் சூழ்ந்த\n நீ நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம்\nஎன ஐம்பெரும் பூதங்களிலும் கலந்திருப்பவன்\nஎன்று புலவர்கள் பாடுகின்றனர் அதுமட்டுமின்றி\nபிறப்பும், இறப்பும் இல்லாதவன் என கூறி\nஆனாலும் உன்னை பார்த்தவர்களை பார்த்து\nஎட்டாதவனாக இருந்தாலும் நாங்கள் செய்கின்ற\nதவறுகளையும், குற்றங்களையும் நீக்கி காத்தருள\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nசாம்பார் பொடி (குழம்பு பொடி)\nசாம்பார் பொடி (குழம்பு பொடி) குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார் செஞ்சு குடுப்பாங்க குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25351", "date_download": "2018-04-22T02:51:25Z", "digest": "sha1:ZQ7ONPPJ5DRML4SMO4FVVWPHK72IDWCU", "length": 8581, "nlines": 161, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி இராசம்மா முத்தையா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி இராசம்மா முத்தையா – மரண அறிவித்தல்\nதிருமதி இராசம்மா முத்தையா – மரண அறிவித்தல்\n9 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,766\nதிருமதி இராசம்மா முத்தையா – மரண அறிவித்தல்\nபிறப்பு : 25 மே 1929 — இறப்பு : 15 யூலை 2017\nவவுனியா கள்ளிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா முத்தையா அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுப்பையா, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற முத்தையா(முகாமையாளர் – ப. நோ. கூ சங்கம் வவுனியா, சமூக சேவையாளர், 2ம் உலகப் போரின் தலைமை அதிகாரி- லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,\nமீனாட்சிப்பிள்ளை, நல்லதம்பி(உடையார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகிருஷ்ணாம்பாள்(ஒய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு), கிருஷ்ணதாசன், இராமதாசன், இராகவதாசன்(இளைப்பாறிய முகாமையாளர் – ப. நோ. கூ சங்கம்), கண்ணதாசன், கிருஷ்ணகுமாரி(சங்கீத ஆசிரிய ஆலோசகர் இலங்கை- ஜெர்மனி), கிருஷ்ணலலிதா(கனடா), கிருஷ்ணவேணி(ஜெர்மனி), கிருஷ்ணசுபா(கனடா), கிருஷ்ணபிறேமா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nதவமலர் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற சோமசுந்தரம்(சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் கமநல சேவைத் திணைக்களம்), தெய்வேந்திரம்(ஜெர்மனி), தம்பிராசா(ஜெர்மனி), லொஜிட்சன்(கனடா), சிவலோகநாதன்(கனடா), வரதராஜா(நெதர்லாந்து), லோகேஸ்வரி, தர்மலட்சுமி, சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nஸ்ரீஸ்கந்தராஜா, மகாராஜா, மன்மதராஜா, இந்துராணி, புஸ்பராணி, பவளராணி, அல்லிராணி, சௌந்தரராணி, மதிவதனராணி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,\nஸ்ரீராம்குமார், லவக்குமார், தமிழினி, பிரசாத், கோபிநாத், அபிராமி, அபிசேகா, ஐஸ்வரியா, அஷ்டலக்சுமி, விஜய், மாறன், ஹரிஷன், அஷ்சயா, சாகித்தியா, புருஷோத்தமன், அரங்கதாரணி, அனந்தசயனி, றகிதன், சாருகேஷன், ஸ்ரீராகவேந்தன், அபிராம், அகிலன், நகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nகார்த்திகேயன், வைஸ்ணவி, வைசாளி, துவாரகன், துளசிகா, அஸ்மிதா, ஆரபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் அரவது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nவரதராஜா கிருஸ்ணபிறேமா — நெதர்லாந்து\nTags: top, இராசம்மா, முத்தையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2013/12/16/notto-aap/", "date_download": "2018-04-22T03:09:31Z", "digest": "sha1:SQRX5IDMAC6FU6FSXVR3IXDCRQUKXGBX", "length": 33078, "nlines": 318, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள் | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« நவ் ஜன »\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nகேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்\nஅண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவாலும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காக அளிக்கலாம் எனும் நோட்டோ முறையும் விவாதத்தைக் கிளப்பி வரவேற்பை பெற்றிருகின்றன. தேர்தல் காலங்களில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்களிடம் இவை புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கின்றன. அரசும் கட்சிகளும் அப்படித்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.\nஅறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டதாக மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஒருபுறம். மறுபுறம் யதார்த்தம் அவர்களை குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. முகத்திலடிக்கும் சமூக அவலங்கள், வயிற்றிலடிக்கும் விலைவாசி உயர்வு, மூளையை அரிக்கும் வேலையின்மை, இதயத்தை விழுங்கும் உறவுச் சீர்கேடுகள் என கூரிய நகங்கள் தங்கள் உடலை கிழித்துப் போடுவதன் வலியிலிருந்து மக்கள் அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் மறுகாலனியாக்கக் கொள்கை தான் காரணம் என்பதை முழுமையாக புரிந்திருக்கிறார்கள் என்று கூற முடியாது. ஆனாலும் இந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் இதற்காக எதுவும் செய்ததில்லை, செய்யப் போவதில்லை என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். எல்லோருமே திருடர்கள் தான் என வெளிப்படையாகவே கூறுகிறார்கள். ஆனாலும் தேர்தலில் ஓட்டுப் போடுவது என்பது நமக்குள்ள உரிமை. நான் இந்தியனாக இருப்பதின் அடையாளம். ஓட்டுப் போடாவிட்டால் ஏதோ ஒரு விதத்தில் நாம் தகுதியில் குறைந்து விடுவோம் என்பன போன்ற எண்ணங்களினால் தான் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால் இது இப்படியே நீடித்து விடுமா தங்கள் வாழ்வின் யதார்த்தம் அவர்களை வேறு பக்கமாக நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறது.\nநடந்து முடிந்த வடமாநில சட்டமன்ற தேர்தல்களில் தில்லியில் அரவிந்த் கேஜரிவால் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறார். இதைக் கொண்டு யதார்த்த நிலமைகளுக்கு எதிரான பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த தேர்தல்களில் வேறு வழியில்லாமல் காங்கிரசுக்கு மாற்றாக பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி மோடி அலை வீசுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறதோ; அதேபோல ஆம் ஆத்மி கட்சியின் தில்லி தேர்தல் வெற்றியை நல்ல மாற்றத்தின் அறிகுறியாக நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் பொய்யாக உருவகப்படுத்துகிறார்கள். ராலேகாவ்ன் சித்தியில் அன்னா தன் நாடகத்தின் அடுத்த காட்சியை தொடங்கிவிட்ட இந்த வேளையில் முந்திய காட்சியில் சக நடிகராக இருந்த கேஜரிவாலின் பாத்திரம் என்ன ஸ்பெக்ட்ரம், நிலக்கரி என ஊழல்கள் சந்திசிரித்த நாட்களில் ஊழல் எதிர்ப்பு போராளிகளாக வெளிச்சத்திற்கு வந்தார்கள். ஆனால் இவர்கள் எதை ஊழல் என்கிறார்கள் ஸ்பெக்ட்ரம், நிலக்கரி என ஊழல்கள் சந்திசிரித்த நாட்களில் ஊழல் எதிர்ப்பு போராளிகளாக வெளிச்சத்திற்கு வந்தார்கள். ஆனால் இவர்கள் எதை ஊழல் என்கிறார்கள் எதை நிர்வாகக் கொள்கை என்று ஏற்கிறார்கள் எதை நிர்வாகக் கொள்கை என்று ஏற்கிறார்கள் இவர்களின் தீர்வு என்ன என்று பார்த்தாலே போதும், இவர்களின் நாடகத்திற்கு தயாரிப்பாளர் யார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஸ்பெக்ட்ரம், நிலக்கரி, சவப்பெட்டி போன்ற ஊழல்கலெல்லாம் அறியப்பட்ட ஊழல்கள் அறியப்படாமல் எவ்வளவோ ஊழல்கள் அமுங்கிக் கிடக்கின்றன. என்றாலும் இவைகளில் எது ஊழலாக கருதப்படுகிறது என்பது முதன்மையான அம்சம். ஸ்பெட்ரம் ஊழலை எடுத்துக் கொள்வோம். அ.ராசா ஏலம் போட்டு கொடுக்கவில்லை, குறிப்பிட்ட நிருவனங்களுக்கு கொடுப்பதற்காக விதிகளை வளைத்தார் என்பது தான் ஊழலாக கருதப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்றோ அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஏன் விலக்கப்பட்டது என்பதோ ஊழலாக கருதப்படுவதில்லை. அதனால் தான் தன் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு ரிலையன்ஸுக்கு வழங்கப்பட்டது எப்படி என்றோ அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஏன் விலக்கப்பட்டது என்பதோ ஊழலாக கருதப்படுவதில்லை. அதனால் தான் தன் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு ரிலையன்ஸுக்கு வழங்கப்பட்டது எப்படி எனும் கேள்வி எழவும் இல்லை, அது ஊழலாக கருதப்படவும் இல்லை. அது மட்டுமின்றி இந்த ஊழல்களால் ஆதாயமடைந்த முதலாளிகள் மீது சுட்டு விரல் கூட நீட்டப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தப் பார்வை ஆம் ஆத்மிக்கும் இல்லை, அன்னாவுக்கும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை ஸ்பெக்ட்ரம் தான் ஊழல், ரிலையன்ஸுக்கு வழங்கப்பட்ட எண்ணெய் இருப்புகள் ஊழலல்ல.\nசரி, இந்த அறியப்பட்ட ஊழகளையும் கூட ஒழிப்பதற்கு முன்வைக்கப்படும் தீர்வுகள் என்ன புதிதாக ஒரு சட்டம் இயற்றுவது தான். மேற்குறிப்பிட்டவைகள் எதனால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ அதில் கூடுதலாக ஒரு சட்டத்தையும் அதற்கான அமைப்பையும் சேர்த்துவிட்டால் ஊழல் ஆவியாகிவிடும் என்பது தான் ஊழமை ஒழிப்பதற்கு இவர்கள் வைத்திருக்கும் தீர்வு. இதைத்தான் மேல் நடுத்தர வர்க்கம் உச்சிமோர்ந்து கொண்டாடுகிறது. ஏனென்றால் அவர்கள் ஆராதிக்கும் முதலாளித்துவத்திற்கும், உடலுழைப்பை கேவலமாக எண்ணுகின்ற மனோபாவத்திற்கும் அது தான் பொருந்திப் போகிறது. இப்படி அவர்களுக்கு பொருந்திப் போவதை மெழுகுவர்த்தி எரித்து கொண்டாடிவிட்டு அது ஊழலை ஒழிக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். தொலைத்த இடம் இருட்டாக இருக்கிறது என்பதற்காக வெளிச்சமான இடத்தில் தேடிவிட்டு காணாமல் போனது கிடைத்துவிடும் என்று நாமை நம்பச் சொல்கிறார்கள். ஏற்க முடியுமா\nஇதே போலத்தான் நோட்டோவையும் முன் தள்ளுகிறார்கள். 49ஓ என்றொரு ஏற்பாட்டை முன்பு கொண்டு வந்தார்கள். ஆனால் அதில் அலுவலர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொடுக்க வேண்டும் என இருப்பது சிரமமாக இருக்கும், ஏற்க மாட்டார்கள் என்பதால், சுலபமாக ஓட்டுப் போடும் எந்திரத்திலேயே ஒரு பொத்தான் அமைத்திருக்கிறார்களாம். யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்றால் அந்த பொத்தானை அழுத்தி பதிவு செய்து விடலாம் என்கிறார்கள். ஓட்டுக்கட்சி அரசியல்வியாதிகளின் ஆட்டங்களையும், அவர்கள் தமக்குச் செய்யும் துரோகங்களையும் கண்டு ஆற்றாமையால் ஒதுங்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள். இந்த ஆற்றாமை அரசின் மீதான கோபமாக திரும்பி விடக்கூடாதே என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட குறுக்கு வழி தான் இந்த மாய்மாலங்கள். ஆனால் இதையே ஜனநாயகத்திற்கான, நம்முடைய ஜனநாயகத்திற்கான மேன்மை என்று பறை சாற்றுகிறார்கள்.\nஇது ஒருபுறமென்றால் மறுபுறத்தில் இந்த வட மாநில தேர்தல்களில் மொத்தம் 16 லட்சம் வாக்குகள் நோட்டோவுக்கு விழுந்திருக்கின்றன. இது இந்த அரசு அமைப்பின் மேல் மக்கள் வெறுப்பு கொண்டு வருகிறார்கள் என்பதன் அடையாளம் என்கிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் போது இது சரியானது போ��் தோன்றினாலும், இது சரியானதல்ல. இந்த அரசமைப்பு நமக்கானதல்ல என்பதை மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களின் மூலம் உணர்ந்து வருகிறார்கள். அதேநேரம் அந்த அனுபவங்களிலிருந்து தமக்கான வெற்றியை தேடிக் கொள்வது எப்படி எனும் வழி அவர்களுக்கு புலப்படவில்லை. அதனால்தான் தங்களுக்கு எளிதாகத் தெரியும் வழிகளில் செல்லத் தொடங்கி விடுகிறார்கள். அப்படி அவர்கள் தவறாக பயணிக்கும் வழிகளில் ஒன்று தான் இந்த நோட்டோ. எந்த அரசமைப்பு தமக்கானதல்ல என்று தம் சொந்த அனுபவங்களின் மூலம் உணர்ந்திருக்கிறார்கலோ அந்த அரசமைப்புள்ளேயே தீர்வு இருக்கிறது எனும் மயக்கத்தைத்தான் இந்த நோட்டோ ஏற்படுத்துகிறது. அதாவது மக்களின் தேவை இந்த அரசமைப்பை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசமைப்பு தேவையாய் இருக்க; அந்த தேவையை நோக்கி பயணிக்கும் வழியாக அவர்கள் தேர்ந்தெடுப்பது அந்த அரசமைப்பை தக்க வைக்கும் ஏற்பாட்டை. இது எவ்வளவு பெரிய அபாயம்\nகேஜரிவாலுக்கு வாக்களிப்பதாய் இருக்கட்டும், அல்லது நோட்டோவை பயன்படுத்துவதாக இருக்கட்டும் இந்த இரண்டுமே நடப்பு ஓட்டுக்கட்சி அரசியல் முறையை எதிர்த்து செய்யப்படும் முயற்சியே. ஆனால் இந்த இரண்டும் அதே ஓட்டுக்கட்சி அரசியல் முறைகளுக்குள் மக்களை தள்ளிவிடும் வேலையையே செய்கின்றன. பயணிக்கும் பாதை தாங்கள் விரும்பும் ஊருக்கு கொண்டு சென்று சேர்க்காது என்பதை அறியாமல் இருப்பது எவ்வளவு பெரிய சோகம். தாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை துன்ப துயரங்களுக்கும் அரசின் மறுகாலனியாக்க கொள்கையே காரணம் என்பதை உணந்து, அதற்கு எதிராக போராட முன்வரும் போது தங்களை பழைய குட்டைக்குள்ளேயே மூழ்கடிக்கும் இந்த வழுக்குப் பாறைகள் உடைந்து தூளாவது உறுதி.\nFiled under: கட்டுரை | Tagged: அரசு, அர்விந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி, ஊழல், கேஜரிவால், கொள்ளை, தனியார், தனியார்மயம், தேர்தல், நோட்டோ, மறுகாலனியாக்கம், முதலாளித்தனம், notto |\n« இந்த பயந்தாரி சொன்னதுதான் சரி முகம்மது அனுப்பிய கடிதங்கள் எதை உறுதிப்படுத்துகின்றன: மதத்தையா ஆட்சியையா\nயாருக்கு ஓட்டுபோடச்சொல்றீங்க.இன்னிக்கு பாட்டாளியா இருக்கறவங்க ஜெயிச்ச உடனே முதலாளியா மாறிடுறானே\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமி���்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nAnish on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nசெங்கொடி on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nMushtaq on செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகள…\nஇ.பு.ஞானப்பிரகாசன் on 2018 நாட்காட்டி தரவிறக்கம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\nமீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/motorshow/royal-enfield-interceptor-650-twin-and-continental-gt-650-twin-revealed-at-eicma-2017/", "date_download": "2018-04-22T03:05:25Z", "digest": "sha1:FDOC33U6BDQT7HG4QAGR5JYS6TTP6MXM", "length": 14554, "nlines": 91, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் & கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் அறிமுகம் - EICMA 2017", "raw_content": "\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் & கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் அறிமுகம் – EICMA 2017\nசென்னையை மையமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிதாக 650சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் ஆகிய இரு மோட்டார் சைக்கிள் மாடல்களை இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nராயல��� என்ஃபீல்டு 650 ட்வீன்\n650சிசி பெற்ற இரு மாடல்களும் ஒரே சேஸீஸ்களை பகிர்ந்து கொண்டு 650 சிசி எஞ்சின் பெற்றதாக தோற்ற அமைப்பில் மட்டும் சில மாறுதல்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.\nகியர்பாக்ஸ் 6 வேக மேனுவல்\nஎரிபொருள் வகை Fuel Injection\nஇங்கிலாந்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு டெக்னிக்கல் சென்டர் மற்றும் ஹாரீஸ் பெர்ஃபாமென்ஸ் இணைந்து உருவாக்கப்பட்ட சேஸீ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இரு மாடல்களிலும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் கேஸ் நிரம்பிய ட்வீன் ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.\nமேலும் இரு மாடல்களிலும் முன் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ள இரு பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன்\nபாரம்பரிய ரோட்ஸ்டெர் பைக்குகளின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்ட இன்டர்செப்டார் 650 ட்வீன் மோட்டார்சைக்கிள் மிக சிறப்பான வகையில் நெடுஞ்சாலையில் பயணிக்க ஏற்றதாக அமைந்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇன்டர்செப்டார் 650 ட்வீன் ஆரஞ்சு, சில்வர் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.\nராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன்\nகஃபே ரேசர் எனப்படும் ஸ்டைல் அம்சங்களை பெற்ற கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் மாடல் மிக நேர்த்தியான இருக்கை அமைப்புடன் ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை வெளிப்படுத்துகின்றது.\nகான்டினென்டினல் ஜிடி 650 கருப்பு, ஐஷ் க்வின் மற்றும் சீ நிம்ப் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.\nRoyal Enfield Continental GT 650 Twin Royal Enfield Interceptor 650 Twin ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 ட்வீன்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nஉலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி\nடாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் நிறத்தில் கிடைக்கும்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியது\nஆன்லைனில் உதிரிபாகங்கள் விற்பனையை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்\nபுதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது\nரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஅதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018\n2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.in/2018/03/", "date_download": "2018-04-22T02:46:21Z", "digest": "sha1:6GC5CCDBAAQSFSHEFGE5DCCKHLGVRWTK", "length": 5846, "nlines": 88, "source_domain": "nfte-madurai.blogspot.in", "title": "NFTE-MADURAI: March 2018", "raw_content": "\nசெல் கோபுரங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து தனியாக பிரித்து நம்மை முடக்கிடநினைக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து 27.03.2018 அன்று அனைத்துச்சங்க கூட்டமைப்பு சார்பாக நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.\n27.03.2018 அன்று மாலை FNTO சங்க அலுவலகத்தில் நடைபெற்ற\nஅனைத்துச்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்\n3 வது சம்பளமாற்றம் தொடர்ப்பாக தொலை தொடர்பு துறை (DOT ) பொதுத்துறை ( DPE ) அலுவலகத்திற்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. தொடர்ந்து மேல் முயற்சிகளை எடுப்பது.\nசெல் கோபுரங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து தனியாக பிரித்து நம்மை முடக்கிடநினைக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து\nகடும் தொடர் போராட்டத்தை நோக்கி\nதலைமை அலுவலகம் ( CO ) மாநிலத்தலைமையகம் ( CGM OFFICE ) மாவட்ட தலைமையகம் ( GM OFFICE ) ஆகிய 3 இடங்களில் 12.04.18 அன்று பெருந்திரள் தர்ணா நடத்துவது.\nஆளுநர் மளிகை நோக்கி பேரணி\n19.04.18 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச்சென்று கோரிக்கை மனு சமர்ப்பித்தல்.\nமே மாதம் 9 அல்லது 10 தேதியில் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கம் நடத்துவது.\nநம் மத்தியில் நிலவும் சுண���்கம் நீக்கிட தொடர் கூட்டங்கள், பரப்புரைகள் மூலம் கடும் போராட்டத்திற்கு தயாராவோம். நம்மை முடக்கிடும் முயற்சிதனை முறியடிப்போம்.\nமதுரை மாவட்டத்திலிருந்து 15 தோழர்கள் பங்கேற்பு...\nஅன்பு தோழர். ராஜகோபால், STR\nமுன்னால் மதுரை மாவட்ட செயலர்\nஅவருடைய பணி ஓய்வு காலம்\nசெல் கோபுரங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து ...\nபுறப்படு தோழா…. NFTEஅகில இந்திய மாநாடுமார்ச் 14…1...\nஅன்பு தோழர். ராஜகோபால், STR முன்னால் மதுரை மாவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuthayaarangam.blogspot.com/2013/03/", "date_download": "2018-04-22T03:13:41Z", "digest": "sha1:6YHCZZ7MC2Z3OOCFTMVJSPQ5KV6U5NEN", "length": 23162, "nlines": 226, "source_domain": "samuthayaarangam.blogspot.com", "title": "சமுதாய அரங்கம்: March 2013", "raw_content": "\nபொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தானாக அழிவைத் தேடிக்கொண்டது போல் முதலாளித்துவமும் தானாகவே தனது அழிவைத் தேடிக்கொள்ளும்.\nஉலகப் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கும் பொருளாதார சீரழிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது.\nமீடியா ' பூச் சுத்தலும் சிரிய விவகாரமும் .\n'சிரிய விவகாரத்தில் அசாத் படைக்கு எதிராக போராடும் இயக்கங்களுக்கு அமெரிக்க இராணுவ உதவி என்ற தலைப்பு இப்போது அநேகமான மேற்கின் 'மீடியாக்களால்' வெளிவிடப்படுகின்றது . இந்த விடயத்தில் சரி பிழை ஒருபக்கமிருக்க மீடியா யுத்தத்தில் 'அம்புஸ் ' தனமான 'கெரில்லா'உத்திகளையும் செய்ய முடியும் என்பதை மேற்கின் மீடியாக்கள் மீண்டும் ஒருமுறை இத்தகு செய்திகள் மூலம் நிரூபித்துள்ளன .\nLabels: khilafah, ஊடகம், சிரியா, பயங்கரவாதம், ஷரீஅத்\nபலஸ்தீன் பெண் விடுதலைப் போராளி மர்யம் ஃபர்ஹாத் மரணம்\nஉயிர் தியாகிகளின் அன்னை’ என்றழைக்கப்படும் பலஸ்தீன் விடுதலைப் போராளியும், பாராளுமன்ற உறுப்பினருமான மர்யம் பர்ஹாத்(வயது 64) மரணமடைந்தார். ஞாயிற்றுக் கிழமை காஸ்ஸா மருத்துவமனையில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் சிகிட்சைப் பெற்றுவந்தார் மர்யம்.\nஇஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி போராளியான மர்யம் தனது தீரமிக்க உரைகளின் மூலம் பலஸ்தீன் மக்களின் உள்ளங்களில் விடுதலைப் போராளியாக நீங்கா இடம் பிடித்துள்ளார். 17 வயது மகனை இஸ்ரேலியர்களை கொலைச் செய்ய போர்க்களம் அனுப்���ியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார் மர்யம் ஃபர்ஹாத்.\nLabels: இஸ்லாம், ஃபலஸ்தீன், பெண்கள்\nகுஜராத்தில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன\nகுஜராத்தில் 2002 இல் நடைப்பெற்ற இனப்படுகொலைக்கு பிறகு அங்கு எந்த வித கலவரமும் நடைப்பெறவில்லை என சில மோடியின் ரசிகர்கள் பதிவுலகில் விஷம் கக்கி வருவது நாம் அறிந்ததே. உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும் அவர்களின் வியாபரத்தளங்கள் அழிக்கப்பட்டும் வருகிறது என்பது திட்டமிட்டு ஊடகங்களாலும் உலவுத்துரையினராலும் மறைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் குஜராத்திலிருந்து அகதிகளாக வெளியேறி பக்கத்து மாநிலங்களில் தஞ்சம் புகுவது ஒரு தொடர் கதையாகி வருகிறது.\nLabels: ஆர்.எஸ்.எஸ், இனப்படுகொலை, ஊடகம், குஜராத் கலவரம், மீடியா, மோடி\nஇலங்கையின் மோடியும் இந்தியாவின் ராஜபக்சேவும்\nமோடி இந்தியாவில் முஸ்லிம்களை இந்துக்களின் எதிரிகளாக சித்தரித்து முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலைகளை நிகழ்த்தினான் .\nLabels: அமெரிக்கா, ஆர்.எஸ்.எஸ், இராஜபக்க்ஷே, இனப்படுகொலை, ஊடகம், குஜராத் கலவரம், மோடி\nதற்போதைய குழப்பத்திற்கு என்ன காரணம்\nவங்காளத்தில் ஆளும் அவாமி லீக் கூட்டணி கட்சிகளின் ஆட்சி இந்த வருடம் டிசம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்திய துணை கண்டத்தில் இருப்பது போன்ற வங்காளத்திலும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரசியலில் ஈடுப்பட்டவர்களின் பரம்பரை ஆட்சியே வங்காளத்திலும் நிலவுகிறது. இந்த குடும்பங்களே அங்கே நடக்கும் அரசியலில் ஆதிக்கம் .செலுத்துகின்றன. வங்காளத்தை பொருத்தவரை ஜியாவுர்ரஹ்மான் மற்றும் ஷேய்க் முஜிபுர்ரஹ்மான் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.\nLabels: khilafah, இஸ்லாம், ஊடகம், முதலாளித்துவம், ஜனநாயகம், ஷரீஅத்\n‎'இலாபம் மற்றும் ஆதாயம் அடிப்படையில் ' நடக்கும் பக்கா 'முதலாளித்துவ அரசியல் ' நீதியும் கலீபா உமர் (ரலி ) காட்டிய உண்மை நீதியும் .\nவிஸ்வரூபம் திரைப்பட விடயத்தில் நடிகர் கமலுக்கோ கோடிக்கணக்கில் இழப்பாம் .\nதமிழ் நாட்டு அரசுக்கு அத் திரைப்படத்தை வெளியிடுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டும் தானாம் மொத்தத்தில் நடப்பு நிலவரம் எல்லாம் 'புரோபிட் அண்ட் பெனிபிட்\nபேசில் ' நடக்கும் பக்கா 'கபிடலிச பொலிடிக்ஸ் '\nஇலட்சக் கணக்கான மனித உள்ளங்களின் நியாயங்களை விட இலாபாங்கள் தான் முன்னுரிமை பெரும் . இந்த கிரிமினல் பொலிடிக்ஸ் தான் இன்று உலகெங்கும் புகுந்து விளையாடுகின்றது . அநீதிகளில் நீதி காண்கிறது . ஆள்வோரைக் காக்கவே இங்கு சட்டமும் ஒழுங்கும் . கீழே வரும் விடயத்தையும் கொஞ்சம் படியுங்கள்\nஒரு ஆட்சியாளனின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்\nLabels: அமெரிக்கா, இஸ்லாம், ஊடகம், முதலாளித்துவம், ஜனநாயகம், ஷரீஅத்\n\"தாலிபான் பிடியில்\" - யுவான்னி ரிட்லி\n[அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க புறப்பட்ட நங்கை நல்லாள் பிரிட்டன் நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி தாலிபானால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்லேதன்அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப்பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிகை உலகில் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர் தாலிபானின் கையில் சிக்கி, சிறைப்பட்டார்.\nபொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தா...\nமீடியா ' பூச் சுத்தலும் சிரிய விவகாரமும் .\nபலஸ்தீன் பெண் விடுதலைப் போராளி மர்யம் ஃபர்ஹாத் மரண...\nகுஜராத்தில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம்...\nஇலங்கையின் மோடியும் இந்தியாவின் ராஜபக்சேவும்\n‎'இலாபம் மற்றும் ஆதாயம் அடிப்படையில் ' நடக்கும் ப...\n\"தாலிபான் பிடியில்\" - யுவான்னி ரிட்லி\nஅதிரை எக்ஸ்பிரஸ் அடுத்த அதிரடி\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஎச்சரிக்கை - Smart TV உங்களை கண்காணிக்கிறது \nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்\nஇஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது. இப்படியெல்லாம் இஸ்லாத...\nஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்...\nமீனாட்சிபுரம் மத மாற்றம் தோற்றுவிட்டதா\nஒரு இந்துத்துவ ஆதரவு இணைய தளத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டதாகவும் , இப்பொழுது முஸ்லிம்களாக இருக்கின்ற மீனாச்சிபுர மக்கள் சி...\nஇறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan\nஅது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் ...\nமாணவர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி தோல்வி - மக்களின் போராட்டத்தால் விடுவிப்பு\nதேர்தலை சீர்குலைக்க சதி என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை கைது செய்து தீவிரவாத வழக்கில் சிக்க வைப்பதற்கான டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவின் ...\nநான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 2\nமுதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும் இதை நன...\nஅபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன : T.M.மணி (உமர்பாருக்) part 1\nநான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந...\nமுஸ்லிம்கள் காஷ்மீர் பண்டிட்டுகளை காஷ்மீரிலிருந்து வெளியேற்றினார்களா\nகாஷ்மீர் பண்டிட்டுகள் 19.01.2014 அன்று மோடியை சந்தித்தார்களாம். அவர்களுடைய விவகாரத்தில் மோடி தலையிடவேண்டும் என விரும்பினார்களாம். இ...\nஅமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...\nஅமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது. உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்த...\nகர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன \nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது. இந்த சம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/04/blog-post_28.html", "date_download": "2018-04-22T02:54:11Z", "digest": "sha1:YQU3MTSAWGRIWUFB564E6VMDNZZK7B7J", "length": 25866, "nlines": 225, "source_domain": "www.gunathamizh.com", "title": "டமிலன் என்றொரு அடிமை - வேர்களைத்தேடி........", "raw_content": "Tuesday, April 28, 2009 தமிழாய்வுக் கட்டுரைகள்\nமொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.இத...\nமொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.இதனை உணராதாலேயே இன்று வரை தமிழன் அடிமையாக வாழ்ந்து வருகிறான் அவன் அடிமை என்பதற்கான அடையாளம் அவன் பேசும் மொழியிலேயே உள்ளது.ஆங்கிலத்தைத் தனியாகவோ, தமிழுடன் கலந்தோ அவன் பேசும் போது அவன் அடிமை என்று தன்னை அறிவித்துக் கொள்கிறான்.இதில் என்ன கொடுமை என்றால் இந்த அடிமை தமிழ்பேசும் அன்பர்களை இழிவாக நோக்குகிறது....\nகவிஞர் தணிகைச் செல்வன் தமிழனின் நிலை பற்றிக் கூறும்போது,\nகாலந்தோறும் தமிழனுக்குத் தம் மொழியைவிட பிறமொழிகள் மீதே பற்று மிகுதியாக இருந்துள்ளது.அதன் காரணமாகவே அவன் அடிமையாக வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து வருகிறான்.\nகிபி3 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய மணிப்பிரவாளம் தமிழனைப் பெரும்பாடுபடுத்தியது. தமிழுடன் வடமொழியைக் கலந்து பேசுவதை அக்காலத் தமிழன் பெருமையாகக் கருதினான்.\n“கந்யகா யோக்யனாகிய பர்த்தா ஸஹஸ்ர கூடஜின பவனத்தையடைதலும் சம்பகவிகாசமும் கோகில கோலாஹலமும் தடாகபூர்ணமும் தக்கத குமுத விகாசமும் மதுகர சஞ்சாரமும் கோபுரக வாகட விகடனமுமாகிய அதிசயங்களுள வாகுமென்று ஆதேசித்தனர்”(சீனிவாசர்-வரலாற்றறிஞர்(Tamil studies . p-229)\n• அன்றைய தமிழனுக்கும் இன்றைய டமிலனுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.இன்றைய டமிலன் Tamil என்று தான் தன் மொழியைக் குறிப்பிடுகிறான். Thamizh என்று அழைக்க மறுக்கிறான்.\n• செந்தமிழில் முனைவர் பட்டம் முடித்தவர் கூட தம் பெயருக்கு முன்னால் டாக்டர் என்றே இட்டுக்கொள்ள விரும்புகிறார்.\n• படிப்பறிவில்லாத கிராமத்துப் பாட்டிகூட இன்று “ட்ரெயின் ஏறி ஸ்டேசன் போய் இறங்கி அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்ட்டு அங்கிருந்து போன் பன்றேன்னு சொல்லுது.\n• இவ்வளவு ஏன் நம் ஊரிலுள்ள குப்பைத் தொட்டிகள் கூட “யூஸ் மீ” என்று தானே ஆங்கிலம் பேசுகின்றன.\nதமிழ் மொழியை வேறு யாரும் வந்து அழிக்கவேண்டாடம் நம் தமிழனே போதும்.\nபோர்த்துகீஸியம், பிரெஞ்சு, இந்தி, மலாய், இசுபானியம், பிரேசிலியன், பெர்ஸியம், சமஸ்கிருதம் மராட்டி, இலத்தின்,உருது, ஆங்கிலம் என்னும் எல்லா மொழிகளும் இவன் வாயில் வருகிறது. இவன் தாய் மொழி மட்டும் வர மறுக்கிறது. இவன் வாயில் அமிலத்தை ஊற்றினால் என்ன\nஉன் தாய் மொழி மீது பற்று வை”\nஎன்பது ஏன் இவனுக்குப் புரியாமல்ப் போகிறது.\nஇங்கு ஸ்போக்கன் இங்லீஸ் சொல்லித் தரப்படும் என்னும் விளம்பரப் பலகைகளைக் காணும்போது, எதிர்காலத்தில் இங்கு தமிழ் சொல்லித்தரப்படும்” என்னும் பலகை வைக்கும் நிலை வருமோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.\nஇறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ் என்னும் மொழியைத் தொலைத்து டமிலனாக, தமிங்கிலனாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அடிமை எதிர்காலத்தலைமுறையை உருவாக்கினால் எப்படி இருக்கும். எதிர்காலத்தலைமுறையும் “டமில்”த்தலைமுறையாகவே உருவாகும்...............\nதமிழனுக்கு சவுக்கடி இந்த பதிவு...எல்லாம் இங்கு சுழ்நிலை மனிதர்களாக வாழவேண்டிய காட்டாயத்தில் இருப்பதால் இங்கு இலக்கு இலக்கங்களுக்கே....\nஉன் தாய் மொழி மீது பற்று வை”\nஇதை யார் பின் தொடர்வார்.....\nதமிழ் மொழியை வேறு யாரும் வந்து அழிக்கவேண்டாடம் நம் தமிழனே போதும்.\nபோர்த்துகீஸியம், பிரெஞ்சு, இந்தி, மலாய், இசுபானியம், பிரேசிலியன், பெர்ஸியம், சமஸ்கிருதம் மராட்டி, இலத்தின்,உருது, ஆங்கிலம் என்னும் எல்லா மொழிகளும் இவன் வாயில் வருகிறது. இவன் தாய் மொழி மட்டும் வர மறுக்கிறது. இவன் வாயில் அமிலத்தை ஊற்றினால் என்ன\nஎத்தனை கோவம் எத்தனை துடிப்பு இந்த வார்த்தையில்..........\nதாயை தாய் என அழைக்க சொல்லிதரும் அவலம் நம்மில் மட்டுமா\nஇதுவரை தங்கள் பதிவில் கண்டது தகவல் இம்முறை கண்டது தாகம் வேகம் கோவம் ருத்திரம்....வெகு அருமை......\nமிகவும் அழகாகவும் ஆக்ரோசமாகவும் எழுதியிருக்கிறீர்கள் ஐயா. இதன் பிரதிகளை தொலைக்காட்சி நிறுவனர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் அனுப்புங்கள். மெல்லத் தமிழைச் சாகப்பண்ணும் விசம்கள் இவர்கள்.\nஎன் மனசில நெனச்சத நீங்களும் பதிவு பண்ணதுக்கு மிகவும் நன்றி அய்யா.. கமல்ஹாசன் தசாவதராம் படத்தில சொன்னது மாதிரி தமிழ நம்ம வாழ வெக்க மாட்டோம் வேற யாரவது வந்து வாழ வெப்பாங்க..\nகூகுளில் தமிழ்ப்பெயர்கள் என்று அடித்தால் நிறைய இணைய முகவரிகள் கிடைக்கின்றன நண்பரே....ஷ\nஎன் மனசில நெனச்சத நீங்களும் பதிவு பண்ணதுக்கு மிகவும் ���ன்றி அய்யா.. கமல்ஹாசன் தசாவதராம் படத்தில சொன்னது மாதிரி தமிழ நம்ம வாழ வெக்க மாட்டோம் வேற யாரவது வந்து வாழ வெப்பாங்க../\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரு...\nவெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் குணா...\nதமிழ்மணம் விருது பெற்றதற்கு வாழ்துக்கள்.\nவெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் குணா...\nதமிழ்மணம் விருது பெற்றதற்கு வாழ்துக்கள்.\nதமிழ்மண விருதின் முதல் பரிசுக்கு\nதமிழ்மண விருதின் முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள்.\nஇது கருத்துக்குக் கிடைத்த வெற்றி. இனியேனும் தாய் மொழி உணர்வு சிறக்கும் என்று நம்புவோம்.\nதமிழ்மணத்தின் தங்கப் பதக்கத்தை வென்றமைக்கு என் வாழ்த்துக்கள்\nதமிழ்மண விருதின் முதல் பரிசுக்கு.\nதமிழ்மண விருதின் முதல் பரிசுக்கு வாழ்த்துக்கள்.\nஇது கருத்துக்குக் கிடைத்த வெற்றி. இனியேனும் தாய் மொழி உணர்வு சிறக்கும் என்று நம்புவோம்.\nகருத்துக்களே வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றன.\nஉணர்வுகளை வலுப்படுத்த இது போன்ற எழுத்துக்கள் தேவைப்படுகின்றன.\nதமிழ்மண விருது - முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். தங்கள் தமிழ் உணர்வின் முன் நான் தலை வணங்குகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/01/08", "date_download": "2018-04-22T02:33:46Z", "digest": "sha1:YPJAQ43JH4EXZNIAYJ52I4UO3UNZP6VJ", "length": 3578, "nlines": 130, "source_domain": "www.maraivu.com", "title": "2018 January 08 | Maraivu.com", "raw_content": "\nதிரு கந்தசாமி உதயபானு (சேகர்) தோற்றம் : 10 செப்ரெம்பர் 1973 — மறைவு : 8 சனவரி ...\nதிருமதி அருளானந்தம் ஞானபாக்கியம் – மரண அறிவித்தல்\nதிருமதி அருளானந்தம் ஞானபாக்கியம் மண்ணில் : 13 ஓகஸ்ட் 1932 — விண்ணில் : 8 சனவரி ...\nதிரு வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம் – மரண அறிவித்தல்\nதிரு வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம் (ஓய்வுபெற்ற ரெலிக்கொம் ஊழியர்) பிறப்பு ...\nதிரு அண்ணாமலை மனோகரன் – மரண அறிவித்தல்\nதிரு அண்ணாமலை மனோகரன் – மரண அறிவித்தல் (தவில் வித்துவான்) பிறப்பு : ...\nதிருமதி புஸ்பகாந்தி சண்முகநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி புஸ்பகாந்தி சண்முகநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 7 மே 1933 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ja-ela/video-games-consoles", "date_download": "2018-04-22T02:47:18Z", "digest": "sha1:AOUOS3RAQBF73J2WVZFKCA6OY6SH4M4Y", "length": 5592, "nlines": 151, "source_domain": "ikman.lk", "title": "ஜா-எலை யில் வீடியோ கேம்ஸ் மற்றும் கொன்சோல்ஸ் விற்பனைக்க��", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-20 of 20 விளம்பரங்கள்\nஜா-எலை உள் வீடியோ கேம்ஸ்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/21/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-04-22T03:04:19Z", "digest": "sha1:SN3GY6EOLSCCBBROVWTWAIIECKM7BZ66", "length": 25697, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "மூலக்கொத்தளம் வெறும் மயானமல்ல…", "raw_content": "\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: மோடி இரட்டை வேடம்…\nபோராட்டங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம்: பிருந்தாகாரத்…\n நாளை மாமேதை லெனின் பிறந்த நாள்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»மூலக்கொத்தளம் வெறும் மயானமல்ல…\nமூலக்கொத்தளத்திற்குள் நுழைவதற்கு முன்னர் இரண்டு சமாச்சாரங்களை நினைவு கூற வேண்டியுள்ளது. முதல் நிகழ்வு 1758 டிசம்பர் 14 முதல் 1759 பிப்ரவரி 16 வரை லாலி பிரபுவின் தலைமையிலான பிரெஞ்சு படைகள் சென்னப்பட்டணத்தை தங்களின் ஆளுகைக்குள் கொண்டு வந்தது.\nமுற்றுகை முடிவுற்ற பின்னர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த ராணுவத் துறையின் பொறியாளர் 1759 மார்ச் 12 அன்று கவர்னருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்தார். அதில் (இப்போதைய உயர்நீதிமன்ற வளாகத்தில்) கோட்டைக்கு அருகாமையில் உள்ள கல்லறை பாதுகாப்பு வளையத்திற்கு ஏற்றதல்ல என்றும் அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.\nதேவாலய நிர்வாகக் குழுவினர் 1760 ஜனவரி 29ல் கல்லறையை அகற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததன் பேரில் மாற்று இடமொன்றை வழங்கிட கோரிக்கை விடுத்தனர். பின்னர் எலிஹூ ஏல் இன்னும் ஓரிருவரின் கல்லறை அங்கேயே விடப்பட்டு (இவை இன்னமும் நீதிமன்ற வளாகத்தில் உள்ளது) மற்றவை யாவும் கோட்டைக்குள் இடம் பெயர்ந்ததோடு 1652 முதல் 1755 வரை அடக்கம் செய்யப்பட்ட 98 பேரின் கல்லறைக் கற்களையும் கையால் நகல் எடுத்து மரித்தோர் பற்றிய விவரணங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டது. 1880ல் மதராஸ் ரெவின்யூ துறையினர் இதை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளனர்.\nஇரண்டாவது பிரிட்டீஷாரின் வருகைக்கு முன்னரே இந்தப் பிராந்தியத்தில் போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் தடம் பதித்தது பற்றியது. பழவேற்காட்டில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த டச்சுக்காரர்கள் கல்லறையொன்றை உருவாக்கினர். 1795 வரையில் மரித்தோர் அடக்கம் செய்யப்பட்ட இந்த டச்சுக் கல்லறை இன்றைய தினம் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் வனப்புடன் இருந்து வருகிறது.\nகல்லறை என்பது மரித்தோரை அடக்கம் செய்வதோடு முடிந்து விடக்கூடியதல்ல. மேலும் அது உணர்வு சம்பந்தப்பட்டதோடும் நின்றுவிடுவதில்லை. வரலாறு, சமூகவியல், பண்பாட்டியல் ஆகிய கூறுகளையும் உள்ளடக்கியது என்பதினால்தான் ஆவணப்படுத்துவதும், தொல்துறை பாதுகாப்பதும் நிகழ்ந்திருக்கிறது.\nமதராஸ் பட்டணத்தில் உள்ளூர் மக்களைப் பொருத்த மட்டில் 1639க்கு முன்னர் இடுகாடும் சுடுகாடும் முறைப்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை. அல்லது அதுபற்றிய தெள்ளத் தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை. 1652ல் வலங்கை இடங்கை பிரச்னையின் போதுதான் மரண ஊர்வலப் பாதை பற்றிய குறிப்புகளை அறிய முடிகிறது.\nகோட்டையில் அன்றைய தினம் பிரசிடெண்ட்டாக இருந்த பேக்கர் தலையீட்டின் காரணமாக சமரசம் உருவாகியது. கோட்டையின் வடமேற்கில் உள்ள போர்ச்சுக்கீசிய தேவாலயத்திற்கு அருகில் இந்துக்களின் கல்லறை இருந்ததை சமரச ஆவணம் மூலம் அறிய முடிகிறது. ஆயின் அதைக் குறிப்பிட்டுக் காட்டும் வகையிலான வேறு நிலப்படங்களோ அது தொடர்பான ஆவணங்களோ கிடையாது.\n1700களில்தான் உள்ளூர்வாசிகள், முஸல்மான்கள் ஆகியோரை அடக்கம் செய்வதற்கும் எரியூட்டுவதற்கும் ஏற்ற வகையில் மூலக்கொத்தளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெயரிலிருந்தே பட்டணத்திற்குட்பட்ட ஒரு முனை என்பதை அறியலாம். பட்டணத்தில் ஏன் இந்தியாவிலேயே முறைப்படுத்தப��பட்ட மிக தொன்மைமிக்க மயானம் என்றால் மூலக்கொத்தளமாகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட (நூற்றைம்பது ஆண்டுகள் என்று சொல்வது தவறு) மயானம் இன்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.\nஏற்கனவே பழமைமிக்க மூலக்கொத்தளம், காசிமேடு, ஓட்டேரி, வேலங்காடு ஆகிய இடுகாடுகளில் இருந்த கல்லறைக்கற்களை சென்னை மாநகராட்சி இடித்துத் தள்ளியது. சென்னை நகர வரலாற்றில் மட்டுமின்றி, மாகாண வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பங்காற்றலை கொண்ட மகத்தான மனிதர்களின் கல்லறைகள் சென்னை மாநகராட்சியில் திமுகவை சேர்ந்தவர்கள் மேயராக இருந்தபோது இடித்துத் தள்ளப்பட்டது. இதை எளிதாக கடந்து போய்விடமுடியாது.\nகல்லறைக் கற்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்த வகையில் சமூக வரலாற்றை, மொழியின் பயன்பாட்டை, சாதிக்கூறுகளை, மரித்தோரின் பங்காற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பதை சுலபமாகவே எவரும் உணர முடியும். தவிர இடுகாட்டின் அமைப்பும் சாதிய நெறிமுறைகளை, மரபில் ஊறிப்போன வழக்கங்களை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. ஆயின் சமூகம், மொழி பற்றிய ஒரு விரிவான கண்ணோட்டம் இல்லாது வெற்றுப் பழம்பெருமையில் மூழ்கித்திளைத்து கொண்டிருக்கக்கூடிய சக்திகள் மாகாணத்தில் மட்டுமின்றி மாநகராட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதன் விளைவு இடுகாடுகளிலும் வெளிப்பட்டுள்ளது.\nஇட நெருக்கடியை காரணமாக்கிக் கொண்டு ஏற்கனவே இருந்த கல்லறைக் கற்கள் யாவுமே அகற்றப்பட்டதோடன்றி புதிய கற்களை நிறுவ மாநகராட்சி இன்றைய தினம் அனுமதிப்பதில்லை. இருப்பினும் 1990க்குப் பின் நிறுவப்பட்ட ஒரு சிலவற்றை மட்டுமே ஓரிரு மயானங்களில் காண முடிகிறது. விரிவான அளவில் அமைந்த மூலக்கொத்தளம், இந்து மயானம்-கிருத்துவக் கல்லறை- இஸ்லாமியருக்கான கபர்ஸ்தான் ஆகிய மூன்றையும் ஒரே வளாகத்தில் கொண்டிருக்கக்கூடிய காசிமேடு, பழமைமிக்க ஓட்டேரி ஆகிய மூன்றுமே நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன.\nகல்லறைக் கற்கள் அகற்றம் என்பது முதல் கட்டத்தில் நடைபெற்றதிலும் அடுத்த கட்டத்தில் இட நெருக்கடி என்ற காரணத்தின் பேரில் மரித்தோரை புதைக்கக்கூடிய வழக்கத்தை கட்டுப்படுத்தி எரியூட்டப்படுவதை மறைமுகமாக ஊக்குவிப்பதிலும் நோக்கமொன்று இருந்து வந்தது இன்றைய தினம் அம்பலமாகிவிட்டது. ஏற்கனவே ஓட்டேரி மயானம் சுருங்கி பண்டைய நினைவிடங்கள் அகற்றப்பட்டு அடுக்கு மாடி வளாகம் உருப்பெற்று விட்டது. இதில் தப்பிப் பிழைத்தவர் இரட்டை மலையாரும் அவரது துணைவியாரும் மட்டுமே.\nமூலக்கொத்தள மயானத்தை ஒரு வரலாற்றுப் பெட்டகம் என்றே கூற முடியும். ஏற்கனவே கூறப்பட்டத்தைப் போன்று அது சமூக பண்பாட்டியல் கூறுகளை உள்ளடக்கியது. ஒரு கட்டத்தில் சவ அடக்கமும் சாதி அடிப்படையில் ஒரே வளாகத்தில் நடைபெற்று வந்திருப்பதன் வெளிப்பாடாகவும் உள்ளது. ரயில் பாதைக்கும் ஏற்கனவே உருவான குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கும் இடமளித்தது போக சுருங்கிக் கிடக்கும் இம்மயானத்தை மேலும் சுருக்கி அடுத்த கட்டத்தில் அடுக்கு மாடி வளாகத்திற்கு இடமளிக்கும் கருத்தை வெளிப்படையாக அறிய முடிகிறது.\nஇந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த தாளமுத்து, நடராசன் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டது இம்மயானத்தில்தான். அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுச் சின்னமொன்றை கட்டிட 1940 மே 5 அன்று தந்தை பெரியார் தலைமையில் விழாவொன்று நடைபெற்றிருக்கிறது.\nநாம் இன்று கட்ட ஆரம்பித்திருக்கும் வீரர்களின் ஞாபகார்த்த கட்டிடமானது அதைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்மையிலேயே அவனது அடிமை வாழ்வும் சமூகத்தில் தான் அமிழ்ந்து கிடக்கும் சூழ்ச்சியும் நினைவிற்கு வந்து அதைத் தகர்த்தெறிய உடனே வீரனாக விளங்குவான் என்றுரைத்ததோடு நிற்காமல் சாதிவாரி புதைக்கும் வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்பதைப் பற்றியும் மிக விளக்கமாக உரை நிகழ்த்தி பணியைத் துவக்கி வைத்தார். பின்னர் அவரே 1945 ஏப்ரல் 2ம் நாள் திறந்தும் வைத்திருக்கிறார்.\nமொழிக்காக உயிர் நீத்த வீரர்கள் மட்டுமின்றி சமூக அவலத்திற்காக போராடிய பெரியாரையும், அவர் விடுத்த அறைகூவலையும் நினைவுபடுத்தக்கூடிய இத்தகைய நினைவுச் சின்னங்கள் இன்றைய தினம் மாறிய சூழலில் தேவையில்லை என்று புறந்தள்ளக்கூடிய ஆணவப்போக்கின் வெளிப்பாடாகவே மூலக்கொத்தள மயானம் பற்றிய அரசின் அறிவிப்பு உணர்த்துகிறது.\nவெறும் மயானப் பிரச்னையாக கருதாது ஆழமான மரபுகளை கொண்டிருப்பதோடு புதிய பாதையில் பயணத்தை துவக்கியுள்ள சமூகத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாக இதைக் கொள்கையில்தான் இத்தகைய முயற்சிகளை நம்மால் முளையிலேயே வெட்டிச் சாய்க்க முடியும்.\nPrevious Articleகாசநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nNext Article குஜராத் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாநிலமன்றோ\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nகல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு அதிர்ச்சிதரும் தகவல்கள்…\nதிரிபுராவில் வன்முறை வெறியாட்டங்கள்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமேற்கு வங்கம்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகோடை துரத்தும் மின்வெட்டு அச்சுறுத்தும் கட்டண உயர்வு…\nரோடு ரோலர்களின் அதிவேகமே, சாலை விபத்துக்களுக்கு காரணம்…\nலோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை – அ.மார்க்ஸ்\nவங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…\nநீதிபதி லேயா மரணம்: ஐயம் எழுப்புவதே குற்றம் என்றால் நாடு எங்கே போகிறது\nலோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் கிரிமினல் கன்டெம்டா ரவிசங்கர் பிரசாத் …\nஎஸ்.வி. சேகரை ஊடகங்கள் வாழ்நாள் நிராகரிப்பு செய்யவேண்டும் – ப.திருமலை\nநிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு படங்கள் …\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு… குறைந்தது 20 ஆண்டு முதல் வாழ்நாள் சிறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945484.58/wet/CC-MAIN-20180422022057-20180422042057-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}