diff --git "a/data_multi/ta/2021-43_ta_all_0546.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-43_ta_all_0546.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-43_ta_all_0546.json.gz.jsonl" @@ -0,0 +1,469 @@ +{"url": "http://www.muruguastro.com/vaara-rasi-palan/vaara-rasi-palan-11-03-2018-to-17-03-2018-weekly-astro-sign/", "date_download": "2021-10-20T06:58:43Z", "digest": "sha1:CPOGZHCS3SSVLEVJGASZ36XVR6FPR7LO", "length": 47693, "nlines": 264, "source_domain": "www.muruguastro.com", "title": "Vaara Rasi Palan (11-03-2018 to 17-03-2018) | Weekly Astro sign | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன் – மார்ச் 11 முதல் 17 வரை\nமாசி 27 முதல் பங்குனி 3 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nசந்தி செவ் சனி குரு(வ)\n14-03-2018 மீன சூரியன் இரவு 11.43 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nதனுசு 10-03-2018 அதிகாலை 03.23 மணி முதல் 12-03-2018 மாலை 04.16 மணி வரை.\nமகரம் 12-03-2018 மாலை 04.16 மணி முதல் 15-03-2018 அதிகாலை 04.13 மணி வரை.\nகும்பம் 15-03-2018 அதிகாலை 04.13 மணி முதல் 17-03-2018 மதியம் 01.36 மணி வரை.\nமீனம் 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n14.03.2018 மாசி 30 ஆம் தேதி புதன்கிழமை துவாதசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 09.45 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\n15.03.2018 பங்குனி 01 ஆம் தேதி வியாழக்கிழமை திரியோதசி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தடை தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில�� போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல மதிப்பெண்களும் கிட்டும். துர்கையம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 15, 16, 17.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்களை பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். முருக வழிபாடு, சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17.\nசந்திராஷ்டமம் – 10-03-2018 அதிகாலை 03.23 மணி முதல் 12-03-2018 மாலை 04.16 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரனுடன் 10-ல் இருப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் செவ்வாய், சனி 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடனில்லாத வாழ்க்கை அமையும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 17.\nசந்திராஷ்டமம் – – 12-03-2018 மாலை 04.16 மணி முதல் 15-03-2018 அதிகாலை 04.13 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய், 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் 15-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க உள்ளதால் நிலவும் சின்ன சின்ன பிரச்சினைகள் குறைந்து அனுகூலங்கள் ஏற்படும். தாராள தனவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப்பின் கைகூடும். ���ற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13, 14.\nசந்திராஷ்டமம் – – 15-03-2018 அதிகாலை 04.13 மணி முதல் 17-03-2018 மதியம் 01.36 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nபிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் 8-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 15, 16.\nசந்திராஷ்டமம் –– 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்��ு செயல்படும் கன்னி ராசி நேயர்களே ராசியதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் இருந்தாலும் 4-ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் ஓரளவிற்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் எதிர்கொள்ளும் பலமும் வளமும் இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் 15-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் பெற முடியும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியை வணங்குவது, சிவ வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 17.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபகரமான பலன்களை அடைவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் மேற்கொள்வது சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஎப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் உண்டாவதோடு நெருங்கியவர்களின் உதவியும் கிடைப்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் அனுகூலங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் வெற்றி பெறுவார்கள். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 15, 16, 17.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 12-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் 15-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் வார இறுதியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சன���களைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். முருக வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 17.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 15, 16, 17.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன் 10-ல் செவ்வாய், சனி ��ஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும். மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -11, 12, 13, 14, 17.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-10-20T06:26:52Z", "digest": "sha1:3RLOXZR57Q46JJJJEN7UZX456YE2YM2S", "length": 5730, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "பயங்கரவாத தாக்குதலா?…..இங்கிலாந்து பாராளுமன்றம் மீது தாக்குதல் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\n…..இங்கிலாந்து பாராளுமன்றம் மீது தாக்குதல்\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தை சுற்றிய தடுப்புகளை வேகமாக பாய்ந்து கார் ஒன்று மோதியா பரபரப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற வகையில் விசாரிக்கப்படுகிறது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் என்ற மிகுந்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இங்கிலாந்தின் நாடாளுமன்றம் உள்ளது. இங்கு அந்நாட்டு நேரப்படி காலை 7.30 மணி அளவில் நாடாளுமன்றத்தின் வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டி���ுந்த தடுப்புகள் மீது ஒரு மர்ம கார் பயங்கர வேகத்தில் வந்த ஒரு கார் சீறிப் பாய்ந்தது. இதனால் அந்த இடமே பரபரப்பானது. கண் இமைக்கும் நொடியில் அங்கிருந்த பொதுமக்கள் மீதும் அந்தக் கார் மோதி தூக்கி வீசியது. சம்பவம் குறித்து தெரிந்ததும் அங்கு பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு சிறிய அளவில் காயமடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சாலை விதிமீறலில் ஈடுப்பட்டதாக வசக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின் எந்த விவரங்களும் அறிவிக்கப்படாமல் இந்த விவகாரம் தீவிரவாத ஒழிப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் தீவிரவாத செயலாக இருக்கலாம் என்ற வகையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மெ, இதனால் பாதிக்கப்பட்டவர்களை நினைத்து துயரப்படுகிறேன். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். மோசமான நிகழ்வின் பொது அங்கு இருங்கு விரைவாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டவர்களுக்கு எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/123331-son-who-stole-money-from-father.html", "date_download": "2021-10-20T08:07:50Z", "digest": "sha1:PFQ5PWY62573QZDTF3AYCAM2IRR4RI6J", "length": 31174, "nlines": 458, "source_domain": "dhinasari.com", "title": "பொம்மை வாங்க தந்தையிடமே 45000 ரூ. திருடிய மகன்! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் க���றியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்���ாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nபொம்மை வாங்க தந்தையிடமே 45000 ரூ. திருடிய மகன்\nஅம்பத்தூரில் பொம்மை வாங்குவதற்காக தன் சொந்த வீட்டிலேயே 45000 ரூபாய் திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர் .\nசென்னை அம்பத்தூரில் ஆட்டோ டிரைவர் தங்கராஜ் தன் வீட்டிலிருந்து டிசம்பர் 20 ந்தேதி 45000 ரூபாய் காணவில்லை என காவல்துறையில் புகார் தந்தனர்.\nகாவல்துறை விசாரித்தபோது அங்கு உள்ள CCTV கேமரா காட்சிப்படி தங்கராஜின் இளைய மகன் மீது சந்தேகம் வந்து விசாரித்ததில் அவன் உண்மையை ஒப்புக்கொண்டான்.\nதான் ஹெலிகாப்டர் பொம்மை வாங்குவதற்காக பணம் திருடினேன் என்றான். பணம் எடுக்கும்போது பார்த்த தனது 12 வயது சகோதரியை அடித்து மயக்கமுற செய்தததாகவும் கூறினான். மேலும் அவனிடமிருந்த 19500 மீதி ரூபாயை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர் .\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanaboomi.com/2018/11/22/face-to-face-with-sri-ramana-maharishi-5-6-7-tamil/", "date_download": "2021-10-20T07:52:16Z", "digest": "sha1:VKKJNUY6NWMYSLOTAEOSQFQI3D7Y7O4G", "length": 18047, "nlines": 188, "source_domain": "gnanaboomi.com", "title": "ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நான் – 5, 6 & 7 – Gnana Boomi", "raw_content": "\nஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நான் – 5, 6 & 7\n5 – மனு சுபேதார்\nமனு சுபேதார் சுதந்திரத்திற்கு முந்தைய மத்திய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.\nகாட்பாடியிலிருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த காரில் தனியாக இருந்த நான் என் கேள்விகளை எண்ணி சரிபார்த்துக் கொள்ள விரும்பினேன். ஒவ்வொரு கேள்வியையும் எப்படிக் கேட்க வேண்டும் என்று உருவேற்றிக் கொண்டிருக்கையில் அதற்கான பதில்களும் எனக்குத் தெரிந்திருந்ததை உணர்ந்தேன். மஹரிஷியை சந்தித்த போது ஒரு கேள்விகளும் கேட்கத் தோன்றவில்லை.\nஅவரிடம் நான் சேர்மனாக அஹமதாபாத்திலிருந்த சாஸ்து சாஹித்ய முத்ரனாலயா ட்ரஸ்ட் பதிப்பித்திருந்த ‘அவதூத கீதை’ மற்றும் ‘அஷ்டவக்ர கீதை’ பிரதிகளை சமர்பித்து அவர் கவனத்தை அவதூத கீதையின் முதல் வரியின் பால் கொணர்ந்தேன். அது சொல்வது: “கடவுளின் அருளால் மாத்திரமே ஒரு புத்தியுள்ள மனிதனின் பால் அண்டவெளியிலுள்ள ஒற்றுமை பற்றி அறியும் ஆசை எழுகிறது. அவ்வாசையே அவர்களை சம்சாரத்தில் இருக்கும் பலவித ஆபத்துகளிலிருந்தும் காக்கிறது.”\nமஹரிஷி என்னை அளவுகடந்த கருணையுடன் நோக்கினார். பின் தன் உதவியாளர்கள் ஒருவரிடம் ஒரு புத்தகத்தை எடுத்து வரச்சொன்னார். அது நாபாஜி எழுதிய ‘மஹா பக்த விஜயம்’, அதைத் திறந்து படிக்கத் தொடங்கினார். (அவர் படிக்க எண்ணிய அதே பக்கத்தை மிகச்சரியாக திறந்ததை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்). மஹரிஷி அதை மிகவும் ஆழ்ந்து அனுபவிப்பவர் போலத் தோன்றினார்.\nதம்மைத் தொடர்பவர்களை வியப்பிலாழ்த்துவதற்காக சில குருமார்கள் மந்திர தந்திர சித்துக்களை நாடுவதுண்டு. மஹரிஷி மாறாக ஒரு நேர் வழியை உபயோக்கிறார். உண்மை என்பதை வெளிச் சொல்லிவிடுகிறார், அது மிக எளிதாக, அவர் எண்ணத்தில் உதித்ததாயும் அவரே அனுபவித்து உணர்ந்ததாயும் இருக்கிறது.\nஅவர் உங்களைப் பார்க்கும் பார்வையில் ஒரு கேள்வி தொனிக்கிறது, என்னைப் பொறுத்தவரை. அது கேட்பது, “நான் ஒரு ஒற்றுமையைப் பார்க்கிறேன், ஆனால் நீங்கள் வேற்றுமையை மட்டும் கவனிக்கிறீர்கள். நீங்கள் உங்களையே ஏன் நன்கு அறிந்து கொள்ளக் கூடாது, அறிந்து உங்களுடைய உண்மையான ஸ்வரூபத்தை உணரக்கூடாது அதன் பின் உங்களால் உங்களுடைய நிஜ சுயத்துடன் ஒற்றுமை என்ற அந்த ஒன்றில் ஒன்றி இருக்க முடியுமே அதன் பின் உங்களால் உங்களுடைய நிஜ சுயத்துடன் ஒற்றுமை என்ற அந்த ஒன்றில் ஒன்றி இருக்க முடியுமே” என்பதே அது. எவரொருவர் உண்மையான ஆன்மிகத் தேடலில் இருக்கிறாரோ அவருக்கு மஹரிஷியின் அருகாமை போல வேறெதுவும் உதவாது.\nஅவருடைய பார்வையில் ஒரு ஆன்மிக ரீதியான தொடர்பும் கனிவும் தென்படுகிறது, ஒரு மனிதரிடத்தில் சிறந்தது என்ன என்பதைப் பார்க்கிறது. மெளனமான அந்த மணித்துளிகளில் அவருடைய இருப்பு ஒரு சாதகருடைய ஆன்மிக ஏக்கத்துக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. அவர் பக்தர்களைப் பார்க்கும் அக்கனிவு மிகுந்த பார்வை ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்ப்பது போலிருக்கிறது.\n6 – வில்லியம் எஸ். ஸ்பால்டிங் (ஜூனியர்)\nநியூயார்க்கின் வில்லியம் எஸ். ஸ்பால்டிங் (ஜூனியர்) மஹரிஷியை 1930களில் சந்தித்தார்.\nமஹரிஷியின் முன் முதன்முறை அமர்ந்திருந்த போது ஒரு மிக சக்தி வாய்ந்த அனுபவம், அதை வார்த்தையால் விவரிக்க வேண்டுமானால் தொட்டு உணரக்கூடிய ஒரு தங்க பேரொளி என்று சொல்லலாம், மிக சக்திவாய்ந்த ஒரு ஆன்மிக சக்தி. அவரிடமிருந்து ஒரு மெல்லிய ஆனால் அடர்த்தியான ஆன்மிக உணர்வு வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது, அதை உணர்ந்த மறுகணமே கேள்விகள், வார்த்தைகள், தியானம் செய்யும் வழிமுறைகள், இவை எல்லாம் உடனடியாக மறைந்து விடுகின்றன. க்றிஸ்தவ சர்ச்சுகளில் ஒரு சில செயிண்ட்களுடன் ஒப்பிடப் படும் தெய்வீகம் பொருந்திய எதையும் சட்டை செய்யாத நிலையையும் மஹரிஷியிடம் காணக்கிடைக்கிறது. இதை வெளிப்படையாக ‘அலட்சியம்’ என்று நினைத்து விடலாகாது, மாறாக அனைத்தும் உணர்ந்த ஒருவரிடமிருந்து அனைத்தையும் ஆற்றும் சக்தியாக வெளிப்படுகிறது.\n7 – க்ராண்ட் டஃப் (டக்ளஸ் அன்ஸ்லி)\nக்ராண்ட் டஃப் (டக்ளஸ் அன்ஸ்லி), 1930 களில் சென்னை மாகாணத்தின் அரசாங்க உத்தியோகஸ்தரும், பண்டிதரும் ஆவார். இவர் 1880 களில் சென்னை கவர்னராக இருந்த ஸர். மெளண்ட் ஸ்டௌர்ட் க்ராண்ட் டஃப் இன் மருமகனாவார்.\nமஹரிஷியை முதன் முதலாய் பார்த்த போது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, ஆனால் அவர் என்னை நோக்கிய அந்த கணம் இவர் தான் உண்மையும் ஒளியும் என்பதை நான் உணர்ந்தேன். பல ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்த சந்தேகங்கள் அனைத்தும் இப்புனிதமானவர் பார்த்ததும் மறைந்து விட்டன. நான் ஆஸ்ரமத்துக்கு வந்த நேரம் குறைவானதாக இருப்பினும் ஒவ்வொரு முறையும் அங்கே இருக்கையில் என்னுள் அழிக்க முடியாத ஏதோ ஒன்று மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது.\nஉணர்வுகளைக் கடந்த, பரத்துக்குள் தன்னை முழுவதுமாய் கரைத்துக் கொண்டு விட்ட, பிறரின் நன்மைக்காக சில ஆண்டுகள் இப்பிறவியில் இறங்கி இருக்கும் ஒருவரின் நேரடி தொடர்பில் இருக்கிறேன் நான் என்பதைக் கண்டு கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை எனக்கு. (இக்கருத்து எப்படி இவருக்கு ஏற்பட்டது என்று கேட்கையில் உடனடியாக ஒப்புக்கொண்டார்) – என்னால் பதிலுரைக்க இயலவில்லை, எப்படி ஜன்னல் வழியே சூரியனை எப்படி பார்த்தாய் என்று கேட்பது போல, என் கண்கள் மற்றும் பிற உணர்வுகளின் மூலமாக என்று வேண்டுமானால் சொல்லலாம். எனக்கு சூரியனின் இருப்பு தெரிவதற்க்கு அல்ஜீப்ராவோ மற்ற அறிவியல் ஞானமோ தேவையிருக்காது அல்லவா, அது போல மஹரிஷியின் ஆன்மிக மேதமைக்கு எந்த ஆதாரமும் தேவைப் படவில்லை.\nஆஸ்ரமத்துக்கு வருகை தர முடிபவர்கள் வராமல் நேரங்கடத்திக் கொண்டிருந்தால் அதற்காக தங்களுடைய பின்னாளில், அடுத்த பிறவிகளில் தங்களையே நொந்து கொள்வார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையாக, மஹா பெரும் உண்மை, சத் – அறிவதற்கரிய பேறு நம் முன்னால் இவ்வளவு எளிதான உருவத்தில் அமர்ந்திருக்கிறது. இதோ நாம் தகுதி அடைந்திருக்கிறோமோ இல்லையோ, உண்மையை நெருங்கலாம் வந்து போவதற்கான பிரயாணச் செலவை மட்டும் தரவேண்டும், அதற்குக் கிடைப்பது ‘தங்களுடைய சுயத்தைப் பற்றிய ஞானம்’.\n(இது லண்டனிலிருந்து 1935 இல் எழுதப்பட்டது. ரமணாஸ்ரமம��� பதிப்பித்த ஸ்ரீ ரமண கீதையின் முன்னுரையைப் பார்க்கவும்).\nமஹரிஷி பிறரைப் பற்றி அசாத்தியமான உள்ளுணர்வு கொண்டவர். தன்னைச் சந்திக்க வருபவர்கள் பற்றி அனைத்தையும் அறிந்தவர். அவர் என்னைக் கவர்ந்ததன் குறிப்பிடத்தக்க காரணம் அவருடைய எளிமையும், மென்மையும், அமைதியுமே. எப்படிப்பட்ட மென்மை என்றால் மென்மைத்தன்மை என்பதையே கடந்த ஒரு மென்மை. என் வாழ்வின் மிகப் பெரும் நிகழ்வு நான் அருணாச்சலத்தின் முனிவரை அங்கு சந்தித்ததே.\nநான் தொலை தூரம் அலைந்திருக்கிறேன்: ஆம்\nஓரிடம் விட்டு மற்றொரிடமிருந்து மீண்டும் வேறோரிடம்\nமுனிவர்களைக் கண்டிருக்கிறேன், பெரும் மன்னர்களும் அரசிகளையும்\nஆனால் இங்கு மட்டும் – அருணாச்சலத்தின்\nஎந்தக் கலப்புமற்ற ஆனந்தத்தை உணர்ந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/706258/amp?ref=entity&keyword=Powan%20Congress", "date_download": "2021-10-20T08:12:27Z", "digest": "sha1:6WUYNHW3QB3G43TTMT6BVRLRIJL2IWE3", "length": 12088, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு..! | Dinakaran", "raw_content": "\nபஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு..\nசண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சி மோதல் தீவிரமாகி உள்ள நிலையில், கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அதில் முதல்வராக அமரிந்தர் சிங் தொடர்ந்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.\nஆனால் முக்கிய திருப்பமாக ஆளுநர் மாளிகை சென்ற கேப்டன் அமரீந்தர் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், அமரீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்ப��ு குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இதனிடையே, இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ஹாரீஸ் ராவத் தெரிவித்தார். அமரீந்தர் சிங் அரசில் சரண்ஜித் சிங் சன்னி, தொழில்நுட்பக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். பஞ்சாப்பில் விரைவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க புதிதாக தேர்வான முதலமைச்சர் சரண்ஜித் சிங் உரிமை கோருகிறார்.\nஅனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்: அரசு ஒப்பந்தம் கையெழுத்து\nவடகிழக்கு பருவமழையையொட்டி செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் ஆய்வு செய்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..\nஅர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறநிலையதுறையின் புதிய விதிகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி\nஊழலை ஒழிக்க தொடர்ந்து பாடுபடுகிறேன் என பிரதமர் மோடி பேச்சு : குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைத்தார்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 27,000 மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்பு : தமிழ்நாட்டின் மிக வயதான ஊராட்சி மன்ற தலைவரானார் 90 வயது மூதாட்டி\nதெலுங்கு தேச கட்சியினரின் வீடு அலுவலகங்கள் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்குதல் : ஜெகன் மோகனின் ஆட்சியை கலைக்க வலுக்கிறது கோரிக்கை\n22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் 381 பாஜகவினர் வெற்றி : பாஜக மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,623 பேருக்கு கொரோனா: 19,446 பேர் டிஸ்சார்ஜ்: 197 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.23 கோடியை தாண்டியது: 49.28 லட்சம் பேர் உயிரிழப்பு\nகேரளாவை போல் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் உத்தரகாண்டில் 35 பேர் பலி: பல இடங்களில் நிலச்சரிவு, சாலைகள் துண்டிப்பு; மீட்புப்பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு. 22ம் தேதி மறைமுக தேர்தல்.\nஊழியரை மீண்டும் பணியமர்த்தியது சொமேட்டோ: நாட்டின் சகிப்புத்தன்மை இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும்.\nவிசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்.\nகார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு.\nதமிழகத்தில் இன்று 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 1,407 பேர் குணம், 16 பேர் பலி: சுகாதாரத்துறை அறிக்கை.\nஐஆர்ஓஏஎப் கழகத்தை தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை மூடுகிறது ரயில்வே துறை\nவிவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் : அரசானை வெளியீடு\nபெண்களுக்கு எதிரான தாக்குதல் எதிரொலி.: உ. பி. சட்டசபை தேர்தலில் 40% தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்த காங்கிரஸ் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-20T06:18:38Z", "digest": "sha1:BD7BN3YIUHPDXBXANLB4HPGAGEFZQQHG", "length": 3306, "nlines": 41, "source_domain": "noolaham.org", "title": "நிறுவனம்:கிளி/ கரைச்சி கந்தசுவாமி ஆலயம் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:கிளி/ கரைச்சி கந்தசுவாமி ஆலயம்\nபெயர் கிளி/ கரைச்சி கந்தசுவாமி ஆலயம்\nமுகவரி கண்டிவீதி, கரைச்சி, கிளிநொச்சி\nகரைச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கிளிநொச்சி நகர் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\nகிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-10-20T07:14:17Z", "digest": "sha1:LNPKJCGIZCBAMIYBKI3WDEMTLYWYS664", "length": 4526, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "த��ற்கு இரயில்வே Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nவைகை/பல்லவன் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கம் – தெற்கு ரயில்வே\nவைகை/பல்லவன் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கம் - தெற்கு ரயில்வே தண்டவாளம் மற்றும் மின் பராமரிப்பு காரணமாக மதுரை - சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு வண்டி மற்றும் காரைக்குடி -…\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/delay-chorus-flanger", "date_download": "2021-10-20T06:12:19Z", "digest": "sha1:HH625ZOU52EVPM6IIN3LSIQCJ7JIRUQI", "length": 59382, "nlines": 643, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "தாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர் - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nமேகங்களின் கருத்தை மரபுரிமையாகக் கொண்ட ஒரு அமைப்பு சின்தசைசர் மற்றும் புதிதாக அதை செயல்படுத்துவதன் மூலம் மறுபிறவி எடுத்துள்ளது.\nஇசை அம்சங்கள் மணிகள் உள்ளீடு ஆடியோ சிக்னல்களின் நேரடி சிறுமணி செயலாக்கத்தை இலக்காகக் கொண்ட மேகங்களின் மறு கண்டுபிடிப்பு ஆகும்.ஒரு தெளிவான மற்றும் பரந்த ஒலி தட்டு, அதிக கட்டுப்பாடுகள், சிறந்த பயன்பாடு, அற்புதமான புதிய அம்சங்களுக்கான நேரடி அணுகல் மற்றும் பல, பீட்ஸ் வன்பொருள் மற்றும் மென்பொருள் ...\nஇரண்டு டிஸ்டிங்ஸைத் தாண்டி சிறப்பு அம்சங்களுடன் வலுவான டிஸ்டிங்\nடிஸ்டிங் இஎக்ஸ், மியூசிகல் அம்சங்கள் சூப்பர் டிஸ்டிங் எக்ஸ் பிளஸ் ஆல்ஃபா என்றும் அழைக்கப்படுகிறது, இது டிஸ்டிங் எம்.கே 4 இன் பரிணாமமாகும், இது ஏராளமான பயன்பாட்டு அம்சங்களுடன் நிரம்பிய பல்துறை தொகுதி.இதை இரண்டு சுயாதீன டிஸ்டிங்ஸ் அல்லது ஒரு ஒற்றை உயர் செயல்திறன் தொகுதி ...\nஇசை அம்சங்கள் மேம்பட்ட எதிரொலி தாமத விளைவைக் கொண்ட நவீன ஸ்டீரியோ ஆடியோ ரிப்பீட்டராக மைமியோஃபோன் உள்ளது. இது நேரம், இடம் மற்றும் தணிக்கை ஆகியவற்றை மாற்றியமைக்கலாம், மேலும் மைக்ரோசவுண்ட் முதல் சொற்றொடர் மீண்டும் வரை மிகப் பரந்த நேர அளவீடுகளை மாற்றியமைத்து மாற்றியமைக்கலாம் ...\nஅடுத்த தலைமுறை சிறுமணி மாதிரி நேரடி பயன்பாட்டிற்கு ஏற்றது\nஇசை அம்சங்கள் அர்பார் ஒரு புதிய தலைமுறை யூரோராக் சிறுமணி செயலி. மாதிரி ஆடியோ குறுகிய டோன்களாக வெட்டப்பட்டு, கலப்பு, மாறுபட்ட பிட்சுகள் மற்றும் முடிவில்லாமல் அடுக்கு, உறைந்த மென்மையான டோன்களிலிருந்து தடுமாறிய நேரடி கருவி வரை ...\n4HP என்பது ஒரு பெரிய அளவிலான பயன்பாட்டு செயல்பாடுகளால் நிரம்பிய பல்துறை தொகுதியின் புதிய பதிப்பாகும்\nமியூசிக் அம்சங்கள் டிஸ்டிங் எம்.கே 4 என்பது ஒரு உயர் துல்லியமான டிஜிட்டல் பயன்பாட்டு தொகுதி, இது பல செயல்��ாடுகளை (வழிமுறைகளை) 4 ஹெச்.பி. பின்வரும் செயல்பாடுகள் Mk3 இலிருந்து Mk4 க்கு சேர்க்கப்பட்டுள்ளன. டாட் மேட்ரிக்ஸ் காட்சி கூடுதலாக: அல்காரிதம் பெயர் போன்ற எழுத்துக்களைக் காட்டக்கூடிய காட்சி ...\nஅதிக செயல்பாட்டுடன் கூடிய மட்டு சின்த்ஸ்களுக்கான முழு நீள 2 சி லூப்பர்\nஇசை அம்சங்கள் லுபாத் என்பது இரண்டு சுயாதீன சேனல்களைக் கொண்ட மட்டு சின்த்களுக்கான முழு அளவிலான லூப்பர் தொகுதி ஆகும். இரண்டையும் இணைப்பதன் மூலம், நீங்கள் உடனடியாக பதிவு செய்யலாம் (ஒரு சேனலுக்கு 2 நிமிடங்கள் வரை), விளையாடு, ஓவர் டப், டிரிம், ஸ்கேன், சுருதி கட்டுப்பாடு ...\nமாறக்கூடிய ஒத்திசைவு தாமதம், சூடான கோரஸ் மற்றும் தட்டு எதிரொலியுடன் விளைவுகள் தொகுதி\nமியூசிக் அம்சங்கள் மல்டி-எஃப்எக்ஸ் என்பது ஒரு மோனோ ஸ்டீரியோ உள்ளீடு / வெளியீட்டு விளைவு தொகுதி ஆகும், இது நன்கு வடிவமைக்கப்பட்ட சுவிட்சபிள் தாமதம் கோரஸ் ரெவெர்ப் விளைவைக் கொண்டுள்ளது. விளைவு முறை ஒரு சுவிட்சுடன் மாற்றப்படுகிறது, மேலும் ஒவ்வொரு குமிழியின் பங்கு பயன்முறையைப் பொறுத்து வேறுபடுகிறது. நேரக் குமிழ் தாமத நேரத்தைக் காட்டுகிறது ...\nமியூசிக் அம்சங்கள் பைக்கோ டிஎஸ்பி என்பது ஒரு சிறிய ஸ்டீரியோ எஃபெக்ட்ஸ் தொகுதி ஆகும், இது கருப்பு துளை டிஎஸ்பியின் தம்பி. எட்டு வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கலாம், மேலும் ஒவ்வொரு வழிமுறையிலும் வேறுபட்ட இரண்டு அளவுருக்களை ஒரு குமிழ் மூலம் கட்டுப்படுத்தலாம், மேலும் அளவுரு 8 ஐ சி.வி. மூலம் கட்டுப்படுத்தலாம். 2 ...\nதுடிப்பு மறுபடியும், சுழல்கள் மற்றும் குறைபாடுகளை உருவாக்க தாமதம் மீண்டும், அழித்தல் மற்றும் வடிப்பான்களுக்கான ஸ்டீரியோ சிக்னல் செயலி\nஇசை அம்சங்கள் ப்ரிசம் என்பது ஒரு தனித்துவமான செயலி தொகுதி ஆகும், இது குறைந்த நம்பகத்தன்மை தாமதங்கள், துடிப்பு மறுபடியும் மறுபடியும் சுழல்கள், சீப்பு வடிகட்டுதல் மற்றும் சிக்கலான சிக்கலான விளைவுகளுக்கு உயர் நம்பகத்தன்மையை உருவாக்க ஸ்டீரியோ சிக்னல்களை உள்ளிடுகிறது.பல பரிமாண சமிக்ஞை செயலி ஸ்டீரியோ உள்ளீடு / வெளியீடு நீண்ட தாமதத்திலிருந்து ...\nதுடிப்பு மறுபடியும், சுழல்கள் மற்றும் குறைபாடுகளை உருவாக்க தாமதம் மீண்டும், அழித்தல் மற்றும் வடிப்பான்களுக்கான ஸ்டீரியோ சிக்னல் செயலி\nஇசை அம்சங்கள் ப்ரி���ம் என்பது ஒரு தனித்துவமான செயலி தொகுதி ஆகும், இது குறைந்த நம்பகத்தன்மை தாமதங்கள், துடிப்பு மறுபடியும் மறுபடியும் சுழல்கள், சீப்பு வடிகட்டுதல் மற்றும் சிக்கலான சிக்கலான விளைவுகளுக்கு உயர் நம்பகத்தன்மையை உருவாக்க ஸ்டீரியோ சிக்னல்களை உள்ளிடுகிறது.பல பரிமாண சமிக்ஞை செயலி ஸ்டீரியோ உள்ளீடு / வெளியீடு நீண்ட தாமதத்திலிருந்து ...\n3-தட்டு வெளியீடு, மென்மையான மற்றும் சூடான ஒலி தர அனலாக் பிபிடி தாமத தொகுதி.நெகிழ்வான டெம்போ ஒத்திசைவு செயல்பாடு மற்றும் வடிப்பானுடன் பின்னூட்ட பாதை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஇசை அம்சங்கள் சாவோக் சாதனங்கள் சரஜெவோ என்பது மூன்று உயர்தர பிபிடி சில்லுகளுடன் கூடிய அனலாக் தாமத தொகுதி ஆகும்.தொடரில் ஏற்றப்பட்ட ஒவ்வொரு பிபிடி சில்லுக்கும் 3 நிலைகள் உள்ளன, அதே கடிகாரத்தைப் பகிரும்போது, ​​ஒவ்வொரு சில்லு வெவ்வேறு தாமத நேரங்களுடன் சமிக்ஞைகளை வெளியிடுகிறது. ...\nதனிப்பயனாக்கக்கூடிய மற்றும் சிறிய ஸ்டீரியோ மல்டி எஃபெக்ட்ஸ் யூனிட்\nமியூசிகல் அம்சங்கள் ஹேப்பி நெர்டிங் எஃப்எக்ஸ் எய்ட் என்பது ஸ்பின் எஃப்வி -1 அடிப்படையிலான காம்பாக்ட் ஸ்டீரியோ மல்டி எஃபெக்ட்ஸ் யூனிட் ஆகும், இது பல அசல் திட்டமிடப்பட்ட விளைவுகளை ஏற்ற முடியும். இது 8 விளைவுகளைச் சேமிக்கும் 4 வங்கிகளைக் கொண்டுள்ளது, மேலும் 32 விளைவுகள் இயல்புநிலையாக அதில் நிறுவப்பட்டுள்ளன ...\nஉருவகப்படுத்தப்பட்ட மல்டி-டேப் தலைகளைப் பயன்படுத்தி பல்வேறு விளைவுகளை உருவாக்கும் தொகுதிகள்\nஇசை அம்சங்கள் காந்தம் என்பது டேப் மெஷின் மையக்கருத்துடன் கூடிய உயர்நிலை விளைவு தொகுதி ஆகும். பிரதான ஸ்டீரியோ டேப் தாமதம் மற்றும் லூப்பர் செயல்பாடுகளுக்கு கூடுதலாக, கட்ட மாதிரி, விண்டேஜ் ஸ்பிரிங் ரெவெர்ப், கட்ட கடிகார பெருக்கி, ஆஸிலேட்டர், ...\nதனிப்பயனாக்கக்கூடிய ஸ்டீரியோ பல விளைவுகளின் 6HP பதிப்பு.சுயாதீனமான சி.வி உள்ளீட்டைக் கொண்டுள்ளது\nமியூசிகல் அம்சங்கள் ஹேப்பி நெர்டிங் எஃப்எக்ஸ் எய்ட் எக்ஸ்எல் என்பது ஸ்பின் எஃப்வி -1 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய ஸ்டீரியோ மல்டி எஃபெக்ட்ஸ் யூனிட் ஆகும், இது பல அசல் திட்டமிடப்பட்ட விளைவுகளை ஏற்ற அனுமதிக்கிறது. இது 8 விளைவுகளைச் சேமிக்கும் 4 வங்கிகளைக் கொண்டுள்ளது, மேலும் 32 விளைவுகள் அதில் சிதைக்கப்பட்��ுள்ளன ...\nதனிப்பயனாக்கக்கூடிய மற்றும் சிறிய ஸ்டீரியோ மல்டி எஃபெக்ட்ஸ் யூனிட்\nமியூசிகல் அம்சங்கள் ஹேப்பி நெர்டிங் எஃப்எக்ஸ் எய்ட் என்பது ஸ்பின் எஃப்வி -1 அடிப்படையிலான காம்பாக்ட் ஸ்டீரியோ மல்டி எஃபெக்ட்ஸ் யூனிட் ஆகும், இது பல அசல் திட்டமிடப்பட்ட விளைவுகளை ஏற்ற முடியும். இது 8 விளைவுகளைச் சேமிக்கும் 4 வங்கிகளைக் கொண்டுள்ளது, மேலும் 32 விளைவுகள் இயல்புநிலையாக அதில் நிறுவப்பட்டுள்ளன ...\nவிலகல், பிபிடி காம் மற்றும் வடிப்பான்களை சுதந்திரமாக இணைக்க உங்களை அனுமதிக்கும் அனலாக் ஒலி நொறுக்கி.\nமியூசிகல் அம்சங்கள் ஸ்ட்ரிடி ஸ்டேட் ஃபேட்டுடன் இணைந்து பாய்ஸ் நொய்ஸ் மற்றும் பேசெக்கின் மட்டு பிராண்டான பிஐஐ எலெக்ட்ரானிக்ஸ் வழங்கும் முதல் தொகுதி டிரிப்டிச் ஆகும். ட்ரிப்டிச் என்பது விலகல், பிபிடி ஃபிளாங்கர் / கோ ...\n24 வழிமுறைகளுடன் டிப்டாப்பின் மல்டி எஃபெக்ட்ஸ் தொகுதி\nமியூசிகல் அம்சங்கள் Z5000 என்பது ரெவெர்ப், தாமதம், பண்பேற்றம், சுருதி மாற்றம் மற்றும் ஹார்மோனிசர் போன்ற வழிமுறைகளைக் கொண்ட பல-விளைவு தொகுதி ஆகும்.நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாமதங்கள் மற்றும் பழமொழிகளுக்கு மேலதிகமாக, இது மிகவும் அசாதாரண மற்றும் சோதனை விளைவுகளையும் கொண்டுள்ளது. டெமோ ஹோ ...\n24 வழிமுறைகளுடன் டிப்டாப்பின் மல்டி எஃபெக்ட்ஸ் தொகுதி\nமியூசிகல் அம்சங்கள் Z5000 என்பது ரெவெர்ப், தாமதம், பண்பேற்றம், சுருதி மாற்றம் மற்றும் ஹார்மோனிசர் போன்ற வழிமுறைகளைக் கொண்ட பல-விளைவு தொகுதி ஆகும்.நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாமதங்கள் மற்றும் பழமொழிகளுக்கு மேலதிகமாக, இது மிகவும் அசாதாரண மற்றும் சோதனை விளைவுகளையும் கொண்டுள்ளது. டெமோ ஹோ ...\nவடிகட்டி / சுருதி மாற்றி மற்றும் சீப்பு ரெசனேட்டருடன் ஒரு தாள தாமதத்தை இணைப்பதன் மூலம் ஒலியின் மழையை உருவாக்கும் உயர்நிலை விளைவு தொகுதி\nமியூசிக் அம்சங்கள் ரெய்ன்மேக்கர் என்பது ஒரு உயர் தரமான ஒலி விளைவுகள் தொகுதி ஆகும், இது இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: 16-தட்டு தாள ஸ்டீரியோ தாமதம் மற்றும் ஒரு ஸ்டீரியோ சீப்பு ரெசனேட்டர். இரண்டு பிரிவுகளும் உள்ளீட்டு ஒலியை தாமதப்படுத்தும் மற்றும் வெளியிடும் \"தட்டு\" ஐ ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதன் மூலம் செய்யப்படும் விளைவுகள், ஆனால் காம் ரெசனேட்டர் ...\n24 வகையான விளைவு���ளுடன் மின்னழுத்த கட்டுப்படுத்தக்கூடிய விளைவு தொகுதி\nஇசை அம்சங்கள் எரிகா சின்த்ஸ் பிளாக் ஹோல் டிஎஸ்பி 2 என்பது 24 தனிபயன் விளைவுகளைக் கொண்ட மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய விளைவு தொகுதி ஆகும். ஒவ்வொரு விளைவிலும் 3 அளவுருக்கள் உள்ளன, அவை சி.வி.யால் கட்டுப்படுத்தப்படலாம். CRUSH அளவுருவுடன், மாதிரி ...\nபிட்ச் ஷிப்ட், ரெவெர்ப் மற்றும் அதிகபட்ச செயல்பாட்டுக்கு ஒட்டுதல் ஆகியவற்றுடன் உயர்-முடிவு 8-தட்டு தாமதம்\nமியூசிகல் அம்சங்கள் வெர்போஸ் மல்டி-டேலே செயலி என்பது 8-தட்டு தாமதம் மற்றும் பல்வேறு உள்ளீடு / வெளியீடு, சுருதி மாற்றம் மற்றும் எதிரொலி செயல்பாடுகளைப் பயன்படுத்தி எளிய எதிரொலியில் இருந்து வேறுபட்ட பரிமாண இடத்தை உருவாக்க உங்களை அனுமதிக்கும் ஒரு உயர்நிலை விளைவு ஆகும். சுற்று டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படுகிறது, ஆனால் நினைவகம் ...\nதனிப்பயனாக்கக்கூடிய ஸ்டீரியோ பல விளைவுகளின் 6HP பதிப்பு.சுயாதீனமான சி.வி உள்ளீட்டைக் கொண்டுள்ளது\nமியூசிகல் அம்சங்கள் ஹேப்பி நெர்டிங் எஃப்எக்ஸ் எய்ட் எக்ஸ்எல் என்பது ஸ்பின் எஃப்வி -1 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய ஸ்டீரியோ மல்டி எஃபெக்ட்ஸ் யூனிட் ஆகும், இது பல அசல் திட்டமிடப்பட்ட விளைவுகளை ஏற்ற அனுமதிக்கிறது. இது 8 விளைவுகளைச் சேமிக்கும் 4 வங்கிகளைக் கொண்டுள்ளது, மேலும் 32 விளைவுகள் அதில் சிதைக்கப்பட்டுள்ளன ...\nநேரடி நிகழ்ச்சிகளின் போது உத்வேகத்தை இழக்காத உள்ளுணர்வு செயல்பாட்டை உணரும் ஆர்கேட் பொத்தான்களைக் கொண்ட ஒரு குவாட் விளைவு தொகுதி.\nமியூசிக் அம்சங்கள் மோட்பாப் பெர் 4 மீர் என்பது ஒரு செயல்திறன் தொகுதி ஆகும், இது தாமதம் / எதிரொலி / தடுமாற்றம் / டேப் நிறுத்தத்தின் நான்கு செயல்திறன் விளைவுகளைக் கொண்டுள்ளது.சிறந்த செயல்பாடு ...\nதனிப்பயனாக்கக்கூடிய ஸ்டீரியோ பல விளைவுகளின் 6HP பதிப்பு.சுயாதீனமான சி.வி உள்ளீட்டைக் கொண்டுள்ளது\nமியூசிகல் அம்சங்கள் ஹேப்பி நெர்டிங் எஃப்எக்ஸ் எய்ட் எக்ஸ்எல் என்பது ஸ்பின் எஃப்வி -1 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய ஸ்டீரியோ மல்டி எஃபெக்ட்ஸ் யூனிட் ஆகும், இது பல அசல் திட்டமிடப்பட்ட விளைவுகளை ஏற்ற அனுமதிக்கிறது. இது 8 விளைவுகளைச் சேமிக்கும் 4 வங்கிகளைக் கொண்டுள்ளது, மேலும் 32 விளைவுகள் அதில் சிதைக்கப்பட்டுள்ளன ...\nபடைப்பு தொகுப்புக்கான மேம்பட்ட வளைய தாமதம்\nஇசை அம்சங்கள் * பின்வரும் விளக்கம் சமீபத்திய ஃபார்ம்வேர் பதிப்பு 5 க்கு. ஜூலை 2016 க்கு முன்பு வாங்கிய டி.எல்.டி க்களுக்கு, \"FIRMWARE UPDATE\" பிரிவில் உள்ள முறைப்படி நீங்கள் மென்பொருள் புதுப்பிக்கலாம். ஃபார்ம்வேர் வி 7 க்கான ஜப்பானிய கையேடு இங்கே. 4 ...\nமின்னழுத்த கட்டுப்படுத்தக்கூடிய சீப்பு வடிகட்டி\nமியூசிக் அம்சங்கள் சீப்பு என்பது வெட்டு, அதிர்வு மற்றும் பின்னூட்டத்தை குறைக்கும் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய சீப்பு வடிப்பான். இது மிகக் குறுகிய குறுகிய தாமதத்தைக் கடந்து சமிக்ஞைகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதன் மூலம் அதிர்வெண் உச்சத்தை உருவாக்குகிறது மற்றும் உள்ளீட்டு சமிக்ஞையின் கட்டத்தை பாதிக்கிறது. அதிர்வு அதிகரிப்பதன் மூலம் சுய அலைவு சாத்தியமாகும் ...\nஒலி மூல மற்றும் செயலியின் செயல்பாடுகளை மையமாகக் கொண்ட அனலாக் பிபிடி தாமதம்\nஇசை அம்சங்கள் தாமதம் 1022 என்பது ஒரு அனலாக் பிபிடி தாமதம், இது ஒலி மூலமாக அதன் செயல்பாட்டை மையமாகக் கொண்டுள்ளது.ஆடியோ வீதத்தின் தாமத நேரம் மற்றும் பின்னூட்டத்தைப் பயன்படுத்தி, இது சத்தம் வெடிப்புடன் ஒரு சின்த் குரலாகவும், உள்ளீடாகவும், காம் வடிப்பானாகவும் செயல்படுகிறது. தாமதம் 1022 மிகவும் குறுகிய தரவு ...\nஓவர் டப்பிங் கொண்ட ஹோல்ட் பயன்முறை, பரவல் கட்டுப்பாட்டுடன் ஆக்கபூர்வமான ஹை-ஃபை ஸ்டீரியோ தாமதம்\nமியூசிகல் அம்சங்கள் பிளாக் ஸ்டீரியோ தாமதம் என்பது எரிகா சின்த்ஸின் தனிப்பயன் டிஎஸ்பி இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட உயர் தரமான ஸ்டீரியோ தாமத தொகுதி ஆகும், இது டிம் பெச்செர்ஸ்கியுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.டேப் / டிஜிட்டல் தாமத பயன்முறை, பிங்-பாங் பயன்முறை, சரிசெய்யக்கூடிய சேனல் இடைவெளி ...\nஇசை அம்சங்கள் இரட்டை எஃப்எக்ஸ் என்பது இரண்டு சுயாதீனமான சுயாதீன விளைவு பிரிவுகளைக் கொண்ட ஒரு விளைவு தொகுதி ஆகும். ஒவ்வொரு பிரிவிலும் மோனோ உள்ளீடு மற்றும் ஸ்டீரியோ வெளியீடு உள்ளது, மேலும் பிரிவு 2 இன் வெளியீடு பிரிவு 1 உடன் உள்நாட்டில் இணைக்கப்பட்டுள்ளது, இதனால் விளைவுகளை ஒட்டாமல் தொடர்ச்சியாக இணைக்க முடியும். அளவுருக்கள் ...\n24 வழிமுறைகளைக் கொண்ட உயர் ஒலி தர தாமத விளைவுகள் தொகுதி\nஇசை அம்சங்கள் எக்கோ இசட் என்பது தாமதத்தில் சிறப��பு வாய்ந்த டிப்டாப்பின் விளைவு தொகுதி ஆகும்.டேப் எதிரொலி எமுலேஷன் முதல் ஆரம்ப டிஜிட்டல் தாமத ஒலிகள் வரை சிக்கலான தாமதங்கள் தொடர்பான பல விளைவுகள் வரை இது 24 வழிமுறைகளைக் கொண்டுள்ளது. டெமோ எப்படி யு ...\nஇரண்டு தாமத வரி வெளியீடுகளுடன் சிறிய தாமத தொகுதி.\nமியூசிகல் அம்சங்கள் டிபிஎல்ஆர் என்பது இரண்டு தாமதக் கோடுகளைக் கொண்ட ஒரு சிறிய தாமத தொகுதி ஆகும், இது 750 எம்எஸ் வரை தாமத நேரத்தை அமைக்கும். ஒரு உள்ளீட்டில் இரண்டு தாமதங்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை முறையே OUT A மற்றும் OUT B இலிருந்து வெளியீடு ஆகும், மேலும் அவை ஸ்டீரியோ தாமதமாக பயன்படுத்தப்படலாம். இரண்டு தாமதங்கள் ...\nமேக் சத்தத்தின் பிட்ச் ஷிஃப்டிங் எதிரொலி\nஇசை அம்சங்கள் * ஜப்பானிய கையேடு கிடைக்கிறது. எக்கோஃபோன் என்பது டி.எஸ்.பி-திட்டமிடப்பட்ட பிட்ச்-ஷிப்ட் எதிரொலியாகும், இது சவுண்ட்ஹேக்கின் உருவாக்கியவர் டாம் எர்பே.எதிரொலி கருத்து என்பது சுருதி மாற்றும் கருத்து, எதிரொலி கருத்து, வெளிப்புற கருத்து ...\nமின்னழுத்த கட்டுப்படுத்தக்கூடிய சீப்பு வடிகட்டி\nமியூசிக் அம்சங்கள் சீப்பு என்பது வெட்டு, அதிர்வு மற்றும் பின்னூட்டத்தை குறைக்கும் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய சீப்பு வடிப்பான். இது மிகக் குறுகிய குறுகிய தாமதத்தைக் கடந்து சமிக்ஞைகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதன் மூலம் அதிர்வெண் உச்சத்தை உருவாக்குகிறது மற்றும் உள்ளீட்டு சமிக்ஞையின் கட்டத்தை பாதிக்கிறது. அதிர்வு அதிகரிப்பதன் மூலம் சுய அலைவு சாத்தியமாகும் ...\nகுறுகிய மற்றும் நீண்ட, இரண்டு முறைகள் இடையே குறுக்குவழி சாத்தியம்.முழு அனலாக் வடிவமைப்புடன் BBD தொகுதி\nஇசை அம்சங்கள் எரிகா சின்த்ஸ் பிளாக் பிபிடி என்பது இரண்டு பிபிடி கோடுகளுடன் ஒரு அனலாக் தாமத தொகுதி ஆகும்.குறுகிய கால தாமதத்தின் 2 நிலைகளும் நீண்ட கால தாமதத்தின் 1024 நிலைகளும் ஒரே நேரத்தில் செயல்படுகின்றன, இரண்டு முறைகளுக்கு இடையில் சீராக மாற்றுவதன் மூலம் ஒரு தனித்துவமான மல்டி-டாப் விளைவு ...\nஅடுக்கு தாமதங்களுடன் தனித்துவமான எதிரொலி தொகுதி\nஇசை அம்சங்கள் பல குறுகிய தாமதங்களை அடுக்குவதன் மூலம் பெறப்பட்ட விளைவைப் பயன்படுத்தும் ஒரு பழமொழி. ஒரு குகையில் இருப்பது என்ற மாயையைத் தரும் பழமொழிகள் முதல் சிதறடிக்கப்பட்ட குறுகிய தாமதங்களுடன் தாள மற்றும் மர்மமான பழமொழிகள் வரை, இது ஒரு விளைவு, இது வரை எதிரொலிக்கும் கருத்தை முறியடிக்கும் முதலில் ஒரு சிறிய மிதி ...\n24 வழிமுறைகளைக் கொண்ட உயர் ஒலி தர தாமத விளைவுகள் தொகுதி\nஇசை அம்சங்கள் எக்கோ இசட் என்பது தாமதத்தில் சிறப்பு வாய்ந்த டிப்டாப்பின் விளைவு தொகுதி ஆகும்.டேப் எதிரொலி எமுலேஷன் முதல் ஆரம்ப டிஜிட்டல் தாமத ஒலிகள் வரை சிக்கலான தாமதங்கள் தொடர்பான பல விளைவுகள் வரை இது 24 வழிமுறைகளைக் கொண்டுள்ளது. டெமோ எப்படி யு ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-20T08:20:32Z", "digest": "sha1:MLUJNITKRDTLN5BINSAJ47EJ3YLS5DCE", "length": 12853, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாதனா சர்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாதனா சர்கம் (பிறப்பு: மார்ச் 7, 1969) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, மற்றும் பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர். சாதனா சர்கம் ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, மற்றும் நேபாளம் உட்பட மொத்தம் இருபத்தைந்து மொழிகளில் பாடி ஆகக்கூடுதலான மொழிகளில் பாடியவர் என்ற மதிப்பையும் பெற்றார் [1]\n2 தமிழ் திரையிசை பங்களிப்பு\n2.2 தமிழ் பின்னணி பாடகர்கள்\n2.3 தமிழ் பாடல் ஆசிரியர்கள்\nசாதனா இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தாபோல் துறைமுகம் நகரத்தில் உள்ள இசைக் குடும்பத்தில் பிறந்தார்.\nசாதனா சர்கம் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'மின்சார கனவு' (1997) படத்தில் \"விண்ணைத்தாண்டி வந்த வெண்ணிலவாய்\" இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே அதிகாலை அனுப்பி வைத்த வெண்ணிலவாய்\" ஆகிய பாடல்களை முதன் முதலில் தமிழில் பாடினார். அடுத்து ���ேவாவின் இசையில் நெஞ்சினிலே திரைப்படத்தில் 'மனசே மனசே கதவைத் திற' (1999) என்று ஹரிஹரனுடன் இணைந்து பாடினார்.\n1999ல் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார் ' திரைப்படத்தில் 'சூரிதார் அணிந்து வந்த சொர்க்கமா'ன ஜோதிகாவிற்கு ஹரிஹரனுடன் இணைந்து பாடினார். அலைபாயுதே என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற வைரமுத்துவின் பாடலைப் பாடினார்.\nதொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்தன. வித்யா சாகர், சபேஷ்-முரளி, தேவா, சரண், இளையராஜா, பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜகுமார் போன்றவர்களின் இசையமைப்பில் மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற அடுத்த தலை முறைப் பாடகர்களின் இசையமைப்பிலும் இப்பாடகி பாடியுள்ளார்.\nஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன், கே.கே, ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், மது பாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் தேவா, உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரீஷ் ராகவேந்திரா, ஜெஸ்ஸி கிஃப்ட், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா அத்னான் சாமி, இளைய ராஜா , கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்று ஏறத்தாழ எல்லாப் பின்னணி பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளார்.\nபாடல் ஆசிரியர்களான வைரமுத்து, பழனி பாரதி, வாலி , நா.முத்துக்குமார், உதயகுமார், கலைக்குமார், பா. விஜய், வி.இளங்கோ, மு. மேத்தா போன்ற பலரின் பாடல்களைப் பாடியுள்ளார்.\nரஹ்மான் ஒரு செவ்வியில் இந்தியாவில் உள்ள பாடகர் பாடகிகளில் சாதனா சர்கம் மட்டுமே தான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பாடல்களைப் பாடி ஆச்சரியமூட்டும் நுட்பமான திறமை கொண்டவர் என்று பாராட்டினார். வட நாட்டுப்பாடகர்களில் அதிகமான தமிழ் பாடல்களை பாடியவர் என்பது மட்டுமல்ல. அதிலும் சிறப்பாக ஒரேயொரு ஹிந்தி பாடகர்/பாடகி ஒருவர் ஒரு தென்னிந்தியப் பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் என்ற சிறப்பையும் பெற்றார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ள சர்க்கம் தற்போது மலையாளத்திலும் தனது முதல் பாடலைத் தரவுள்ளார். \"Rahman rocks New York\". Rediff (June 2007). பார்த்த நாள் 5 August 2008.\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2021, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/former-tn-minister-rajendra-balaji-gave-a-very-special-welcome-to-eps-433896.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-10-20T07:55:20Z", "digest": "sha1:XDOOT7QM2J4MLTWRL4DQCB3ZJ6ILVDDQ", "length": 19375, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரேட் மார்க் புன்னகையில் இ.பி.எஸ்.. காலை தொட்டு வணங்கிய ராஜேந்திர பாலாஜி.. கட்சியினர் நெகிழ்ச்சி! | Former TN Minister Rajendra balaji gave a very special welcome to EPS - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐசிசி டி20 உலகக்கோப்பை பிக்பாஸ் - இறங்கி ஆடிய பெண்கள் பிக்பாஸ் - பஞ்ச தந்திர டாஸ்க் பிக்பாஸ் - நிரூப்பின் மற்றொரு எக்ஸ் லவ்வர் ஐப்பசி மாத ராசி பலன்கள்\nமீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம்... ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார் -விஜய பிரபாகரன்\nதடுப்பூசி செலுத்தினால்தான் டாஸ்மாக் கடைகளில் மதுபானம்.. 'குடிமகன்'களுக்கு ஷாக் கொடுத்த கலெக்டர்\n\"மக்களின் முதல்வர் எடப்பாடி\" கோஷம் ஓய்வதற்குள், \"ஐயோ, அம்மா அடி\" அலறல்\nபழிக்கு பழி.. 3 வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற 2 பிஞ்சுகள்.. அப்படியே அதிர்ந்து போன சிவகாசி\nதமிழகத்தில் பிற கட்சிகளை விட பா.ஜ.க.வில்தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு.. சொல்வது நிர்மலா சீதாராமன்\nசிவகாசி: வீட்டில் பட்டாசு தயாரிக்கும் போது வெடி விபத்து - ஒருவர் பலி, பலர் படுகாயம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nதற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் குடும்பங்களுக்கு நிலம், வெகுமதி.. தலிபான்கள் அதிரடி\n'பதற்றம்..' 8ஆவது முறையாக ராக்கெட் சோதனையை நடத்திய வடகொரியா.. தென்கொரியா, ஜப்பான் கடும் எதிர்ப்பு\nதிடீரென உயர்ந்த பாதிப்பு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,936 பேருக்கு கொரோனா.. 199 பேர் பலி\nவானிலிருந்து தீ பிடித்து நொறுங்கி விழுந்த விமானம்.. 21 பயணிகளும் பாதுகாப்பாக வெளியே வந்த அதிசயம்\nஉ.பி. குஷிநகர் விமான நிலையம் திறப்பு- பிரதமர் மோடி பங்கேற்பு-ராஜபக்சே மகன்,130 புத்த துறவிகள் வருகை\nமுன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு.. அடுத்து சிக்கப்போவது யார்.. அமைச்சர் சேகர்பாபு சூசகம்\nSports \"உங்க வாய்தான் உங்களுக்கு எமன்\" வெற்றி உறுதி எனக் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த சேவாக்\nAutomobiles இந்த வீடியோவ பாத்தீங்க Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ\nMovies அக்ஷராவ உன்கிட்டேருந்து பிரிக்க 2 நிமிஷம் ஆகாது... மொத்த திமிரையும் காட்டும் அபிஷேக்.. புதிய புரமோ\nLifestyle நீங்க மேஷ ராசியா உங்களோட நல்ல மற்றும் கெட்ட குணாதிசயங்களை தெரிஞ்சிக்க இத படிங்க...\nEducation வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு சூப்பர் வாய்ப்பு 7855 பணிகளுக்கு விண்ணப்பங்கள் காத்திருப்பு\nTechnology வட கொரியா மீண்டும் அதிரடி: இந்த முறை நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை.\nFinance பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. மீண்டும் புதிய உச்சம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரேட் மார்க் புன்னகையில் இ.பி.எஸ்.. காலை தொட்டு வணங்கிய ராஜேந்திர பாலாஜி.. கட்சியினர் நெகிழ்ச்சி\nவிருதுநகர்: செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.\nபழனி அருகே அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்- 3 பேர் பலி; 20 பேர் படுகாயம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிந்து விட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன.\nஇருப்பினும் மற்ற கட்சிகளை விட அதிமுக சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்சியில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஏற்கனவே பா.ம.க கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதால் பல இடங்களில் பாஜக-அதிமுக போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்பட்டன.\nஇதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய நேற்று முதல் களமிறங்கினார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் நேற்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஇன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு செல்லும் விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல் சூரன் பட்டி விலக்கில் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஎடப்பாடி பழனிசாமி தனது வழக்கமான டிரேட் மார்க் புன்னகையுடன் வரவேற்பை ஏற்றுக்கொண்டனர். அப்போது முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும்., அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமியின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றுக் கொண்டார். இதனால் அங்கு நின்ற அ.தி.மு.க.வினர் நெகிழ்ந்து போயினர். ''ஆட்சியில் இல்லாதபோதும்முன்னாள் முதல்வர் மீது முன்னாள் அமைச்சர் நல்ல மரியாதை வைத்துள்ளாரே'' என்று கூட்டத்தில் சிலர் முணுமுணுத்தனர்.\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் எதிர்ப்பு\nகள்ளக்காதல்.. விருதுநகரில் மனைவியை அடித்து கொன்று, எரித்து சாம்பலை கரைத்த கணவன்\nஅருப்புக்கோட்டையில் பெட்ரோல் போட்டால் அற்புதமான ஆஃபர்.. முண்டியடிக்கும் வாகன ஓட்டிகள்\n'நீங்கதான் அ.தி.மு.க.வை காப்பாற்றணும்'.. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் .. பரபரப்பான ராஜபாளையம்\nமனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்.. மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்\nவிருதுநகர்:ஆனைக்குட்டம் டேம் ஷட்டர் விவகாரம்-முதல்வருக்கு 1000போஸ்ட் கார்டுகளை அனுப்பிய நாம் தமிழர்\nவேலியே பயிரை மேய்ந்த கதை.. அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடிய போலீசார் கைது.. மக்கள் ஷாக்\nஅவ்வளவு டீப்பா லவ் பண்ணினோம்.. எனக்கு வேறு வழி தெரியல.. வீடியோ போட்ட விருதுநகர் மாணவர்.. விபரீத முடிவு\n.. இதுக்கு வருவாய்த்துறை அமைச்சரின் பதில் இதுதான்\n17ம் நூற்றாண்டின் வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு.. 400 ஆண்டுகள் பழமையானது\nநள்ளிரவில் கதவை தட்டி.. பெண்களிடம் சேட்டை செய்த 'காம' காவலர் கபிலன்.. சுற்றிவளைத்த பொதுமக்கள்\nவிருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் ப���ுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvirudhunagar rajendra balaji eps விருதுநகர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/general_knowledge/games/cinetiles/index.html", "date_download": "2021-10-20T07:35:24Z", "digest": "sha1:X2JOVJDMIUCVN2LE3U3VADQUDGCCMBD2", "length": 4367, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "சினிமா கட்டம் - Cine Tiles - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 20, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசினிமா கட்டம் - விளையாட்டுகள்\nபெட்டிகள் மீது கிளிக் செய்யவும். நீங்கள் இரண்டு பெட்டிகளில் ஒரே துல்லியமான படத்தை பார்க்க வேண்டும். அப்படி இருப்பின் அவர்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக கிளிக் செய்யவும்.\nநல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கட்டும்\nமீண்டும் துவக்க நேர பொத்தானை கிளிக் செய்யவும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசினிமா கட்டம் - Cine Tiles - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2866729", "date_download": "2021-10-20T08:30:58Z", "digest": "sha1:2CO6RSH63VSX6RKMYNSFZ5BIXYLLGNJB", "length": 20772, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோட்டில் கிடந்த ரூ.50 ஆயிரம்: ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் | Dinamalar", "raw_content": "\nபிரதமரை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி ...\nமதத்தை பயன்படுத்தி வன்முறையை தூண்டுபவர்கள் மீது ... 1\nஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை: ...\nஅமெரிக்காவின் முக்கிய பொறுப்புகளில் மேலும் 3 இந்திய ... 3\nஅமெரிக்காவில் இந்திய உணவகம் மீது தாக்குதல்: எப்.பி.ஐ ...\nஅமெரிக்காவின் பொருளாதார தடையை நீக்க வேண்டும்: ஈரான் ... 1\nபொய் வழக்குகளுக்கு எல்லாம் அ.தி.மு.க., அஞ்சாது: ... 12\nஉ.பி., தேர்தலில் காங்கிரசில் 40% பெண் வேட்பாளர்கள்: ... 7\nஆப்கன் விவகாரங்களில் பாக்., தலையிடக்கூடாது: முன்னாள் ... 4\nஎம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் பாபுல் சுப்ரியோ 6\nரோட்டில் கிடந்த ரூ.50 ஆயிரம்: ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்\nகோவை:சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் துணை தலைவராக இருப்பவர் விஜயகுமார். இவர் நேற்று, ஆர்.எஸ்.புரத்தில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் ஒரு பை கிடந்தது. அதை எடுத்து பார்த்த போது, உள்ளே பணம் ரூ.50 ஆயிரம் இருப்பதை கண்டார்.இதுகுறித்து, சங்க தலைவர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் துணை தலைவராக இருப்பவர் விஜயகுமார். இவர் நேற்று, ஆர்.எஸ்.புரத்தில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் ஒரு பை கிடந்தது. அதை எடுத்து பார்த்த போது, உள்ளே பணம் ரூ.50 ஆயிரம் இருப்பதை கண்டார்.இதுகுறித்து, சங்க தலைவர் வணங்காமுடியிடம் தெரிவித்தார். இதையடுத்து, ஆட்டோ டிரைவர் விஜயகுமார் உள்ளிட்டோர், அந்த பணத்தை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆனந்த ஜோதியுடம் ஒப்படைத்தனர். பணத்தை போலீசில் ஒப்படைத்த விஜயகுமாரை போலீசார் உட்பட பலர் பாராட்டினர். பணத்தை தவற விட்டவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.\nகோவை:சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் துணை தலைவராக இருப்பவர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேற்றில் சிக்கிய லாரி: போக்குவரத்தில் மாற்றம்\nதானியங்கி கேமராவில் தலைகாட்டிய புலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேற்றில் சிக்கிய லாரி: போக்குவரத்தில் மாற்றம்\nதானியங்கி கேமராவில் தலைகாட்டிய புலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-Q-life.html", "date_download": "2021-10-20T06:10:58Z", "digest": "sha1:WS3XNGVR2CG4SH2AKUEHFJ3WE3HIXITJ", "length": 5253, "nlines": 44, "source_domain": "www.gotquestions.org", "title": "வாழ்வின் முடிவுகளைக் குறித்த கேள்விகள்", "raw_content": "\nவெளிர் நிறம் அடர் நிறம்\nவாழ்வின் முடிவுகளைக் குறித்த கேள்விகள்\nஎன்னுடைய வாழ்வில் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வது எப்படி\nஒரு கிறிஸ்தவன் இராணுவத்தில் பணிபுரிவது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது\nஒரு கிறிஸ்தவன் கடன்பட்டுப்போகிற காரியத்தைக்குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது ஒரு கிறிஸ்தவன் பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாமா அல்லது கொடுக்கலாமா\nஒரு கிறிஸ்தவன் உடற்பயிற்சி செய்யவேண்டுமா உடல் நலத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது\nவழக்குகள் / வழக்கு தொடுத்தல் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது\nவாழ்க்கையின் நோக்கத்தை எப்படிக் கண்டறிவது என்பதைக் குறித்து வேதாகமம் சொல்லுகிறது\nஒரு கிறிஸ்தவர் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் அல்லது பிற மனநல மருந்துகளை எடுக்க வேண்டுமா\nஒரு கிறிஸ்தவர் ஒரு உளவியலாளர் / மனநல மருத்���ுவரைப் பார்க்கலாமா\nஒரு கிறிஸ்தவர் அவிசுவாசியுடன் வியாபாரத்தில் ஈடுபடலாமா\nவீட்டிற்கு வெளியே வேலை செய்யும் பெண்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது\nஓய்வு பெறுவதைக் குறித்ததான கிறிஸ்தவ பார்வை என்ன\nகிறிஸ்தவர்கள் வாக்களிக்கவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறாரா\nஒரு கிறிஸ்தவர் காப்பீடு எடுக்கலாமா\nஒரு கிறிஸ்தவருக்கு பிளாஸ்டிக் / அழகுபடுத்த அறுவை சிகிச்சை செய்வது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது\nஇயேசு சைவ உணவு உண்பவராக இருந்தாரா ஒரு கிறிஸ்தவர் சைவ உணவு உண்பவராக இருக்க வேண்டுமா\nஒரு கிறிஸ்தவர் வீடியோ கேம்களை/விளையாட்டுகளை விளையாடலாமா\nஒரு கிறிஸ்தவர் தனிமையில் ஏகாந்தவாழ்வு வாழ்வதைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது\nஜனங்கள் ஏன் இயேசுவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதபடிக்கு நிராகரிக்கிறார்கள்\nவாழ்வின் முடிவுகளைக் குறித்த கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.navakudil.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-10-20T07:02:04Z", "digest": "sha1:AJCH4DGUOJPXBN5MAVWOCMBDHUDA5ZCS", "length": 3441, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "மலேசிய பாடசாலை தீ தொடர்பாக 7 மாணவர் கைது – Truth is knowledge", "raw_content": "\nமலேசிய பாடசாலை தீ தொடர்பாக 7 மாணவர் கைது\nகடந்த வியாழன் அன்று மலேசிய இஸ்லாமிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ தொடர்பாக 7 மாணர்வர்களை கைது செய்துள்ளதாக மலேசிய போலீசார் கூறியுள்ளனர். இந்த மாணவர்கள் 11 முதல் 18 வயதுடையவர் ஆவர்.\nஇந்த தீக்கு 21 மாணவரும், 2 ஊழியர்களும் பலியாகி இருந்தனர் (முதலில் 23 மாணவர் பலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது)..\nஆரம்பத்தில் போலீசார் இந்த தீயை மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட விபத்து என்றே கருதினர். ஆனால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தீ ஒரு மூட்டப்பட்ட தீ என்பது புலனானது.\nமரணித்த இளைஞர்களுக்கும், கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் முன்னர் மோதல் இடம்பெற்று இருந்ததாகவும் அதன் தொடர்ச்சியே இந்த தீ மூட்டல் என்றும் கூறப்படுகிறது.\nகைது செய்யப்பட்டுள்ள 7 பேரில் 6 பேர் marijuana போதையில் இருந்ததுவும் அறியப்பட்டு உள்ளது.\nமலேசிய பாடசாலை தீ தொடர்பாக 7 மாணவர் கைது added by admin on September 17, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhabooks.com/varmam-introduction/kaya-thalankal-location-of-injury/", "date_download": "2021-10-20T06:21:43Z", "digest": "sha1:XJHN67OSOCEZEWYGOGXN2OWH6BNEGAEK", "length": 17082, "nlines": 321, "source_domain": "www.siddhabooks.com", "title": "Kaya Thalankal – Location of Injury – Siddha and Varmam Books", "raw_content": "\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\nஅடிவர்ம சூட்சம் – 500 (240)\nஉற்பத்தி நரம்பறை – 1500 (910)\nஉள் சூத்திரம் – 16\nஉள் சூத்திரம் – 32\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் – 60\nஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110\nசதுரமணி சூத்திரம் – 600\nதட்டு வர்ம நிதானம் – 32\nதொடுவர்ம திறவுகோல் – 16\nநாலு மாத்திரை (உரை) – 180\nபடு வர்ம விபர தத்துவகட்டளை – 30\nபீரங்கி திறவுகோல் – 16\nலாட சூத்திரம் – 300\nவர்ம ஒளி – 1000\nவர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் – 1500\nவர்ம கண்டி – 60\nவர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16\nவர்ம கலைக்கண்ணாடி சூத்திரம் – 200\nவர்ம காவியம் – 28\nவர்ம கைமுறை – 36\nவர்ம சர சூத்திர திறவுகோல் – 36\nவர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)\nவர்ம சூட்சாதி சூட்சம் – 100\nவர்ம சூத்திரம் – 205\nவர்ம தீர்ப்பு – 32\nவர்ம நூலேணி – 200\nவர்ம பீரங்கி – 100\nவர்ம பீரங்கி – 100 க்குதிறவுகோல் – 16\nவர்ம பீரங்கி சூத்திரம் – 50\nவர்ம பொன்னூசி திறவுகோல் -16\nவர்ம பொறிநாடி திறவுகோல் – 16\nவர்ம முத்திரை – 200\nவர்மலாட சூத்திரம் – 300 (256)\nவர்மாணி சூத்திரம் – 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/vithya-pradeep-new-look-photo-and-video-viral/", "date_download": "2021-10-20T06:48:30Z", "digest": "sha1:ZPDCFAKVGBQSU7O2TLPDXGEHDURI2ZZI", "length": 8899, "nlines": 105, "source_domain": "www.tamil360newz.com", "title": "மர்லின் மன்றோ போல் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை வித்யா பிரதீப்.! கலாய்க்கும் ரசிகர்கள் - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் மர்லின் மன்றோ போல் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை வித்யா பிரதீப்.\nமர்லின் மன்றோ போல் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை வித்யா பிரதீப்.\nநல்ல படிப்பை படித்துவிட்டு அதற்கான வேலைகளும் கிடைத்து இருக்கும் இருந்தாலும் அதனை பெரிதாக விரும்பாமல் சினிமா துறையின் மீது அதிக ஆர்வம��� இருந்த காரணத்தினால் தனது படிப்பிற்கான கிடைத்த வேலையை உதறி தள்ளிவிட்டு சினிமாவில் நடித்து வரும் பலரும் உள்ளார்கள்.\nஅந்த வகையில் ஒருவர்தான் வித்யா பிரதீப். இவர் ஒரு கண் மருத்துவர் ஆவார். அந்தவகையில் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகிறார் இவருக்கு மாடலின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அந்த வகையில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த சைவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.\nஇத்திரைப்படத்தை தொடர்ந்து பசங்க 2, ஒண்ணுமே புரியல, அச்சமின்றி என பல திரைப்படங்களில் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் இவர் நடித்து இருந்த எந்த திரைப்படமும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.\nஇந்நிலையில் தற்போது இவர் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் நடித்தும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்பொழுது லாக்டோன் என்பதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் வித்யா பிரதீப் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.\nஅந்த வகையில் தற்பொழுது மார்லின் மன்றோவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.\nவீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\nPrevious articleசரங்க தரியா என்ற பாடலுக்கு தாறுமாறாக சரி குத்தாட்டம் போட்ட ரேஷ்மா.\nNext articleஅட மாஸ்டர் வில்லனா இவருகடற்கரையில் நண்பர்களுடன் கும்மாளம் அடிக்கும் விஜய்சேதுபதிகடற்கரையில் நண்பர்களுடன் கும்மாளம் அடிக்கும் விஜய்சேதுபதி\nநடிகர் கார்த்தி ஒரு படத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.\nபுதிய சாதனை படைத்த டாக்டர் – உலக அளவில் இதுவரை எவ்வளவு கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது தெரியுமா. ரிப்போர்ட் பார்த்து அசரும் முன்னணி நடிகர்கள்.\nதன்னுடன் நடித்த முன்னணி நடிகர் குறித்து முதல் முறையாக பேசிய நடிகை பூஜா ஹெக்டே. கேட்டு இன்ப அதிர்ச்சியான ரசிகர்கள். கேட்டு இன்ப அதிர்ச்சியான ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/19/palmiro-togliatti-lectures-on-fascism-part-25/", "date_download": "2021-10-20T07:11:12Z", "digest": "sha1:2Z4YYWGTC3MCBFCSZF6CKL6JU63SSVTI", "length": 36278, "nlines": 245, "source_domain": "www.vinavu.com", "title": "இளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா \n‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் \nஉப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்\nஉயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு \nநீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் \nஎச் ராஜா : சங்க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் \nதாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்\nஉண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் \nபிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநக்சல்பாரிக்கு மு���்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nதமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா \nதமிழும் விஞ்ஞானத்தின் அவசியமும் || நா. வானமாமலை\nதமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்பற்றும், மொழி வெறியும் || நா. வானமாமலை\nஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.\nஉப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் \nஉப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : உ.பி விவசாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் \nஉ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்\nசேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் \nகடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை \nகொடநாடு : விவாதப் பொருளாக வேண்டியது எது\nஉத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் ||…\nதருமபுரி : மூங்கில் கூடை பின்னும் மக்களின் வாழ்நிலை \nவிரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் \nஜக்கி பாலிசி : அட்வைஸும் ஆன்மீகமும் உனக்கு – ஆஸ்தி எனக்கு \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி இளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஇந்த இளைஞர் நிறுவனங்களுக்கு இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வழி காட்ட பாசிசம் சுமார் 50 ஆயிரம் பாசிஸ்டுகளைப் பயன்படுத்துகிறது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 25.\nபால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிச���் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 25\nஇனி பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்பைப் பற்றிப் பார்ப்போம். இந்த அமைப்பு ஆரம்பத்தில் ஒரு கட்சி அமைப்பாக அல்லாமல், நேரடியாக இராணுவத்துடன் இணைந்த ஓர் அரசு அமைப்பாகவே இருந்து வந்தது. இது கிட்டத்தட்ட முற்றிலும் சுய விருப்ப அடிப்படையில் அமைந்ததாகவே இருந்தது. சேவை காலக் குறைப்பு, சில விசேடப் படைப் பிரிவுகளுடன் பணியாற்றுதல், அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளில் சேவை செய்தல் போன்ற சில கட்டுப்பாடுகள் இருந்தன. இவை அதன் சுயவிருப்பத் தன்மையை ஓரளவுக்கு மட்டுப்படுத்திற்று எனலாம்.\nஇதன் பின்னர் இந்தப் பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்பு ஒரு அரசாங்க சட்டத்தின் மூலம் ஒரு கட்டாய அமைப்பாக மாற்றப்பட்டு, பாசிஸ்டுக் கட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது; கட்சி இந்த அமைப்பின் மூலம் இளைஞர்கள் மீது நேரடிச் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இளம் பாசிஸ்டுகள் நிறுவனத்தை அமைப்பதன் மூலம் பாசிசம் பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகளைக் குலைக்கவில்லை; அவற்றை ஓரளவு கட்டுப்படுத்த மட்டுமே செய்தது. ஏனென்றால் இளைஞர் பிரச்சினை கடினமான பிரச்சினை என்பதும், ஒரே ஒரு நிறுவனத்தைவிட இரண்டு நிறுவனங்களைக் கொண்டு அப்பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வுகாண முடியும் என்பதும் பாசிசத்துக்குத் தெரியும். பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகளைக் கொண்டு பெரும் பணிகளைச் சாதிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது. உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அடிக்கடி ஊசலாட்டங்களைக் கண்டுவரும் இளம் பாசிஸ்டுகள் அமைப்புக்கும் இது பொருந்தும். பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகள் இளம் பாசிஸ்டுகள் அமைப்புக்கு உதவ வேண்டும்; அதேபோன்று இளம் பாசிஸ்டுகள் அமைப்பு பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.\nஇந்த அமைப்புகள் குறித்த ஒரு முக்கியமான அம்சத்தை இங்கு குறிப்பிடுவது அவசியம். பாசிஸ்டுக் கட்சியில் மிகவும் பொறுப்பு வாய்ந்தவர்கள் இந்த அமைப்புகளுக்குத் தலைமை ஏற்கிறார்கள். இது சம்பந்தமாக சில சுவையான விவரங்களைக் கூறுவது இங்கு பொருத்தமாக இருக்கும். இந்த இளைஞர் நிறுவனங்களுக்கு இராணுவரீதியிலும் அரசியல்ரீதியிலும் வழிகாட்ட பாசிசம��� சுமார் 50 ஆயிரம் பாசிஸ்டுகளைப் பயன்படுத்துகிறது. ஏறத்தாழ 5 இலட்சம் இளம் பாசிஸ்டுகள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படிப் பார்த்தால் பத்து இளைஞர்களுக்கு ஒரு வயது வந்த தலைவர் வீதம் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. பல சந்தர்ப்பங்களில் இந்தத் தலைவர்கள் இராணுவத்தினராக இருப்பதைக் காணலாம். இந்தப் பணிக்காக பாசிஸ்டுகளுக்கு அடிக்கடி பணம் தரப்படுகிறது. பாசிஸ்டுக் கட்சியின் செயலூக்கமிக்க இந்தக் கேந்திரப் பகுதியினர் ஆட்சி முறை முழுவதையும் இணைக்கும் இழைமமாக அமைந்துள்ளார்கள்.\nபாசிஸ்டுக் கட்சிக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையேயான மற்றொரு வகையான பிணைப்பு ஸ்தாபன ரீதியான பிணைப்பாகும்; இளைஞர் அமைப்புகளுக்கு அதிகாரவர்க்கத்தின் வழிகாட்டுதலிலிருந்து இது தோன்றுகிறது. அண்மைக் காலம் வரை இளம் பாசிஸ்டுகள் மாகாண செயலாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வந்தனர். இளம் பாசிஸ்டுகளுக்கு மாகாண செயலாளர்கள் வழிகாட்ட வேண்டும் என்று இப்போது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலிருந்து கீழே வரை இந்த வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் கட்சி செயலாளர்தான் இளம் பாசிஸ்டுகளின் படைத்தலைவர். கட்சியின் உடனடி வழிகாட்டுதல் இந்த விதமாக செயல்படுத்தப்படுகிறது.\nஇளம் பாசிஸ்டுகள் பாசிசத்தின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றை, மிகவும் தீர்மானமான அம்சம் ஒன்றைப் பிரதிபலிக்கின்றனர் என்பதை பாசிஸ்டுகள் இதன் மூலம் ஒப்புக் கொள்கின்றனர்.\nதொழிற்சங்கங்கள் விஷயத்துக்கு வருவதற்கு முன்னர் பாசிஸ்டுப் பல்கலைக் கழகக் குழுக்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியம். இந்தக் குழுக்களில் 60 ஆயிரம் இளம் மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் குட்டி பூர்ஷுவா வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். தொழிற்சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை இல்லா 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கொண்ட அரசு ஊழியர்களின் பாசிஸ்டு அமைப்பு, 1 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கொண்ட ரயில்வே ஊழியர்களின் பாசிஸ்டு அமைப்பு போன்ற பல்வேறு பாசிஸ்டு நிறுவனங்களைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். ஆனால் பாசிச சர்வாதிகாரப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இந்த நிறுவனங்கள் அனைத்திலும் மிக முக்கியமானவை பாசிஸ்டுப் பல்கலைக் கழகக் குழுக்களே ஆகும்.\nஇதர நிறுவனங்களைப் போலன்றி, பாசிஸ்டுப் ��ல்கலைக் கழகக் குழுக்களில் ஆராய்ச்சித்திறன் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பாசிஸ்டு சர்வாதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்; அவற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் இதர இடங்களில் விவாதிக்கப்படுவதில்லை. பாசிஸ்டு அமைப்புகளிலும் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெறுவதில்லை. ஆனால் பல்கலைக் கழக மாணவர்கள் மட்டும் இவ்விவாதத்தை நடத்துகிறார்கள். பாசிசம் இவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதேற்பட்டது; லிட்டோரியலி தெல்லா கல்சுரா 3 என்ற பெயரில் ஆண்டுதோறும் பல்கலைக் கழக கலை, கலாச்சாரப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது. இது இந்த ஆட்சியின் மிகவும் சுவையான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இது குறித்த விவரங்களைப் பத்திரிகைகளில் படித்துப் பாருங்கள். அவை அறிவொளி வீசுபவையாக இருக்கக் காணலாம். இந்த விவரங்கள் எல்லாம் தேர்ந்த, சிறந்த, அனுபவ மிக்க ஆசிரியர்களால் எழுதப்படுபவையாகும்.\n♦ மோடி இந்தியப் பிரதமரானார் \n♦ நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் \nஎனினும் அப்படியும் எவ்வாறு ஏராளமான பிரச்சினைகள் எழுகின்றன என்பதைப் பார்க்கலாம். வர்க்க ஒத்துழைப்பின் இயல்பையும், முதலாளிகளுக்கு இருக்கும் அதே உரிமைகள் தொழிலாளிகளுக்கும் இருக்குமாயின் அப்போது ஏற்படக்கூடிய வர்க்க ஒத்துழைப்பின் இயல்பையும் பற்றி மாணவர்கள் விவாதிக்கிறார்கள். சர்வாதிகாரத்தின் அடித்தளங்களுக்கு வேட்டு வைக்கக்கூடிய, அபாயத்தை உண்டு பண்ணக் கூடிய பிரச்சினைகள் மேலெழும்புகின்றன. முதலாளித்துவத்தைக் கடந்து செல்ல முடியுமா, முடியாதா என்ற பிரச்சினை அடிக்கடி எழுகிறது. இத்தாலியப் பொருளாதாரத்தின் இயல்பும் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதங்கள் பாசிசத்தின் வரையறைக்குட்பட்டு நடைபெறுகின்றன என்பது உண்மையே. இருப்பினும் இந்தக் குழுக்கள் பாசிசம் நிர்ணயித்துள்ள வரம்பையும் கடந்து செல்ல ஆரம்பித்திருக்கின்றன என்பதையும், பாசிசத்தின் சித்தாந்த கட்டுமானத்தைத் தகர்க்கக் கூடிய திசைவழியில் அவர்களது விமரிசனம் செல்கிறது என்பதையும் நீங்கள் காணலாம்,\nநமது பணியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது இது நமது கவனத்தைப் பெரிதும் கவரக் கூட���ய பிரச்சினையாகும். இளம் பாசிஸ்டுகள் மத்தியில் போன்றே, இவர்கள் மத்தியிலும் நாம் சித்தாந்த விவாதத்தைத் தொடங்குவதற்கும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் சித்தாந்தத்தைச் சிதைப்பதற்கும் பணியாற்றுவதற்கு நமக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது.\n3. லிட்டோரியலி தெல்லா கல்சுரா : பல்கலைக் கழகத்தின் கலாச்சார, கலைப் போட்டிகள் ஆண்டுதோறும் 1934 -லிருந்து 1940 வரை தேசிய அளவில் நடைபெற்றன. கவிதைகளிலிருந்து வெளி நாட்டு கொள்கைகள் வரை பல்வேறு பொருள்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டி-விவாதங்கள் பல வாலிப பாசிச – எதிர்ப்பு இளைஞர்களை தோற்றுவிக்கும் களமாக ஆயிற்று.\nஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்\nதமிழில் : ரா. ரங்கசாமி\nவெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nமுந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா \nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nதமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா \n‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் \nஉப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்\nஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்\nஅரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் \n‘அக்லே காடி…. ஜானே வாலே…‘\nமக்களின் வரிப் பணத்தில் மோடியின் புகழ்பாடும் ஃபேஸ்புக் விளம்பரங்கள் \nபுதுச்சேரி தோழர்கள் மீது அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் கும்பல் தாக்குதல் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள��� அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/monthly-rasipalan/april-month-rasi-palan-2018/", "date_download": "2021-10-20T06:37:14Z", "digest": "sha1:WRNVZB33UMK52FVL6HANICOQZTP5ZGS7", "length": 56256, "nlines": 273, "source_domain": "www.muruguastro.com", "title": "April month Rasi palan 2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஏப்ரல் மாத ராசிப்பலன் — 2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nபுதன் (வ) சூரிய சுக்கி\n14-4-2018 – மேஷத்தில் சூரியன்\n16-4-2018 – புதன் (வ) நிவர்த்தி\n18-4-2018 – சனி (வ) ஆரம்பம்\n20-4-2018 – ரிஷபத்தில் சுக்கிரன்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு, ஜென்ம ராசியில் சுக்கிரன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று உங்கள் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் சாதகப் பலன் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் – ஞாயிற்றுக்கிழமைகளில��� சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.\nசந்திராஷ்டமம் – — 04-04-2018 அதிகாலை 01.09 மணி முதல் 06-04-2018 பகல் 11.38 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன், புதனுடன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சனி, செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டு பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள்.\nபரிகாரம் – செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக வழிபாடு செய்வதும், சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்லது.\nசந்திராஷ்டமம் – — 06-04-2018 பகல் 11.38 மணி முதல் 09-04-2018 அதிகாலை 12.19 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சூரியனுடன் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்ப��ும் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். சிலருக்கு அரசு வழியிலும் அனுகூலம் கிட்டும். மாணவர்கள் உழைப்பிற்கேற்ற பலன்களை அடைவார்கள்.\nபரிகாரம் – தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.\nசந்திராஷ்டமம் – — 09-04-2018 அதிகாலை 12.19 மணி முதல் 11-04-2018 மதியம் 12.38 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். உடல்நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளையும் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nபரிகாரம் – விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் – — 11-04-2018 மதியம் 12.38 மணி முதல் 13-04-2018 இரவு 10.08 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்களுக்கு மாத கோளான சூரியன் இம்மாதம் முற்பாதியில் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை உண்டாக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது, பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவு லாபங்கள் உண்டாகும். ���ேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல் டென்ஷன்களை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம் – புதன் கிழமைகளில் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று பெருமாளை தரிசிப்பதாலும் விஷ்ணு சகஸ்கர நாமம் ஜெபிப்பதாலும் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.\nசந்திராஷ்டமம் – — 13-04-2018 இரவு 10.08 மணி முதல் 16-04-2018 அதிகாலை 04.10 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 4-ல் செவ்வாய், சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்ததாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.\nபரிகாரம் – ஞாயிற்றுக்கிழமைகளில் உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வதாலும், கோதுமை வெல்லம் போன்றவற்றை தானம் செய்வதாலும் இருக்கும் கஷ்டங்கள் குறையும்.\n���ந்திராஷ்டமம் – — 16-04-2018 அதிகாலை 04.10 மணி முதல் 18-04-2018 காலை 07.39 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்-கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை இருக்கும். வெளியூர் வெளிநாடுகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கௌரவமான நிலை உண்டாகி நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – — 18-04-2018 காலை 07.39 மணி முதல் 20-04-2018 காலை 10.04 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் மாத தொட��்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து செல்வதும் உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு சாதகமான பலனை அடைவீர்கள். திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.\nபரிகாரம் – செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவில்களுக்குச் சென்று தீபம் ஏற்றி முருக கடவுளை வழிபாடு செய்வதாலும், கிருத்திகை விரதம், சஷ்டி விரம் மேற்கொள்வதாலும் நன்மைகள் உண்டாகும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் – — 20-04-2018 காலை 10.04 மணி முதல் 22-04-2018 மதியம் 12.39 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய், சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லத��. திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து நடந்து கொள்வதும் உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவிற்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.\nபரிகாரம் – சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.\nசந்திராஷ்டமம் – — 22-04-2018 மதியம் 12.39 மணி முதல் 24-04-2018 மாலை 04.00 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதோடு குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்பட்டால் பெரிய பிரச்சினைகளை கூட எளிதில் சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள��� வெளிவட்டார தொடர்புகளால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபகரமான பலன்களை அடைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம் – சனிபகவான் வழிபாடு செய்வதாலும், அனுமனை வழிபடுவதாலும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவுவதாலும் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி ஏற்படும்.\nசந்திராஷ்டமம் – — 24-04-2018 மாலை 04.00 மணி முதல் 26-04-2018 இரவு 08.20 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி- செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் இம்மாதம் பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில் வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். மந்த நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்–. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்– வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவுகளும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதமிருந்து விநாயக பெருமானை வழிபடுவதும், சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வதும் நல்லது. தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – — 26-04-2018 இரவு 08.20 மணி முதல் 29-04-2018 அதிகாலை 01.58 ���ணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 2-ம் வீட்டில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று மந்த நிலை சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடை தாமதங்களுக்குப் பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும்.\nபரிகாரம் – பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமான வழிபாடு செய்வது மிகவும் நல்லதாகும். மற்றும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பு.\nசந்திராஷ்டமம் – 01-04-2018 மாலை 05.52 மணி முதல் 04-04-2018 அதிகாலை 01.09 மணி வரை மற்றும் 29-04-2018 அதிகாலை 01.58 மணி முதல் 01-05-2018 காலை 09.35 மணி வரை.\n04.04.2018 பங்குனி 21 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை\n05.04.2018 பங்குனி 22 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n20.04.2018 சித்திரை 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n22.04.2018 சித்திரை 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n25.04.2018 சித்திரை 12 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n27.04.2018 சித்திரை 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 06.45 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1243391", "date_download": "2021-10-20T07:24:39Z", "digest": "sha1:OV44SI5CRHWA3VN2LBX6MZSXVIXPNQYX", "length": 9006, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் – ஸ்டாலின் – Athavan News", "raw_content": "\nபுலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் – ஸ்டாலின்\nவெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன்களைக் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலம் பெயர் வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும்.\nஅரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 நபர்களைக் கொண்டு இந்த வாரியம் ஏற்படுத்தப்படும். 5 கோடி புலம்பெயர் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு வாரியம் உருவாக்கப்படும்.\nபுலம்பெயர்ந்த தமிழர்கள், தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஊர் மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் எனது கிராமம் திட்டம் உருவாக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இன்று பதவியேற்பு\nசர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை\nபாகிஸ்தானில் இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nகுஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் மோடி\nஉத்தரகாண்ட் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஐ கடந்தது\n2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று முன்வைப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nபயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது\nஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nபயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது\nஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1244282", "date_download": "2021-10-20T08:03:53Z", "digest": "sha1:M5HZP3FRQ6KXEKSGVEMXKCGS3QHUILRE", "length": 12359, "nlines": 158, "source_domain": "athavannews.com", "title": "வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு சுகாதார பணியாளர்கள் போராட்டம் – Athavan News", "raw_content": "\nவடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு சுகாதார பணியாளர்கள் போராட்டம்\nin இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்\nவடக்கிலுள்ள சுகாதார பணியாளர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டம் ஒன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்தனர்.\nவடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்ற���ய 62 பேருக்கு, சுகாதார அமைச்சின் நிரந்தர நியமனக் கடிதங்கள் சில தினங்களுக்கு முன்பு வழங்கி வைக்கப்பட்டதை எதிர்த்தே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇன்று நண்பகல் 12 மணியளவில் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இருந்து பேரணியாக புறப்பட்ட சுகாதார பணியாளர்கள், பண்ணையிலுள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு நியாயம் கோரினர்.\nமேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த இடத்திற்கு வரவேண்டும், நீதியை எமக்குத் தரவேண்டும், எமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்து போன்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களாக எழுப்பினர்.\nஇதன்போது, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் தற்போது பொறுப்பான அதிகாரிகள் இல்லை என்றும் அதே நேரம் பிறிதொரு தினத்தில் அதிகாரிகளை சந்திப்பதற்கு ஒழுங்கு செய்து தருவதாகவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார்.\nகுறித்த உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மாகாண சுகாதார அமைச்சு எந்தவிதமான நியமனங்களையும் தற்போது வழங்கவில்லை. மத்திய அரசு வழங்கும் நியமனங்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பு கூற முடியாது. அதற்கு பதில் வழங்க வேண்டியது ஆளுநரே” என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனை ஏற்க மறுத்த சுகாதாரப் பணியாளர்கள், நாங்கள் நீண்ட காலமாக பணியாற்றி நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கும் பொழுது எம்மை தவிர்த்து விட்டு தற்போது வந்தவர்களுக்கு நியமனத்தை வழங்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தொடர்ந்து ஏமாற்று வார்த்தைக்கு இணங்க முடியாது என்றும் உடனடியாக நிரந்தர நியமனத்தை உறுதிப்படுத்தக் கோரியும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு\nகிண்ணியாவில் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவர் கைக்குண்டுடன் கைது\nபயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\nநிரூபமா ராஜபக்ஷவையும் விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறார்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறார்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு\nகிண்ணியாவில் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவர் கைக்குண்டுடன் கைது\nபயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது\nஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை\nசிறார்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு\nகிண்ணியாவில் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவர் கைக்குண்டுடன் கைது\nபயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது\nஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-10-20T07:07:05Z", "digest": "sha1:EWCVKMNFA52MB5RHAAVMQD5O4P6E2AE7", "length": 6866, "nlines": 120, "source_domain": "athavannews.com", "title": "பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலை – Athavan News", "raw_content": "\nHome Tag பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலை\nTag: பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலை\nநைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு\nநைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் ...\nநைஜீரியாவில் கடத்தப்��ட்ட மாணவர்களில் 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிப்பு\nவடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களில், 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு கடுனா மாநிலத்தில் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-10-20T06:52:57Z", "digest": "sha1:VKOMO5DCLYYAM45SRCTRF2PNUOSMPPW3", "length": 4393, "nlines": 79, "source_domain": "chennaionline.com", "title": "வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதி! – அரியானா தேர்தலுக்காக கட்சியின் வாக்குறுதி – Chennaionline", "raw_content": "\nசேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வெற்றி விழா – சீனிவாசன் அறிவிப்பு\nடி20 உலகக்கோப்பை – அயர்லாந்து, இலங்கை அணிகள் வெற்றி\nடி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டி – இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி\nவேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதி – அரியானா தேர்தலுக்காக கட்சியின் வாக்குறுதி\nஅரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.\nஇந்நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய தேசிய லோக்தளம் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.\nஅதில், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.\nமேலும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n← பர்கினா பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதல் – 16 பேர் பலி\n‘அக்னி சிறகுள்’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா ஹாசன் →\nசீன ஆக்கிரமிப்பை மோடி அரசு எப்படி அகற்றப்போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nool-list/tag/1055/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-10-20T06:35:40Z", "digest": "sha1:A6ETAZRC2V2UNCTJGL4AC6IAYD3GHU2N", "length": 5590, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "மனிதர்கள் தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nமனிதர்கள் தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\nபிஎஸ்வி குமாரசாமி , இரகசியம் , மனிதர்கள் , வாழ்க்கை , சுவாரஸ்யம் 0 விமர்சனம்\nபிரபஞ்சன் , நாளைக்கும் வரும் கிளிகள் , கதை , மனிதர்கள் , வாழ்க்கை 0 விமர்சனம்\nநகுலன் , நிழல்கள் , மனிதர்கள் , நம்பிக்கை , நாவல் 0 விமர்சனம்\nசுற்றுச்சூழல் , ஆசை , மாணிக்க நாகம் , மனிதர்கள் , பெண்கள் , இந்திரா செளந்தர்ராஜன் 0 விமர்சனம்\nஅசோகமித்திரன் , மனிதர்கள் , அப்பாவின் சிநேகிதர் , வாழ்க்கை , எதார்த்தம் 0 விமர்சனம்\nமனிதர்கள் தமிழ் நூல் விமர்சனம் at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_Mirror_2016.01.04&hidetrans=1&limit=100", "date_download": "2021-10-20T08:03:38Z", "digest": "sha1:FQ7KII5EU77IUQDVYFS2DN27VVWQFRK6", "length": 3035, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"தமிழ் Mirror 2016.01.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"தமிழ் Mirror 2016.01.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழ் Mirror 2016.01.04 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:596 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/see-in-the-light-of-grace", "date_download": "2021-10-20T07:47:52Z", "digest": "sha1:LPA5BC343FNVT7RBX5Z5OKR2CKDN45CM", "length": 6550, "nlines": 203, "source_domain": "shaivam.org", "title": "See in the Light of Grace! - Prayer from Thiruvarutpayan - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபெரிய புராணம் விளக்கவுரை - நேரலை - வழங்குபவர் : சீகம்பட்டி திரு. சு. இராமலிங்கம் ஐயா அவர்கள்.\nஉற்கை தரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்\nநிற்க அருளார் நிலை 68\nc.f. a. அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்\nஅருளே பிறப்பறுப்பதானால் - அருளாலே\nமெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்\nb. செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்\nதுப்ப னென்னா தருளே துணையாக\nc. அருளால் எவையும் பார் என்றான் - அத்தை\nஅறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்\nஇருளான பொருள் கண்டதல்லால் - கண்ட\nஎன்னையும் கண்டிலேன் என்னேடி தோழி\nசங்கர சங்கர சம்பு சிவ சங்கர சங்கர சங்கர சம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://stories.flipkart.com/hi/2021/04/", "date_download": "2021-10-20T08:01:13Z", "digest": "sha1:BF27BE36AL6BJXPQVOGCGLRFZZ534RWA", "length": 22291, "nlines": 413, "source_domain": "stories.flipkart.com", "title": "April 2021 - Flipkart Stories", "raw_content": "\nஸ்டோன்ஸூப் கதை: இந்த ஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னர், நிலையான வாழ்க்கைக்கான அணுகலை எளிதாக்குகிறது மேலும் பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்கிறது\nஅனைவர��க்கும் நிலையான வாழ்க்கை எளிதாக கிடைப்பதற்கு வழிவகை செய்யும் நோக்கத்துடன் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ஸ்டோன்ஸூப் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் பெருமைப்படும் விதமாக' இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை' மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல்மீது அக்கறை கொண்ட தொழில் முனைவோர் தென்னிந்தியா முழுவதும் உள்ள கிராம சுயஉதவிக்குழுக்களில் உள்ள பெண்களை மேம்படுத்தும் வழியைக் கண்டுபிடித்தனர். இந்த ஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னர் இதை எவ்வாறு செய்தார் என்பதை அறிய தொடர்ந்து வாசித்திடுங்கள்\nகர்நாடகாவில் உள்ள ஒரு சிற்றூரில், இம்பாக்ட் சோர்சிங் மூலம் ஃப்ளிப்கார்ட் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது\nகர்நாடகாவின் பாகேபள்ளி என்ற பகுதியில் வாழும் மக்களுக்கு, நல்ல வேலைவாய்ப்பு என்பது தங்கள் அன்பிற்குரியவர்களை பிரிந்து பெரும்பாலும் அருகிலுள்ள பெரிய நகரத்திற்குச் சென்றால் மட்டுமே கிடைக்கும் என்ற அளவில் இருந்தது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஃப்ளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளர் கூட்டாளரான ரூரல்ஷோர்ஸ் இணைந்து மேற்கொண்ட இம்பாக்ட் சோர்சிங் முயற்சிகள் அந்த யதார்த்தத்தை மாற்ற முயன்றன. இந்த திட்டம் இந்த சிற்றூரின் சிறந்த வாழ்வாதாரத்திற்கு வித்திட்டது மட்டுமல்லாமல், கிராமப்புற இந்தியாவின் வளமான, வெளியே தெரியாத பொக்கிஷமாக திகழும் திறமைசாலிகள் மூலம் மின் வர்த்தகம் எவ்வாறு பயனடைகிறது என்பதைப் படியுங்கள்.\nமன உறுதியை நோக்கிய பயணம்: ஊரடங்கிற்கு மத்தியில், ஜீவிஸில் பணிபுரியும் இந்த தொழில் நுட்பவல்லுநர் ஒரு வாடிக்கையாளருக்கு உதவ 25 கி.மீ. சைக்கிள் பயணம் செய்திருக்கிறார்.\nஉதவியை நாடிக்காத்திருக்கும் வாடிக்கையாளருக்கு உதவ ஜீவிஸ் தொழில்நுட்ப வல்லுனரான அயான் குஹாதகுர்த்தா கூடுதலாக மேற்கொண்ட பயணத்தை நோய்த்தொற்று பரவலினால் கூட தடுக்க முடியவில்லை.\nதனது குடும்பத்தினருக்கு சிறந்த தயாரிப்புகளை பெறுவதற்கு ஃப்ளிப்கார்ட் உதவுகிறது என்று அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.\nசமீபத்தில், ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்த விமர்சனம் எங்கள் கவனத்தை கவர்ந்தது போல, சமூக ஊடகங்களில் உள்ள பல பயனர்களின் கவனத்தையும்கவர்ந்���து. அந்த விமர்சனத்தில் ஒரு சிறுமியின் படம்இருந்தது, அவர் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வாங்கிய உடையில் சிரித்த முகத்துடன் காணப்பட்டார், அந்தச் சிறுமிக்கு பின்னால் அவரது அம்மாவைப்போல் தோன்றிய பெண்மணி பெருமையுடன் அமர்ந்திருந்தார். நாங்கள் அந்த வாடிக்கையாளரை அணுகி, அவர்களின் அனுபவத்தைப்பற்றி மேலும் அறிய முடிவு செய்தோம். நாங்கள் கண்ட விஷயம் எங்கள் இதயங்களை நெகிழவைத்தது அஸ்ஸாமில் லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த வாடிக்கையாளரின் கதையை வாசியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/variable-scope", "date_download": "2021-10-20T06:33:28Z", "digest": "sha1:KPMWWV4W2A4LPZGFKUD4BRDPOOBAXK5H", "length": 10995, "nlines": 72, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "எக்செல் VBA இல் மாறுபடும் நோக்கம் - எளிதான எக்செல் மேக்ரோஸ் - 300 உதாரணங்கள்", "raw_content": "\nதி ஒரு மாறியின் நோக்கம் இல் எக்செல் VBA அந்த மாறி எங்கே பயன்படுத்தப்படலாம் என்பதை தீர்மானிக்கிறது. நீங்கள் அதை அறிவிக்கும்போது ஒரு மாறியின் நோக்கத்தை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். மூன்று பரப்பு நிலைகள் உள்ளன: செயல்முறை நிலை , தொகுதி நிலை , மற்றும் பொது தொகுதி நிலை .\nஇடம் கட்டளை பொத்தான் உங்கள் பணித்தாளில் மற்றும் பின்வரும் குறியீடு வரிகளைச் சேர்க்கவும்:\n1. இரண்டு செயல்முறைகளை (ஒரு செயல்முறை ஒரு துணை அல்லது ஒரு செயல்பாடு) ஒரு தொகுதியில் வைக்கவும். விஷுவல் பேசிக் எடிட்டரில், செருகு, தொகுதி என்பதைக் கிளிக் செய்யவும். பின்வரும் குறியீடு வரிகளைச் சேர்க்கவும்:\n2. தாளில் உள்ள கட்டளை பொத்தானைக் கிளிக் செய்யும் போது முடிவு (இரண்டு துணைக்கு அழைக்கவும்):\nஏற்கனவே உள்ள தரவுகளிலிருந்து அட்டவணையை உருவாக்க\nவிளக்கம்: மாறி txt ஆனது செயல்முறை செயல்முறை அளவைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது நடைமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளது (துணை மற்றும் இறுதி துணைக்கு இடையே). இதன் விளைவாக, நீங்கள் இந்த மாறியை sub1 இல் மட்டுமே பயன்படுத்த முடியும். மாறி txt ஐ sub2 இல் பயன்படுத்த முடியாது.\n3. ஒரு தொகுதியில் உள்ள அனைத்து நடைமுறைகளுக்கும் ஒரு மாறி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் போது, ​​நீங்கள் தொகுதி நிலை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். நீங்கள் பொது அறிவிப்புகள் பிரிவில் (தொகுதியின் மேல்) மாறியை அறிவிக்க வேண்டும��. பின்வருமாறு குறியீட்டை சிறிது சரிசெய்யவும்:\n4. தாளில் உள்ள கட்டளை பொத்தானைக் கிளிக் செய்யும்போது முடிவு:\nவிளக்கம்: மாறி txt ஐ இப்போது sub2 இல் பயன்படுத்தலாம். தொகுதி நிலை தனிப்பட்ட தொகுதி நிலைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இயல்புநிலைப் பொது அறிவிப்புப் பிரிவில் டிம் அறிக்கையுடன் அறிவிக்கப்பட்ட மாறிகள் தனிப்பட்டதாகக் கருதப்படுகின்றன. நீங்கள் ஒரு மாறியை பொது என நோக்கலாம். படிக்கவும்.\n5. பொதுச் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் மாறி ஒரு பணிப்புத்தகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அனைத்து நடைமுறைகளுக்கும் கிடைக்கும். இது பொது தொகுதி நிலை நோக்கம் என்று அழைக்கப்படுகிறது. பின்வருமாறு குறியீட்டை சிறிது சரிசெய்யவும்:\nவிளக்கம்: இப்போது நீங்கள் ஒரு புதிய தொகுதியை உருவாக்கலாம் மற்றும் இந்த தொகுதியில் sub3 என்ற துணை வைக்கலாம். துணை 2 அதே குறியீட்டைப் பயன்படுத்தவும். உங்கள் கட்டளை பொத்தான் குறியீட்டில் sub3 ஐ சேர்க்கவும். பணித்தாளில் உள்ள கட்டளை பொத்தானை நீங்கள் கிளிக் செய்யும் போது, ​​'மாறி இந்த நடைமுறையில் மட்டுமே பயன்படுத்த முடியும்' என்று மூன்று செய்தி பெட்டிகளைப் பெறுவீர்கள் (பதிவிறக்கம் செய்யக்கூடிய எக்செல் கோப்பைப் பார்க்கவும்).\n மாறிகள் பற்றி மேலும் அறிய>\nஅடுத்த அத்தியாயத்திற்குச் செல்லவும்: பின்னர் அறிக்கை\nலினக்ஸ் துவக்க செயல்முறை: ஆரம்பநிலைக்கு படிப்படியாக விளக்கப்பட்டது\nஉங்கள் பணத்திற்கு மதிப்புள்ள சிறந்த 20 சிறந்த ஆன்ட்ராய்டு செயலிகள்\nஆண்ட்ராய்டுக்கான டாப் 10 சிறந்த ரன்னிங் கேம்கள் உங்களை மணிநேரம் பிஸியாக வைத்திருக்கும்\nபுரோகிராமர்களுக்கான சிறந்த 20 சிறந்த விஷுவல் ஸ்டுடியோ குறியீடு நீட்டிப்புகள்\nபிவோட் அட்டவணையில் கணக்கிடப்பட்ட புலத்தை எவ்வாறு மாற்றுவது\nசமீபத்திய பணிப்புத்தகங்களை கண்டுபிடித்து திறப்பது எப்படி\nபல அல்லது அளவுகோல்களுடன் வடிகட்டவும்\n15 சிறந்த லினக்ஸ் தரவு மீட்பு கருவிகள்: நிபுணர்களின் தேர்வு\nதேதிகளுக்கு இடையில் நாட்கள், மாதங்கள் மற்றும் வருடங்களைப் பெறுங்கள்\nஃபில்டருடன் நகல் மதிப்புகளை பட்டியலிடுங்கள்\nலினக்ஸ் சிஸ்டத்தில் கோப்புகளை உருவாக்குவது எப்படி: ஒரு இறுதி வழிகாட்டி\nஎண்கள் போன்ற மொத்த உரை மதிப்புகள்\nஎக்செல��� இல் மதிப்புகளின் பட்டியலை உருவாக்குவது எப்படி\nஎக்செல் இல் நேரியல் வரைபடத்தை உருவாக்குவது எப்படி\nகையொப்பம் எக்செல் குறைவாக அல்லது சமமாக\nகுறியீட்டு எக்செல் குறைவாக அல்லது சமமாக\nஎக்செல் மற்றொரு தாளில் ஒரு கலத்தை எவ்வாறு குறிப்பிடுவது\nஎக்செல் இல் வரைபடத்தின் வரம்பை மாற்றவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2021-10-20T07:45:35Z", "digest": "sha1:YCVG6H4MVFTQJYYDJVPD242DTWKGARTT", "length": 3886, "nlines": 58, "source_domain": "www.kalaimalar.com", "title": "அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பொழிய வாய்ப்பு. – மழைராஜ்.", "raw_content": "\nஅடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பொழிய வாய்ப்பு. – மழைராஜ்.\nபெரம்பலூர்: இயற்கை ஆய்வாளர் மழைராஜ் தெரிவித்துள்ளதாவவது:\nதென் கர்நாடகாவில் கன மழைக்கான வாய்ப்புள்ளதால், இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் வட மேற்க்கு மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது.\nமேலும், நெல்லை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகத்திலும், கடலூர், பாண்டிச்சேரி, நாகை, தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்புள்ளது என்றும்,\nதெற்க்கு கேரளா, வடக்கு கேரளா, தென் கர்நாடகாவில் 7,8,9 தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திலும் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது என்றும், வரும் ஜுன். 9 ஆம் தேதி அதிகன மழை பொழியும் வாய்ப்புள்ளது என இயற்கை ஆய்வாளர் மழைராஜு, தகவல் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு :7639346567\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nidur.info/2016/05/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-10-20T06:19:19Z", "digest": "sha1:6ALKT2VZNZHHTWLEGOQ54X62HQMJTUL2", "length": 17046, "nlines": 103, "source_domain": "www.nidur.info", "title": "வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை!", "raw_content": "\n‘ஷிர்க்’ – இணை வைப்பு\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை\nஒரு வீட்டின் உரிமையாளரிடம் சென்று ஒருவர் தமக்கு வாடகைக்கு வீடு வேண்டுமென்று அந்த வீட்டில் தாம் குடியிருக்கப்போவதாகவும் கேட்டுக் கொண்டார். அவ்வீட்டின் உரிமையாளர் அவர் கேட்டுக் கொண்டபடி ஒரு வீட்டை வாடகைக்காக கொடுத்து அவ்வீட்டிலேயே குடியிருக்கும்படி ஏற்பாடு செய்து கொடுத்து அவரிடம் சொன்னார்…\n”இந்த வீடு வாடகை வீடுதான். இந்த வீட்டிலிருந்து என்றோ ஒரு நாள் வெளியேறும்படி வரும். ஆனால் எந்த முன் அறிவிப்பும் கொடுக்கப்படாமல் திடீரென்று வெளியேற்றப்படும். அதற்குத் தகுந்தபடி உன்னுடைய வாழ்க்கையை அமைத்துகொள், மறந்துவிடாதே இந்த வீடு வாடகை வீடுதான் தற்காலிகமாகத் தங்குவதற்காக வேண்டிதான் தரப்பட்டிருக்கின்றது” என்று அறிவிப்புச் செய்து அவ்வீட்டை ஒப்புக்கொடுத்தார்.\nஅம்மனிதரும் அவ்வீட்டில் குடியிருந்து வந்தார். ஆனால் நாளாக, நாளாக அந்த வீடு வாடகை வீடு என்பதை மறந்து தமக்கு வரக்கூடிய வருமானம் அனைத்தையும் அவ்வீட்டை அலங்கரிப்பதிலேயே செலவ செய்து வந்தார். அவருக்கு சொந்த வீடு ஒன்று இருந்தது. ஆனால் அந்த சொந்த வீட்டைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.\nஅந்த வீட்டின் முன்னேற்றம் குறித்து கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை . அவ்வீட்டின் உரிமையாளர் முன்பு அறிவிப்பு செய்தது போல் திடீரென்று ஒருநாள் அந்த வீட்டிலிருந்து அவரை வெளியேற்றி அவருடைய சொந்த வீட்டில் கொண்டுபோய் போட்டு விட்டு வந்து விட்டார்.\nஆனால் அவருடைய சொந்த வீட்டைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படாமல் அப்படியே போட்டு வைத்ததினால் அந்த வீடு பாழடைந்து கிடந்தது. அந்த வீட்டினுள் பாம்புகளும், தேள்களும் நெளிந்து கொண்டிருந்தன. சுவர் எல்லாம் இடிந்தும் சிதைந்தும் காணப்பட்டன. அந்த வீட்டைப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. அந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்வதற்கு யாருமில்லை. அவருக்கு வயதும் ஆகிவிட்டப்படியினால் உழைப்பதற்கு உடலிலே சக்தியுமில்லை. வீடு முழுவதும் தேள்களும் பாம்புகளும் மற்றும் புழுப் பூச்சிகளும் நிறைந்து காணப்பட்டன.\nஇந்நிலையில் என்ன செய்வதென்றே புரியாமல் தேம்பித் தேம்பி அழுகின்றார். அவருடைய சொந்த வீட்டைப்பற்றி சிறிதும் நினைத்துப் பார்க்காமலும் அதற்காக வேண்டி எந்த ஏற்பாட்டையும் செய்யாதது குறித்தும் எண்ணி எண்ணி வருந்தினார். இப்போது கவலைப்பட்டு என்ன பயன் சென்று போன வயதும் செலவழிந்து போன பணமும் திரும்ப வரப்போகிறதா\nபாம்புகளும், தேள்களும் அவரைக் கடிக்க ஆரம்பித்தன. வேதனையால் துடி துடிக்கின்றார். அந்த இடத்தில் அவருக்கு உதவி செய்ய யாருமே இல்லை. இதைப் போலவே மனிதர்களாகிய நாம் இவ்வுலகத்திலே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இந்த உலகமானது வாடகை வீட்டைப் போன்றது. மறுமையின் தரப்படும் வீடுதான் நமது சொந்த வீடு. மறுமையின் வீடுகள் ஆரம்பமாகத் தங்கக்கூடிய வீடு கப்ராக உள்ளது.\nமேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி அவர் வாடகை வீட்டை அலங்கரிப்பதிலேயே கவனம் செலுத்தியது போல் நாம் மறுமை (நமது சொந்த) வீட்டைப்பற்றி சிறிதும் கவலைப் படாமலிருக்கின்றோம் . நம்முடைய நேரங்களையும் பொருள்களையும், இவ்வுலகத்தை அலங்கரிப்பதிலேயே செலவு செய்து வருகின்றோம்.\nநம்மை ஒருநாள் எல்லோரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் கப்ரிலே வைத்து மண்ணைப் போட்டு மூடிவிடுவார்கள். அந்த சமயம் நமக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நாம் இவ்வுலகிலிருக்கும்போதே நாம் நம்முடைய சொந்த வீட்டிற்காக வேண்டி [கப்ருடைய வாழ்வுக்காக வேண்டி] முயற்சிகள் செய்ய வேண்டும். நாம் அவ்வாறு முயற்சிகள் செய்ய விட்டால் மாபெரும் நஷ்டவாளியாக ஆகிவிடுவோம்.\nஅல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக\n-சத்திய பாதை இஸ்லாம் Haja Jahabardeen\n (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (107) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (674) நாட்டு நடப்பு (81) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,518) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (482) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (63) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)\nமுஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\n“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்”\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nidur.info/2018/09/14/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2021-10-20T06:35:16Z", "digest": "sha1:VBBBOH4YLJL3PNASBD6P2UF4FHT5LV2C", "length": 33802, "nlines": 125, "source_domain": "www.nidur.info", "title": "தனி மனித சமூக வாழ்வி��் இறை நியதிகள்", "raw_content": "\n‘ஷிர்க்’ – இணை வைப்பு\nதனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள்\nதனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் (நூல்)\nஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவதுமில்லை.\nமனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி.\nஇந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய உயிரினங்களினதும் இயக்கங்களை நிர்வகிக்கின்ற பிரபஞ்ச நியதிகளை ஆராய்ந்து கற்கும் அறிவியல் முயற்சிகளை முஸ்லிம்கள் கைவிட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.\nஇதன் விளைவாக அவர்கள் வாழும் உலகமோ அவர்களைப் பூண்டோடு புதை குழிக்கு அனுப்ப விரும்பும் எதிரிகளிடமிருக்கிறது என்ற பேருண்மையையும் இந்நூல் ஆழமான கவலையோடு சொல்லிச் செல்கின்றது சிந்திக்கத் தூண்டுகின்றது.\nநீண்ட நெடும் தஃவா வரலாற்றின் உடனடித் தேவையை நிறைவேற்றி வைக்கும் வகையிலும் எதிர்கால அழைப்பியல் வரலாற்றை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றபிரக்ஞையோடும் எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது.\nதனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் (நூல்)\nஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தமிழ் பேசும் இஸ்லாமிய உலகத்தில் நன்கு அறியப்பட்டவர். இலங்கையின் தஃவாக் களத்திலும் கலாசாரத்திலும் அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் தாக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அவர் எழுத்துலகிற்கு புதியவர் அல்ல. புதிய பார்வை கொண்டவர்.\nஅவரது அழைப்பின் நிலம், நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு, பெண்: நீதமும் நிதர்சனமும் உள்ளிட்ட எட்டு நூற்கள் வசகர் மத்தியில் ஆழ்ந்த கவனயீர்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன மனித மனங்களை ஈர்த்திருக்கின்றன மனித உள்ளங்களோடு உரையாடுகின்றன. இந்தத் தொடரில் ஒன்பதாவது நூலாக அரபு மொழியில் கலாநிதி மஜ்தி முஹம்மத் ஆஷூர் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலைத் தழுவி தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் எனும் நூலை யாத்துள்ளார் நூலாசிரியர்.\nஅல்ஹம்துலில்லலாஹ். இதனை அல்ஹஸனாத் வெளியீட்டகம் வெளியிட்டு வைத்திருக்கின்றது. நூலின் பக்க வடிவமைப்பு, தளக் கோலம், அட்டைப் படம் என்பன தரமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன. திரும்பும் திசையெங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கெதிராகவும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்ற பெரும் துயரங்கள் ஏராளம்.\nவரலாற்றில் என்றுமில்லாதவாறு பலத்த நெருக்கு வாரங்களுக்கு முஸ்லிம் சமூகம் உட்பட்டிருக்கின்றது. விடியல் கிடையாதா, உலகில் நீதி தலையெடுக்காதா, உள்ளமும் உலகமும் அமைதிப் பூங்காவாகபூத்துக் குலுங்காதா என ஏங்கும் மனித மனங்களுக்கு ஆறுதலாகவும் மீண்டுமொருமுறை தம்மை, தமது பணியை, செல்லும் திசையை, கையாளும் வழிமுறையை, எடுக்கும்முயற்சியை, வகுக்கும் திட்டத்தை அகல் விரிவான பார்வைக்கு உட்படுத்தவேண்டும் என்பதை வரிக்கு வரி, பக்கத்திற்குப் பக்கம் வலுவூட்டிக் கொண்டேசெல்கிறது தனி மனித, சமூக வாழ்வில் இறை நியதிகள் எனும் புதிய வரவு.\nநீண்ட நெடும் தஃவா வரலாற்றின் உடனடித் தேவையை நிறைவேற்றி வைக்கும் வகையிலும் எதிர்கால அழைப்பியல் வரலாற்றை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றபிரக்ஞையோடும் எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது.\nஎண்திசையெங்கும் பிரபஞ்ச சிருஷ்டி கர்த்தாவின் வாக்கு மேலோங்க வேண்டும், பூமிப் பந்தெங்கும்சத்தியப் பேரொளி பரவ வேண்டும், முஸ்லிம் உம்மத் உலகில் தலை நிமிர்ந்திடவேண்டும், தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்கின்ற ஆசையும் ஏக்கமும் ஆதங்கமும் இந்த நூல் முழுவதும் இழையோடியிருப்பதை நிச்சயமாய் வாசகர்கள் உணர்வார்கள். நான் உணர்ந்ததை விட அது நிச்சயமாக மேல் நிலையிலிருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை. இக்கருத்தைத்தான் நூலாசிரியர் தனது முன்னுரையில் பின்வருமாறு மொழிகின்றார்:\nஅல்குர்ஆனின் கணிசமான பகுதி முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகின்ற ஒரு முக்கிய விடயமாக இறை நியதிகள் இருந்த போதிலும், அவற்றுக்கு சமூக வாழ்வில் உரிய இடம் வழங்கப்படாதிருந்தமைக்குக் காரணம் இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தனியான ஆக்கங்கள் வெளிவராதிருந்தமையே. அந்த இடைவெளியை இந்த ஆக்கம் ஓரளவேனும் நிரப்ப வேண்டும் என்பது எனது அவா.\nமனித வரலாறு நீண்டது. அந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டத் தொடங்கினால் மனிதன் வியந்து நிற்கும் இரு பெரும் நிகழ்வுகளை அங்கு காணலாம். ஒன்று, செல்வாக்கும் அதிகாரமுமிக்க தனி மனிதர்கள், சமூகங்கள், சாம்ராஜ்யங்கள். அவை பெரும் சேனைகளுடனும் பரிவாரங்களுடனும் இருந்திருக்கின்றன. தம்மை மிகைக்கும்சக்திகள் எதுவும் கிடையாது என எண்ணியிருந்தன. மனித இனத்தை வருத்தி சாறு பிழிந்தன. மனிதர்களை கொத்தடிமைகளாக அடக்கி ஆண்டிருக்கின்றன. ஏன் மாட்சிமைபொருந்திய இரட்சகன் நாமே எனவும் சொல்லத் துணிந்தன. அவை பேரழிவை சந்தித்துஇருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின அழிந்து கொண்டிருக்கின்றன.\nபிர்அவ்ன் கட்டியெழுப்பிய எகிப்திய சாம்ராஜ்யம், ஜூலிய சீஸர் நிர்மாணித்த ரோமப்பேரரசு, நவீன சோவியத் ரஷ்யா, மரணத்தின் வாயிலை அடைந்திருக்கும் அமெரிக்க வல்லரசு இதற்கு உதாரணங்களாகும்.\nஇரண்டாவது, பலவீனமான தனிமனிதர்கள், சிறிய கூட்டம், இறையுணர்வுடன் வந்துபோன அதிகாரமிக்க ஆட்சியாளர்கள். இவர்களை வரலாறு மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து மனித இனத்தின் எழுச்சி மிக்க நாகரிகத்தின் முன்னோடிகளாகப் போற்றுகின்றது. நானிலமெங்கும் அமைதித் தென்றலை வீசச் செய்தவர்கள் என கௌரவிக்கின்றது. அவர்கள் நாமம் உச்சரிக்கப்படும் பொழுதுகளில் அவர்களுக்காய் மனித மனங்கள் பிரார்த்திக்கின்றன. மீண்டுமொரு முறை அவர்களின் வருகை அமையமாட்டாதா என உள்ளங்கள் ஏங்குகின்றன.\nஇவ்விரண்டு வரலாற்றுப் பக்கங்களிலும் தென்படுகின்ற மனித சமூகத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்புலமாயிருந்த இறை நியதிகளை மிகத் தெளிவாக வஹியின் வார்த்தை வரிகளோடு இந்நூல் விளக்கும் பாங்கு அலாதியானது.\nஇப்பிரபஞ்சப் பெருவெளி இறை நியதிகளால் சூழப்பட்டிருக்கின்றது. தனக்கு மேலால் அடுக்கடுக்காக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆகாயத்தையும் அதனுள் இருப்பவற்றையும் மேடு, பள்ளம், சமதரை, மலை, கணவாய்ஸ என பல வடிவம் கொண்ட புவியையும் உற்றுநோக்குமாறு அல்லாஹ் திரும்பத் திரும்ப மனிதனைப் பார்த்துச் சொல்லுகின்றான்.\nதாவர உலகை அவதானிக்க வேண்டாமா என வினவுகிறான். மிருக உலகின் படைப்புக்குப்பின்னாலிருக்கும் அறிவை, ஞானத்தை, திட்டத்தை மனிதன் ஆராயக் கூடாதா எனக்கேட்கின்றான். மறுபுறத்திலே மனித இன வரலாற்றைப் படித்து படிப்பினை பெறுமாறு வழிகாட்டுகின்றான்.\nஇங்கு நிகழும் பிறப்பு, வாழ்வு, இறப்பு, வசந்தம், வரட்சி, எழுச்சி, வீழ்ச்சி என அனைத்தும் இறை நியதிகளால் ஆளப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வை இயக்கும் இறை நியதிகள் எல்லாக் காலத்திலும் ஒன்று போலவே இருந்திருக்கின்றன.\nஒரே உடலில் ஒரே பொழுதில் செய்யப்பட்ட இரண்டு ஸ்கேன் ரிப்போட்டைப் போல மனித வரலாற்றில் கடந்து போனவையும் கடந்துகொண்டிருப்பவையும் அமைந்துள்ளன. நிச்சயமாய் வரலாற்றின் எதிர்கால அறிக்கையும் வித்தியாசப்படப் போவதில்லை. இப்படித்தான் இந்த நூல் உறுதியாய் சொல்லிக் கொண்டிருக்கின்றது.\nஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவது மில்லை. மனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி.\nஇந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய உயிரினங்களினதும் இயக்கங்களை நிர்வகிக்கின்ற பிரபஞ்ச நியதிகளை ஆராய்ந்து கற்கும் அறிவியல் முயற்சிகளை முஸ்லிம்கள் கைவிட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.\nஇதன் விளைவாக அவர்கள் வாழும் உலகமோ அவர்களைப் பூண்டோடு புதை குழிக்கு அனுப்ப விரும்பும் எதிரிகளிடமிருக்கிறது என்ற பேருண்மையையும் இந்நூல் ஆழமான கவலையோடு சொல்லிச் செல்கின்றது சிந்திக்கத் தூண்டுகின்றது.\nநபிமார்கள் தமது தூதுத்துவப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற அதிஅற்புதம் மிக்க இறை நியதிகளைக்கண்டறிந்து, பின்பற்றி பயனடைந்திருக்கின்றார்கள். அதல பாதாளத்திலிருந்த சமூகங்களை உயர்த்தி நிறுத்தியிருக்கின்றார்கள். அல்குர்ஆன் துல்கர்னைன் போன்ற நல்லடியார்களின் வரலாற்றை எடுத்துக்காட்டுகின்றது.\nஅவர்கள் இப்பூமியில் நீதியை, அமைதியை நிலைநாட்ட இறை நியதிகளைக் கண்டறிந்து செயற்பட்டதன் விளைவு என்றே அதனை வர்ணிக்கின்றது. ஏன் அல்லாஹ் தனது தனிப்பெரும் ஆற்றலினால் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களிலும் கூட தான் இப்பிரபஞ்சத்தில் ஏற்ப டுத்தியிருக்கின்ற நியதிகளின் அடிப்படையில், காரணகாரிய விதிகளுக்கூடாக நிகழ்த���தியிருப்பது எமக்கு எதனை உணர்த்த வருகின்றது\nஇந்த உலகில் அனைவரும் காரணிகளினூடாக கருமமாற்றும் போது முஸ்லிம்கள் மாத்திரம் கராமத்களினூடாக கருமமாற்ற முடியாது என்பதை இந்நூல் அற்புதமாக நிறுவுகின்றது.\nகாரணிகளை ஒழுங்குபடுத்தி செயலாற்றியதன் பின்னர்அல்லாஹ் எம்முடனிருக்கின்றான் என்று கூறும் நபியவர்களை முஸ்லிம் சமூகம்படிக்க வேண்டும் எனச் சொல்வது இறைத் தூதரைப் பார்க்க வேண்டிய கோணத்தில்நாம் பார்க்கத் தவறி விட்டோம் என்ற குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. அந்தத்தூதர் எண்ணிலடங்கா இறை நியதிகளை பூமிக்கு கொண்டு வந்தார்.\nஅறியாமை மண்டிக்கிடந்த சமூகத்தை அறிவொளி பாய்ச்சும் சமூகமாக, உலகை வழிநடத்தும் தலைவர்களாகமாற்றினார்கள். இது ஓரிரு நாளில் நிகழ்த்திக் காட்டிய அற்புதமல்ல. இதற்குப் பின்னால் நபிகளார் பின்பற்றிய எண்ணிலடங்கா இறை நியதிகளை அரபுதீபகற்பத்தின் ஒவ்வொரு மண்ணும் சொல்லும்.\nமுஸ்லிம் சமூகம் ஏனையசமூகங்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்ற தனித்துவமான சமூகம். முழுமையாக பௌதிக காரணிகளை மட்டும் நம்பியிருக்கின்ற சமூகமல்ல. தவக்குல் எனும் அல்லாஹ்வை சார்ந்திருக்கும் சமூகம். இது குறித்தும் ஆழமாக விளக்க இந்நூல் தவறவில்லை. ஈமானியப் பண்பின் வெளிப்பாடாக இப்பண்பை இந்நூல் விவரிக்கின்றது.\nஇந்நூலில் 26 நியதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் காரணிகளும் காரியங்களும், வெகுமதியும் தண்டனையும், சோதனை, அல்லாஹ்வின் உதவி, சமூகங்களின் வீழ்ச்சி அல்லது அழிவு ஆகிய ஐந்து இறைநியதிகளே விலாவாரியாக விளக்கப்பட்டிருக்கின்றன.\nசிந்தனை முகாம் வேறுபட்ட போதிலும் ஒவ்வோர் அழைப்பாளனும் இந் நூலை வாசிப்பது காலத்தின் தேவை எனக்கருதுகின்றேன். தனது பணியின் வெற்றிக்குரிய காரணிகளை அவர் கண்டு கொள்ள தூண்டுகோலாக இந்நூல் இருக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.\nகலாநிதி மஜ்தி முஹம்மத் ஆஷூர் (மூல நூலின் ஆசிரியர்) அவர்களுக்கும் உஸ்தாத்ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கும் அல்லாஹ் அறிவு ஞானத்தை விரிவாக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம். இது போன்ற காத்திரமான ஆக்கங்களை இன்னுமின்னும் உஸ்தாத் அவர்கள் தர வேண்டும். அல்லாஹ் பணிகளை அங்கீகரித்துஅருள் புரிவானாக\n– அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம் பஸ்லுல் பாரிஸ் (நளீமி)\n (103) கதைகள் (63) ���தையல்ல நிஜம் (107) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (674) நாட்டு நடப்பு (81) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,518) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (482) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (63) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)\nமுஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\n“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்”\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/5499", "date_download": "2021-10-20T07:10:10Z", "digest": "sha1:CSO6YXKGG5FMCBCGSYKY6HACJIJYMSXS", "length": 7955, "nlines": 47, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியாவில் சொ ந்த ம க ளை சீ ர ழி த்த த ந்தை : 18 வ ருடங்கள் க டூ ழி ய சி றை – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியாவில் சொ ந்த ம க ளை சீ ர ழி த்த த ந்தை : 18 வ ருடங்கள் க டூ ழி ய சி றை\nதனது ம களான பதின்ம வயதுச் சி று மி யை வ ன் பு ண ர்வு க்கு ட்படு த்திய த ந்தைக்கு 18 ஆ ண்டுகள் க டூ ழி யச் சி றை த் த ண் டனை வ ழங்கி வவுனியா மேல் நீ திம ன்றம் நேற்று (29) தீ ர்ப்பளித்தது.\n2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளில் 15 வயதுச் சி று மி யை பா லி யல் வ ன்பு ணர் வு க்கு ட்படு த்திய கு ற் றச் சா ட்டின் கீழ் வவுனியா அ லகல்ல பகுதியை சேர்ந்த எ திரி யான டீமன் சில்வாகே அன்ரன் சில்வா என் பவருக்கு எ தி ராக வவுனியா மேல் நீ திம ன்றில் சட்ட மா அ திபரால் கு ற்ற ப த்தி ரிகை தா க்கல் செ ய்யப்பட்டது.\nஅதன் மீ தான வி ள க்கம் வவுனியா மேல் நீ திமன்ற நீ திப தி இ ராமநாதன் கண்ணன் மு ன்னி லையில் இடம்பெற்று வந்தது.வ ழ க்கு த் தொ டுனர் சா ர்பில் அரச ச ட்டவாதி நா கரட்ணம் நிஷாந்த் வழ க்கை நெ றிப்படுத்தினார்.\nவ ழக் கில் மு தலாவது சா ட்சியான பா தி க்க ப்பட்ட சி று மி, தன து சா ட்சிய த்தில் த னக்கு த ந்தை யால் இ ழைக் கப் ப ட்ட பா லி யல் கொ டு மை யை வி வரி த்தார். சி று மியி ன் சா ட்சி ய த்தை நி ரூ பி க்கும் வ கை யில் அ வரது தா யா ரின் சா ட்சி யமும் அ மை ந்தது.\nநி புண த்துவ சா ட்சியத்தில் ச ட்ட ம ருத் ��ுவ அ தி காரி, சி றுமி பா லி யல் வ ன் பு ண ர்வு க்கு ட்படு த்தியதை உ று தி ப்படு த்தினார். வி சா ர ணை க ளை மு ன் னெ டுத்த பொ லிஸ் அ திகா ரிகளும் சா ட்சிய மளி த்திரு ந்தனர்.இந்த நிலை யில் வ ழ க்கின் தீ ர் ப்பை வவு னியா மே ல் நீ தி மன்ற நீ திபதி இ ராமநாதன் கண்ணன் நேற்று பு தன்கிழமை வழங்கினார்.\nஎ தி ரி மீதான இரண்டு கு ற் றச் சாட் டு நியாயமான சந் தேகங்களுக்கு அப்பால் வ ழ க்குத் தொடுனரால் நிரூபிக்க ப்பட்டுள்ளது. அதனால் சி றுமி யை பா லி யல் வ ன் பு ண ர்வு க் குட் படு த்திய கு ற்ற த் துக்கு கு ற்ற வா ளிக்கு 18 ஆண்டுகள் கடூ ழியச் சி றை த் த ண் டனை வி திக்கப்படுகிறது. அத்தோடு 10 ஆயிரம் ரூபாய் த ண் டப்பணம் செலுத்தவேண் டும்.\nஅதனைச் செலுத்தத் த வறின் 6 மாதங்கள் சா தாரண சி றை த் த ண் டனை யை அனுபவிக்க நேரிடும்.பா திக் கப் பட்ட சி று மி க்கு 2 லட்சம் ரூபாய் இ ழப்பீடு வ ழ ங்கவேண்டும். வழங்கத் த வ றின் 2 வருடங்கள் சி றைத் த ண்ட னையை அனுபவிக்க நேரிடும் என்று தீ ர்ப் பளித்தார்.\nபுத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும்: வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார\nவவுனியா நீதிமன்றத்தின் தொ டர் அ திரடி தீ ர்ப்பு : 6 வயது சி று மியை சீ ரழி த் தவருக்கு 12 ஆண்டுகள் க டூ ழி ய சி றை\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/in-karur-man-murdered-by-unknown-persons", "date_download": "2021-10-20T07:11:17Z", "digest": "sha1:NWQBKS4WX37TPQ5SCIDSA4X42ODSLTWU", "length": 15265, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை! முன்விரோதம் காரணமா?| In Karur Man Murdered by unknown persons - Vikatan", "raw_content": "\n`மேட்ரிமோனியில��� மனைவிக்கு வரன் தேடிய கணவன்' - மாமனாரின் புகாரால் சிக்கிய நபர்\nபண மோசடி வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷ் கைது\nபுதுக்கோட்டை: ரோந்துக் கப்பலால் படகை மோதி உடைத்த இலங்கை கடற்படை... நடுக்கடலில் மூழ்கி மீனவர் பலி\nமசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; சூட்கேஸில் கிடந்த பிணம்; பெண் கொலையில் நடந்ததென்ன\nசென்னை: `பணத்துக்குப் பணம்; பைக்குக்கு பைக்’ - மோசடி வழக்கில் போலி பார்சல் மேலாளர் சிக்கியது எப்படி\nஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது\n` 2 லிட்டர் புற்றுநோய் எண்ணெய் ரூ.3.5 லட்சம்'- வாட்ஸ்அப் கால் மூலம் நூதன மோசடி; பிடிபட்ட நைஜீரியர்\n`` எங்கள் மடியில் கனமில்லை\" - சோதனை நடக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் குவிந்த ஆதரவாளர்கள்\n`அதிக பணம் கிடைக்கும்; புது வாழ்வைத் தொடங்கலாம்’ - காதலியை ஏமாற்றி வாடகைத் தாயாக மாற்ற முயன்ற காதலன்\n8 கொலை; 21 வழிப்பறி; என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தூத்துக்குடி துரைமுருகன்; நடந்தது என்ன\n`மேட்ரிமோனியில் மனைவிக்கு வரன் தேடிய கணவன்' - மாமனாரின் புகாரால் சிக்கிய நபர்\nபண மோசடி வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன் அருண் பிரகாஷ் கைது\nபுதுக்கோட்டை: ரோந்துக் கப்பலால் படகை மோதி உடைத்த இலங்கை கடற்படை... நடுக்கடலில் மூழ்கி மீனவர் பலி\nமசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; சூட்கேஸில் கிடந்த பிணம்; பெண் கொலையில் நடந்ததென்ன\nசென்னை: `பணத்துக்குப் பணம்; பைக்குக்கு பைக்’ - மோசடி வழக்கில் போலி பார்சல் மேலாளர் சிக்கியது எப்படி\nஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது\n` 2 லிட்டர் புற்றுநோய் எண்ணெய் ரூ.3.5 லட்சம்'- வாட்ஸ்அப் கால் மூலம் நூதன மோசடி; பிடிபட்ட நைஜீரியர்\n`` எங்கள் மடியில் கனமில்லை\" - சோதனை நடக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் குவிந்த ஆதரவாளர்கள்\n`அதிக பணம் கிடைக்கும்; புது வாழ்வைத் தொடங்கலாம்’ - காதலியை ஏமாற்றி வாடகைத் தாயாக மாற்ற முயன்ற காதலன்\n8 கொலை; 21 வழிப்பறி; என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தூத்துக்குடி துரைமுருகன்; நடந்தது என்ன\nபசுபதி பாண்டியனின் ஆதரவாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nமுன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்ப���ாகக் கூறப்படுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nகரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருப்பத்தூரைச் சேர்ந்தவர் கோபால் (வயது: 54). மறைந்த பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான இவர் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு தனது தோட்டத்துக்குச் சென்றிருக்கிறார்.\nமாமனாரைக் கொலை செய்த மருமகன்; முன்னாள் தி.மு.க எம்.பி பேரன் படுகொலையில் நடந்தது என்ன\nஅப்போது, பக்கத்து தோப்பில் மறைந்து இருந்த 5 பேர் கோபாலை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஇந்த கொலை குறித்து, தகவல் அறிந்த லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, விவசாய நிலத்தில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கோபாலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட தூரம் மட்டுமே மோப்ப நாய் சென்றது. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளி மாவட்டத்தில் இருந்து கூலிப்படையை வரவழைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nகொலை செய்யப்பட்ட கோபாலுக்கு பொன்மணி என்ற மனைவியும், இரண்டு பெண், இரண்டு ஆண் என்று நான்கு குழந்தைகளும் உள்ளனர்.\nகடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை அடுத்த கருப்பத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, வெடித்து காயத்துடன் கோபால் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. பசுபதி பாண்டியனின் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவர் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், இந்த கொலை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2014/01/", "date_download": "2021-10-20T06:22:17Z", "digest": "sha1:UYE57GWZYCJXAVECAPSWQFWRAHW4F544", "length": 18884, "nlines": 101, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: January 2014", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -8\nஇத்தலத்தை நம்மாழ்வார் திருப்புளிங்குடி என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தற்போது திருப்புளியங்குடி என்று அழைக்கப்படுகின்றது. இந்த திவ்ய தேசத்தைப் பற்றிய குறிப்புகள் பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் உள்ளன. தண்பொருநை நதி பாய்வதால் அழகான குளங்களையும், வயல்வெளியும் சூழ்ந்த தலம். திருநெல்வேலியிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும் திருவரகுணமங்கையில் இருந்து கிழக்கில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் 83 ஆவது. நவ திருப்பதிகளில் இது 3 வது திருப்பதி. நவகிரகங்களில் இது புதன் தலம்.\nமூலவர் :காசின வேந்தன், காய்சினவேந்தன், பூமிபாலகர், ஆதிசேஷனில் பள்ளி கொண்ட கோலம், தாயார் இருவருடன் கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.\nஉற்சவர்: எம் இடர் கடிவான்.\nதாயார் :மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார்(தனி சன்னதி இல்லை) உற்சவர் – புளியங்குடிவல்லி\nதீர்த்தம் : வருணநிருதி தீர்த்தம், தேவ புஷ்கரணி.\nபிரத்யட்சம் : வருணன், நிருதி, தர்மராஜா.\nஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.\nமங்களாசாசனம்:நம்மாழ்வார் 12 பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nபூமி பாலகர் : முன்பொரு சமயம் பகவான் பெரிய பிராட்டியாருடன் கருடனில் ஆரோகணித்து உலகை சுற்றி வரும் போது தண்பொருநை நதிக்கரையில் படிப்படியான அழகான மணற்பரப்பைக் கண்டு அங்கேயே இறங்கி மலர்மகளுடன் மகிழ்ந்து காலம் கழித்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட பூமிபிராட்டி பாதாள லோகம் சென்றாள். உடனே உலகமும் வறண்டு விட்டது. இதனால் சகல ஜீவராசிகளும் துன்பமடைந்தனர். இதைக்கண்ட தேவர்கள் பகவானிடம் முறையிட்டனர். பகவான் அவர்களை தேற்றி விடை கொடுத்தனுப்பினான். பின்பு பாதாள லோகம் சென்று பூமி தேவியை சமாதானம் செய்து இங்கு அழைத்து வந்தார். பின்னர் நாச்சியார்கள் இருவரும் இணக்கமாக இருந்தனர். இத்திருப்புளிங்குடியில் பெருமாள் கிடந்த கோலத்தில் மண்மகள், மலர்மகள் இருவருடனும் திருக்கோயில் கொண்டார். எனவே இவர் “காசின வேந்தர்” (பூமி பாலகர்) என்று அழைக்கப்படுகின்றார். காய்சின வேந்தே கதிர்முடியானே கலிவயல் திருப்புளிங்குடியாய் என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தபடி “காய்சின வேந்தர்” என்றும் அழைக்கப்படுகின்றார்.\nமேருமலையின் மீது தங்கும் நீருண்ட மேகம் போலே, கோபம் கொண்டு தாக்க வல்ல கருடப்பறவையின் மேல் ஆரோகணித்து வந்து மிக்க சினம் கொண்டு மாலி, சுமாலி என்னும் இரு அரக்கர்களை அழிந்துபோகும்படி தாக்கி வதைத்தாய். ( இதனால் காய்சின வெந்தன் என்னும் பெயர் பெற்றாய்) காய்சின வேந்தே ஒளி மிகுந்த திருமுடி உடையவனே ஒளி மிகுந்த திருமுடி உடையவனே வளம் மிகுந்த வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே வளம் மிகுந்த வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே காய்கின்ற சினம் கொண்ட சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு காட்சி தரும் நீ என் துயரத்தை நீக்குபவன் அன்றோ காய்கின்ற சினம் கொண்ட சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு காட்சி தரும் நீ என் துயரத்தை நீக்குபவன் அன்றோ\nபெருமாளை அரக்கர்களை அழிக்கும் காய்சின வேந்தராகவும், கருடனை அவருக்கு அதி உதவி புரியும் காய்சின பறவையாகவும், மற்றும் பெருமாளின் பஞ்சாயுதங்களையும் காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு என்றும், இவற்றால் நம் இடர் களைபவர் என்று உற்சவரின் திருநாமத்தையும் சேர்த்து ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார் காரிமாறப்பிரான்.\nஇந்திரன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது : ஒரு சமயம் இமயமலையிலுள்ள தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது பத்னி இந்திராணியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அருகே அப்பொழுது ஒரு ரிஷி தன் பத்னியுடன் மான் உருவில் ரமித்துக்கொண்டிருந்தார். உண்மையறியா��� இந்திரன் வஜ்ராயுதத்தால் மாற்றுருவில் இருந்த ரிஷியை அடிக்க அவரும் அதனால் இறந்தார். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பின்னர் தேவர்கள் எல்லாரும் தங்கள் குரு வியாழ பகவானை வேண்ட அவர் ஆலோசனையின் படி இந்திரன் திருப்புளியங்குடி வந்து ஒரு தடாகத்தில் நீராடி பூமிபாலகரை வணங்க ஆதவனைக் கண்ட பனி போல அவன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. தேவர்கள் அநுமதியின் பேரில் முனிவர்கள் பலர் அதில் நீராடினர். அவர்கள் அன்றுமுதல் அந்தத் தடாகம் ’இந்திர தீர்த்தம்” என்று வழங்கப்படும் என்று வரம் கொடுத்தனர்.\nயக்ஞ சர்மா மேல் வீடு பெற்றது: தனது சாப விமோசனத்தினால் மனம் மகிழ்ந்த இந்திரன் திருமாலை நோக்கி ஒரு பெரிய யாகம் துவக்கினான். அதை ஒரு அரக்கன் இடர் செய்தான். அரக்கனால் துன்புற்ற இந்திரன் பூமிபாலகரை நோக்கி பிரார்த்தனை செய்ய, அவரும் அங்கு தோன்றி தனது கதையால் அவனை அடிக்க அவனும் மரணமடைந்தான். ஆயினும் முற்பிறவில் யக்ஞ சர்மா என்ற அந்தணனாக இருந்த அவன் வேள்வி செய்வித்த வசிஷ்ட புத்திரர்களுக்கு பணத்தின் ஆசையால் தக்ஷிணை கொடுக்காமல் அவர்களின் சாபத்தினால் அரக்கனானான். சாப விமோசனம் பெருமாளின் கதையால் அடிபடும் போது கிட்டும் என்றனர். எனவே திருப்புளிங்குடியில் அவனுக்கு சாபம் தீர்ந்தது, மேலுலகமும் கிட்டியது. இந்திரனும் வேள்வியை இனிதாக முடித்தான்.\nகொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர்கெட அசுரர்கட்கிடர்செய்\nவடிவினையில்லா மலர்மகள் மற்றை நிலமகள்பிடிக்கும் மெல்லடியை\nகொடுவினையேனும் பிடிக்கநீயொருநாள் கூவுதல்வருதல் செய்யாயே.\n உன் பகைவரிடத்தே அடியார்களுக்காக ஆயுதம் எடுக்க வல்லவனே தேவர்கள் துன்பம் தொலைவதற்காக அசுரர்களைத் தாக்கி அழிப்பவனே தேவர்கள் துன்பம் தொலைவதற்காக அசுரர்களைத் தாக்கி அழிப்பவனே அவர்களுக்குக் கடுமையான நஞ்சு போன்றவனே அவர்களுக்குக் கடுமையான நஞ்சு போன்றவனே எனக்கோ இனிய அமுதமாக இருப்பவனே எனக்கோ இனிய அமுதமாக இருப்பவனே வளமான வயல்கள் நிறைந்த திருப்புளிங்குடி தலத்திலே நீ பள்ளி கொண்டு காட்சி தருகின்றாய். இணையற்ற வடிவழகு கொண்ட பெரிய பிராட்டியாரும், மற்றும் பூமி பிராட்டியாரும் உன் மெல்லிய திருவடிகளை வருடியபடி பிடிக்கிறார்கள். அவர்களைப் போலவே கொடிய வினையேனாகிய அடியேனும் உன் திருவடிகளைப் பிடிக்க விரும்புகிறேன். அதற்காக என்னை நீ ஒரு நாள் அழைத்துக் கூப்பிட்டுக் கொள்ள வேண்டும். என்னை அங்கே அழைத்துக்கொள்ளாவிடிலும் எனக்காக நீ இங்கேயாவது வர வேண்டும்.\nசுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் இத்தலம் அமைந்துள்ளது. புஜங்க சயனத் திருக்கோலத்தில் இருக்கும் பெருமாளின் திருமேனி 12 அடி. திருப்பாதத்தையும் தாயார்களையும் வெளியே உள்ள சாளரம் வழியாகத் தரிசிக்கலாம். தமிழ்நாட்டு திவ்யதேசங்களில் வேறெங்கும் இல்லாத அமைப்பு. இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 120 படி எண்ணெய் தேவைப்படுகிறது. இங்குள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திரு உருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிக மிகப் பெரியவை. இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 120 படி எண்ணெய் தேவைப்படுகிறது. இங்குள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திரு உருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிக மிகப் பெரியவை பொதுவாகப் பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து செல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம். இங்கு பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது அரிதான காட்சி பொதுவாகப் பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து செல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம். இங்கு பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது அரிதான காட்சி. இங்கு குழந்தை பேறுக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் பொய்ப்பதில்லை. இனி வரும் பதிவில் இரட்டைத் திருப்பதி திருதொலைவில்லி மங்கலம் அரவிந்த லோசனர் கருட சேவையைக் காணலாம்.\nLabels: காசினி வேந்தர், காய்சின வேந்தர், நவ திருப்பதி 9 கருட சேவை, பூமி பாலகர்\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=ampara", "date_download": "2021-10-20T07:21:14Z", "digest": "sha1:IVSQBCWXJLKL3B72IGT6BLFGFL46XSMF", "length": 6903, "nlines": 59, "source_domain": "maatram.org", "title": "Ampara – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nபட மூலம், Xinhua “வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளையிட்டு அச்சமாயிருங்கள்” – அல் குர் ஆன் – திகனயில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்குப் பின் நாடு முழுவதும் அமைதியின்மை நீடிக்கிறது. பற்றியெரியும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் வீதிகளையும் மனங்களையும் இந்தத் துன்பியல் சம்பவம் உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை இனக்குழுக்களின் மேல் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் இனவாதக்…\nஇராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள்\n“யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று…”\nபட மூலம், Sampath Samarakoon “யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று. வீடுகள் கட்டி, விவசாயம் செய்துவந்த இடத்தில் இப்போது நிலம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது.” “இதோ இந்த இடத்தில்தான் என்னுடை வீடு இருந்தது. அப்படியிருக்கும்போது எங்களுடைய நிலம் இதுவல்லவென்று எவ்வாறு கூற…\nஅம்பாறை, இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\n(படங்கள்) அமைச்சரவை தீர்மானத்துக்கு 853 நாட்கள்…\nபட மூலம், Selvaraja Rajasegar மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகளைத் தீக்கிரையாக்கி, பூர்வீக நிலங்களில் இருந்து விரப்பட்ட பாணம மக்கள், நல்லாட்சியின் கீழும் இன்னும் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம்…\nஅம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்\n“எமது வீட்டில், கிராமத்தில் நல்லாட்சி ஹோட்டல் நிர்மாணிக்கட்டும்”\nபடம் | VIKALPA பல வருடங்களாக தங்களுடைய சொந்த நிலங்களைக் கோரி போராடிவரும் பாணம மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு இன்னும் முடிவுகிட்டவில்லை. நல்லாட்சி அரசாங்கமாவது தங்களுக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருவார்கள் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்புடன் பாணம, சாஸ்த்ரவெல பகுதியில் மட்டும் தங்கியிருக்கும்…\nஅம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை\nநல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்\nபடம் | Vikalpa முடிவில்லாத காணிப்��ிரச்சினை. அதனால்தான் என்னவோ முடிவில்லாத பயணம்… நான் மீண்டும் பாணம கிராமத்துக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்ட பஸ் அதிகாலை 4 மணிக்கு பொத்துவில் வந்தடைந்தது. எப்படியாவது பாணம போய் ஆகவேண்டும். பாணம கிராமத்துக்கு பஸ் எத்தனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/10/19/periyava-golden-quotes-941/", "date_download": "2021-10-20T06:15:29Z", "digest": "sha1:UYE4CGHSZJEE5JRNAOPDXZAXRRDZXZGQ", "length": 4067, "nlines": 60, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-941 – Sage of Kanchi", "raw_content": "\nவைத்ய சாஸ்த்ரம் சொல்கிற லங்கனத்தையே (fasting) மத நூல்களும் சொல்கின்றன. திருவள்ளுவரும் இதைச் சொல்லியிருக்கிறார். அவ்வப்போது ஒரு வேளை, இரண்டு வேளை சாப்பிடாமலிருந்தால்தான் வயிற்றிலே ஏற்கனவே போட்டதில் துளிக்கூட ஜீரணமாகாமலில்லை என்று நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஏற்கனவே சாப்பிட்டது முழுதும் ஜெரித்துப் போனதை (‘அற்றதை’) த் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே ஒருவன் மறுபடி உண்பானானால் அப்படிப்பட்டவனுடைய உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\n– ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-10-20T08:15:12Z", "digest": "sha1:5BRR5CCLYXZ6VL6OR4X2UZKQA24C7YLA", "length": 9433, "nlines": 132, "source_domain": "ntrichy.com", "title": "சினிமா Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சியில் (19/10/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (8/10/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் 16/09/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (3/10/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (4/09/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (4/09/2021) இன்றைய சினிமா மங்களம் சினிமாஸ் மங்கலம் டவர், எண் -9, ரெனால்ட்ஸ் ரோடு, கன்டோன்மென்ட், திருச்சி - 620 001 4/09/2021 - சனிக்கிழமை இன்றைய…\nதிருச்சியில் (2/09/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (2/09/2021) இன்றைய சினிமா 2/09/2021 - வியாழக்கிழமை LA Sona Mina Movie Schedule இன்றைய காட்சிகள்: படம் : தி கான்ஜீரிங் Screen - 1 நேரம் :…\nதிருச்சியில் (31/08/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (31/08/2021) இன்றைய சினிமா 31/08/2021 - செவ்வாய்க்கிழமை LA Sona Mina Movie Schedule இன்றைய காட்சிகள்: படம் : தி கான்ஜீரிங் Screen - 1 நேரம் : 11.20…\nதிருச்சியில் (30/08/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (30/08/2021) இன்றைய சினிமா 30/08/2021 - திங்கட்கிழமை LA Sona Mina Movie Schedule இன்றைய காட்சிகள்: படம் : தி கான்ஜீரிங் Screen - 1 நேரம் :…\nதிருச்சியில் (27/08/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (27/08/2021) இன்றைய சினிமா மங்களம் சினிமாஸ் மங்கலம் டவர், எண் -9, ரெனால்ட்ஸ் ரோடு, கன்டோன்மென்ட், திருச்சி - 620 001 27/08/2021 - வெள்ளிக்கிழமை இன்றைய…\nதிருச்சியில் (29/08/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (29/08/2021) இன்றைய சினிமா 29/08/2021 - ஞாயிற்றுக்கிழமை LA Sona Mina Movie Schedule இன்றைய காட்சிகள்: படம் : தி கான்ஜீரிங் Screen - 1…\nரஜினி விரைவில் புதிய கட்சி தொடங்குவார் திருச்சியில் கராத்தே தியாகராஜன்..\nதிருச்சியில் நேற்று அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய இந்திய கராத்தே சங்க இயக்குனர் கராத்தே தியாகராஜன்…\nபிகில் விஜய் கேரக்டர் – EXCLUSIVE\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பல்வேறு ஊகங்களை உருவாக்கியிருக்கின்றன. தற்போது வெளியான மூன்றாவது போஸ்டரில் விஜய் ’5’ஆம் எண் கொண்ட ஜெர்சியும், கைலியும்…\nவெப் சீரியஸாக வரவிருக்கும் பொன்னியின் செல்வன்\nபொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக எடுப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக செளந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாக போற்றப்படும் 'பொன்னியின்…\nநடிகர் சங்க தேர்தல்: நடிகர் விஷால் மீது குற்றச்சாட்டு\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ்…\nமணப்பாறை பகுதிகளில் நாளை (21.10.2021) மின்தடை\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nமணப்பாறை பகுதிகளில் நாளை (21.10.2021) மின்தடை\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2010/12/22/moon-1/?like_comment=941&_wpnonce=875797f95f", "date_download": "2021-10-20T08:19:00Z", "digest": "sha1:ZMKEQ3Y5MJFDCX6C5RVZPNR66SSI4UEP", "length": 18387, "nlines": 166, "source_domain": "rejovasan.com", "title": "வெண்ணிலா … 1 | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nநின்று கொண்டிருந்த ரயிலொன்றின் புகையினூடே அவள் உருவம் ஒரு முறை தோன்றி மறைந்து போனது. சக்கரம் நின்ற பிறகு முழு ஒரு ருபாய் நாணயத்தைப் போடவும். சிகப்பு வெள்ளைச் சக்கரம் சுற்றி நின்றது. ஒரு ரூபாய் நாணயம் ஒரு நொடியில் அவளைப் பார்த்த கணத்தில் நான் தொலைந்தது போலவே தொலைந்து போனது.\n“ஹேய் நீ கொஞ்சம் சதை போட்டன்னு நெனைக்கறேன் “\n” இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கேட்டாள்.\n“கெட்ட பையன் நீ .. அங்க எல்லாம் ஏன் பாக்கற” கோபம் போன்ற கோபமில்லா பார்வை பார்த்தாள்.\n“என் தப்பு இதுல என்ன இருக்கு .. நியாயமா பார்த்தா பொடவை கட்டின உன்னை நீயே தான் திட்டிக்கணும்“\n“திட்டறேன் .. திட்டறேன் .. நான் ஒன்னும் வெயிட் போடல .. அதே அம்பத்தாறு தான் “\n“நாலு கிலோ கூடிருக்க ..” இறக்கி விட மனமில்லாமல் தூக்கியபடியே நின்றிருந்தேன்.\n“ச்சீ .. கீழ இறக்கிவிடு .. “\nவாக்குவாதத்தின் முடிவில் கிண்டி ரயில் நிலையத்தின் எடை பார்க்கும் இயந்திரத்தின் அருகில் இருந்தோம். என் பையில் இருந்து ஒரு ருபாய் நாணயத்தை எடுத்துப் போட்டாள். எனது மனதைப் போடவே ஒரு முறை துடித்து அச்சிடப்பட்ட அட்டையைத் துப்பியது அது. அட்டையை எடுத்துப் பார்த்தவள் கைகளுக்குள் ஒளித்துக் கொண்டாள்.\n“இப்போ எதுக்கு மறைக்கற .. ஒழுங்கா காட்டு ..”\n“ம்ம்ஹீம் .. மாட்டேன் … உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லியா .. “\n“கண்ணா பின்னான்னு காட்டிருச்சோ ..\n“நீ மட்டும் என்ன .. நீயும் தான் வெயிட் போட்ட ..”\n“அப்படியா … எவ்ளோன்னு சொல்லு பாப்போம் .. ” கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு சொன்னேன்.\nமேலும் கீழும் பார்த்தவள் “தொண்ணூறு” என்றாள்.\n“இது போங்கு.. ஒழுங்கா தூக்கிப் பார்த்து சொல்லு ..”\n“ஆஹா .. ஆசை தான் .. ஒழுங்கா மெஷின் மேல ஏறி நில்லு ” இது போன்ற பாவனைகளை எல்லாம் எந்த தேவதையிடமிருந்து கற்றுக் கொள்ளுகிறாளோ \nஎன்னைப் போலவே ஏமாற்றத்துடன் பெருமூச்சுவிட்டது இயந்திரம்.\n“பயணிகள் கவனத்திற்கு…ஹைதராபாத் செல்லும் … ஹைதராபாத்……எக்ஸ்பிரஸ்….இன்னும் …..சற்று நேரத்தில்…. இரண்டாவது …..நடைமேடையில்….. இருந்து ……புறப்படும்.” ஹிந்திக்குத் தாவியது இயந்திரப் பெண்குரல்.\nஎனது பெட்டியில் ஏறிக் கொண்டு கதவின் பின்புறம் ஆர்வமாகப் பார்த்தேன். அவள் ஒளிந்திருக்கவில்லை. எனது கம்பார்ட்மெண்டில் ஒரு தம்பதியினரும் அவர்களது குழந்தையும் உட்கார்ந்திருந்தார்கள். எனைப் பார்த்ததும் புன்னகைத்தார்கள்.\n இங்க வந்து உட்காரு .. அது அங்கிள் இடம் .. “\n“மாட்டேன் .. ஜன்னல் சீட் எனக்கு தான் வேணும் .. ” எல்லா வெண்ணிலாக்களுக்குமே ஜன்னலோர இருக்கை பிடிக்குமோ .. \n“பரவா இல்லைங்க … நான் இங்கயே உட்கார்ந்துகறேன் .. “\n“தேங்க்ஸ் அங்கிள் .. ஐ அம் வெண்ணிலா … “\nவெண்ணிலா … வெண்ணிலா . முதல் முறை இந்தப் பேரைக் கேட்க எவ்வளவு காத்திருக்க வேண்டியிருந்தது.\n“கியூட் நேம் .. நான் பிரபு ..”\n“அப்போ நான் கியூட் ஆ இல்லியா “\n“ஹய்யோ .. குட்டி ஏஞ்சல் மாதிரி இருக்க .. ” இந்த வெண்ணிலாக்களுக்குத் தான் எத்தனை முகங்கள்.\n“ஹலோ பிரபு .. நான் கார்த்திக் .. இந்த வாலோட அப்பா .. இவ ஹரிணி .. இந்த குட்டி ஏஞ்சலோட ஒரிஜினல் வெர்ஷன் “\nகொஞ்ச நேரத்தில் வேலை , சொந்த ஊர் என்று சகலத்தையும் பேச ஆரம்பித்துவிட்டோம். அவர்களின் அன்யோன்யம் மிகவும் பிடித்திருந்தது. பொறாமைப் படவைத்தது. இந்நேரம் எங்களுக்கும் ஒரு குட்டி வெண்ணிலா இருந்திருக்கக் கூடும்.\nஎல்லா வெண்ணிலாக்களுக்குமே தூங்குவதற்கு தேவதைக் கதைகள் தேவைப்படுகின்றது. அவர்களைப் பற்றிய கதைகளை அவர்களே கேட்பதற்குத் தான் எத்தனை ஆர்வம் \n” ஒரு அழகான இளவரசி இருந்தாளாம் . அவளோட சித்தி ரொம்ப கொடுமைகாரியாம் .. அவ கிட்ட ஒரு மாயக் கண்ணாடி இருந்ததாம் “\n“ஸ்னோ வைட் கதை .. ஏற்கனவே சொல்லிட்ட ..”\n“சின்ரெல்லா வும் சொல்லியாச்சு ..”\n“கடைசில அந்த இளவரசி ஜடைய வெட்டிறுவாங்க தானே .. இதுவும் தெரியும் .. “\n“எத்தன தடவ தான் பிநோலோப் கதையவே சொல்லுவா …”\n“அவ்ளோ தான் போ .. இதுக்கு மேல எந்த கதையுமே கிடையாது … “\n“ஹ்ம்ம் .. எனக்கு கதை கேக்கலைன்னா தூக்கம் வராது .. அப்பா நீயாவது சொல்லு “\n“நானா .. எனக்கு தெரிஞ்ச ஒரே தேவதை உங்க அம்மா தான் .. அந்த கதையையும் நெறைய தடவ சொல்லியாச்சு “\n“அங்கிள் .. உங்களுக்கு எதாவது தேவதை கதை தெரியுமா \nசில கேள்விகள் நம்மிடம் ஏன் கேட்கப்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. ஒருவேளை வெகுகாலமாக நமக்கு நாமே கேட்டுக்கொள்ள விருப்பப் பட்��ிருந்த கேள்வியாகக் கூட அது இருக்கலாம். அதற்கான பதிலும் நமக்கு நாமே சொல்லிக் கொள்வதாக இருக்கலாம்.\nஅந்தக் குழந்தை பெயர் வெண்ணிலா என்பதாலா இல்லை கார்த்திக் ஹரிணி எங்களை நினைவூட்டியதாலா இல்லை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற வெகுகால மன அழுத்தமோ என்னைக் கதை சொல்லத் தலை ஆட்டச் செய்தது.\n“நீங்க பாத்திருகீங்களா அந்த ஏஞ்சல\n“இந்தக் கதைல வர இளவரசனே நான் தான் ..”\n அந்த ஏஞ்சலுக்கு விங்க்ஸ் இருந்ததா ..\n“இல்ல ஆனா அவ நடக்கும் போது துப்பட்டா அழகா காத்துல பறக்கும் ..”\n“அதுக்கு பதிலா ஒரு அழகான செல் போன் எப்பவுமே அவ கைல இருக்கும் .. “\n” வைட் அண்ட் வைட் டிரஸ் \n“நான் முதல் தடவ பார்த்தப்போ அவ நீல கலர் சுரிதார் போட்ருந்தா \n“இது எதுவுமே இல்லாம எப்படி தேவதைன்னு சொல்றீங்க \n“நீயே பார்த்திட்டு சொல்லேன் … ” பர்சில் இருந்த புகைப்படத்தைக் காட்டினேன்.\n“ஹய்யோ .. தேவதை மாதிரி இருக்காங்க …”\n“சொன்னேன் ல … “\nகாத்திக்கும் ஹரிணியும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். மந்திரவாதி வந்து இளவரசியைத் தூக்கிச் செல்லும் முன்னமே சின்ன வெண்ணிலா தூங்கியிருந்தாள்.\nவாவ்.. அருமையான தொடக்கம்.. நீண்ட நாள் கழித்து எழுதுவதான தயக்கம் எங்கயும் தெரியல.. இப்பதான் திரும்பவும் ஃபார்முக்கு வந்திருக்க நீ.. 🙂\nஅப்படியே படமா எடுக்கலாம்னு படுது. 😉\nவெண்ணிலா நாட்கள் 🙂 வேறென்ன சொல்ல ..\nவழக்கம் போல நீ என்ன சொல்லப் போறியோன்னு தான் பார்த்திட்டு இருந்தேன் .. உன் comment பார்க்க ரொம்ப உற்சாகமா இருக்கு .. 🙂\nஅடுத்த வியாழன் அடுத்த பகுதி …\nசில கேள்விகள் நம்மிடம் ஏன் கேட்கப்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. ஒருவேளை வெகுகாலமாக நமக்கு நாமே கேட்டுக்கொள்ள விருப்பப் பட்டிருந்த கேள்வியாகக் கூட அது இருக்கலாம். அதற்கான பதிலும் நமக்கு நாமே சொல்லிக் கொள்வதாக இருக்கலாம்.\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை 2.0 அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை Uncategorized\nவழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை\nஉன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்\nஎன்னைச் சந்திக்க கனவில் வராதே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/address", "date_download": "2021-10-20T07:30:34Z", "digest": "sha1:EYOA27CXSLABRN4XGQJMH7BLAWGFPADU", "length": 7160, "nlines": 70, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "ADDRESS செயல்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது - எளிதான எக்செல் சூத்திரங்கள் - 300 உதாரணங்கள்", "raw_content": "\nதி எக்செல் இல் ADDRESS செயல்பாடு கொடுக்கப்பட்ட வரிசை மற்றும் நெடுவரிசை எண்ணின் அடிப்படையில் ஒரு செல் குறிப்பை உரையாக உருவாக்குகிறது.\n1. கீழே உள்ள ADDRESS செயல்பாடு $ E $ 8 ஐ வழங்குகிறது. வரிசை எண் 8 மற்றும் நெடுவரிசை எண் 5 ஆகும்.\nஎக்செல் இல் ஒரு முழுமையான குறிப்பை எவ்வாறு சேர்ப்பது\n2. கீழே உள்ள ADDRESS செயல்பாடு $ G $ 3 ஐ வழங்குகிறது. வரிசை எண் 3 மற்றும் நெடுவரிசை எண் 7 ஆகும்.\n3. இயல்பாக, ADDRESS செயல்பாடு ஒரு முழுமையான குறிப்பை உருவாக்குகிறது. உறவினர் குறிப்பை உருவாக்க, மூன்றாவது வாதத்திற்கு 4 ஐப் பயன்படுத்தவும்.\nஎக்செல் இல் நகல் தரவை எவ்வாறு நீக்குவது\n4. எடுத்துக்காட்டாக, எக்செல் இல் உள்ள ADDRESS செயல்பாட்டைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கவும் செல் முகவரி ஒரு நெடுவரிசையில் அதிகபட்ச மதிப்பு.\nகுறிப்பு: எங்கள் பக்கத்தைப் பார்வையிடவும் அதிகபட்ச மதிப்பைக் கண்டறிதல் இந்த சூத்திரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய விரிவான வழிமுறைகளுக்கு ஒரு நெடுவரிசையில்.\n செல் குறிப்புகள் பற்றி மேலும் அறியவும்>\nஅடுத்த அத்தியாயத்திற்குச் செல்லவும்: தேதி & நேர செயல்பாடுகள்\nஒருவேளை நீங்கள் இதுவரை பார்த்திராத 5 மைய அட்டவணைகள்\nகடைசி காலியான அல்லாத கலத்தின் மதிப்பைப் பெறுங்கள்\nசெல் x, y அல்லது z உடன் தொடங்கினால்\nஎக்செல் நேரத்தை தசம மணிநேரமாக மாற்றவும்\nசெல் விலக்குகளுடன் பலவற்றில் ஒன்றைக் கொண்டுள்ளது\nஉபுண்டு லினக்ஸை எப்படி துரிதப்படுத்துவது: 12 குறிப்புகளை பின்பற்ற வேண்டும்\nகமாவுடன் பெயரிலிருந்து கடைசி பெயரைப் பெறுங்கள்\nஅளவின் அலகுகளிலிருந்து எண்களைப் பிரிக்கவும்\nஇது மற்றும் அது என்றால்\nAndroid சாதனத்திற்கான 20 சிறந்த ஆர்கேட் விளையாட்டுகள்\nஉடனடி செய்தியிடலுக்கான சிறந்த 20 சிறந்த ஆண்ட்ராய்டு செய்தி பயன்பாடுகள்\nஉபுண்டு 18.04 மற்றும் 18.10 நிறுவிய பின் செய்ய வேண்டிய 23 சிறந்த விஷயங்கள்\nஹேக்கிங்கிற்கான 15 சிறந்த நிரலாக்க மொழிகள் (நெறிமுறை ஹேக்கிங்)\nஎக்செல் இல் குவிண்டில்ஸை எவ்வாறு கணக்கிடுவது\nசெல்சியஸை ஃபாரன்ஹீட் சூத்திர விளக்கப்படமாக மாற்றுகிறது\nஎக்செல் இல் அறிவியல் குற��யீட்டை எவ்வாறு செருகுவது\nஎக்செல் மூன்று நெடுவரிசைகளை ஒப்பிட்டு ஒரு மதிப்பைத் தரவும்\nஎக்செல் 2013 இல் கீழ்தோன்றும் பட்டியலைச் சேர்க்கவும்\nசகாப்த நேரத்தை இன்றுவரை மாற்றுவது எப்படி\nஎக்செல் vba சரத்திலிருந்து உரையை பிரித்தெடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87._%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-10-20T07:44:11Z", "digest": "sha1:SO3IJRT4IYITGJKZ6EXGMRCWLLO3LY7L", "length": 12668, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கே. நல்லதம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n@Selvasivagurunathan m:, சிறிதளவு மட்டும் விக்கியாக்கம் செய்ய வேண்டிய இது போன்ற கட்டுரைகளுக்குத் துப்புரவு வார்ப்புரு இடுவதைத் தவிர்க்கலாம். ஏன் எனில், இவ்வார்ப்புருக்களை நீக்க நாட்கள் ஆகும் போது, தாங்கள் எழுதியதில் என்ன தவறு என்று ஆசிரியர்கள் குழம்புகிறார்கள். நேரடியாக விக்கியாக்கத்தைச் செய்து சுற்றுக் காவல் முடிந்ததாகக் குறிக்கலாம். --இரவி (பேச்சு) 08:42, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]\nஇக்கட்டுரையின் தொகுப்பைப் பார்த்தீர்களானால், கட்டுரையில் தேவையற்ற விக்கி நிரல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் தகவல் சட்டம் முழுமையாக ஒரே வரியில் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் புதியவர்கள் பலரின் கட்டுரைகளில் இவ்வாறு பெரும்பாலும் இடம்பெறுகின்றன. எவ்வாறு இவை சேர்க்கப்பட்டன என்பதை அறிய வேண்டும். மொழிபெயர்ப்புக் கருவியில் உள்ள தவறா\n@Kanags:மொழிபெயர்ப்புக் கருவி மூலம் மற்ற கட்டுரைகள் நன்றாக உள்ளன. ஒரு வேளை, MS Wordல் இருந்து வெட்டி ஒட்டினால் இது போன்ற சிக்கல்கள் வர வாய்ப்புண்டு. தொடர்ந்து பல கட்டுரைகளில் இது போல் சிக்கல் வந்தால் என்ன காரணம் என்று ஆய்வோம். --இரவி (பேச்சு) 09:50, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]\nபேச்சுப் பக்கத்தில் நாம் தெரிவிக்கும் குறிப்புகளை வாசித்து, அதன்படி திருத்தம் செய்ய இயலாத நிலை (அவரின் தவறு இல்லைதான்) இருக்கும்போது, துப்புரவு வார்ப்புரு இடாமல் இருப்பது எவ்வாறு வார்ப்புரு இருந்தால்தான் கவனிக்கப்பட வாய்ப்பு இருக்கும் எனும் கண்ணோட்டத்திலேயே வார்ப்புரு இட்டு வருகிறோம். இப்பணியில் ஈடுபட்டுள்ளோரின் பளுவையும் கவனத்தில் கொள்ளவேண்டும். குறைபாடான சுற்றுக்காவல் செய்தால், க��ுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:08, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]\nசெல்வாவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். குறிப்பாகப் பயிற்சி ஆசிரியர்களின் புதிய கட்டுரைகள் எதுவும் உடனடியாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லாத விடத்திலும், உடனடியாகத் திருத்தமுடியாதவிடத்திலும் வார்ப்புருவை இடுவது நல்லது. இதற்கு தானியங்கியைப் பயன்படுத்துவது பற்றியும் யோசிக்கலாம்.--Kanags \\உரையாடுக 12:21, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]\n@Selvasivagurunathan m:, நான் ஒரு பரிந்துரையாக, கோரிக்கையாகவே முன்வைத்தேன். எப்படியும் ஒரு நாள் துப்புரவு செய்யத் தான் போகிறோம். ஐந்து நிமிடங்களில் துப்புரவு செய்ய முடியும் என்றால் வார்ப்புரு போடாமல் துப்புரவை முடித்து விடலாம். 100 கட்டுரைகளுக்கு ஐந்தைந்து நிமிடங்கள் தேவையென்றால் என்ன செய்வது என்ற கேள்வியும் வருகிறது :) துணிவுடன் செயற்படுவதே அடிப்படை விக்கிநெறி. தவறுகள் இருந்தால் அடுத்த முறை திருத்திக் கொள்வோம். அதீத எச்சரிக்கை உணர்வு வேண்டாம். நன்றி. --இரவி (பேச்சு) 12:50, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]\nதரம், பயிற்சித் திட்டத்தில் பங்களித்தவர்களுக்கு நம்பிக்கைத் தருதல், அத்தோடு துணிந்து செயற்படுதல் ஆகிய மூன்று கூறுகளையும் மனதிற்கொண்டு விக்கி குடும்பம் இந்த நிலையை எட்டியிருக்கிறது. ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் வெற்றியானது, அதன் மூலம் கிடைக்கப்பெற்ற கட்டுரைகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே. அதே நேரத்தில்... பங்களிப்பு தரும் ஆசிரியர்கள் குழப்பமில்லாமல், தயக்கமில்லாமல் நம்பிக்கையுடன் செயல்படுதலும் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியம் என்பதனையும் உணர்கிறேன். ஏனெனில் பயிற்சிப் பெற்றவர்களின் தொடர்பங்களிப்பே நீண்டகாலப் பலன்களை விக்கிப்பீடியாவிற்குத் தரும். இனிமேல், சிறிதளவு மட்டும் விக்கியாக்கம் தேவைப்படும் கட்டுரைகளில் வார்ப்புருவிற்குப் பதிலாக பகுப்பு:துப்புரவு தேவைப்படும் சூன் 2017 கட்டுரைகள் எனும் பகுப்பினை இடுகிறேன். ஆரம்பநிலைப் பயனர்கள் இதனை ஒரு இடையூறாக கருதமாட்டார்கள் என நம்புகிறேன்; விக்கியாக்கம் செய்யும் நண்பர்கள் வேலை முடிந்ததும் இந்த பகுப்பினை நீக்கிவிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:27, 16 சூன் 2017 (UTC)[பதில் அளி]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/asia/tamils-in-kuwait/", "date_download": "2021-10-20T08:01:14Z", "digest": "sha1:POU3CSINYZJ42UXITZAXIZ5S7Y5WDI4Y", "length": 13503, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!", "raw_content": "\nYou are here:Home ஆசியா குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை\nகுவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை\nகுவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் கோரியுள்ளது.\nவேலை செய்யும் விசாக்கள் காலாவதியாகி சட்ட விரோதமாக குடியேறியவர்களாகக் கருதப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு அறிவித்திருந்தாலும், சமூக ஆர்வலர்கள் இந்திய தூதரகத்திற்கு அனுப்பிய தொடர்புடைய விண்ணப்பங்கள் வாயிலாக அவசரகால வெளியேறும் பாஸ்போர்ட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பெரும்பாலானவருக்கு கிடைக்கவில்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. அத்தகைய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குவைத் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்க முடியவில்லை, இதனால் அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. வாடகை செலுத்தப்படாததால் தங்கள் குடியிருப்புகளை காலி செய்ய நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் திறந்த மைதானத்தில் தங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். சரியான உணவு மற்றும் குளியலறை வசதிகள் இல்லாமல் ஒவ்வொரு கணமும் அவர்கள் மிகவும் கஷ்டங்களுடன் செலவிடுகிறார்கள்.\nஅவர்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்ப அனுமதிக்காததால் அவர்கள் நிறுத்தப்படுகிறார்கள். எனவே இந்திய தூதரகம் இந்தியர்களால் நடத்தப்படும் இந்திய பள்ளிகளில் அவர்களுக்கு இடமளிக்க உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதுப���ன்று இரண்டு மாதங்களாக வேலை இழப்பு காரணமாக, அவர்கள் அன்றாட அடிப்படையில் நிதி இல்லாமல் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடியைத் தவிர, நீரிழிவு மற்றும் இருதய நோயாளிகள் இந்த பிரிவில் வருவதால் மருந்துகள் கிடைக்காததால் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். கோவிட் -19 பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களின் தங்குமிடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்படுவதாலும், அத்தகைய நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாலும், சமூக தூரத்தை பராமரிக்காததால் அவர்களிடையே அதிக தொற்று பரவுகிறது.\nகுவைத்தில் வெப்பமான கோடை காலம் தொடங்கவிருப்பதால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திறந்த வெளியில் தங்குவதற்கு அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பதால், இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குவைத் அரசு மே 10 முதல் மே 30 வரை முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. அது அவர்களுக்கு அதிக சிரமங்களை ஏற்படுத்தக் கூடும். இந்த ஊரடங்கு காலத்தில் சமூக உதவி குழுக்கள் அவர்களுக்கு உதவிகளை வழங்குவது சாத்தியமில்லை. எனவே, அவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்க இந்திய தூதரகம் போர்க்கால அடிப்படையில் முன்வர வேண்டும். குவைத் வாழ் உதவிக் குழுக்கள் மருத்துவ தொடர்பான உதவிகளை சரியான நேரத்தில் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதால், இந்திய தூதரகம் அவர்களின் சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இந்தியா திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, விமானக் கட்டணத்தையும் ஏற்கத் தயார் என்று குவைத் அரசே அறிவித்த பிறகும், தமிழர்களை அழைத்து வருவதில் தாமதம் கூடாது. உடனடியாக சிறப்பு விமானங்களை அனுப்பி குவைத் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் ஒரு வாரத்திற்குள் தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்���ைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2021/oct/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3713324.html", "date_download": "2021-10-20T07:33:47Z", "digest": "sha1:YVGQ6K6VB5MO3XK4KTWUB4I5H2LDW5UM", "length": 9038, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காடுவெட்டி ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nகாடுவெட்டி ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு\nஆலங்குளம் ஒன்றியம் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.\nகாடுவெட்டி ஊராட்சியில் 536 வாக்காளா்கள் உள்ளனா். ஊராட்சித் தலைவா் பதவிக்கு அதேபகுதியைச் சோ்ந்த ஆசிரியா் பயிற்சி பட்டப் படிப்பு முடித்த முத்துலெட்சுமி (38) உள்பட இருவா் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் ஒருவா் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து, ஊராட்சித் தலைவராக முத்துலெட்சுமி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். ஊராட்சியில் உள்ள 6 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 7 போ் மனு தாக்கல் செய்தனா். இதில், ஒருவா் தனது வேட்புமனுவைத் திரும்ப பெற்றுக் கொண்டாா்.\nஇதையடுத்து, புஷ்பலதா, சூசை மணி, மனோஜ்குமாா், குமாரமுருகன், சாராள் மணி, கல்பனா ஆகிய 6 பேரும் போட்டியின்றி தோ்வுசெய்யப்பட்டனா். இதற்கான சான்றிதழ்களை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலமான பழனிவேல் வழங்கினாா்.\nவியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nபாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ - புகைப்படங்கள்\nஅதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா - புகைப்படங்கள்\nகேரளத்தில் கனமழை, நிலச்சரிவு - புகைப்படங்கள்\nதசரா திருவிழா: நாடு முழுவதும் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகண்ணழகி அனு இமானுவேல் - புகைப்படங்கள்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nவிஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது\nபகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா\nமாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nரஜினியின் அண்ணாத்த படத்திலிருந்து முதல் பாடல் வீடியோ வெளியானது\nஅமாவாசைதோறும் நடைபெறும் வரமிளகாய் யாகத்தின் சிறப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nidur.info/2009/07/30/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-10-20T06:41:20Z", "digest": "sha1:C266U6GCXKHZUEQWWJMQPHUBC7AQKAVM", "length": 38737, "nlines": 172, "source_domain": "www.nidur.info", "title": "ஜின்கள் எங்கு வசிக்கிறது? பேய் பிசாசு உண்டா?", "raw_content": "\n‘ஷிர்க்’ – இணை வைப்பு\nஜின்கள் உண்டு என்று அறிகிறோம். அது எங்கு வசிக்கிறது அதனால் நமக்கு பாதிப்பு வருமா அதனால் நமக்கு பாதிப்பு வருமா மேலும் பேய் பிசாசு உண்டா\nஜின்கள் மனிதர்கள் வசிக்கும் நகரங்களில் அல்லது ஊர்களில் வசிக்கிறார்கள் அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸ் உள்ளது.\n”நஸீபைனிலிருந்து ஜின்களின் பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள்”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)\nஇங்கே நஸீபைன் என்பது ஒர் ஊரையோ அல்லது இடத்தையோ குறிக்கும்.\n2. குப்பை கொட்டும் இடங்கள்:\n”அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட கால்நடைகளி��் எலும்புகள் உங்களின் உணவாக இருக்கின்றன. இறைச்சி நிறைந்ததாக அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.’ என்று ஜின்கள் தங்களது உணவு எது என்பது பற்றி கேட்ட கேள்விக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), நூல்: முஸ்லிம் 903)\nஎலும்புகளாலும் கால்நடைகளின் விட்டைகளாலும் சுத்தம் செய்வதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு தடை விதித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 504)\nஜின்களின் இருப்பிடமாக கழிப்பிடங்கள் இருப்பதால் ஒரு துஆவை ஓதும் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.\n”அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹுப்தீ வல் ஹபாஇத்”- (பொருள்: இறைவா ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.) (நூல்: முஸ்லிம் 729, திர்மிதி 6)\n”ஒட்டகத் தொழுவத்தில் தொழ வேண்டாம், அது ஷைத்தான் குடியிருக்கும் இடமாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அல்பர்ரா இப்னு ஆஸிப் (ரலி), நூல்: அபூதாவூது)\nஷைத்தான் என்பது கெட்ட ஜின்களைக் குறிக்கும் சொல்லாகும்.\n”அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்” (அல்குர்ஆன் 18:50)\nமண்ணறைகளிலும் கழிப்பறைகளிலும் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது”நபிமொழி (அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி, அபூதாவூது)\nமண்ணறைகளில் தொழுவது சிலை வணக்கத்தை ஒத்ததாக இருக்கும் அதேவேளை அங்கே ஜின்களும் குடியிருக்கிறார்கள் என்பதனாலேயே கழிப்பறையும் சேர்த்தே இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.\nஜின்கள் மனிதர்களிடமிருந்து வித்தியாசப்படுவது அதன் பறக்கும் சக்தியாகும். அவை முதல் வானம் வரை பறந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.\n”நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம் அது கடுமையான காவலாளிகளாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்” என்று ஜின்கள் கூறின. (அல்குர்ஆன் 72:8)\n”(மாலையும் இரவும் சந்திக்கும்) அந்தி நேரத்தில் உங்கள் குழந்தைகளை வீட்டினுள் வைத்திருங்கள், அது ஷைத்தான் வெளிவரும் சமயம் ஆகும்” நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ��� ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)\n”பாலைவனங்களிலும் குகைகளிலும் தனித்திருப்பது தடுக்கப்பட்டுள்ளது ஏனெனில் அங்கு ஷைத்தான் இருப்பான்’ நபிமொழி.\n”(சிறுநீர் கழித்த பின்) சுத்தம் செய்வதற்காக சிறுகற்களை எடுத்துக் கொள்ளும், விட்டைகளையும் எலும்புகளையும் எடுக்காதீர்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)\n(மனிதர்கள் மலம், ஜலம், கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள் (ஜின், ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும். எனவே உங்களில் ஒருவர் (அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர்,”அவூது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி”என்று கூறுவாராக என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது 6)\nஇந்த ஹதீஸை இப்னுமாஜா அவர்களும், நஸயீ அவர்கள் தனது ஸுனன் அல்குப்ராவிலும் பதிவு செய்துள்ளார்கள்.\nஒரு மனிதன் அவனுடைய குளிக்குமிடத்தில் சிறுநீர் கழித்திட நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். வஸ்வாஸ் (எனும் மன ஊசலாட்டம்) இதனால் தான் ஏற்படுகிறது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி), நூல்: அபூதாவூது 27, திர்மிதி 21, இப்னுமாஜா, நஸயீ, அஹ்மத்)\nகுளியலறையும் அடக்கத்தலத்தையும் தவிர நிலப்பரப்பு முழுவதும் தொழுமிடமாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: திர்மிதி 316)\nபதுங்கியிருந்து வஸ்வாஸ் எனும் வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114:4-6)\nபொந்துக்குள் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் பின் சார்ஜில் அறிவிக்கிறார்கள். பொந்துக்குள் சிறுநீர் கழிக்க தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன என்று (அறிவிப்பாளர்) கதாதா அவர்களிடம் கேட்கப்பட்டது. பொந்துகள் ஜின்கள் வசிக்கும் இடம் என்று சொல்லப்பட்டதாக அவர் பதில் சொன்னார். (நூல்: அபூதாவூது 29)\nஇரண்டாவது கேள்வி ஜின்களால் நமக்கு பாதிப்பு வருமா மற்றும் பேய் பிசாசு உண்ட��\nஇரண்டாவது கேள்வியில் பேய் பிசாசு உண்டா என்ற பகுதியை பார்த்து விட்டு அதன் மறு பகுதிக்கு வருவோம்.\nஇஸ்லாத்தில் நிச்சயமாக பேய் பிசாசு இல்லை. ஆனாலும் ஜின்களால் சில பாதிப்புக்கள் மனிதர்களுக்கு உண்டு.\nஇறந்தவர்களின் ஆவி (உயிர்) மீண்டு வந்து உயிரோடு இருப்பவர்களைப் பிடித்துக் கொள்கிறது அது தான் பேய் என்று சிலர் கருதுகிறார்கள். இதற்கு சாத்தியமே இல்லை என்று இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.\n”அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான்” (அல்குர்ஆன் 39:42)\n”அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக” என்று கூறுவான். (அல்குர்ஆன் 23:99)\n”நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.”(அல்குர்ஆன் 23:100)\nமரணித்த பிறகு எந்த உயிரும் இந்த உலகத்திற்கு திரும்பி வராது, அவ்வுயிருக்கும் இவ்வுலகிற்கும் இடையில் பர்ஸஹ் எனும் திரை இருக்கிறது. அதை உடைத்துக் கொண்டு வரவே முடியாது. எனவே இறந்த மனிதனின் உயிர் உயிருடன் இருப்பவரின் உடலில் சவாரி செய்ய முடியவே முடியாது.\nஜின்கள் நமது உடலில் புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது, அது தான் பேய் என்பது மற்றொரு சாரார் கருதுகிறார்கள். அதற்கு ஆதாரமாக இந்த குர்ஆன் வசனத்தை தருகிறார்கள்.\n”யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் மறுமையில் ஷைத்தான் பிடித்தவனைப் போலவே எழுவார்கள்”(அல்குர்ஆன் 2:275)\nஅல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழரும் திருக்குர்ஆன் விரிவுரையாளருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை விளக்கும் போது, ஷைத்தானின் தீண்டுதல் அல்லது ஷைத்தான் பிடித்தல் என்பது பைத்தியம் பிடித்தல் என்று சொன்னார்கள்.\nஅதாவது,”யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் மறுமையில் பைத்தியம் பிடித்தவனைப் போலவே எழுவார்கள்”என்பது பொருளாகும்.\nஜின்களாலும் பேய் பிடிக்க வாய்ப்பில்லை.\nஜின்களால் மனிதர்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அப்போது தான் ஜின்கள் பற்றிய சந்தேகங்கள் முழுமையாக நீங்கும்.\n”ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஓர் ஆதிக்கம் உண்டு. அதுபோலவே வானவருக்கும் ஒர் ஆதிக்கம் உண்டு”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), நூல்: திர்மிதி)\nஇந்த ஹதீஸின் படி நம் உடலில் உள்ள ஷைத்தான் தவறைச் செய்யும்படி தூண்டுவான். அதே நேரம் வானவர் அந்த தவறைச் செய்யாதே என்ற விஷயத்தை மனதில் ஏற்படுத்துவார். இரண்டும் சரிசமமான தூண்டுதல்கள் தான். அந்தத் தவறை செய்வதும் செய்யாது விடுவதும் மனிதனின் விருப்பத்தைப் பொருத்தது.\nமாறாக அந்த ஷைத்தான் அந்தத் தவறை செய்யும் படி மனிதனை வற்புறுத்த முடியாது. அந்த அளவுக்கு சக்தியும் அவனுக்கு கொடுக்கப்பட வில்லை.\nதூண்டுதல் மட்டும் தான் இந்த ஷைத்தானின் வேலை.\n2. சந்தேகத்தை உண்டாக்கும் ஷைத்தான்:\nபதுங்கியிருந்து வஸ்வாஸ் எனும் வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114:4-6)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது அவர்களைக் கடந்து சென்ற தனது தோழர்களை அழைத்து இவர் எனது மனைவி இன்னார் என்று சொல்கிறார்கள். ஆச்சர்யப்பட்டுப் போன தனது தோழர்களிடம்,”ஷைத்தான் மனிதர்களின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்ற விஷயத்தை சொல்கிறார்கள். (அறிவிப்பவர்: ஸபிய்யா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது-ஹதீஸின் சுருக்கம்)\nசந்தேகம் தன் மீது வந்து விடக்கூடாது என்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.\n3. தொழுகையை கெடுக்கும் ஷைத்தான்:\nஷைத்தான் என் தொழுகையையும் ஓதுதலையும் குழப்பிக் கெடுக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”அவன் கின்ஸப் என்ற ஷைத்தானாவான். அந்த நிலையை நீ உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி உமது இடப்புறம் நீ மூன்று முறை துப்பு”என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன் அதை அல்லாஹ் என்னை விட்டும் நீக்கி விட்டான் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்).\nமற்றொரு ஹதீஸில் தொழுகைக்காக தக்பீர் கட்டி விட்டால் ஷைத்தான் வந்து அதை நினைத்துப் பார், இதை நினைத்துப் பார் என்று சொல்லி தொழுகையை கெடுப்பான் என்று வந்துள்ளது.\nதொழுகையை ஷைத்தான் கெடுப்பான், ஆனால் பேய் பிடிக்க வைக்க முடியாது.\n”உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நான் அவர்கள் யாவரையும் நிச்சயமாக வழிகெடுப்பேன் என்று இப்லீஸ் கூறினான், எனினும் அவர்களில் அந்தரங்க சுத்தியுள்ள உன் அடியார்களைத் தவிர என்றான்”(அல்குர்ஆன் 38:82,83)\nஇக்லாஸ் எனும் உள்ளத்தூய்மை இல்லாதவர்களை ஷைத்தான் எளிதில் வழிகெடுத்து விடுவான் என்று இந்த குர்ஆன் வசனம் கூறுகிறது.\nஆயிஷா (ரலி) அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜோதிடர்கள் கூறுவதில் சில உண்மைகள் உள்ளதே எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்படி உண்மையென ஒன்றை நம்ப வைத்து நூறு பொய்களை மிகைப்படுத்திச் சொல்வார்கள். இது ஷைத்தானின் விளையாட்டாகும் என்றார்கள். (நூல்: முஸ்லிம்)\nஜோதிடர்கள் உண்மைகளை அறிய முடியாத அளவிற்கு அல்லாஹ் எரிநட்சத்திரங்களை வானத்தில் ஏற்பாடு செய்து வைத்து ஜின்களுக்கு தடையை ஏற்படுத்தி விட்டான். இனிமேல் ஜோதிடர்கள் வானத்திலிருந்து கிடைக்கும் செய்தியை அறிந்து கொள்ள முடியாது.\nமொத்தத்தில் இஸ்லாத்தோடு தொடர்பில்லாத அதன் சட்டதிட்டங்களை அறிந்திராதவர்களின் மனங்களை ஷைத்தான் ஆக்கிரமிப்பு செய்வான். அவர்களை படாதபாடு படுத்துவான் என்பதை ஒருவரியில் சொல்ல முடியும்.\n1.”உங்களுக்கு ஷைத்தானிடமிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மை தூண்டுமாயின் உடனே அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்வீராக”(அல்குர்ஆன் 41:36)\n ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகின்றேன்” (அல்குர்ஆன் 23:97)3.\n”நீங்கள் இரவில் நாய் ஊளையிடுவதைக் கேட்டால், கழுதை கத்துவதைக் கேட்டால் அவைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள். ஏனெனில் அவை நீங்கள் காணாத (கெட்���)வைகளைக் காண்கின்றன”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது)\n4. ”ஆயத்துல் குர்ஸி” (2:255) வசனத்தையும் சூரத்துல் பகராவின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) ஓதினால் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து இறைவனின் பாதுகாப்பு கிடைக்கும். (நூல்: புகாரி)\n”ஆயத்துல் குர்ஸி” வசனத்தை எவர் காலைப் பொழுதை அடையும் போது கூறினாரோ அவர் மாலைப்பொழுதை அடையும் வரை ஜின்களின் தீங்குகளிலிருந்து காக்கப்படுவார். இன்னும் மாலையில் அதை எவர் கூறினாரோ அவர் காலைப் பொழுதை அடையும் வரை ஜின்களின் தீங்குகளிலிருந்து காக்கப்படுவார்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: ஹாக்கிம், தப்ரானி)\n5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷைத்தானை விட்டும் மனித கண்ணை விட்டும் (பல வகைகளில்) பாதுகாப்புத் தேடிவந்தார்கள். ஃபலக், நாஸ் (அத்தியாயம் 113,114) அத்தியாயங்கள் இறங்கியதும் அவ்விரண்டையும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா)\n (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (107) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (674) நாட்டு நடப்பு (81) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,518) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (482) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (63) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)\nமுஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\n“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்”\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/meenjur-police-seized-700-kg-banned-gutka-products-based-on-a-secret-information", "date_download": "2021-10-20T07:42:22Z", "digest": "sha1:Z6UQBDOMD3PND4IRH7YSDESGMH5UFFLC", "length": 14532, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "சட்டவிரோதக் கடத்தல்; ரகசியத் தகவல்; 700 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்த போலீஸார்! | meenjur police seized 700 kg banned gutka products based on a secret information - Vikatan", "raw_content": "\nமீஞ்சூர்: பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 6 டன் குட்கா - போலீஸாரிடம் சிக்கியது எப்படி\nஆ��்திராவிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் கஞ்சா கடத்திய நபர்கள் - மடக்கிப் பிடித்த போலீஸார்\nபுதுக்கோட்டை: இளைஞர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த 3 பேர் கைது\nதிமிங்கலம் உமிழும் அம்பர்கிரிஸ் - தடை செய்யப்பட்ட அரிய பொருளை விற்க முயன்ற 5 பேர் கைது\n``கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருக்கின்றனவா\"- நாமக்கலில் கைதான போலி அதிகாரி\nவனத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல்\nகரூர்: வெளிப்பார்வைக்கு பன்றிப் பண்ணை; உள்ளே லிட்டர் லிட்டராக கள்ளச்சாராயம் - அதிரடி காட்டிய போலீஸ்\nதிருவாரூரில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்: தந்தையின் துக்கத்திற்கு சென்ற ஆசிரியை வீட்டில் துணிகரம்\nஈரானிலிருந்து வந்த கப்பல்; ரூ.125 கோடி மதிப்புடைய போதைப்பொருள் கடத்திய தொழிலதிபர்\nதேனியில் நக்சல் அமைப்பினரின் நடமாட்டம் உள்ளதா - என்.ஐ.ஏ தீவிர சோதனை\nமீஞ்சூர்: பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 6 டன் குட்கா - போலீஸாரிடம் சிக்கியது எப்படி\nஆந்திராவிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் கஞ்சா கடத்திய நபர்கள் - மடக்கிப் பிடித்த போலீஸார்\nபுதுக்கோட்டை: இளைஞர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த 3 பேர் கைது\nதிமிங்கலம் உமிழும் அம்பர்கிரிஸ் - தடை செய்யப்பட்ட அரிய பொருளை விற்க முயன்ற 5 பேர் கைது\n``கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருக்கின்றனவா\"- நாமக்கலில் கைதான போலி அதிகாரி\nவனத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல்\nகரூர்: வெளிப்பார்வைக்கு பன்றிப் பண்ணை; உள்ளே லிட்டர் லிட்டராக கள்ளச்சாராயம் - அதிரடி காட்டிய போலீஸ்\nதிருவாரூரில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்: தந்தையின் துக்கத்திற்கு சென்ற ஆசிரியை வீட்டில் துணிகரம்\nஈரானிலிருந்து வந்த கப்பல்; ரூ.125 கோடி மதிப்புடைய போதைப்பொருள் கடத்திய தொழிலதிபர்\nதேனியில் நக்சல் அமைப்பினரின் நடமாட்டம் உள்ளதா - என்.ஐ.ஏ தீவிர சோதனை\nசட்டவிரோதக் கடத்தல்; ரகசியத் தகவல்; 700 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்த போலீஸார்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nமீஞ்சூரில் சரக்கு வாகனம் மூலம் சென்னைக்குக் கடத்தப்பட்ட 700 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nசெய்திகளை உ���னுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் வெளிமாநிலங்களிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாகக் கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால், கடத்தல்காரர்கள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களைக் கிராமங்கள் வழியாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி எனக் கொண்டுவந்து பின்னர், அங்கிருந்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்துவருகின்றனர். அண்மையில், தமிழக அரசு குட்கா, போதை வஸ்துகள் ஆகியவை விற்பனை தொடர்பான சோதனைகளைத் தீவிரப்படுத்தியது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீஞ்சூர் வழியாகத் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப்பொருள்கள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மீஞ்சூர் போலீஸார் நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nதிருவள்ளூர்: `6 மாதங்களில் 11,389 கிலோ பறிமுதல்; தகவலுக்கு சன்மானம்' - குட்கா தடுப்பு நடவடிக்கை\nஅப்போது மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். வாகனத்திலிருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, போலீஸார் சரக்கு வாகனத்தில் சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 700 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் வெளி மாநிலங்களிலிருந்து மீஞ்சூர் கடத்திவரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, குட்கா பொருள்களுடன் சரக்கு வாகனத்தைக் கைப்பற்றிய போலீஸார், வாகனத்தை ஓட்டிவந்த சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த செய்யது (48), உடனிருந்த வெங்கடரெட்டி (45) இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் ��டுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai1.wordpress.com/page/2/", "date_download": "2021-10-20T07:15:25Z", "digest": "sha1:FJUFI735XZZIIRGKYKTCFBXJZ5GCIDB4", "length": 19110, "nlines": 142, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "சித்த மருத்துவம் | ஈகரை இணையதள தமிழ் களஞ்சியம் வழங்கும் சித்த மருத்துவம் | பக்கம் 2", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nமார்ச் 13, 2010 — சிவா\nவயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.\n1. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.\nஇரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும்.\nபி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும் , நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்���ில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.\nநரைமுடி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nமார்ச் 13, 2010 — சிவா\nமுல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.\nமுல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.\nமுல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.\nமுல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.\nஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.\nஉடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.\nமுல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nமார்ச் 13, 2010 — சிவா\nதக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.\nதற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nபசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.\nசராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.\nஇது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nஇரவு விருந்தாளி by சுஶ்ரீ\nகாற்றில் கலந்தவன் by சுஶ்ரீ\nவேலை கிடைச்சது by சுஶ்ரீ\nஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா\nநாட்டு நடப்பு - கார்ட்டூன்\nஅமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…\nகவரிங் நகைகளையும் தங்கமாக மின்ன வைக்கலாம்\nஉடல் எடையை குறைக்க உதவும் பழ சாலட்\nபார்பி பொம்மைகளில் கடவுள் உருவங்கள்\nகர்ணன், கட்டில் படங்களுக்கு விருது\nகன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்\nநல்ல பழக்க வழக்கம், நல்லுறவு\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்சுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா பழம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காய���் வெண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/yogasanam/", "date_download": "2021-10-20T06:45:56Z", "digest": "sha1:6IGFH6NQOOO3AUS652F7DW5BKDWSD437", "length": 9817, "nlines": 94, "source_domain": "freetamilebooks.com", "title": "யோகாசனம்", "raw_content": "\nயோகம் என்பது வேறு: யோகாசனப் பயிற்சிகள் வேறு. யோகாசனப் பயிற்சிகள் யோகத்துக்கு நம்மை இட்டுச் செல்ல அடிப்படையான முதல் படியாகும். இந்த யோகாசனத்திலும், மனமும், உடலும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்தாலே நாம் சரியாகச் செய்ய முடியும். பெரும்பாலும் யோகா என்றாலே இந்த ஆசனங்களைக் குறித்துத் தான் சொல்கின்றனர். உண்மையில் இது யோகம் அல்ல. வெறும் ஆசனப் பயிற்சிகளே. உடல் பயிற்சியை வேகமாகச் செய்வோம். இதில் ஆசனப் பயிற்சிகளை மெதுவாகச் செய்ய வேண்டும். அதோடு ஒவ்வொரு உடல்கேட்டிற்கும் அதைக் குறைக்க, ஆரம்ப நிலை எனில் நீக்கத் தனியாக ஆசனங்கள் இருக்கின்றன. இந்த ஆசனப்பயிற்சியோடு, யோகமும் செய்தவர்களை யோக பிஷக் என அழைப்பார்கள். அவர்கள் பார்வையும், தொடுதலும் மூலம் நம்முடைய நோயின் வீரியம் குறையும் எனவும் சொல்கின்றனர். சிறு வயதில் இருந்தே இந்த ஆசனங்களைப் பழகுவது நன்மை பயக்கும். உடல் வலுவோடு இருப்பதோடு, அதிகம் சதை போடாமல் விண்ணென இறுக்கமாகவும் இருக்கும். இல்லை என்றாலும் வயதாகி ஆரம்பித்தாலும் இந்த ஆசனப் பயிற்சியின் மூலம் உடல் சுறுசுறுப்பும், வளைந்து கொடுக்கும் தன்மையும் நீடிக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும். யோக ஆசனங்களைச் செய்யச் சரியான நேரம் காலை நாலரையிலிருந்து ஆறரைக்குள். மாலை ஐந்தரையிலிருந்து ஆறரை ஏழுக்குள்ளாக. இது என் யோக குரு சொன்னது. ஆனாலும் கண்டிப்பாக சூரிய உதயம் ஆகி மூன்று மணி நேரத்துக்குப் பின்னர், அஸ்தமனத்துக்கு ஒரு மணி நேரம் முன்னர் வரை செய்யாமல் இருத்தல் நலம். நண்பர் ஆகிரா மிகவும் கேட்டுக் கொண்டதன் பேரில் மழலைகள் குழுமத்திற்கு முக்கியமான சில ஆசனப் பயிற்சிகளை மட்டும் எழுதி இருந்தேன். அதை இங்கே மின்னூல் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.\nஅட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமின்னூலாக்கம் – இராஜேஸ்வரி – sraji.me@gmail.com\nஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 58\nயோகக் கலை என்றால் என்ன\nயோகாவில் நரம்பு ஊக்கம் என்றால் என்ன\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-10-20T06:05:40Z", "digest": "sha1:VBL2OC4PHLIN3X2JQP27JO6BFHYHGWC5", "length": 3687, "nlines": 39, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அமரசிங்கம், சின்னத்தம்பி - நூலகம்", "raw_content": "\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஅமரசிங்கம், சின்னத்தம்பி (1945.10.02 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. 1965 ஆம் ஆண்டிலிருந்து மரத்தாலான சிற்பங்களைச் செதுக்கி வந்துள்ள இவரே இலங்கையில் நாதஸ்வரம் உருவாக்கிய ஆரம்ப கலைஞருள் ஒருவராவார். ரதாதி நாதஸ்வர சில்ப கல்பக, சிற்ப கலாநிதி, திட்ப நுட்ப சிற்பக் கலாநிதி, சிற்பக் கலாரத்தினம் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 233\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வர���ாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2021-10-20T07:40:13Z", "digest": "sha1:2VAMKCRIUCTUZLMYKTSAB64UKWOTUREK", "length": 4664, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் காணாமல் போன ராக்கெட் லாஞ்சர் Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சியில் காணாமல் போன ராக்கெட் லாஞ்சர்\nதிருச்சியில் காணாமல் போன ராக்கெட் லாஞ்சர்\nதிருச்சியில் காணாமல்போன 2 ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிப்பு \nதிருச்சி மாவட்டம் விராலிமலைபாளையத்தில் உள்ள வனப்பகுதியில் துப்பாக்கி சூடு மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு பாதுகாப்பு படையினர் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் ஜனவரி…\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-10-20T08:02:12Z", "digest": "sha1:C6YDHOQK5ABZEZYCUUVLZLAD3FJWWZW2", "length": 9531, "nlines": 52, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » சுஷாந்த் சிங் ராஜ்புத்: கையால் எழுதப்பட்டது: குறிப்பு: 2018 இல் அணுகப்பட்டது புகைபிடிப்பதில்லை கிருதியுடன் நேரத்தை செலவிடுங்கள்:\nசுஷாந்த் சிங் ராஜ்புத்: கையால் எழுதப்பட்டது: குறிப்பு: 2018 இல் அணுகப்பட்டது புகைபிடிப்பதில்லை கிருதியுடன் நேரத்தை செலவிடுங்கள்:\nசெப்டம்பர் 17, 2020 0\nமறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து போதைப்பொர��ள் கட்டுப்பாட்டு பணியகம், சிபிஐ மற்றும் இடி விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் மருந்துகளின் கோணம் வெளிவந்ததால், பல பாலிவுட் பிரபலங்கள் அதில் பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக இந்த வழக்கு தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் உள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோரின் ‘புகைபிடித்தல்’ வீடியோவும் பெரும் பீதியை உருவாக்கியது. இப்போது இந்தியா டுடே படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் எழுதிய குறிப்பு மீட்கப்பட்டுள்ளது, இது 2018 ஆம் ஆண்டிலிருந்து. அதில், நான் புகைபிடிக்க மாட்டேன், கிருதியுடன் நேரம் செலவிடுவேன் என்று எழுதியுள்ளார்.\nஇந்தியா டுடே படி, இந்த குறிப்பு சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பண்ணை வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சுஷாந்த் தனது வழக்கத்தைப் பற்றி ஏப்ரல் 2018 தேதியில் எழுதினார். அவர் அதிகாலை இரண்டு மணியளவில் எழுந்து தேநீர் குடிக்க விரும்புகிறார் என்று எழுதப்பட்டது. குளிக்க, டென்னிஸ் விளையாட விரும்புவது, வில்வித்தை கற்றல். இது தவிர, அவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த விரும்புகிறார்கள், கேதார்நாத்தின் ஸ்கிரிப்டைப் படிக்க விரும்புகிறார்கள். இது தவிர, கிருதியுடன் நேரத்தை செலவிட விரும்புகிறோம். கிருதி பாலிவுட் நடிகை கிருதி சனோனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nசஞ்சய் ரவுத் கூறினார் – கங்கனா ரன ut த் எங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல, நாட்டில் கவனம் தேவைப்படும் பல விஷயங்கள் நடக்கின்றன\nரன்வீர் சிங் போராட்டம் மற்றும் மனச்சோர்வுடன் தீபிகா படுகோனின் சண்டை பற்றி வெளிப்படையாக பேசினார், கூறினார் – அந்த நேரத்தில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்\nஇது தவிர, இந்த குறிப்பில் மகேஷ் மற்றும் பிரியங்கா பற்றிய சில விஷயங்களையும் சுஷாந்த் எழுதியுள்ளார். மற்றொரு குறிப்பில், சுஷாந்த் மகிழ்ச்சி, கனவுகள் மற்றும் இயற்பியல் பற்றி எழுதியுள்ளார். சிபிஐ தற்போது சுஷாந்தின் முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடி மற்றும் திறமை மேலாளர் ஜெயா சஹா ஆகியோரிடம் கேள்வி எழுப்புகிறது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD 'என் மூக்கை சரிசெய்து என் உதடுகளை உயர்த்தும்படி கூறப்பட்டது, ஒரு பி ** பி வேலையைப் பெறுங்கள், ஒரு பெரிய பி ** டைவுக்கு குந்து': ரிச்சா சாதா (த்ரோபேக்)\nநீங்கள் பாகங்கள் சேர்க்கும்போது ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச் மிகவும் விலைமதிப்பற்றவை\nதங்க விலை தொட்டிகள் குறிப்பிடத்தக்க மற்றும் வெள்ளி விலையும் குறைகிறது; சமீபத்திய விகிதங்களை அறிந்து கொள்ளுங்கள்\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfo.ch/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-2/", "date_download": "2021-10-20T07:11:48Z", "digest": "sha1:BYGGIGY5LG4RNHB7GBUOHAGBQ5WXUI2V", "length": 7409, "nlines": 73, "source_domain": "www.tamilinfo.ch", "title": "ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொள்ளும் ICRC - Tamilinfo", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொள்ளும் ICRC\nஏழ்மையான நாட்டில் போரின் விளைவுகளுடன் வறுமையின் துயரமும் சேர்ந்து தேவைகள் அதிகம் என்று அவர் வலியுறுத்தினார்.\nஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொள்ளும் ICRC\nசர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஆப்கானிஸ்தானில் தமது பணிகளைத் தொடருவதற்கு தலிபான்களுடனான பேச்சுவார்த்தை மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்று நடத்துகிறது என்று ICRC தலைவர் Peter Maurer கூறுகிறார்.\nமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கான ஒரு மனிதாபிமான அனுமதியை பெறுவதில் நாங்கள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று நான் நம்புகிறேன், ஆனால் எங்களுக்கு சிரமங்கள் இருப்பதை நான் நிராகரிக்கவி���்லை என்று Maurer சுவிஸ் பொது ஒளிபரப்பாளர் SRF ற்கு கூறினார். ஆப்கானிஸ்தானில் நாட்கள். தாலிபானுக்குள் பல்வேறு பிரிவுகள் உள்ளன, தலிபான்களுக்கு வெளியே இன்னும் தீவிரமான குழுக்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nICRC க்கு ஏற்கனவே தலிபான்களுடன் பேசிய அனுபவம் உண்டு என்று கூறிய அவர், நாங்கள் குவாண்டனாமோ அல்லது பக்ராமில் பல வருடங்கள் சிறையில் இருந்த அனைத்து தலிபான் தலைமைகளையும் சிறையில் சந்தித்தோம், என்று அவர் SRF இடம் கூறினார். இந்த நடவடிக்கை ICRC மீது தலிபான் தலைமை நம்பிக்கை கொள்வதற்கு துணைபுரிந்துள்ளதாக நான் நினைக்கிறேன். ஆனால் நாங்கள் இன்னும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக 80 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் செயல்படும் சுகாதாரத் துறையில் ICRC தனது திட்டங்களைத் தொடர முயற்சிக்கும் என்ற அவர், ஏழ்மையான நாட்டில் போரின் விளைவுகளுடன் வறுமையின் துயரமும் சேர்ந்து தேவைகள் அதிகம் என்று அவர் வலியுறுத்தினார்.\nமூடிய வங்கிகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதையும் போரின் அதிர்ச்சியால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும் ICRC தலைவர் சுட்டிக்காட்டினார். ஆப்கானிஸ்தான் போரில் ஒருவரைக்கூட இழக்காத, அல்லது உடல் ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ காயமடையாத அல்லது கடுமையாக பாதிக்கப்படாத ஒரு உள்ளூர் ICRC ஊழியர் கூட இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஐநா பொதுச்செயலாளர் Antonio Guterres வியாழக்கிழமை சர்வதேச சமூகத்தை ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார், மில்லியன் கணக்கான மக்களின் இறப்புக்கு வழிவகுக்கும் பொருளாதார சரிவு தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.\nஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொள்ளும் ICRC\nஏழ்மையான நாட்டில் போரின் விளைவுகளுடன் வறுமையின் துயரமும் சேர்ந்து தேவைகள் அதிகம் என்று அவர் வலியுறுத்தினார்.\nஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொள்ளும் ICRC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfo.ch/gsp-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-10-20T07:56:09Z", "digest": "sha1:6RH2BOFRJLTLMBF5PBG5UQ3G6MH2NTAS", "length": 8917, "nlines": 81, "source_domain": "www.tamilinfo.ch", "title": "GSP+ மீளாய்வின் போது இலங்கையின் வெற்று வாக்குறுதிகளை நம்பக்கூடாது - HRW - Tamilinfo", "raw_content": "\nGSP+ மீளாய்வின் போது இலங்கையின் வெற்று வாக்குறுதிகளை நம்பக்கூடாது – HRW\nமனித உரிமை விவகாரத்தில் இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதனை பகிரங்கமாகவும் தெளிவாகவும் குறுகிய கால வரையறை நிர்ணயம் செய்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.\nGSP+ மீளாய்வின் போது இலங்கையின் வெற்று வாக்குறுதிகளை நம்பக்கூடாது – HRW\nமனித உரிமை விவகாரத்தில் இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதனை பகிரங்கமாகவும் தெளிவாகவும் குறுகிய கால வரையறை நிர்ணயம் செய்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.\nகடிதம் ஒன்றின் மூலம் மனித உரிமை கண்காணிப்பகம் ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.\nஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் இலங்கை எவ்வாறான மனித உரிமை கடப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதனை தெளிவாக வரையறுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.\nமனித உரிமை நிலைமைகள் சீரழிந்து வருவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக, இலங்கை அரசாங்கம் மேலோட்டமான நம்பமுடியாத உறுதிப்பாடுகளையே தொடர்ந்தும் வழங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவது தொடர்பான மீளாய்வுகளின் போது வெறும் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ளாது திடமான மேம்பாடுகளை கவனத்திற் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் சிறுபான்மையின மக்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nபயங்கரவாத்த் தடைச் சட்டம் துஸ்பிரயோகம் செய்பய்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.\nபோர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் விவகாரங்களில் எவ்வித முன்னேற்றமும் பதிவாகவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய பணிப்பாளர் Lotte Leicht தெரிவித்துள்ளார்.\nமனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை நீடித்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு திட்டவட்டமாக தெளிவுபடுத்த வேண்டுமென கோரியுள்ளார்.\nகடந்த 2017ம் ஆண்டில் இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது.\nமனித உரிமை மீறல்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மனித உரிமை நிலைமைகள் மேலும் மோசமடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்து செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய முக்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை நம்பிவிடாது தெளிவான நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம், ஜீ.எஸ்.பிளஸ் சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nGSP+ மீளாய்வின் போது இலங்கையின் வெற்று வாக்குறுதிகளை நம்பக்கூடாது – HRW\nமனித உரிமை விவகாரத்தில் இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதனை பகிரங்கமாகவும் தெளிவாகவும் குறுகிய கால வரையறை நிர்ணயம் செய்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.\nGSP+ மீளாய்வின் போது இலங்கையின் வெற்று வாக்குறுதிகளை நம்பக்கூடாது – HRW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2019/05/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2021-10-20T08:03:59Z", "digest": "sha1:ESPGEHBZNKMJADRQPHTBZ5LKOXQEAPWM", "length": 39361, "nlines": 246, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "படித்ததும் சுவைத்ததும் – 1 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன் →\nபடித்ததும் சுவைத்ததும் – 1\nPosted on 8 மே 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nதடம் பதித்த சிற்றிதழ்கள் – வே. சபா நாயகம்\nந��ரு நல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையை உலகிற்குக் கொடுக்கும் பட்டியலில் சிற்றிதழ்களுக்கும் இடமுண்டு, . இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கிற நேரத்தில் இரண்டொரு சிற்றிதழ்கள் புதிதாய்ப் பிறந்திருக்கலாம்,, ஒரு சில தங்கள் ஆவியை விட்டிருக்கலாம் ஏதோ ஒரு வேகத்தில் தொடங்கி , சொந்தப் படைப்புகளுக்கு முன்னுரிமைகொடுத்து, நவீன தமிழிலக்கிய மரபுப்படி இரண்டொரு இதழ்களில் எதிரிகளையும் வசைபாடிவிட்டு, முடியாதவர்கள் இரண்டொரு மாதங்களிலும் முடிந்தவர்கள் இரண்டொரு வருடங்ககளிலும் அதன் ஜீவனை முடித்திருந்தால், விட்ட ஜீவனுக்குப் பெயர் சிற்றிதழ்.\nநண்பர் சு. ஆ. வெங்கிட சுப்புராய நாயகர் எங்கோ எப்போதோ படித்ததாகச் அடிக்கடி சொல்வார்:\n“இந்தப் பத்திரிகையில் இவனைக் கிழி\nஅந்தப் பத்திரிகையில் அவனைக் கிழி\nநீயே ஒரு பத்திரிகைத் தொடங்கி\nதிரு வே. சபா நாயகம் அவர்களின் தடம் பதித்த சிற்றிதழ்கள் கட்டுரைத் தொகுப்பைப் படித்தபோது மேலே சொல்லப்பட்டது உண்மையென நிரூபணம் ஆயிற்று. பெரும்பாலோருக்கு சிற்றிதழ் என்பது தன்னையும் தன் எழுத்தையும் முன்னிலைப் படுத்தவும், களத்தில் இருக்கிற, சகச் சிற்றிதழ்களை,சக எழுத்தாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பழி தீர்த்துக்கொள்ளும் ஆயுதம், சிலருக்கு, எலிவளையென்றாலும் தனிவளையெனில் சுதந்திரமாக ஒன்றைச் சொல்லமுடியும் என்ற ஆத்ம திருப்தி. காரணங்கள் எதுவாயினும் தரமான சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களால், நவீன தமிழிலக்கியத்திற்கு மட்டுமல்ல மரபிலக்கியத்திற்கும் புதிய வாசனையும், புதிய பார்வையும் கிடைத்திருக்கிறது. சிற்றிதழ்களால் அடையாளம் பெற்றவர்களை வெகுசன இதழ்களும் தேடிவந்து கொண்டாடுவது சிற்றிதழ்களுக்குக் கிடைத்திருக்கிற பெருமை. இன்றைக்கு காலச்சுவடு, தீரா நதி, உயிர்மை, உயிரெழுத்து, காக்கைச்சிறகினிலே, சிற்றேடு, மணற்கேணி, மணல்வீடு, திசையெட்டும் என பட்டியலிடவேண்டிய இதழ்கள் ஏராளம், தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களின் இருத்தலைத் தெரிரிவிக்க தமிழர்கள் வாழ்கிற நிலப்பரப்பெங்கும் சிற்றிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றுடன் இணைய இதழ்களையும் மறக்காமற் கணக்கிற் கொள்ளவேண்டும். இவை அனைத்துமே அதனதன் பாதையில் நவீனத் தமிழை வளர்த்தெடுக்கின்றன.\nஇருந்தபோத��லும் ஒரு சிற்றிதழை நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல. ஆயிரம் பிரதிகளை அரசு நூலகங்கள் வாங்க முடிந்தால் பெரிய வரம். சந்தாவைச் செலுத்திவிட்டு ஆளுக்கொரு கவிதையுடனோ படைப்புடனோ சந்தா செலுத்தும் வாசகர்கள் எழுத்தாளர் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள் போடத் தவறினால், சந்தாவைப் புதுப்பிக்காமல் போகலாம். எதிரி இதழில் எதையாவது எழுதலாம் அல்லது வேறொரு சிற்றிதழையே தொடங்கலாம். வாசகர் கிடைத்தாலும் எழுத்தாளருக்குப் பற்றாக்குறை, ஆசிரியரே எத்தனைபெயரில் எழுத முடியும். ஒருசில இதழ்கள் சாமர்த்தியமாக நிலைய வித்துவான்களை ஏற்பாடு செய்துவிடுகின்றன. அடுத்து, அச்சடித்த இதழ்களை விற்று முதல் காணவேண்டும். நிதி ஆதாரப் பிரச்சினை சிற்றிதழ்களுக்குத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றன. விற்காத இதழ்களை இலவசமாகக் கொடுத்தாலும், அடுத்த இதழையாவது காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது.\nகடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது பிறகு நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட இன்றைய சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தகைய சமார்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத சிற்றிதழ்கள் வீட்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலுடன் ஒப்பிடுகிறபோது சந்தோஷப்படும் நிலையிலில்லை. இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்\nஇக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் திரு வே. சபாநாயகம். சிறுகதைகள், நெடுங்ககதைகள், நாவல், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சிறுவர் கதைகள், திறனாய்வுகள் எனப் படைப்புலகில் அகலக் கால் வைத்திருந்தாலும் பாதங்களை அழுந்த ஊன்றியவர். ஓய்வின்றி எழுதிக்கொண்டிருப்பவர். கவிதை ஒவியம் ஆகியவற்றிலும் தேர்ந்தவர் விருதுகள் பரிசுகள் என வாங்கிக் குவித்திருந்த போதும், அவரது எளிமை என்னை வியப்பில் ஆழ்த்தும். அவருடைய “எழுத்துக் கலை பற்றி இவர்கள்” என்ற தொடரையும், “எனது இலக்கிய அனுபவங்கள்” என்ற கட்டுரைத் தொடரையும் விரும்பி பலமுறை வாசித்திருக்கிறேன். அதே ஆர்வத்துடனேயே ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’- என்ற இக்கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன், தொகுப்பு என்னை ஏமாற்றவில்லை.\nஇக்கட்டுரைத் தொகுப்பில் இருபது சிற்றிதழ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதழுக்கொன்று என இருபது விரிவானக் கட்டுரைகள். அதென்ன இருபது சிற்றிதழ்கள், மற்றவை என்ன ஆயிற்று என்ற கேள்வியை ஆசிரியர் நம்மிடம் எதிர்பார்த்ததைப்போல::\n“மணிக்கொடி தொடங்க்கி, சமீபத்தில் நின்றுபோன சுபமங்க்களாவரை இலக்கிய ஆர்வமும் எழுச்சியும் மிக்கவர்களால் தொடங்கப்பட்டு, சிலகாலம் வந்து, பிறகு ஏதேதோ காரணங்களால் நின்று போன இலக்கிய பத்திரிகைகள் ஏராளம். அவைகளில் இன்றும் நினைவில் நிற்பதாக, இலக்கிய உலகில் தடம்பதித்து, இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் வாழும் பத்திரிகைகள் சிலவற்றின் சாதனைகளையும், அவை நின்று போன காரணங்க்களையும் இப்போது எண்ணிப் பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.” என தகுந்த பதிலையும் கூறிவிடுகிறார்.\nபொதுவாக இதுபோன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைக்கு சொல்லப்படும் விடயங்களைக்காட்டிலும் எழுதின்றவரின் ஞானத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கம் கூடுதலாக இருக்கும் (கல்விமான்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எழுதுகிறார்களாம்) அதனாலேயே நம்மைப்போன்ற வாசகர்களை மிரட்டுவதற்கென்ற மொழி நடையைத் தேடிப்பிடிப்பார்கள். வே. சபா நாயகம் எழுத்து அப்படி அல்ல. தவிர அவருடைய கட்டுரைகளில் பாகுபாடுகளில்லை. அவரால் நடை, கசட தபற, இலக்கியவட்டம், ஞானரதம் வானம்பாடியென எழுதுகிறபோதும் சரி, வண்ணங்கள், களரி, இன்று என எழுதும்போதும் சரி சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டிச் சொல்ல முடிந்திருக்கிறது. முழுமையான தகவல்கள் எனச் சொல்லக்காரணம், ஒவ்வொரு சிற்றிதழுக்குமென்றும் எழுதப்பட்ட கட்டுரையில் முதல் இதழ் வந்த ஆண்டு, எத்தனைப் பக்கங்கள், எத்தனை இதழ்கள், என்ன விலை, யாரால் தொடங்ககப் பட்டது இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார் இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார் எந்தெந்த படைப்புகள் கவனம் பெற்றன போன்றவிபரங்களைச் சேகரித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மிகவ���ம் கடுமையானப் பணி. ஒப்புக்காக எழுதப்பட்டதல்ல. இத்தகைய புள்ளிவிவரங்களுக்கிடையிலும் , எழுத்தாளர்களின் குழாயடிச் சண்டைகளையும் மறைக்கவில்லை. சொல்லப்பட்டிருக்கிற சிற்றிதழ்களில் நடை, கசட தபற, அன்னம் விடு தூது, இலக்கிய வட்டம், வானம்பாடி, சுட்டி, கவனம், ஞானரதம், சுவடு ஆகிய இதழ்கள் முக்கியமானவை. இருபது இதழ்களிலிருந்தும் , இன்றிருக்கும் சிற்றிதழ்கள் பாடம் கற்கவேண்டியவையும் கற்கக்கூடாதவையும் நிறையவே இருக்கின்றன. இவற்றைத் தவிர இந்த இருபது இதழ்களுக்கும் கீழ்க்கண்ட ஐந்து விடயங்க்களில் உள்ள ஒற்றுமை மிக முக்கியமானது:\nஅ. இதற்கு முன்பு வேரொரு சிற்றிதழில் பணியாற்றியவர் அல்லது பணியாற்றியவர்கள் அங்கிருந்து வெளியேறி புதிய இதழினைத் தொடங்க்குகிறார்கள்.\nஆ. தொடங்கும் அனைவரும் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தப் போவதாகச் சூளுரைக்கிறார்கள்.\nஇ. இலக்கிய சர்ச்சைகள் என்ற பெயரில் எழுத்தாளர்கள் கட்டிப் புரளுகிறார்கள்.\nஈ தீவிர இலக்கியம் என்பதே கவிதைகள் என அதிகம் விளங்கிக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.\nஉ. நிதி ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக முன்வைத்து கடையை மூடுகிறார்கள்.\nநாமறிந்த மூத்த படைப்பாளிகள் பலரின் பயிற்சிக் களமாக சிற்றிதழ்கள் இருந்துள்ளன. நடை இதழில் சி.மணி, ஞானக்கூத்தன்போன்றோரையும் – “ஞானக்கூத்தனின் பெயர் பிரபலமாவதற்குக் காரணமான பல சிறந்தக் கவிதைகள் நடை’ யில் வந்தன” எங்கிறார், வே.ச. 1970ல் வெளிவந்த ‘கசடதபற’ இதழில் சா. கந்தசாமி நா.முத்துசாமி, அசோகமித்திரன் முதலானப் பெயர்களைச் சந்திக்கிறோம். கசட தபற இதழில் ஞானக்கூத்தனைத் தவிர்த்து இன்று புதுக்கவிதயென்றால் நினவுக்கு வரக்கூடிய ஆத்மா நாம், கல்யாண்ஜீ,, கலாப்பிரியா, தேவதச்சன் என பலரும் எழுதியிருக்கின்றனர்.\nவானம்பாடி கவிஞர்கள் ஒத்துழைப்புடன் 1984ம் ஆண்டு வெளியான அன்னம் விடுதூது கவிஞர் `மீராவின் பொறுப்பிலும், கவிஞர் சிற்பியை ஆசிரியராகவும் , கவிஞர் அழ்ப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும் கொண்டிருந்தபோதிலும், “ அரசியல் விமர்சனம், இலக்கிய விளக்கம் , அறிவியல் சாதனைகள், சமூகப்பிரச்சினைகள் , ஓவியம், நாடகம், சினிமா………இலக்கிய அக்கப்போர்கள், நூல் மதிப்புரைகள், கவிதைகள் கதைகள் என்று ஒன்று பாக்கியில்லாமல் திகட்டத் திகட்டவாசகர்க்கு ‘ விருந்தளித்தது என்கிறார் வே.சபா நாயகம். இன்றைய தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்கள் எழுதியிருந்தபோதிலும் இச்சிற்றிதழில் “கவிதைகள் கட்டுரைகள் அளவிற்கு அதிகம் பெறவில்லை” என்பது கட்டுரை ஆசிரியருக்குக அன்னம் குறித்த குறை இருந்திருக்கிறது.\n“இலக்கிய வட்டம் “ முழுக்க முழுக்க க.நா.சு. வை முன்னவராகவும் மூலவராகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது. நகுலன், டிகே துரைசாமி என்ற பெயரிலும் கதை கவிதை எழுதியாக அறிகிறோம். இவர்களைத் தவிர கிருஷ்ணன் வம்பி, நசிகேதன், சுந்தர ராமசாமி ஆகியூரது படைப்புகளும் இடம் பெற்றிருந்தன எங்கிறார் வே.சபா நாயகம்.\nஇத்தொகுபிலுள்ள முக்கியமான கட்டுரைகளில் வானம்பாடி சிற்றிதழ் பற்றியதுமொன்று ‘மானுடம் பாடும் வானம்பாடி’ எனத் தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்ட இதழில் புவி அரசு, ஞானி, இளமுருகு, அக்னிபுத்திரன் சிற்பி, மு.மேத்தா பிரபஞ்சன், தமிழன்பன், கல்யாண்ஜி, தமிழவன், பா. செயப்பிரகாசம் சிதம்பர நாதன் என நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.\nஇப்பட்டியலில் அப்போதே இலக்கியத்துடன் சமூக பிரக்ஞையைக் கையாண்டதற்கு உதாரணம்போல ‘சுட்டி’ என்ற சிற்றிதழும் இடம்பெற்றுள்ளது. . இவ்விதழ் எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கிறது ஆசிரியர் நாராயண பாரதி. இதழ் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை, எதையும் எவரையும் கடுமையாக விமர்சித்ததின் பலன் 950 பிரதிகளுடன் தொடங்கிய இதழ் ஆறே மாத்தில் 12000 இதழ்களை எட்டி 107வது இதழை 25000 பிரதிகளை விற்க முடிந்த சாதனைக்குப்பின் சந்தாதாரர்களுக்குக் கூட த் தெரிவிக்காமல் மூடிவிட்டார்களாம்.\nஇச்சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களில் முக்கியமானது, எழுத்தாள நண்பர்களுக்கிடையே நடந்த இலக்கிய சர்ச்சைகள். எந்த அளவிற்கு இலக்கியத்திற்கு முக்கியம்கொடுத்தனவோ அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் குறிப்பாக கசட தபற போன்ற பெரிய இதழ்கள் ஆர்வம் காட்டியுள்ளது சுவாஸ்யமான தகவல். உலகமெங்கும் இலக்கியவாதிகளிடையே சர்ச்சை என்பது அவர்கள் இரத்த்தத்தில் ஊறியதாக கடந்தகாலத்தில் இருந்திருக்கிறது. க.நா.சு. வின் இலக்கியவட்டம், வானம்பாடி ஆகிய இதழ்களில் பங்க்காற்றியவர்களும் சர்ச்சைகளில் ஆர்வம் காட்டி யிருக்கிறார்கள்.\nசிற்றிதழ்களைப் பற்றியத் தகவல்களை குறையின்றி திரட்டித் தருவது நோக்கம் என் கிற போதும் அவற்றால் நவீனதமிழிலக்கியம் அடைந்த பலனைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்பதைப்போல, வே. சபா நாயகம் சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் அவற்றைப் பாராட் ட த் தவறுவதில்லை.\n“மிகுந்த உழைப்பு மேற்கொண்டு சி. மணி யாப்பியம் என்ற 50 பக்கத்துக்கும் மேற்பட்ட யாப்பிலக்கணம் பற்றிய எளிமையான பயனுள்ள இலவச இணைப்பை பொருளாதாரப் பிரச்சினையிருந்தும் நடை மூன்றாவது இதழுடன் ‘செல்வம்’ பெயரில் எழுதியளித்திருந்தார்…… நடையின் சாதனைகளில் முக்கியமானதாக இதைச் சொல்லாம் “ (பக்கம் 11)\n“கசட தபற” சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பாகப் புதுகவிதைக்கு அது நிறையவே செய்த து” (பக்கம் 16)\n“ஆரோக்கியமான அருமையான விஷயங்க்களை வெளியிட்டு ஒட்டுமொத்தம் பாராட்டுதல்களுக்குள்ளாகி வீறு நடை போட் ட அன்னம் “ (பக்கம் 33)\n“ ஒரு பத்திரிகையைப் பார்த்தவுடனேயே அதன் இலக்கியத் தரம் தெரிந்துவிடும் என்ற கருத்து உண்டு. அப்படி முதல் இதழைப் பார்த்த துமே சாதனை புரியும் சாத்திய கூறுகளுடன் ‘அஃக்’ என்றொரு இலக்கியப் பத்திரிகை” (பக்கம் 59)\nதிரு.வே. சபா நாயகத்தின் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான இதழ்கள் அனைத்தும் இன்றைய நவீன தமிழிலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமானவை. ஏன் அவை நின்றுபோயின என்பது பலரும் அறிந்த து தான் , தவிர தொடங்ககும்போது கொள்கை முழக்கத்துடன் வந்தவை என தெரிகிறது. அவற்றைச் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே என்ற கோபங்கூட அவர்கள் தொடர்ந்து இதழை நடத்த முடியாமற்போனதற்குக் காரணமாக இருக்கலாம். புதிதாய் இதழ் தொடங்குகிறவர்கள் இந்த நூலிலிருந்து கற்பதற்கு, தெரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கின்றன. இன்று வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் சிற்றிதழ்களோடு இத்தொகுப்பிலுள்ள பழையச் சிற்றிதழ்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பாருங்கள். நல்ல விடயங்களைச் சொல்ல சாத்தியமெனில் சில சமரசங்களும் செய்துகொள்ளுதல் அவசியம். இறுதியாக வெற்றி பெற்ற சிற்றிதழ்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்: சினிமா அரசியலுக்கு ஒதுக்கியதுபோக ஒன்றிரண்டு பக்கங்களை வே. சபா நாயகம், பாரதிபுத்திரன், பக்தவச்சல பாரதி, பழ. அதியமான், க.பஞ்சாங்கம் இன்னும் இது போன்றோரின் நூல்களைக் கவனத்திற்கொள்ள, வாசகர்களிடம் கொண்டுசெல்ல ஏதேனும் செய்யுங்கள். இவர்களின் உழைப்பையும் சிற��றிதழ்கள் கவனித்தால்தானுண்டு.\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபார்க்க நல்ல மனிதர்போல இருக்கிறீர்கள்\nவரவிருக்கும் ‘சைகோன் – புதுச்சேரி ‘ நாவலில் இருந்து\nபண்பியல் ஓவியம் அல்லது அருவக் கலை (L’art Abstrait)\nமொழிவது சுகம்,, செப்டம்பர் 1 – 2021 : « சைகோன் – புதுச்சேரி நாவல் மற்றும் ஆஃகானிஸ்தான் »\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-20T07:58:51Z", "digest": "sha1:GID7UA5QOIM2GIZWTNPDVZAX2K45IYCI", "length": 4418, "nlines": 40, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அழகானந்தன், மாணிக்கம் - நூலகம்", "raw_content": "\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஅழகானந்தன், மாணிக்கம் யாழ்ப்பாணம், அல்வாயைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக்கலைஞர். இவரது தந்தை மாணிக்கம். நாடகத்துறையில் நாட்டம் கொண்ட இவர் இக்கலையை மு. பொன்னையர், ச. தம்பிஐயா, மு. செ. விவேகானந்தன் போன்றோரிடம் பயின்றார்.\nஇவர் தனது தோழர்களுடன் இணைந்து மு. பொன்னையா அவர்களின் அண்ணாவியத்தில் பல நாடகங்களை நடித்துள்ளதோடு அல்வாயூர் கவிஞர் நாடகமன்றம், அல்வாய் மனோகரா நாடகசபா என்பவற்றில் இணைந்து கல்யாணப்பரிசு, சகோதர பாசம், நச்சுக்கோப்பை, தங்கைக்காக, இன்பக்கனவு, காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, அரிச்சந்திரா, ஶ்ரீவள்ளி, பவளக்கொடி, வாலிவதை, சீமேந்தினி, கோவலன் கண்ணகி, பூதத்தம்பி போன்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 127\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2021-10-20T06:29:38Z", "digest": "sha1:GW6KDULLT5DOYVQFNER5VBR5H6AOTHL6", "length": 4655, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியின் முன்னாள் அமைச்சர் Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சியில் முன்னாள் அமைச்சர் மறைவு\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் 1996-2001 ஆட்சிக் காலத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சியில் அறநிலையத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர்…\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த…\nதிருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய முதியவர் உட்பட 2 பேர் கைது:\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-10-20T08:26:43Z", "digest": "sha1:ZLX27IOZ4QQ7KDS7KEQB5BT4MRG53DFZ", "length": 9556, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்கைனின் துப்பாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக்கட்டுரை சதுரங்க நகர்த்தல்களை விளக்க இயற்கணித குறிமுறையை பயன்படுத்துகிறது.\nஅலெக்கைன் எதிர். நிம்சோவிச் 1930\nஅலெக்கைனின் துப்பாக்கி அல்லது அலெக்கைனின் துமுக்கி (Alekhine's gun) என்பது சதுரங்கத்தில் உள்ள ஒரு வடிவமாகும். இதை முன்னாள் உலக சதுரங்க வாகையாளரான அலெக்சான்டர் அலெக்கைன் அறிமுகப்படுத்தினார். அவரது பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது. இதன் வடிவத்துக்கு அவர் ஆரோன் நிம்சோவிச்சுக்���ு எதிராக சான் ரெமோவில் 1930ல் விளையாடி வெற்றிபெற்ற ஆட்டத்தின் பின்னர் இப்பெயர் சூட்டப்பட்டது.\nஅலெக்கைனின் துப்பாக்கியில், இரண்டு கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாகவும் அதன் அடியில் இராணியும் செங்குத்தாக அடுக்கப்படும். இது எதிராளிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதுடன் சில வேளைகளில் இறுதி முற்றுகைக்கும் இட்டுச்செல்லும். சில அரிதான சந்தர்ப்பங்களில் ஒரு கோட்டையின் பின் இரண்டு இராணிகள் அடுக்கப்படுகிறது.[1]\nஅசல் \"அலெக்கைனின் துப்பாக்கி\" ஆட்டம்[தொகு]\nஅலெக்கைனின் துப்பாக்கி உருவாவதற்கு வித்திட்ட ஆட்டம் கீழே தரப்பட்டுள்ளது.\nஅலெக்சான்டர் அலக்கைன் எதிர். ஆரோன் நிம்சோவிச்:[2]\n 22. Rac1 Rab8 23. Qe3 Rc7 24. Rc3 Qd7 25. R1c2 Kf8 26. Qc1 (படத்தைப் பார்க்க. இந்தச் சந்தர்ப்பத்திலேயே அலக்கைன் துப்பாக்கியை உருவாக்குகிறார்.) 26. … Rbc8 27. Ba4 (28. b5 ஐ அச்சுறுத்துகிறது, கருப்பு குதிரையை வெற்றிகொள்ள) 27. … b5 28. Bxb5 Ke8 29. Ba4 Kd8 (c7 ஐப் பாதுகாக்கிறது) 30. h4 (தற்போது அனைத்துக் கருப்பின் காய்களும் துப்பாக்கிக்கு எதிராக விளையாடும் நிலைக்கு வந்துவிட்டன.) 30. … h5 31. Kh2 g6 32. g3 (சுக்சுவாங்) 1-0\nஆறு வருடங்களுக்குப் பின், 1936 இல், வில்லியம் விண்டர் என்பவர் நொட்டிங்காம் எனும் இடத்தில் அலக்கைனால் தோற்கடிக்கப்பட்டார். இந்த ஆட்டத்திலும் அலக்கைன், அலக்கைனின் துப்பாக்கியைப் பயன்படுத்தி வெற்றிபெற்றார்.[3] இதன் பின் சதுரங்க வீரர்கள் இதைப் பயன்படுத்துவது மற்றும் தற்காத்து விளையாடுவது பற்றிக் கற்றுக்கொண்டனர். எப்படியாயினும் சில சர்வதேச ஆட்டங்கள் இந்த வியூகத்தைப் பயன்படுத்தி வெற்றிகொள்ளப்படுகின்றன.\n↑ \"அலெக்சான்டர் அலக்கைன் எதிர். ஆரோன் நிம்சோவிச், 1930\". chessgames.com.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/america/stolen-two-idols-recovered-from-america/", "date_download": "2021-10-20T07:07:17Z", "digest": "sha1:OT2XMMVJHNH2XVFWFNG5KUBUBTXO3J6Y", "length": 9216, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 2 சிலைகள் ஒப்படைப்பு!", "raw_content": "\nYou are here:Home அமெரிக்கா தமிழகத்தில் இருந்து திருடிச�� செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 2 சிலைகள் ஒப்படைப்பு\nதமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 2 சிலைகள் ஒப்படைப்பு\nதமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 2 சிலைகள் ஒப்படைப்பு\nதமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்டு அமெரிக்க மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உட்பட கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள 2 சிலைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாயமாகும் சிலைகள் கடத்தி செல்லப்பட்டு அமெரிக்க மியூசியங்களில் வைக்கப்பட்டிருப்பது கடந்த 2007ல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலையில், சோழர் ஆட்சிக் காலத்தை சேர்ந்த மிகப் பழமையான லிங்கோத்பவமூர்த்தி எனப்படும் சிவலிங்கம் தமிழகத்தில் இருந்து திருடி செல்லப்பட்டது. இந்த சிலையின் தற்போதைய மதிப்பு ரூ.1.61 கோடி.\nஇதேபோல், பீகார் மாநிலம் புத்தகயா அருகே கடந்த 1980-ம் ஆண்டு போதிசத்துவர் சிலை திருடு போனது. இதன் மதிப்பு ரூ.1.97 கோடி. இந்த சிலைகள் அமெரிக்காவின் வடகரோலினா பல்கலைக் கழகத்தில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால், கடந்த 4-ம் தேதி நியூயார்க்கில் இவ்விரு சிலைகளும் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇந்த சிலைகளை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சந்திப் சக்கரவர்த்தியிடம் மன்ஹாட்டன் மாகாண அட்டர்னி சைரஸ் வேன்ஸ் ஜூனியர் ஒப்படைத்தார். தற்போது வரை மன்ஹாட்ன் அட்டர்னி அலுவலகம் 150 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல்வேறு பழமையான திருட்டு சிலைகளை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரல���ற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-service-centers/mahindra/sirmaur/", "date_download": "2021-10-20T08:25:44Z", "digest": "sha1:IPAHK7NI3N4XAFHQ73SLHX4TUX4CKPHQ", "length": 36627, "nlines": 164, "source_domain": "www.tractorjunction.com", "title": "1 மஹிந்திரா டிராக்டர் சேவை மையம் சிர்மௌர் - எனக்கு அருகிலுள்ள பட்டறை", "raw_content": "\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nமஹிந்திரா ஸ்வராஜ் பார்ம் ட்ராக் மாஸ்ஸி பெர்குசன் ஜான் டீரெ அனைத்து பிராண்டுகள்\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட பண்ணை கருவிகள் ஹார்வெஸ்டர் பயன்படுத்தப்பட்டது நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பண்ணைக் கருவிகள் ஹார்வெஸ்டர் விலங்கு / கால்நடைகள் லேண்ட் & ப்ரொபேர்ட்டிஸ்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர் தெளிப்பான்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி பயன்படுத்திய டிராக்டரைக் கண்டறியவும் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்டரை விற்கவும் தரகர் வியாபாரி செய்தி சான்றளிக்கப்பட்ட டீலர்கள் கடன்தொ காப்பீடு டிராக்டர் மதிப்பீட வீடியோக்கள் சலுகைகள் சாலை விலையில் COVID-19 Vaccine\nமஹிந்திரா சேவை மையங்கள் சிர்மௌர்\nமஹிந்திரா சேவை மையங்கள் சிர்மௌர்\nசிர்மௌர் ��ல் 1 மஹிந்திரா டிராக்டர் சேவை மையத்தைப் பெறுங்கள். டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிட்டு, உங்கள் மாநில மற்றும் பிராண்டின் வடிகட்டியைப் பயன்படுத்துங்கள் மற்றும் 100% சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா டிராக்டர் சேவை மையத்தை சிர்மௌர் இல் பெறுங்கள். அதன்பிறகு, சிர்மௌர் இல் உள்ள சிறந்த மஹிந்திரா டிராக்டர் சேவை மையத்துடன் இணைக்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள சிர்மௌர் இல் உள்ள மஹிந்திரா டிராக்டர் சேவை மையங்களின் பட்டியலைக் கண்டுபிடிக்கவும்.\n1மஹிந்திரா சேவை மையங்கள் சிர்மௌர்\nசிர்மௌர், இமாச்சல பிரதேசம் (173025)\nகாண்டாக்ட் . - 9816042979\nகூடுதல் சேவை மையத்தை ஏற்றவும்\nபிரபலமான நகரங்களில் டிராக்டர் சேவை மையங்கள்\nபிராண்டுகள் மூலம் டிராக்டர் சேவை மையங்களைத் தேடுங்கள்\nமஹிந்திரா யுவோ டெக் பிளஸ் 415 டிஐ\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\nபற்றி மேலும் மஹிந்திரா டிராக்டர்கள்\nகண்டுபிடிமஹிந்திரா டிராக்டர் சேவை மையம் சிர்மௌர்\nசிர்மௌர் உள்ள மஹிந்திரா டிராக்டர் சேவை மையத்தைத் தேடுவதில் நீங்கள் சோர்வடைகிறீர்களா\nஇப்போது, உங்கள் தேடல் முடிந்தது. டிராக்டர்ஜங்க்ஷனில், சிர்மௌர் இல் உள்ள மஹிந்திரா டிராக்டர் சேவை மையத்தைப் பற்றி விரைவாக அறிந்து கொள்ளலாம். சிர்மௌர் இல் மஹிந்திரா டிராக்டர் பட்டறைகள் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுங்கள். எங்களைப் பார்வையிட்டு, உங்களுக்கு அருகிலுள்ள சிர்மௌர் இல் உள்ள சிறந்த மஹிந்திரா டிராக்டர் சேவை மையத்துடன் இணைக்கவும்.\nஎனக்கு அருகிலுள்ள சிர்மௌர் இல் உள்ள மஹிந்திரா டிராக்டர் சேவை மையத்தை எவ்வாறு பெறுவது\nசிர்மௌர் 1 மஹிந்திரா டிராக்டர் சேவை மையங்களைப் பெறுங்கள். உங்கள் நிலை மற்றும் பிராண்டை வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, உங்களுக்கு அருகிலுள்ள சிர்மௌர் இல் மஹிந்திரா டிராக்டர் பட்டறைகளைப் பெறலாம்.\nசிர்மௌர் இல் உள்ள மஹிந்திரா டிராக்டர் சேவை மையம் பற்றிய விவரங்களை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷனில் சிர்மௌர் இல் உள்ள மஹிந்திரா டிராக்டர் சேவை மையத்தின் அனைத்து தொடர்பு விவரங்களையும் முழுமையான முகவரியையும் கண்டறியவும். எங்களைப் பார்வையிட்டு, உங்களுக்கு அருகிலுள்ள சிர்மௌர் இல் உள்ள மஹிந்திரா டிராக்டர் சேவை மையத்திற்குச் செல்லுங்கள்.\nபய��்படுத்திய பண்ணை செயல்பாடுகளை வாங்கவும்\nநிலம் & சொத்துக்களை வாங்கவும்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை விற்கவும்\nநிலம் மற்றும் சொத்துக்களை விற்கவும்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/24/palmiro-togliatti-lectures-on-fascism-part-27/", "date_download": "2021-10-20T07:27:37Z", "digest": "sha1:ZYJZ3SOA6C4EFVTVIYJUPWQMZ7SLGYT2", "length": 36081, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "இத்தாலி பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான வெகுஜனங்களின் போராட்ட வடிவம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா \n‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் \nஉப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்\nஉயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு \nநீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் \nஎச் ராஜா : சங��க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் \nதாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்\nஉண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் \nபிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nதமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா \nதமிழும் விஞ்ஞானத்தின் அவசியமும் || நா. வானமாமலை\nதமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்பற்றும், மொழி வெறியும் || நா. வானமாமலை\nஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.\nஉப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் \nஉப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : உ.பி விவசாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் \nஉ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்\nசேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் \nகடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை \nகொடநாடு : விவாதப் பொருளாக வேண்டியது எது\nஉத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட��டுரைவினாடி வினா\nபாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் ||…\nதருமபுரி : மூங்கில் கூடை பின்னும் மக்களின் வாழ்நிலை \nவிரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் \nஜக்கி பாலிசி : அட்வைஸும் ஆன்மீகமும் உனக்கு – ஆஸ்தி எனக்கு \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி இத்தாலி பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான வெகுஜனங்களின் போராட்ட வடிவம்\nஇத்தாலி பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான வெகுஜனங்களின் போராட்ட வடிவம்\nபாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான சில கோஷங்களுடனும், உடனடிக் கோரிக்கைகளுடனும் வெகுஜனங்களின் போராட்ட வடிவத்தை அது எய்தியுள்ளது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 27.\nபால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 27\nஜூன் 30-யும் 6 மாட்டியோட்டி, நெருக்கடியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவை இரண்டிலும் ஒத்த அம்சங்கள் இருப்பதைக் காணலாம். இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட எதிர்ப்பாளர்கள் மாட்டியோட்டியும் சில பாசிஸ்டுத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். பாசிசத்தின் கீழ் அணி திரட்டப்பட்ட குட்டி பூர்ஷுவா அணிகளிடையே ஊசலாட்டங்கள் நிலவின; மாட்டியோட்டி காலத்தில் படை அணி திரட்டல் உத்தரவுகளுக்கு மக்கள் கீழ்ப்படியவில்லை: ஜூன் 30-ல் பழுப்புச் சட்டையினர் பெரும் அதிருப்தியை வெளியிட்டனர். ஆனால் இப்படை கலைக்கப்பட்டு, மறுசீரமைவு செய்யப்பட்டது.\nஇத்தாலியில் இதர பல கட்சிகள் இருந்தன, இவை அவென்டைன் கட்சிகள் 7 என அழைக்கப்பட்டன. ஊசலாட்டமான இந்தக் கட்சிகள் வாயிலாக வெகுஜனங்களின் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. இத்தகைய சில அம்சங்கள் ஜெர்மனியிலும் காணப்பட்டன. ஆனால் அவை பிரதான அம்சங்களாக இருக்கவில்லை. பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியே ஜெர்மனியைப் பொறுத்தவரையில் பிரதான அம்சமாகும். பழுப்புச் சட்டை இயக்கம், ஆலைத் தொழிலாளர் அமைப்புகள், பாதுகாப்புப் படைகள் போன்றவை சிதைந்து போயிருந்தன.\nஇங்கும் நெருக்கடி இத்தாலியில் நடைபெற்றது போன்ற அதே பாதையில் சென்றது. சமூக ஜனநாயகத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கும், கத்தோலிக்க உணர்ச்சியைத் தட்டியெழுப்புவதற்கும் முயற்சி நடைபெற்றது. இத்தாலியில் மாட்டியோட்டி காலத்தில் இருந்தது போன்ற ஒரு சூழ்நிலை ஜெர்மனியில் நிலவிற்று. ஆனால் ஜெர்மனியில் இது இன்னமும் தொடக்க கட்டத்திலேயே இருந்தது; இத்தாலியிலோ இது பிரதானமான கட்டத்தை அடைந்திருந்தது. ஜெர்மனியில் வெகுஜனங்கள் ஏற்கெனவே பாசிஸ்டு அமைப்புகளுக்குள் வந்துவிட்டனர்; இத்தாலியிலோ பெரும் பகுதியினர் பழைய அமைப்புகளுக்கு வெளியே இருந்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் புதிய அமைப்புகளுக்குள் கொண்டுவரப்படவில்லை.\nஇத்தாலியில் பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்டத்திலிருந்து நகர்ந்து இன்றைய கட்டத்துக்கு வருவோமானால் வெகுஜனங்களின் அதிருப்தி தீவிரமடைந்து, பாசிஸ்டு அமைப்புகளில் உட்பகைப் போராட்டங்களாக அது பிரதிபலிப்பதைக் காணலாம். அங்கு எதிர்ப்பு மேன்மேலும் வலுத்து வருகிறது; அது முன்போன்ற வடிவத்தில் இல்லை. மாறாக, பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான சில கோஷங்களுடனும், உடனடிக் கோரிக்கைகளுடனும் வெகுஜனங்களின் போராட்ட வடிவத்தை அது எய்தியுள்ளது.\nஇது சம்பந்தமாக, அண்மைய அர்ப்பினதி விவகாரத்தை 8 எடுத்துக் கொள்வோம். இந்த எதிர்ப்பு இயக்கம் முந்தைய எதிர்ப்பு இயக்கங்களை விடவும் தீவிரமானது. பாசிஸ்டுக் கட்சியின் வேலைத் திட்டங்களிலிருந்து மாறுபட்ட அரசாங்க வேலைத் திட்டங்களை எவரும் – சாலாவோ அல்லது கியாம்பாலியோ – இதுவரை முன்வைக்கவில்லை. எதிர்ப்பு இயக்கம் மாகாணக் கட்சி அமைப்புகளுக்குள்ளேயேதான் நடைபெற்று வருகிறது. ஆனால் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு அர்ப்பினதி ஒரு வேறுபட்ட திட்டத்தை முன்வைக்கிறார். பாசிஸ்டு அமைப்புகளுக்குள் நடைபெற்றுவரும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டம் இது. இன்று இந்தத் தலைவர்கள் வெகுஜனங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால் 1924-ம் ஆண்டிலோ அல்லது 1925-ம் ஆண்டிலோ பழைய தலைவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த நெருக்கடிகள் இன்று ஆழமான அர்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.\nஇத்தாலியில் பாசிசத்துக்கு அடித்தளமாக, கொத்தளமாக விளங்கிய எமிலியாவைச் சேர்ந்த குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவாக்களின் அதிருப்தியை அர்ப்பினதி பிரதிபலிக்கிறார். குத்தகை தொகை அதிகரிப்பு, சிறு நிலவுடைமை ��ிதைவு, பண்ணைப் பொருள்களின் விலைகள் வீழ்ச்சி, பெரிய நிலச்சுவான்தார்களின் போட்டி முதலியவை குட்டி பூர்ஷுவா மற்றும் நடுத்தர பூர்ஷுவாக்களின் அதிருப்திக்கு காரணம்.\n6. 1934 ஜூன் 30–ல் நாஜிக்கட்சியில் இருந்த தனது எதிரிகளை ஹிட்லர் அழித்தார். இந்த ரத்தக் களறியின் பிரதான பலிகடாக்கள் எஸ்.ஏ.யின் தலைவர்கள் எர்னஸ்ட் ரோஹிமும் மற்றவர்களும்.\nகியாசோமோ மாட்டியோட்டி (Giacomo Matteotti)\n7. அவென்டைன் கட்சிகள் : கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.\nமாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.\nரோம் நகருக்கு வெளியே வீசப்பட்டிருந்த கியாசோமோ மாட்டியோட்டி உடலை சுமந்து வரும் போலீசார்.\nஎனினும், சீர்திருத்தவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட பொது தொழிலாளர் சம்மேளனத்தாலும், குழுவில் இருந்த சோஷலிஸ்டுகள் முதல் லிபரல் ஜனநாயகவாதிகள் வரை எல்லோராலும் இந்த அறைகூவல் எதிர்க்கப்பட்டது. இதன் விளைவு, குழுவிலிருந்து கம்யூனிஸ்டுக் கட்சி விலகியது. முசோலினி தகுந்த சமயத்திற்காகக் காத்திருந்தார். மாட்டியோட்டியின் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்படுத்தப்பட்ட பாசிஸ்டுகளை சர்க்காரில் நேரடியாகப் பங்கெடுப்பதை குறைத்தார். அதே சமயம் அவென்டின் கட்சிகளின் அடிப்படை பலவீனங்கள் தெளிவாகத் தெரிந்தன; வெகுஜனங்களைத் திரட்டுவதிலுள்ள அவர்கள் பயம், வறட்டுத்தனமான தார்மீகம் பற்றிப் பேசுதல், சட்டப் பூர்வமாக குற்றம் பாசிசம் குறித்த விரிவுரைகள் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை அல்லது முசோலினி பதவி���ிலிருந்து தள்ளப்படுவார் என்ற நம்பிக்கை, ஆக்கபூர்வமான நேரடி நடவடிக்கை எடுப்பதில் உள்ள தயக்கம்: இவையெல்லாமும் – ஸ்குவாட்ரிஸ்மோவின் ஒரு புதிய தாக்குதலால் உந்தப்பட்டும் – நெருக்கடி தீவிரமாதலையும் முசோலினி தன் நிலையை பலப்படுத்திக் கொள்ள பயன்படுத்தினார்.\n♦ #SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \n♦ கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nவாட்டிகனும், செல்வாக்குள்ள முதலாளித்துவ சக்திகளும் மன்னர் 3-வது விக்டர் எமானுவலும் அளித்த மறைமுகமான ஆதரவும் முசோலினிக்கு மிகவும் சாதகமானது. பிரதிநிதிகள் சபை 1925 ஜனவரி 3-ல் மீண்டும் கூடியபோது அவர் தாக்குதலைத் தொடுத்தார். பாசிசத்தின் எல்லா செயல்களுக்கும் முழுப் பொறுப்பேற்றார். லிபரல் அரசின் அமைப்புகளுக்கு பாசிஸ்டுகள் போலித்தனமான ஆதரவு தந்த இடைத்தட்டுக் காலத்தை அவரது உரை முடிவுக்குக் கொண்டுவந்தது; ஆட்சியை யதேச்சாதிகார அடிப்படையில் திருத்தி அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் துவங்கின.\n8. லியான்ரோ அர்ப்பினதி (1892-1945) 1929 செப்டம்பர் முதல் 1933 மே வரை உள்துறை உதவிச் செயலாளராக இருந்தார். பி.என்.பி.லிருந்து இவரும் இவரைப் பின்பற்றும் சிலரும் வெளியேற்றப்பட்டனர். முசோலினிக்கு எதிராகச் சதி செய்ததாக குற்றம் சாட்டி அவர் ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பொலோக்னா அருகில் 1945 ஏப்ரல் 22-ம் தேதி கொரில்லாக்களால் கொல்லப்பட்டார்.\nஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்\nதமிழில் : ரா. ரங்கசாமி\nவெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nமுந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்���ி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா \nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nதமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா \n‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் \nஉப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்\nஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்\nடிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்\nபிரெக்ஸிட் – முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவது எப்போது \nமதுரை பேரணியில் ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியானது \n65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2017/10/i-am-going-to-wrap-it-now-this-thing.html", "date_download": "2021-10-20T07:48:39Z", "digest": "sha1:X3UZTSPOW5XIZRMZA3VNTMXKFUWMKQGJ", "length": 12195, "nlines": 208, "source_domain": "www.vivekbharathi.com", "title": "Wrap", "raw_content": "\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழ���ப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\nஅப்துல் கலாம் ஒருபா ஒருபஃது\nஅப்துல் கலாம் ஒருபா ஒருபஃது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-10-20T07:53:12Z", "digest": "sha1:5RUFYKDM44CSS64XBXCR532MEYS2KZZV", "length": 3825, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், வீரர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் காயம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், வீரர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் காயம்\nதலைநகர் இஸ்தான்புல்லின் மத்திய பகுதியில் துருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், வீரர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nசமந்திரா (Samandira) விமான நிலையத்தில் விமானங்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த குறித்த ஹெலிகொப்டர், இன்று காலை சன்கெக்டேப் (Sancaktepe) நகரில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்தநிலையில், விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nUH-1 ரக இராணுவ ஹெலிகொப்டர், இரண்டு தொடர்மாடிக் குடியிருப்புகளுக்கு இடையில் வீழ்ந்துள்ளதோடு, வீதி முழுதும் விமானத்தின் சிதைவுகள் சிதறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nதுருக்கியின் ஹரியெட் (Hurriyet) பத்திரிகையின் தகவல்படி, கடந்த 20 வருட காலத்தில் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற ஐந்தாவது ஹெலிகொப்டர் விபத்து இதுவாகும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-10-20T08:11:57Z", "digest": "sha1:3UVKUETE544RWLFDN5NYPP23SS5XUQ45", "length": 5402, "nlines": 43, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அருட்பிரகாசம், முடியப்பு - நூலகம்", "raw_content": "\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஅருட்பிரகாசம், முடியப்பு (1944.10.07 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது தந்தை முடியப்பு. நாட்டுக்கூத்து, இசைநாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்டு நடித்தல், நட்டுவாங்கம் செய்தல், நாட்டுக்கூத்து, இசைநாடகங்கள் எழுதுதல் போன்ற செயற்பாடுகளில் முன்னிலை வகித்து வந்தார்.\nதனது எட்டாவது வயதில் நாட்டுக்கூத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், 'அருள்' நாடக மன்றத்தை நிறுவி அதன் மூலம் பல வெற்றி நாடகங்களை மேடையேற்றியுள்ளார். பண்டார வன்னியன், தியாக ராகங்கள், சங்கிலியன் போன்றன இவரது நாட்டுக்கூத்து நூல்கள். இவர் எழுதிய மண்ணின் மைந்தர்கள் என்னும் நாட்டுக்கூத்து நாடகநூல் 2006 ஆம் ஆண்டிற்கான இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவரது கலைச் சேவையைப் பாராட்டி கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் கலைச் செல்வர் பட்டத்தையும் பாசையூர் உதயதாரகை கலை மன்றத்தினால் கூத்திசைப் பாவலர், பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினால் மரபுக் கலைச் சுடர் ஆகிய பட்டங்கள் வழ்ங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\nநூலக எண்: 7571 பக்கங்கள் 166\nநூலக எண்: 15444 பக்கங்கள் 124-125\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sbs.com.au/language/tamil/audio/film-and-politics-in-tamil-nadu-jeyalalitha-part-1", "date_download": "2021-10-20T08:06:51Z", "digest": "sha1:QHL6QYXYO6CTAUDEHOGUKAS53XC23BQJ", "length": 3110, "nlines": 83, "source_domain": "www.sbs.com.au", "title": "SBS Language | “கொட்டகையிலிருந்து கோட்டைக்கு” – ஜெயலலிதா (பாகம் 1)", "raw_content": "\n“கொட்டகையிலிருந்து கோட்டைக்கு” – ஜெயலலிதா (பாகம் 1)\nதமிழகத்தில் திரைப்பட ஆளுமைகளே அரசியலில் கொலோச்சுவது காலங்காலமாக நடந்துவருகிறது. இப்படி சினிமாவுக்கும் அரசியலுக்குமான ஒரு புரியாத புதிராக இருந்து வரும் தொடர்பை Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power எனும் புத்தக வடிவில் முன்வைத்திருப்பவர் University of Adelaide இல் பணியாற்றும் முனைவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடர் நிகழ்ச்சியின் நான்காம் பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன் எழுத்து: தாமு. தயாரிப்பு: றைசெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/2/", "date_download": "2021-10-20T07:27:54Z", "digest": "sha1:7EQE3FAPE2KDOLZL23J5YWJDJGCPOUFU", "length": 5896, "nlines": 137, "source_domain": "www.sooddram.com", "title": "யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கு பரிசோதனை – Page 2 – Sooddram", "raw_content": "\nயாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கு பரிசோதனை\nகொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருள்களை யாழ்ப்பாணத்துக்கு ஏற்றிவந்த லொறிகளின் சாரதி காப்பாளர்களுக்கான பரிசோதனையானது நேற்றைய தினம், யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.\n30 பேருக்கு குறித்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மீண்டும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், வைத்திய அதிகாரி தெரிவித்தார்.\nPrevious Previous post: கோப்பாயில் பொலிஸார் குவிப்பு\nNext Next post: வூஹானில் கடைசி நோயாளியும் குணமடைந்தார்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=14998", "date_download": "2021-10-20T06:41:20Z", "digest": "sha1:JCQ4NW27NTMLDHX6WHOVU7GK5EBTDT5K", "length": 48596, "nlines": 371, "source_domain": "www.vallamai.com", "title": "திருமணத் தம்பதிகள் புகைப்படங்களும் + குறுக்கெழுத்துப் போட்டிகளும்! – வல்லமை", "raw_content": "\n12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇசைக்கவியின் இதயம்இசைக்கவியின் எண்ணச் சிதறல்கள்\nசட்ட ஆலோசனைகள்சட்ட ஆலோசனைகள் நாகபூஷணம்\nமனநல ஆலோசனைகள்மருத்துவ ஆலோசனை , ஸ்ரீதர் ரத்னம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nதொடர்பிற்குநிறுவனர் முனைவர் அண்ணாகண்ணன் 1ஆ, கட்டபொம்மன் தெரு, ஒரகடம், அம்பத்தூர், சென்னை, இந்தியா – 600053 நிர்வாக ஆசிரியர் தி .பவள சங்கரி #37, டெலிபோன் நகர், மூலப்பாளையம் அஞ்சல், ஈரோடு – 636002 தமிழ்நாடு, இந்தியா.\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதிருமணத் தம்பதிகள் புகைப்படங்களும் + குறுக்கெழுத்துப் போட்டிகளும்\nதிருமணத் தம்பதிகள் புகைப்படங்களும் + குறுக்கெழுத்துப் போட்டிகளும்\n10 years ago வெங்கட் சாமிநாதன்\nநினைவுகளின் சுவட்டில் – பகுதி – II (பாகம் – 36)\nஇல்லஸ்ட்ரேட்டட் வீ���லி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன.\nஅது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி மக்களின் அபிமான பத்திரிகையாகவும் ஆக்கின. ஒன்று அதில் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்த ,கல்கிக்குப் பிடிக்காது போய் பிரச்சினைக்கு காரணமாகிய பகுத்தறிவுப் போட்டி என்கிற சமாச்சாரமும் வீக்லியில் வந்து கொண்டிருந்தது. இரண்டாவது ஒவ்வொரு வாரமும் ஒரு பக்கம் முழுவதும் பிரசுரமான புதுமணத் தம்பதிகளின் படங்கள். தம்பதிகளின் பெயர்களுடன். இது இப்போது பைத்தியக் காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் அன்று இது மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக இருந்திருக்க வேண்டும்..\nசில. வருடங்களுக்குப் பிறகு ஏ. எஸ். ராமன் என்பவர் அதன் ஆசிரியரானார். இதே வீக்லி மூலமாகத் தான் ஏ.எஸ் ராமன் ஒரு கலை விமர்சகர் என்பதும் வாசகர்களுக்கு பரிச்சயமாகியிருந்தது.. அவர் ஆசிரியத்வத்தில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் குணமே மாறியது. இந்தியாவின் அப்போதைய முன்னணி ஓவியர்கள் சிற்பிகளது படைப்புகளின் படங்கள் மட்டுமல்லாது அவை பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றியும் விரிவாகப் பேசும் கட்டுரைகளும் வெளிவந்தன. இது எனக்கு கூடுதல் உற்சாகத்தைத் தந்தது. அது முடிந்த பிறகு இந்திய சங்கீதக் கலைஞர்களைப் பற்றி விரிவான கட்டுரைகள். பின்னர் கர்னாடக சங்கீதக் கலைஞர்களைப் பற்றி. மதுரை மணி,அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை செம்மங்குடி சீனிவாசய்யர், ஜி.என்.பி, எம்.எஸ் சுப்பு லக்ஷ்மி என்று இப்படி நிறைய வரிசையாகக் கட்டுரைகள் வந்தன. ஏ.எஸ் ராமனின் ஆசிரியத்வத்தில் கர்நாடக சங்கீத கலைஞர்களை வடநாட்டு வாசக தளத்தில் பிராபல்யப் படுத்தும் காரியத்தை வீக்லி என்னும் ஒரு பம்பாய் பத்திரிக்கைதான் செய்தது. தமிழ் நாட்டு ஆங்கிலப் பத்திரிக்கைகள் எதுவும் செய்யவில்லை. வட நாட்டு பத்திரிக்கைகளைப் பற்றிப் பேசவே தேவையில்லை. அத்துடன் அனேக சமயங்களில் விசேஷ சிறப்பிதழ்களும் வீக்லியில் வெளிவந்தன. ஒவ்வொரு சிறப்பிதழும் ஒரு கலையைப் பற்றியதாக இருக்கும். ராஜஸ்தானி சிற்றோவியங்கள் ,பரத நாட்டியம், கதக், பெங்காலி ஸ்கூல் ஆஃப் ஆர்ட் என்று இப்படி. இன்னம் ஒன்று கூட எனக்கு நினைவுக்கு வருகிறது. காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றி அவரது சிறுவயதிலிருந்து அன்று வரையிலான அவரது ஆன்மீகப் பயணத்தைப் பற்றி மிக விரிவான கட்டுரை ஒன்றும் நிறைய படங்களுடன் வெளி வந்தது. யெஹூதி மெனுஹினின் சென்னை விஜயம் பற்றிய கட்டுரையில் ”ஜெயராமன் (லால்குடி) எங்கே,” என்று கூட்டத்தில் தேடிய செய்தியும் அதில் இருந்தது நினவுக்கு வருகிறது.\nஇவற்றை நான் வெகு வருஷங்கள் தில்லி வந்த பிறகு கூட சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் தில்லியில் ஒரு வாடகை வீட்டில் நிலையாக ஒரு வருடம் இருக்க முடியாது. ஹோட்டல்களில் தங்கியிருந்த (1956 – 1974) இருபது வருட காலம், மாறி மாறி பல ஹோட்டல்களில் தங்கியிருந்த, ஒற்றை அறையில் மூவரோடு பகிர்ந்து கொண்ட, வாசத்தில் கூட பத்திரமாக இருந்தவை, பின் குடும்பத்தோடு வாழ்ந்த ஒற்றை அறை வாசத்தில் எங்கோ எப்போதோ மறைந்து விட்டன. மார்க் என்னும் கலைக்கேயான பத்திரிகையில் வரும் விசேஷ இதழ்கள் போலத்தான் இருந்தன வீக்லியில் ஏ.எஸ் ராமன் பதிப்பித்த சிறப்பு இதழ்களும். சி. ஆர்.மண்டி காலத்தில் பிரபலமாகியிருந்த “திருமணத் தம்பதிகள் புகைப்படங்களும், +குறுக்கெழுத்துப் போட்டிகளும்” ராமன் வந்ததும் மறைந்துவிட்டன.\nஅப்போது தான் ஒரு பத்திரிகை ஆசிரியத்வத்தின் சிறப்பையும் மகத்வத்தையும் அறிந்து கொண்டேன். ஒரு பத்திரிகையின் குணத்தை நிர்ணயிப்பது அதன் ஆசிரியர் கொண்டுள்ள பார்வையையும் அவரது செயல் முனைப்பையும் சார்ந்தது என்று எனக்கு ஏ.ஸ். ராமன் செயல் பாட்டிலிருந்து தெரிய வந்தது. அவருக்கு முன்னால் இருந்த வீக்லி, அவரது ஆசிரியதவத்தின் வீக்லி, பின்னர் எச்.வி. காமத்,. அவரது காலம் ஏதும் விசேஷத்வம் கொண்டதில்லை.\nஅதன் பின் குஷ்வந்த் சிங்.அவரது ஆசிரியத்வத்தில அவரது ஒரு பக்க ஒரு பல்புக்குள் அடைபட்டுக் காணும் குஷ்வந்த் சிங்கின் காலமும் அவருக்கே முத்திரையாகிப் போன பாலியல் ஜோக்குகளும் வரும். அதில் அவர் தம் சக சீக்கியர்களையே கிண்டல் செய்வார். அவர் காலத்தில் வீக்லியின் வாசகப் பெருக்கம் ஒரு உச்சியை அடைந்தது. அவர் ஆசிரியத்வ காலத்தில் தான் ஒரு வருடம் பாரதி தாசனுக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது. குஷ்வந்த் சிங் எல்லா மொழிகளிலும் அவ்வருடம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்கள் பற்றி கட்டுரைகள் எழுதச் சொல்ல, பாரதி தாசன் பற்றி எழுத எனக்குக் கடிதம் வந்தது. எம். கோவிந்தனின் சமீக்‌ஷா பத்திரிக்கையில் மௌனி பற்றி ஒரு கட்டுரையும் அவர் கதை ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பும் நான் எழுதியிருந்தது அவர் கண்ணில் பட்டு என்னை பாரதி தாசன் பற்றி எழுதக் கேட்டு கோவிந்தனின் மேற்பார்வையில் எனக்கு கடிதம் வந்தது. நானும் எழுதி அனுப்பினேன். மற்ற மொழிகளிலிருந்து வந்தவை எல்லாம் ஒரு இதழில் பிரசுரமாகியிருந்தது .நான் எழுதியதைத் தவிர. நான் குஷ்வந்த் சிங்குக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். நான் இல்ல்ஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதட்டுமா என்று நான் கேட்டேனா. என்னை எழுதச் சொல்லிவிட்டு பின் தமிழை மாத்திரம் போடாமல் விட்டதற்கு என்ன காரணம். என்னை எழுதச் சொல்லிவிட்டு பின் தமிழை மாத்திரம் போடாமல் விட்டதற்கு என்ன காரணம். இப்படி ஏமாற்றும், சொல் தவறும் சீக்கியருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா. இப்படி ஏமாற்றும், சொல் தவறும் சீக்கியருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா இப்படி வாக்குத் தவறிய மாஸ்டர் தாராசிங்குக்கு அம்ரித்சர் குருத்வாராவில் பாத்திரம் கழுவவும் செருப்புக்களைக் காவல் காக்கவும் கட்டளையிட்டு தண்டனை கொடுத்த பஞ்சாபியர்களுக்கு நான் உங்களைப் பற்றி எழுதினால் என்ன ஆகும் இப்படி வாக்குத் தவறிய மாஸ்டர் தாராசிங்குக்கு அம்ரித்சர் குருத்வாராவில் பாத்திரம் கழுவவும் செருப்புக்களைக் காவல் காக்கவும் கட்டளையிட்டு தண்டனை கொடுத்த பஞ்சாபியர்களுக்கு நான் உங்களைப் பற்றி எழுதினால் என்ன ஆகும்\nஅவரிடமிருந்து, ஒரு சின்ன கடிதம் மூன்று நான்கு வரிகளே கொண்டது. “ உங்கள் கட்டுரை வெகு நீளமாக இருந்ததால் சேர்க்க முடியவில்லை சீக்கிரம் வரும் இதழ் ஒன்றில் அது பிரசுரமாகும்.” அவ்வளவு தான். என் சீற்றத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. கட்டுரை பிரசுரமானது.தான். அதைப் பார்த்த முரசொலி மாறன் அவர் பாணியில் எனக்கு பதிலடி கொடுத்திருந்தார். ஒரு தமிழ் பத்திரிக்கையில். எது என்று இப்போது நினைவில் இல்லை. அப்போது நான் விடுமுறையில் சென்னையில் இருந்தேன், கசடதபற குழுவினர் சந்திக்கும் ஞானக்கூத்தன் அறையில். முரசொலி மாறன் எழுதியிருப்பதாகப் பார்த்து எனக்குச் சொன்னது ஞானக் கூத்தன் என்றும் எனக்கு நினைவு. .\nகுஷ்வந்த் சிங்க் பொறுப்பேற்றிருந்த வருடங்களில் வீக்லியின் விற்பனை எக்கச் சக்கமாகக் கூடியதாகச் சொல்லப்பட்டது. காரணம் அதில் தவறாது வெளிவந்து கொண்டிருந்த Pin up girls படங்கள் என்றும் கேலி பேசப்பட்டது. அவருக்குப் பின் கடைசியில் வந்த ப்ரீத்தீஷ் நந்தி தான் கடையை மூடச் செய்தவர் என்று நினைக்கிறேன்\n.இப்படி ஒருவர் பின் ஒருவராக வந்த ஆசிரியர்களின் அணிவகுப்பையும் அவ்வப்போது வீக்லியின் குணமாற்றத்தையும் கண்ட பிறகு தான் ஒரு பத்திரிக்கையின் குணத்தை நிர்ணயிப்பது அதன் ஆசிரியப் பொறுப்பேற்பவர் என்ற தெரிவு எனக்கு ஏற்பட்டது.\nஅந்த சமயத்தில் இன்னொரு மாற்றமும் அன்றைய சூழலில் ஏற்பட்டது. பி.வி. கேஷ்கர் என்னும் ஒரு மராட்டியர் Information and Broadcasting மந்திரியாக மத்திய அமைச்சரவையில் வந்து .சேர்ந்தார். அவர் வந்ததும் ரேடியோ ஒலிபரப்பில் நிகழ்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமாற்றங்களைக்கொணர்ந்தார். அந்நாட்களில் ஆல் இந்தியா ரேடியோவைக் கேட்பாரை விட இலங்கை வானொலியைக் கேட்பார் தான் அதிகம். இருந்தனர் இலங்கையிலிருந்து நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சி தான் மூலை முடுக்கெல்லாம் எந்த ரேடியோ பெட்டியிலிருந்தும் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தது. வீடோ கடைத்தெருவோ, ஹோட்டலோ எங்கும். சென்னை, திருச்சி ரேடியோவைக் கேட்பாரில்லை. இலங்கை ரேடியோவிலிருந்து எப்போதும் சினிமா பாட்டுக்கள் தான் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். இந்தப் பாட்டை விரும்பிக் கேட்டவர் என்று விருத்தாசலத்திலிருந்து ராமகிருஷ்ணன், அவர் குடும்பத்தினர் செங்கல்ப்பட்டிலிருந்து மூத்து சாமியும் அவர் நண்பர்கள் வடிவேலு, ரங்கசாமி, வீரண்ணன் ஆகியோர், சேலத்திலிருந்து பழ்னியப்பன், அவர் சகோதரி செண்பகம்… இப்படி இந்தப் பெயர்கள் ஊர் அவர் குடும்பத்தினர் என்றொரு நீண்ட பட்டியலே ஒவ்வொரு பாட்டுக்கும் வாசிக்கப்படும். எனக்குத் தெரிந்து தன் பெயர் சொல்லப்படுவதைக் கேட்க ஆவலோடு காத்திருக்கும் கூட்டத்தையும் பார்த்திருக்கிறேன். தன் பெயர் சிலோனிலும் தெரிந்திருக்கக் கேட்க��ம் பரவசம் இருக்கிறதே, அது தனிதான். இந்த நிகழ்ச்சியை அந்நாட்களில் நடத்தி வந்தவர் ஒரு மயில்வாஹனனோ என்னவோ. அப்படித்தான் பெயர் நினைவில் பதிந்திருக்கிறது.\nஇது பற்றி பி.வி. கேஷ்கர் வரும் வரை யாரும் கவலைப் படவில்லை. சீனப் பொருட்கள் கொட்டிக்கிடப்பதைப் பற்றி நம்மில் யாரும் கவலைப் படுகிறார்களா ஆனால் கேஷ்கர் மராத்திச் சூழலிருந்து வந்தவர். சாஸ்தீரீய சங்கீதத்தில் ரசனை மிகக் கொண்டவர். அவர் சிலோன் ரேடியோவின் பாமரத்தனமான வணிக. ஆக்கிரமிப்பைச் சகித்துக்கொள்ளமுடியாதவராக மத்திய அமைச்சரவில் அவர் ஒருவர் தான் இருந்திருக்கிறார். இந்த வணிக ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள பல புதிய திட்டங்களைக் கொண்ர்ந்தார். ஒன்று விவித் பாரதி என்ற மெல்லிசை ஒலிபரப்புக்கான அலைவரிசை அதில் மெல்லிசைப் பாட்டுகளே ஒலிபரப்பாகும் .இரண்டு, எல்லா ரேடியோ நிலையங்களிலும் சாஸ்த்ரீய சங்கீதம் ஒன்று National Programme of Music அது சனிக்கிழமையோ என்னவோ ஒவ்வொரு வாரமும் கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி சங்கீதமும் மாறி மாறி தேசம் முழுதும் உள்ள எல்லா ரேடியோ நிலைங்களிலிருந்தும் ஒலிபரப்பாகும். இதன் மூலம் தேசம் முழுதும் இரண்டு சங்கீத வடிவங்களுக்கும் பரிச்சயமும் ஞானமும் பரவ வழி ஏற்படுத்தப்பட்டது. சாஸ்திரீய சங்கீதத்துக்கும் அது சார்ந்த மெல்லிசைக்கும் ரேடியோ நிலையங்களில் உள்ளே நுழைய கதவுகள் திறந்தன். பின் வருடங்களில் இலங்கையின் மயில்வாஹனன் போல் இங்கும் ஒரு அமீன் சயானி என்பவர் தனக்கேயான ஒரு விசித்திர பாணி குரலுடன் அகில இந்திய பிராபல்யம் பெற்றார். .பி.வி. கேஷ்கரின் இந்த புதுமைகள். பாமரத்தனத்திற்கும் வணிக ஆக்கிரமிப்பிற்கும் எதிராக இருந்தது மக்களுக்கு எதிரான, தனிமனித விருப்புகளைத் தன் யதேச்சாதிகாரப் போக்கால் மக்களின் மீது திணிப்பதாக பெரும் எதிர்ப்புப் பிரசாரப் புயல் கிளம்பியது. அது சுலபத்தில் அடங்கவில்லை. ஆயினும் பி.வி. கேஷ்கரின் திட சங்கல்பத்தாலும் மன உறுதியாலும் இது ரேடியோ ஒலிபரப்பின் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. இந்த National Programme of Music தான், பி.வி. கேஷ்கரின் பாமர சலசலப்புக்கு அடங்காமல் மன உறுதியோடு இருந்த காரணத்தால் தான் அது நிலை பெற்று, பின்னர் தொலைக்காட்சி தொடங்கியபோது இந்தியா முழுவதும் ஒரே சமயம் ஒளிபரப்பாகும் National Programme of Dance- க்கும் வழிவகுத்��து. அதற்கு ஏதும் எதிர்ப்பு எழவில்லை. விரும்பாதவர்கள் கேட்பதில்லை, பார்ப்பதில்லை ஆனால் எதிர்ப்புப் பிரசாரம் ஏதும் தேசீய நடன நிகழ்ச்சிக்கு இருக்கவில்லை. .\nPrevious ஜோதி ஸ்வரூபிணி (ஓரங்க நாடகம்)\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் கரிவாயு வீச்சு மிகுதி\n2 days ago சி.ஜெயபாரதன்\n3 thoughts on “திருமணத் தம்பதிகள் புகைப்படங்களும் + குறுக்கெழுத்துப் போட்டிகளும்\nதயை செய்து இந்த காமெண்ட்டைச் சேர்க்கவும்.\n”நினைவுகளின் சுவட்டில் தலைப்புக்கேற்ப நினைவுகளிலிருந்தே எழுதப்படுகிறது. நான் குறிப்புகள் ஏதும் வைத்துக்கொள்வதில்லை.ஏதும் விவரங்கள் மறந்து போயின் தவறில்லை. ஆனால் தவறான விவரங்கள் மனதைச் சங்கடப்படுத்தும்.\nநாற்பதுகளில் ஆனந்த விகடனில் வெளிவந்த Crossword Puzzles என்ன பெயரில் வந்தன என்ற நினைவு இல்லை. பகுத்தறிவுப் போட்டி என்ற பெயர் தான் நினைவில் பதிந்திருக்கிறது. பவளஸ்ரீ அம்ம்மையார் குறுக்கெழுத்துப் போட்டி என்றார். எடுத்துக்கொண்டேன். ஆனால் பகுத்தறிவுப் போட்டி என்று என் நினைவில் பதிந்தது ஏன் என்று ஒரு குடைச்சல். குறுக்கெழுத்துப் போட்டி என்பது பொதுப் பெயர், பண்புப் பெயர் அல்லவா என்று ஒரு குடைச்சல். குறுக்கெழுத்துப் போட்டி என்பது பொதுப் பெயர், பண்புப் பெயர் அல்லவா ஆனந்த விகடன் அதற்கு குறிப்பாக என்ன பெயர் தந்திருக்கும் ஆனந்த விகடன் அதற்கு குறிப்பாக என்ன பெயர் தந்திருக்கும் தெரியவில்லை. 1940-களை நினைவில் வைத்திருப்பவர் யார் கிடைபபார்கள்,\nஅடுத்தது: வீக்லியின் ஒரு கால கட்ட ஆசிரியர் என்று எச் வி. காமத் என்று சொல்லியிருக்கிறேன். அது தவறு. அவர் பெயர் எம்.வி. காமத் என்று இருக்க வேண்டும். எச். வி. காமத் ஒரு எம்.பி. அவர் மிகப் பிரபலமானவர். பார்லிமெண்டில் எப்போதும் நேருவைச் சீண்டிக்கொண்டே இருப்பார். ஆனால் நேரு விஸ்வாசி. அது நேருவுக்கும் தெரியும். ஆனால் வீக்லி ஆசிரியர் எம்.வி. காமத் தான்.\nஇது கட்டுரையாகத் தெரியவில்லை. ஒரு தனி அறையில், நீங்களும் நானும் அமர்ந்திருக்க, உங்களின் அந்த கால நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டது போல உணர்வு.. படித்த பெரும்பாலோருக்கு இதே உணர்வு இருக்குமென எண்ணுகிறேன்.. நன்றி ஐயா \nஅருமையான கட்டுரை. நீங்கள் சொல்லும் வீக்லி டைம்லைனை, நானும் அலசியிரு��்கிறேன். கிட்டத்தட்ட உங்கள் முடிவுடன் ஒத்துப்போனாலும், நான் சி.ஆர்.மண்டியின் Gallimaufry யை ரசித்திருக்கிறேன். அவருக்கு அலாதியான ஐரிஷ் நகைச்சுவை உண்டு. நீங்கள் சொல்லும் காமத்: எம்.வி.காமத். (ஓ நீங்களே சரி செய்து விட்டீர்கள்).ஹெச்.வி.காமத் பற்றி: சர்தார் படேல் பயணித்த விமானம் காணாமல் போய் விட்டது. ஒரே பரபரப்பு. காமத் நேருவை துளைத்து எடுத்து விட்டார். கடைசியாக போன் செய்த போது, பிசி. பிறகு நேரு: ஹெச்.வி.. நான் சர்தாருடன் பேசிக்கொண்டு இருந்தேன். விபத்து நடந்தது. அவர் தப்பி விட்டார்.\nஅந்த கல்யாணமாலை அருமையான மாலை தான்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2 days ago அண்ணாகண்ணன்\n9 years ago கவிஞர் இரா.இரவி\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2 days ago அண்ணாகண்ணன்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2 days ago அண்ணாகண்ணன்\n2020 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 10 ஆண்டுகளை நிறைவுசெய்து 11ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பத்து ஆண்டுகளில் வல்லமை, 16,535 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,505 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 900 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2018/10/31/data-science-6/", "date_download": "2021-10-20T06:36:01Z", "digest": "sha1:ZX6PZGNVX2JSSKY42CEFA4GGO3YX5DC4", "length": 34318, "nlines": 275, "source_domain": "xavi.wordpress.com", "title": "Data Science 6 : தகவல் அறிவியல் 6 |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nதகவல் அறிவியல் என்றால் என்ன அதற்கு என்னென்ன அடிப்படைத் திறமைகள் இருக்க வேண்டும் அதற்கு என்னென்ன அடிப்படைத் திறமைகள் இருக்க வேண்டும் யாரெல்லாம் தகவல் அறிவியல் துறையில் நுழையலாம். இதனால் தொழில்நுட்ப உலகில் நிகழ்கின்ற மாற்றங்கள் என்னென்ன யாரெல்லாம் தகவல் அறிவியல் துறையில் நுழையலாம். இதனால் தொழில்நுட்ப உலகில் நிகழ்கின்ற மாற்றங்கள் என்னென்ன எப்படிப்பட்ட வேலைகள் நமக்காகக் காத்திருக்கின்றன, போன்றவற்றையெல்லாம் கடந்த வாரங்களில் நாம் அலசினோம். இந்த வாரம் தகவல் அறிவியல் துறையில் கோலோச்சுகின்ற சில மென்பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம் \nதொழில்நுட்பத் துறையில் நுழைபவர்கள் முன்னால் எப்போதுமே ஆஜானுபாகுவாய் நிற்கும் ஒரு மிகப்பெரிய கேள்வி, “என்ன படிக்கலாம் ” என்பது தான். பட்டப்டிப்பைப் பொறுத்தவரை எளிதில் நாம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம். அல்லது ஒரு நாலு பேரிடம் கேட்டால் ஒரு பொதுவான பதில் கிடைத்து விடும். அதை வைத்துக் கொண்டு நாம் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஆனால் மென்பொருள் விஷயத்தில் அப்படி நடக்காது. நாலு பேர் என்ன நாற்பது பேரிடம் கேட்டால் நாற்பது விதமாகத் தான் சொல்லுவார்கள். அதில் எது சரியானது என்பதைக் கண்டுபிடிப்பது இடியாப்பச் சிக்கல் போன்றது. அதற்காக, உங்களுக்கு ஐடியா கொடுப்பவர்களைக் குறைசொல்கிறேன் என்பது பொருள் அல்ல நாற்பது பேரிடம் கேட்டால் நாற்பது விதமாகத் தான் சொல்லுவார்கள். அதில் எது சரியானது என்பதைக் கண்டுபிடிப்பது இடியாப்பச் சிக்கல் போன்றது. அதற்காக, உங்களுக்கு ஐடியா கொடுப்பவர்களைக் குறைசொல்கிறேன் என்பது பொருள் அல்ல ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் எது தேவையானது என்பதைச் சொல்வார்கள் அவ்வளவு தான்.\nஎனவே பொதுவாக எவையெல்லாம் முக்கியமான மென்பொருட்கள் என்பதை அறிந்து கொள்வது தேவையான ஒன்று ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தகவல் அறிவியல் துறையில் நூற்றுக்கணக்கான மென்பொருட்கள் உள்ளன ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தகவல் அறிவியல் துறையில் நூற்றுக்கணக்கான மென்பொருட்கள் உள்ளன அனைத்தையும் படித்து அதில் எக்ஸ்பர்ட் ஆவது என்பது சாத்தியமில்லாத ஒன்று அனைத்தையும் படித்து அதில் எக்ஸ்பர்ட் ஆவது என்பது சாத்தியமில்லாத ஒன்று மட்டுமல்ல, தேவையில்லாத ஒன்றும் கூட மட்டுமல்ல, தேவையில்லாத ஒன்றும் கூட எனவே சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதை ஆழமாகப் படிப்பது மட்டுமே தேவையானது \nஇந்தத் துறையில் முக்கியமாய் கோலோச்சுகின்ற மென்பொருட்கள் என்னென்ன என்பதை, தொழில்நுட்ப அடிப்படையிலும், பயன்பாட்டு அடிப்படையிலும், தேவையின் அடிபடையிலும் பார்ப்போம்.\nஒரு டாப் 10 மென்பொருட்கள் என தேர்ந்தெடுப்பது “டாப் 10 மூவீஸ்” போல அத்தனை எளிதல்ல. இருந்தாலும் இவை நிச்சயம் சிறப்பிடம் பிடிக்கக் கூடிய மென்பொருட்கள் என்பதில் சந்தேகமில்லை.\nதகவல் அறிவியல் துறையில் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய ஒரு மென்பொருள் ஆர் ஒரே ஒரு எழுத்துடைய மென்பொருள் என்பதால் மனதில் எளிதாய் தங்கும் ஒரே ஒரு எழுத்துடைய மென்பொருள் என்பதால் மனதில் எளி���ாய் தங்கும் ஸ்டாட்டிஸ்டிகல் கம்ப்யூட்டிங் எனப்படும் புள்ளிவிவரக் கணினியியலில் இந்த மென்பொருளின் பங்களிப்பு கணிசமானது.\nவின்டோஸ், மேக், யுனிக்ஸ், லெனக்ஸ் என பல்வேறு தளங்களில் இது பயன்படுத்த முடியும் எனும் நிலையில் உள்ளது. சாஸ் போன்ற பிரபல மென்பொருட்களுக்கு மிகச்சிறந்த மாற்றாக தொழில்நுட்ப உலகில் கோலோச்சும் மென்பொருள்.\nதகவல்களை எப்படி வசீகரமாக, எளிதாகப் புரியும் வகையில் சொல்லலாம் என்பது மிக முக்கியம். அதற்கு மேட்பிளாட்லிப் ரொம்பவே கைகொடுக்கும். ஸ்டாட்டிஸ்டிக் அதாவது புள்ளி விவரங்களை வரைபடங்களாக மாற்றி வசீகரிக்க வைப்பதில் இது முக்கியத்துவம் பெறுகிறது.\nமேட்லேப் போன்ற மென்பொருட்களின் மீது பரிச்சயம் உண்டென்றால் மேட்பிளாட்லிப்பைக் கற்றுக் கொள்வது, மிக எளிதான விஷயம். அல்லது அதே போன்ற வேறெந்த மென்பொருளைக் கற்றிருந்தாலும் இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.\nஇலவசமாகக் கிடைக்கின்ற ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் இது. தகவல் அறிவியலில் முடிவுகளை எடுப்பதற்கு இந்த மென்பொருள் உதவும். இதற்குள் மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் இதற்குள் ஏற்கனவே தயாராய் இருக்கும். ஒருவகையில் கொஞ்சம் ரெடிமேட் மென்பொருள் இது.\nஏகப்பட்ட பைல் வகைகளை இது ஏற்றுக் கொள்ளும், முப்பதுக்கும் மேற்பட்ட வகையில் முடிவுகளை வெளிப்படுத்தும், என பல்வேறு வசீகர அம்சங்கள்\nபிக் டேட்டா எனும் பெயர் கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகை கலக்கிக் கொண்டிருந்தபோது பிரபலமானது இந்த ஹடூப். ஆறு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானாலும் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாய் தான் பிரபலமானது.\nதகவல் அறிவியலில் பிக்டேட்டாவின் பங்களிப்பும் அடக்கம். தகவல் அறிவியலின் ஒரு பாகம் தான் பிக்டேட்டா என்றும் சொல்லலாம். எனவே ஹடூப் தெரிந்திருப்பது டேட்டா சயின்ஸ் துறைக்கு ரொம்பவே பயன் தரும். அப்பாச்சி ஹடூப் பிரேம்வர்க் பற்றி நன்றாகப் புரிந்து கொள்வது பயனளிக்கும்.\nடேட்டா விசுவலைசேஷன் எனப்படும் தகவலை கற்பனையில் விரித்துப் பார்ப்பது தகவல் அறிவியலில் மிக முக்கியமானது. அதற்கு பல்வேறு மென்பொருட்கள் உதவுகின்றன. அதில் முக்கியமான ஒரு மென்பொருள் இது.\nமென்பொருள் துறையில் பரிச்சயம் இல்லாதவர்களும் இதை மிக எளிதில் கற்றுக் கொண்டு பயன்படுத்தலாம் என்பது இதிலுள்ள ஒரு ��ிறப்பம்சம். இதிலுள்ள ஒரு குறை என்னவென்றால், இதையும் மென்பொருள் ‘ஆர்” ஐயும் இணைக்க முடியாது என்பது தான். இரண்டுமே பிரபலமான மென்பொருட்கள் இரண்டையும் இணைக்கும் வகை இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nதகவல் அறிவியலில் தேவைப்படும் ஒரு முக்கியமான விஷயம், தகவல்களை தூசு தட்டி சுத்தம் செய்வது. அதற்கும் பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஓப்பன் ரிஃபைன். கூகிள் ரிஃபைன் என முன்பு அழைக்கப்பட்டு வந்த மென்பொருளும் இது தான்.\nதகவலை தூய்மைப்படுத்துவது, தேவையற்றவற்றை நீக்குவது,ஒன்றிலிருந்து இன்னொரு வகைக்கு தகவலை மாற்றுவது,தகவலை உடைத்து சின்னச் சின்ன தகவல்கள் ஆக்குவது என பல்வேறு பணிகளை இந்த மென்பொருள் செய்யும்.\nபயன்படுத்துவதற்கு மிக எளிமையான ஒரு மென்பொருள். இங்கிலாந்தில் பல நிறுவனங்கள் இந்த மென்பொருளை பயன்படுத்துகின்றன. பல மென்பொருட்களை இத்துடன் இணைத்து பணிபுரியலாம் என்பது இதிலுள்ள ஒரு பிளஸ். வேதியில் தகவல்களையும் இந்த மென்பொருளில் பயன்படுத்தலாம் என்பது இதிலுள்ள இன்னொரு சிறப்பம்சம்.\nதகவல்களை அலசுவதற்கும், பிற பல தகவல்களோடு இணைப்பதற்கும் இந்த மென்பொருள் பயன்படும்.\n8. நோட் எக்ஸ் எல்.\nசமூக வலைத்தளங்களிலுள்ள தகவல்கள் டேட்டா சயின்ஸ் துறையில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன என்பது நமக்குத் தெரியும். இந்த மென்பொருள் அதில் சிறப்பிடம் பெறுகிறது. நெட்வர்க், சமூக வலைத்தளம், மென்பொருள் எல்லாவற்றையும் இணைக்கும் பாலமாக இந்த மென்பொருள் உதவும்.\nதகவலை உள்ளீடு செய்வதற்கு, அதை படங்களாக காட்சிப்படுத்துவதற்கு, படங்களை அலசி ஆராய்வதற்கு, தகவல்களை அறிக்கைகளாக மாற்றுவதற்கு என பல விஷயங்களுக்கு இது பயன்படும். எக்ஸெஸ் மென்பொருளை மையமாக வைத்து இது இயங்குகிறது என்பது இதன் பயன்பாட்டு எல்லையை அதிகரித்திருக்கிறது எனலாம்.\nஇன்னொரு பிரபலமான தகவல்களை சரிசெய்யும் மென்பொருள். மென்பொருள் துறையில் பரிச்சயம் இல்லாதவர்களும் இதை எளிதில் பயன்படுத்தலாம் என்பது இதன் முக்கியமான அம்சம். தகவல்களை வரைபடங்களாக மாற்றி அதிலுள்ள குறைகளை எளிதில் சுட்டிக்காட்டும். தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ள அது அனுமதிக்கும். பின் அந்த தகவல்களை வேறு வடிவில் மாற்றுவதற்கும் கைகொடுக்கும்.\nதகவல்கள��� எந்த வடிவத்தில் பார்க்க விரும்புகிறீர்களோ அப்படிப் பார்க்க இதில் பல வசதிகள் உண்டு. பல தகவல் கூட்டங்களை இணைத்து புதிய தகவல் வகையை உருவாக்கவும் இதில் வசதிகள் உண்டு. ஸ்மார்ட் ஃபூஷன் எனப்படும் இதற்கான சிறப்பு மென்பொருள் வசதி இதில் மட்டுமே உண்டு.\nஇதிலுள்ள சிறப்பம்சம் தகவல்களை உள்ளீடு செய்தால் தானாகவே அறிக்கைகளை தயாராக்கும் என்பது தான். தகவல்களை வாசித்துப் பார்த்து எத்தகைய அறிக்கையை உருவாக்கலாம் என்பதை முடிவு செய்து அதுவாகவே உருவாக்கும்.\nஇதில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் உண்டு. அது தான் தகவல்களை பயன்பாட்டாளருக்குத் தேவையான வகையில் ஆட்டோமேட்டிக்காகவே உருவாக்கித் தரும். ரொம்ப கஷ்டம் இல்லாமலேயே டேட்டா சயின்டிஸ்ட்களுக்கு தேவையான தகவல்களை இது தரும் \nகீழ்ப்படிதல் -a Christian skit\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nகவிதை : என் இனிய கணினியே.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயிர்ப்பின் அனுபவம் உயிர்ப்பிக்கும் * காட்சி 1 ( அஸ்வின் காலையில் பைபிள் படிக்கிறான் ) அஸ்வின் மனதில் : இன்னிக்கு எப்படியாவது ஒருத்தருக்கு நற்செய்தி அறிவிக்கணும். என்ன பண்ணலாம் புதுசா ஐடியா பண்ணணும்.. லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்தபடி… ம்ம்.. என்ன பண்ணலாம்… சரி.. பா���்போம். ஏதாச்சும் ஐடியா கிடைக்கும்…. காட்சி 2 ( அஸ்வின் – அலுவலகத்தில் ) ( அஸ்வினின் நண்பன் சோக […]\nலாயல்டி காட்சி 1 ( அலுவலகம் ) ஆபீசர் : ( பிரேயர் செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கிறார். கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ) ஆபீசர் : ( போனில் கூப்பிடுகிறார் )… ராஜ்… ஒரு நிமிஷம் வாங்க. ராஜ் : எக்ஸ்கியூஸ்மி… மே.. ஐ .. கம் இன் ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா இன்னிக்கு ரிப்போர்ட் அனுப்பணும் ராஜ் : எஸ் மேம்.. […] […]\nபயணத்தில் அன்பு * காட்சி 1 ( ரயில்வே ஸ்டேஷனில் ஒரு அம்மா, ஒரு மகள் + டி.டி.ஆர் ) டிடிஆர் : அம்மா, சொன்னா புரிஞ்சுக்கோங்க… டிரெயின் ஓவர் புக்கிங் ஆயிடுச்சு.. ஒண்ணும் பண்ண முடியாது. மகள் : சார்… வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்து ஆர்.ஏசி வந்திருக்கு. எப்படியும் கன்ஃபர்ம் ஆயிடும்ன்னு நினைச்சேன்.. பட்.. ஆகல.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. டிடி : இந்த சீசன் ரொம்ப பிஸிம்மா.. எ […]\nஇயேசுவின் குடும்பம் காட்சி 1 ( அம்மா & மகள் ) ( மகள் காலையில் பைபிள் வாசிக்கிறார், செபிக்கிறார். ) மகள் : அம்மா, இன்னிக்கு நான் டோனட் செய்யப் போறேன்…. அம்மா : ஆமா, லாக்டவுன் போட்டாலும் போட்டாங்க, அதை செய்றேன் இதை செய்றேன்னு என்னை தொந்தரவு பண்ணிட்டே இருக்கே… மகள் : உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. எனக்கு நியூட்டெல்லா சாக்லேட் பாட்டில் மட்டும் ஒண்ணு வாங்கி […]\nதிருப்பு முனை காட்சி 1 ( கிறிஸ்தவப் பாடகர், எழுத்தாளர் ரயன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது ஒரு பல்கலைக்கழகம். அதைத் தொடர்ந்த பேட்டி… ) பேட்டியாளர் : வணக்கம் சார்…. ரயன் : வணக்கம் பேட்டி : கிறிஸ்தவ இலக்கியத்துல நீண்ட காலம் பணியாற்றியிருக்கீங்க. இப்போ உங்க பணிகளை அங்கீகரிக்கும் விதமா டாக்டர் பட்டம் வழங்கியிருக்காங்க. எப்படி ஃபீல் பண்றீங்க ரயன் : எல்ல […]\nAnonymous on காதலின் சிரிப்பொலிகள்…\nர.யது நந்தன் on கவிதை : புத்தகம் இல்லாப் …\nAnonymous on கி.மு : சேதமான சோதோமின் க…\nAnonymous on கி.மு : மோசஸ் – வியப்பூட…\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்���விதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1239832", "date_download": "2021-10-20T06:44:49Z", "digest": "sha1:MUS6EX2CVD7MY52JZXYSQEPWU3XI4GD2", "length": 9596, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,651பேர் பாதிப்பு- 178பேர் உயிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,651பேர் பாதிப்பு- 178பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 651பேர் பாதிக்கப்பட்டதோடு 178பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 73இலட்சத்து 71ஆயிரத்து 301பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 983பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து இரண்டாயிரத்து 300பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 20பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 59இலட்சத்து 34ஆயிரத்து 018பேர் பூரண குணமடைந்துள்ளனர்.\nஎதிர்வரும் மாதங்கள் சவாலானவை – பிரித்தானிய அரசாங்கம்\nஎரிவாயு கொதிகலன்களை மாற்ற அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியம்\nதெற்கு அயர்ஷயர் பகுதியில் வெடிப்பு சம்பவம்: நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 49,156பேர் பாதிப்பு- 45பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 45,140பேர் பாதிப்பு- 57பேர் உயிரிழப்பு\nடேவிட் அமெஸ் கொலை : சந்தேக நபர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை\nபிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை \nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/02/", "date_download": "2021-10-20T07:06:27Z", "digest": "sha1:RUC7DKCS5TSDUMAM4YYWUVG66KVGK7TL", "length": 76850, "nlines": 338, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: February 2008", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nபார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை\n\"ப்ளீஸ்॥ப்ளீஸ்... கண்டிப்பாக 21ம் தேதி பார்த்தசாரதியின் கருட சேவை படத்தைப் போடுங்கள்... நேரில் பார்த்து 4 வருடங்களாகின்றது..\"\nஎன்ற அன்பரின் வேண்டுகோளுக்காக பார்த்தசாரதிப்பெருமாளின் மாசி மக தீர்த்தவாரி கருட சேவை கோப்புப் படங்கள்.\nபுகைப்படங்கள் நன்றி எனது நண்பர் திரு S.A நரசிம்மன் அவர்கள்.\nகருட வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள்\nஇரவு சேஷ வாகன சேவை\nசேஷ வாகன சேவை ( Close up)\nLabels: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி, மாசி மக தீர்த்தவாரி, மெரீனா கடற்கரை\nபெருமாள் கையில் சக்கரம் இல்லாமல், முறுக்கு மீசையுடன் வேங்கட கிருஷ்ணர் என்ற திரு நாமத்துடனும், பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக, பார்த்தசாரதியாக தேர் ஓட்டிய போது பீஷ்மரின் அம்புகளால் பட்ட காயங்களின் வடுக்களுடன் இந்த கலி யுகத்திலும் சேவை உற்சவராக சேவை சாதிக்கும் திவ்ய தேசம் இரவியின் கதிர்கள் நுழைந்தறியாத திருவல்லிக்கேணி. இத்தலத்தில் பெருமாள் வேங்கட கிருஷ்ணர், தெள்ளிய சிங்கர், கஜேந்திர வரதர், அரங்க நாதர், சக்கரவர்த்தித்திருமகன் என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார். ஐந்து பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ” சித்திரையில் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் பிரம்மோற்சவம். வைகாசையில் ஸ்ரீ கஜேந்திர வரதர் பிரம்மோற்சவம்.\nதெள்ளிய சிங்கர் கருட வாகன சேவை (Close up)\nஆனியில் ஸ்ரீ அழகிய சிங்கர் பிரம்மோற்சவம்\nபங்குனியில் இராம நவமியை ஒட்டி இராமருக்கு பிரம்மோற்சவம்.\nபிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை தங்க கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. காலை 5:30 மணியளவில் கோபுர தரிசனம் சிறப்பு , பின் பெரிய மாடவீதியுலா வருகின்றார் பெருமாள். மண்டகப்படி நடைபெறுகின்றது பெருமாளுக்கு, பட்டுப் பீதாம்பரங்கள் வந்து மலையாக குவிகின்றன.\nசிறுவர்கள் தங்களுடைய சிறிய(miniature) கருட வாகன பெருமாளை ஏழப்பண்ணிக் கொண்டு வருவது சிறப்பு. ஆனி பௌர்ணமியன்று கஜேந்திர மோக்ஷம்.\nதெள்ளிய சிங்கர் கருட சேவை\nமாசி மகத்தன்று அதிகாலை சமுத்திரக் கரைக்கு கருட வாகனத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார். இவ்வருடம் 21-02-08 அன்று மாசி மகம், பெருமாள் அருள் இருந்தால் அவரின் தீர்த்தவாரி கருட சேவையை அன்பர்களுக்கு அளிக்க முயற்சி செய்கின்றேன்.\nLabels: திருவல்லிக்கேணி, தெள்ளிய சிங்கர், பார்த்தசாரதி\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4\nபதினொரு பெருமாள்களின் மங்களாசாசனமும் கருட சேவையும்\nஅரங்கனே நடத்தி வைத்த மஞ்சள் குளி, மணிகர்ணிகையாற்றில் கண்ட ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும், சிந்தனைக்கினியானும் திருமணிமாடக் கூடத்தில் ஆஸ்தானத்தில் இரவில் எழுந்தருளுகின்றனர். கருடசேவையன்று காலை முதலில் ஆழ்வார் முன் திருப்பாவை சாற்றுமுறை செய்யப்படுகின்றது. கருடசேவைக்காக மற்ற பத்து திவ்ய தேசத்து பெருமாள்களும் பல்லக்கில் திருமணிமாடக்கூடத்திற்க்கு எழுந்தருளுகின்றனர். ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒவ்வொரு வித அலங்காரம். தன் அன்பனைக் காண அற்புத அலங்காரத்தில் வருகின்றனர் பெருமாள்கள் அனைவரும். அவர்கள் வந்த அழகைக் காணுங்களேன்.\nவேடார் திருவேங்கடம் மேய விளக்கான திருவெள்ளக்குளம் அண்ணன�� பெருமாள் பட்டுப் பீதாம்பரங்கள் தொங்க எழிலாக பல்லக்கில் வந்தார் திருமணிமாடக் கூட கோவில் மற்றும் புஷ்கரிணிக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு.\nதிருசெம்பொன்செய் கோயிலினுள்ளே அல்லிமாமலராள் த்ன்னொடும் அஞ்சனக்குன்றம் நின்றதொப்ப ஹேமரங்கர் திருமேனி முழுவது செம்பொன்னாக மின்ன வந்தார் .\nமின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னகரிற் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த திருவைகுந்த விண்ணகரத்து வைகுண்ட நாதர் ஆதி சேஷன் குடை பிடிக்க அழகாக அம்ர்ந்து வந்தார் பல்லக்கில்\nஅங்கையால் அடி மூன்று நீரேற்று அயன் அலர் கொடு தொழுதேத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய திருவண்புருடோத்தமத்து புருடோத்தமர் செங்கோல் தாங்கி செழுமையாக வந்தார் அன்ன நடையிட்டு.\nகன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்த திருஅரிமேய விண்ணகத்து குடமாடு கூத்தர் கூத்தாடி வந்தார் எழிலாக.\nஇவ்வாறு மெல்ல மெல்ல எல்லா திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளுகின்றனர் பந்தலுக்கு முதலில் சிறிதாக் இருந்த மக்கள் கூட்டம் பெரிதாகிக் கொண்டே போகின்றது, ஒவ்வொரு பெருமாளாக வர வர மலர்களை நாடி வண்டுகள் செல்வது போல பக்தர்களின் கூட்டம் அப்பெருமாளை சேவிக்க நகர்ந்து செல்கின்றனர். புகைப்படம் எடுப்பவர் சிலர், வீடியோப் படம் எடுப்பவர் சிலர், பாசுரம் சேவிப்போர் சிலர், பெருமாளை கண்ணாரக் கண்டு சேவிப்போர் பல்ர் என்று தமிழகத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்து வந்த பக்தர்கள் குழுமுகின்றனர் பந்தலில். சுமார் பன்னிரண்டு மணியளவில் அனைத்து பெருமாள்களும் வந்து சேர அவர்களை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளுகின்றார் குமுதவல்லி மணாளர் மணவாள மாமுனிகளுடன்.\nபின் மங்களாசாசனம் துவங்குகின்றது ஒவ்வொரு பெருமாளாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கும் போது அந்தப் பெருமாளை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் அந்த திவ்ய தேசத்து பாசுரத்தின் முதல் பாடலை பக்தர்கள் அனைவரும் சேவிக்கின்றனர். பின் ஆழ்வார் பெருமாளை வலம் வருகின்றார், ஆழ்வாருக்கு அந்தந்த திவ்ய தேசங்களிலிருந்து வந்த பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்படுகின்றது. பதினோர�� திவ்ய தேசப் பெருமாள்களின் மங்களாசாசனம் நிறைவுற்றதும் மணவாள மாமுனிகள் எழுந்தருளுகின்றார்.\nஅவர் தம் ஆச்சார்யராம் திருமங்கையாழ்வாரை தாம் திருமங்கையாழ்வாரின் வடிவழகிலீடுபட்டு அருளிய வடிவழகு சூர்ணிகையும் மற்றும்\nதாளிணைத் தண்டையும், தார்க்கலையன் நன்முகமும்\nஎன்று மற்ற தனியன்களாலும் மங்களாசாசனம் செய்கின்றார். அப்போது பகதர்களும் அந்த தனியன்களை சேவிக்கின்றனர். பின் அனைத்து பெருமாள்களும் மணிமாடக்கோவிலின் உள்ளே எழுந்தருளுகின்றனர்.\nமாலை 4 மணி அளவில் பதினொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களுக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஏக காலத்தில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் சிறப்பு ததியாரதனை ( அன்ன தானம்) என்பதால் அனைத்து திவ்ய தேசங்களிலும் ததியாராதானை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட சேவைக்கு செல்பவர்கள் உணவைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை.\nமாலை 6 மணியளவில் திருமஞ்சனம் முடிந்து பெருமாள்கள் அனைவரும் கருட வாகனத்திலும் ஆழ்வார் ஹம்ஷ வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அலங்காரம் துவங்குகின்றது. மாலைகள் வர ஆரம்பிக்கின்றன. மாலைகள் மேல் மாலைகள் அமர்கின்றன, நடு நடுவே பட்டு பீதாம்பரங்கள் வருகின்றன அவையும் பெருமாள்களுக்கு சார்த்தப்படுகின்றன. பதினொரு கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது , கூட்டம் அலை மோதுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அலை அலையாக பக்தர்கள் ஒவ்வொரு பெருமளாக சென்று சேவித்து புறப்பாட்டிற்க்காக காத்து நிற்கின்றனர். பெருமாளின் கருட சேவையை கண்டு களியுங்கள்.\nஹம்ச வாகனத்தில் குமுதவல்லி நாச்சியாருடன்\nதிருமங்கையாழ்வார். திருமணிக்கூட வரதராஜப் பெருமாள்\nதிருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள் திருஅரிமேய விண்ணகரம் குடமாடு கூத்தர் திருதெற்றியம்பலம் பள்ளி கொண்ட பெருமாள் திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள் திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள்\nஅன்று நள்ளிரவு மணவாள மாமுனிகள் முன் செல்ல, ஹம்ச வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் குமுத வல்லித் தாயாரும் தொடர, ஏகாதச பெருமாள்களும் எம்பெருமானை எப்போதும், எல்லா காலத்திலும் தாங்கும் பேறு பெற்ற பெரிய திருவடியாம், வேத சொரூபன் கருட வாகனத்தில் எழ���ந்தருளி சேவை சாதிக்க திருவீதிப் புறப்பாடு நடைபெறுகின்றது. பதினோரு பெருமாள்களும் தெய்வப்புள்ளேறி ஒரே சமயத்தில் திருநாங்கூரின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வரும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் மட்டுமே அந்த தெய்வீக அழகைக் காணும் பேறு நமக்கு கிட்டும். புறப்பாடு நிறைவு பெற அதிகாலை ஆகி விடும்.\nஅடுத்த நாள் காலை ஆழ்வாருக்கு திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமறை நடைபெறுகின்றது. மாலை திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு, திருவெள்ளக்குளத்து ஸ்ரீ அண்ணன் பெருமாளை இடர் களைய சரணம் புகுகிறார், பிறகு வரிவண்டு தேதென என்று இசைபாடும் அழ்கை திருத்தேவனார் தொகையில் ஸ்ரீ மாதவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்கிறார் நீலன். பிறகு திருவாலி எழுந்தருளி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். திருநகரியை அடையும் போது பெரிய திருவடியில் வயலாலி மணவாளன் ராஜ கோபுரத்தின் முன்னே ஆழ்வாரை எதிர் கொள்ள காத்திருக்கின்றார். பின் ஆழ்வார் அங்கு அடைந்தவுடன் , பெருமாளும் ஆழ்வாரும் திருக்கோவிலில் செல்வதுடன் திருனாங்கூர் பதினோரு கருட சேவை இனிதே நிறைவு பெறுகின்றது. அப்போது\nகற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே\nபற்றா வண் தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை\nவற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப்\nபெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன்.\nஎன்ற பாசுரசாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது. பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆகவே நாம் அனைவரும் உய்ய பதினோரு திவ்ய பெருமாள்களும் தரும் கருட சேவையை காணவும், ஆழ்வாரை நெல் வயல்களின் நடுவே நெற்கதிர்களை சாய்த்து மிதித்துக் கொண்டு பக்தர்கள் ஏழப்பண்ணி கொண்டு செய்யும் அழகையும் கண்டு களிக்க எத்தனை கோடி தவம் செய்திருக்க வேண்டுமோ, எனவே கிளம்பிவிட்டீர்களா திருநாங்கூருக்கு சென்று வந்து உலகளந்த ஊழி பிரானாம், உம்பர் தொழும் திருமாலின் அருள் பெற பிரார்த்திக்கின்றேன். * * * * * *\nLabels: சிந்தனைக்கினியான், திருசெம்பொன்செய் கோயில், திருத்தேவனார் தொகை\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3\nஇத்திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு \"மஞ்சள் குளி திருவிழா\" நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார், அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். அன்று முதல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் அத்யயன உத்சவத்தின் போது சாற்றுமுறை செய்யப்படலாயிற்று. ஆழ்வாரின் இந்த பக்திக்காக, பெருமாள் ஆழ்வாரை சிறப்பிக்க வேண்டி தனக்கு நடை பெறும் மஞ்சள் குளி இனி அவருக்கும் நடைபெற வேண்டும் என்று அருள் பாலித்தார். திருமங்கை ஆழ்வாருக்கு ஒவ்வொரு வருடமும் வட காவேரியாம் கொள்ளிடக் கரையில் மஞ்சள் குளி நடைப்பெற்றது, முதல் குளியலை நம்பெருமாளே, தானே தன் கையால் நடத்தி வைத்தார்.\nஆழ்வாரின் அந்திம காலத்திற்குப் பிறகு அவரது சகோதரியின் கணவர், திருவரங்கத்தை விடுத்து ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் வந்து தங்கினார். ஆழ்வாரின் மூர்த்திக்கு நாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில் அவர் மஞ்சள் குளியல் உற்சவத்தை 8ம் நூற்றாண்டிலே தொடங்கினார் அன்று முதல் இன்று வரை அது தொடர்கிறது.\nகருட சேவைக்கு குமுதவல்லி நாச்சியாருடன் புறப்படும் திருமங்கையாழ்வார்\nவயல்களில் பயிர்களை மிதித்துக் கொண்டு வரும் ஆழ்வார்\nதை அமாவாசையன்று அதிகாலை 3 மணிக்கு திருவாலி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், தன் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியாருடன் , அவர் ஆராதித்த சிந்தனைக்கினியான் பெருமாளும், உபய நாச்சியார்களுடன் ( புதிருக்கு விடை கிடைத்து விட்டதா) பல்லக்கில் புறப்பாடு கண்டருளி வயல் வழியில் இறங்கி பயிரை மிதித்துக்கொண்டு முதலில் திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார்.\nஅடுத்து ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலர்.\nதிருநாங்கூரில் உள்ள திருக்காவளாம்பாடி ஸ்ரீ கோபாலனை , \"காவளம்பாடி மேய கண்ணனே களை கண் நீயே\" என்று சேவிக்கின்றார் கலிகன்றி.\nபின் திருமணிக்கூடத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாளை \"திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே\" என்று மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலன்.\nஅன்று நிறைவாக திருபார்த்தன் பள்ளி ஸ்ரீ பார்த்த சாரதியை பரகால நாயகியின் தாயாய் \"பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே\" என்று மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன்.\nஉச்சிக் காலத்திற்கு முன் மணிகர்ணிகை ஆற்றை அடைகிறார். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு தண்­ணிரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாரின் ஆச்சாரியரான திரு நறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளானையும் மங்களா சாசனம் செய்து ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிக்கின்றனர். இவ்விரு திவ்ய தேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டம் கட்டபெற்று ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படுகின்றது.\nமஞ்சள் குளியலின் போது திருமங்கை ஆழ்வார் சிந்தனைக்கினியானுடன்\nபின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. சஹஸ்ர தாரை தட்டில் ஆழ்வார் வழிபட்ட சிந்தனைக்கு இனியன் என்னும் பெருமாளின் திருமூர்த்ததிற்க்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகின்றது. பின் திருப்பாவை சாற்று மறை நடைபெறுகின்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வார் திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை \"மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே\" என்று மங்களாசாசனம் செய்கின்றார் அருள்மாரி.\nபின், நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் வாழும் திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீ புருஷோத்தமனை மங்களாசாசனம் செய்கின்றார் மான வேற் கலியன். திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுந்த நாதனை நாங்கூர் \"வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே\" என்று மங்களாசாசனம் செய்கிறார் வாள் கலியன். திருசெம்பொன்செய் கோவிலில் அல்லி மாமலராளுடன் ஸ்ரீ செம்பொன் செய் அரங்கரை \"நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கடல்நிறவண்ணன் தனனை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே\" என்று மங்களாசாசனம் செய்கிறார் நம் கலியன். ஒரு கிளி மற்றொரு கிளிக்குக் கல்வி கற்பித்ததை திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாளை \"திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே\" என்று வணங்குகிறார் குமுதவல்லி மணாளர். பின்னர் அரிமேய விண்ணகரத்தில் குடங்களை எடுத்தேறவிட்டு கூத்தாடிய கோவை \"அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே\" என்றுஅனுபவிக்கின்றார் ஆழ்வார். அன்றைய தினம் இறுதியாக திருமணிமாடக் கோவிலில் ஆஸ்தானம் கண்டருளுகிறார் ஆழ்வார். இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகின்றது.\nLabels: குமுதவல்லி, திருவண்புருடோத்தமம், மஞ்சள் குளி, மண்ணியாறு\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2\nதிருநாங்கூர் ஏகாதச திவ்ய தேச பெருமாள் தரிசனம்\nதிருநறையூர் (நாச்சியார் கோவில்) பெருமாளால் வைணவராக சமஸ்ராணம் செய்யப் பெற்ற, திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார். மணக் கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால் திருமணங்கொல்லையில் அஷ்டாத்திர மந்திரோபதேசமும் பெற்றார், இந்த பதினோரு திவ்ய தேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார். திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள்.\nஇத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன:\n1. திருமணி மாடக் கோவில்:\nமூலவர்-நாராயணன், நந்தா விளக்கு அமர்ந்த திருக்கோலம்,\nதீர்த்தம்- இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி,\n எமக்கே அருளாயென நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்\nகந்தாரம் அந்தேன் இசைபாடமாடே களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து\nமந்தாரம் நின்று மணமல்குநாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே\nமூலவர்- திருவைகுந்த நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான் உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம்,\nதீர்த்தம்- லக்ஷ்மீ புஷ்கரிணி, உதங்க புஷ்கர்ணி, விரஜா தீர்த்தம்,\nவிமானம்-அனந்த சத்யா வர்த்த விமானம்.\nசலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு\nநலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி அம்மான்\nசண்பகங்கள் மணம் நாறும் வண்பொல்ழிலினூடே\n3.திரு அரிமேய விண்ணகரம் :\nமூலவர்- குடமாடுங் கூத்தர் அமர்ந்த திருக்கோலம்,\nஉற்சவர்- சதுர் புஜ கோபாலர்,\nதாயார்- அம்ருத கட வல்லி.\nதீர்த்தம்- கோடி தீர்த்தம், அமுத தீ���்த்தம்,\nவிமானம்- உச்ச சிருங்க விமானம்.\n4.திருத் தேவனார் தொகை :\nமூலவர்- தெய்வ நாயகன் நின்ற திருக்கோலம்,\nமூலவர்- புருடோத்தமன் நின்ற திருக்கோலம்,\nதீர்த்தம்- திருப்பாற் கடல் தீர்த்தம்,\nமூலவர்- பேரருளாளன், ஹேம ரங்கர்,செம் பொன் செய் அரங்கர், தாமோதரன் நின்ற திருக்கோலம்,\nதாயார்- அல்லி மாமலர் நாச்சியார்.\nதீர்த்தம் - ஹேம புஷ்கரிணி,\nமூலவர்-செங்கண்மால்,அரங்கநாதர், லக்ஷ்மிரங்கர் புஜங்க சயன திருக்கோலம்,\n8.திருமணிக்கூடம் : மூலவர்-மணிக்கூட நாயகன், வரதராசப் பெருமாள்,\nவிமானம் சாம்பூந்தம் என்ற பொன்னாலானது.\nமூலவர்-கோபாலகிருஷ்ணன்(இராஜ கோபாலன்) ருக்மணி சத்ய பாமையுடன் நின்ற திருக்கோலம்,\nதாயார் -மடவரல் மங்கை, செங்கமல வல்லி.\nமூலவர்- ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள், நின்ற திருக்கோலம்,\nஇத்தலத்திலே தான் திருமங்கை ஆழ்வாரின் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியார் கண்டெடுக்கப்பட்டார்.\nநண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னு நாங்கூர்\n11. திருப்பார்த்தன் பள்ளி :\nதீர்த்தம் - சங்கசரஸ் கங்கைத் தீர்த்தம்,\nஇவ்வாறு பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த இந்த திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும், திருமங்கையாழ்வரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுகின்றது. அந்த தெய்வீக அனுபவத்தை தாங்களும் பெற தங்களை என்னுடன் வருமாறு தங்களை அழைக்கின்றேன். \" பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்\", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது. அடுத்த பதிவில் அந்த தெய்வீக அனுபவத்தை பெருமாள் கொடுத்த சேவையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nபுதிருக்கான விடை அடுத்த பதிவில்.\nLabels: திரு அரிமேய விண்ணகரம், திருத்தேவனார் தொகை, திருவைகுந்த விண்ணகரம்\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1\n(பதிவின் இறுதியில் ஒரு புதிர் கேள்வி உள்ளது)\nபாற்கடலிலே திருமகளும், நிலமகளும், நீளா தேவியும், நித்திய சூரிகளும் புடை சூழ பர வாசுதேவனாக மாயத் துயில் கொண்டுள்ள அந்த மாயன், வைகுண்டத்திலே வியூக நிலையிலே அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி சேவை சாதி���்கின்றார். அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க அவதாரங்கள் எடுத்து விபவ ரூபமாக அருள் வழங்கினார், அந்த பரம்பொருளே அந்தர்யாமியாக எல்லா ஜீவ ராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு , ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அந்த பரம் பொருள் அர்ச்சாவதாரமாக பூவுலகிலே பல் வேறு தலங்களிலே எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவன் அவன் ஒருவனே.\nஅத்தகைய திருக்கோவில்களில், மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றவை திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இந்த திவ்ய தேசங்களுள் வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் தஞ்சை தரணியிலே 40 திவ்ய தேசங்கள் உள்ளன, அவற்றுள் சீர்காழியிலிருந்து 8 கி.மீ து‘ரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் திருத்தலத்தை சுற்றி பதினோரு திவ்ய தேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. சோழநாட்டுத் திருப்பதிகளில் நடு நாயகமாக இந்த திருநாங்கூர் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. இந்த திவ்ய தேசங்களின் தனி சிறப்பு என்னவென்றால் வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய கருதப்படும் மூன்று சுலோகங்களும் எம்பெருமானாலேயே இத்திவ்ய தேசங்களில் உபதேசிக்கப்பட்டன. முதலாவதான \" ஒம் நமோ நாராயணா \" என்னும் நலம் தரும் அஷ்டாத்திர மந்திரத்தை ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு திருமணி மாடக் கோவில் நாராயணப் பெருமாளால் உபதேசிக்கப்பட்டது.\nஇரண்டாவதான \" ஸ்ரீமத் நாராயண சரணௌ சரணம் பிரபத்தயே ஸ்ரீமதே நாராயணாய நமஹ \" என்ற த்வைய மந்திரத்தை ஸ்வேத ராஜனுக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் உபதேசித்தார். கீதையிலே \" ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோமோட்ச யிஷ்யாமி மாசுச \" என்னையே தஞ்சம் சரணமடைந்து விடு நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்து மோட்சத்தை அளிப்பேன் என்று கீதோபதேசத்தின் போது கூறிய சரம சுலோகத்தை பார்த்தன்பள்ளியிலே கண்ணன் அர்ஜுனனுக்கு மீண்டும் உபதேசித்தார். இந்த திவ்ய தேசங்களின் மற்றொரு சிறப்பு, பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது. பாலச வனத்தில் வடக்கே மண்ணியாற்றையும், தெற்கே திருவரங்கக் காவிரியாற்றையும் கிழக்கே பூம்புகார் கடலையும், மேற்கே தரங்கம்பாடியையும் எல்லையாகக் கொண்ட இந்த நாகபுரி ஷேத்ரம் என்னும் திருநாங்கூரைச் சுற்றிய இந்தப் பகுதி மட்டும் பிரளய காலத்தும் அழியாமல் இருந்தது.\nஇந்த ஷேத்ரத்தில் வைணவ மற்றும் சைவ சமயங்களின் ஏகாதச திருக்கோவில்கள் உள்ளன. இவ்வாறு சைவம் மற்றும் வைணவத்தின் பதினொரு கோவில்கள் உள்ளதற்கான ஐதீகம் என்னவென்றால், மஹா பிரளயத்திற்கு பிறகு தட்சன் ஒரு யாகம் நடத்தினான் அதில் கலந்து கொள்ள சிவபெருமானுக்கு ஆணவத்தால் அவன் அழைப்பிதழ் அனுப்பவில்லை. தட்சன் மகளான தாட்சாயணியும் அங்கு சென்று அவமானப்பட்டு, பின் சிவலோகம் செல்ல விருப்பமில்லாமல் பலசவனம் வந்து, மதங்க மகரிச்ஷியின் மகளாக பூங்கோதை என்ற திருநாமத்துடன் வளர்ந்து வரும் காலத்தில், சிவபெருமானும் மண்ணியாற்றங்கரையில் வந்து தக்ஷ’ணா மூர்த்தியாக யோகத்திலாழ்ந்தார். மஹா விஷ்ணுவும் வைகுந்தத்தை விடுத்து பூலோகம் வந்தார். சிவனும், விஷ்ணுவும் இல்லாததால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்றுவாரில்லாமல் கவலையடைந்த தேவர்கள் மதங்க முனிவரிடம் வந்து வேண்ட, மதங்க முனிவரின் பிரார்த்தனைக்கிரங்கி பத்ரிகாசரமத்திலிருந்த பெருமாள், நான்கு வேதங்களே நான்கு குதிரைகளாகவும், சந்திர, சூரியர்களையே தேர்க்காலாகவும் கொண்ட திவ்ய திருத்தேரிலே நாங்கூரில் உள்ள இந்திர புஷ்கரணியிலே சேவை சாதித்தார். ஞான திருஷ்டியால் பூங்கோதைதான் பார்வதி என்பதை அறிந்த மஹா விஷ்ணு, யோகத்திலிருந்த சிவபெருமானுக்கு அதை உணர்த்தி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் சிவபெருமான் பதினோரு ருத்ர வடிவம் எடுத்தும், மஹா விஷ்ணுவும் அதே போல் பதினோரு அர்ச்சாவதாரங்கள் எடுத்து இருவரும் இனைந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தனர். பின் அதே ரூபத்தில் இருவரும் பதினோரு திருக்கோவில்களில் அமர்ந்தருளினர் என்பது ஒரு ஐதீகம். எனவே தான் திருநாங்கூரைச் சுற்றி பதினோரு சைவ மற்றும் வைணவ திருக்கோவில்கள் அமைந்துள்ளன.\nஇந்த நாங்கூரைச் சுற்றி ஏகாதச சைவ மற்றும் வைணவ திருத்தலங்கள் இருப்பதற்கான மற்றொரு ஐதீகமானது.\nஒரு சமயம் ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்ததால் அவரை பிரமஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தைப் போக்க சிவ பெருமான் ஏகாதச ருத்ர அவதாரங்கள் எடுத்து ஏகாதச ருத்ர அசுவமேத யாகம் செய்தார், யாகத்தின் இறுதியில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சேவை சாதித்து சிவபெருமானுக்கு அபய பிரதானம் அளித்து சாபம் நீங்க அருள் செய்தார். இந்த திவ்ய தேசங்களில் வந்து வணங்குவோர்களுக்கும் அதே போல கருணை புரிய வேண்டும் என்ற சிவ பெருமானின் வேண்டுகோளுக்கிணங்கி ஏகாதச திவ்ய தேசங்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக கோவில் கொண்டருளினார் பெருமாள். சிவ பெருமானும் எகாதச தலங்களில் கோவில் கொண்டருளினார்.\nஇந்த பதினோறு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது தனி சிறப்பு. தமது பெரிய திருமொழியில் திருநாங்கூர் திருப்பதிகள் என்றே பரகாலர் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்காக நடைபெறும் 11 கருட சேவையை விரிவாக வரும் பதிவுகளில் காண்போம்.\nபுதிர் கேள்வி: ஆழ்வார் அருகே அவர் ஆராதித்த பெருமாள் உள்ளதை படத்தில் காணலாம். அவர் பெயர் என்ன\nவிடையை அடுத்த பதிவில் காணலாம் .\nLabels: திவ்ய தேசங்கள், நம் கலியன், மணி மாடக் கோயில்\nகருட சேவை - 6\nபாசுரங்களின் எண்ணிக்கப்படி திருவரங்கத்திற்கு அடுத்தபடி பாசுரங்கள் பாடப்பெற்ற திவ்ய தேசம் திருப்பதி - திருமலை. பெருமாள் கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் செடியாய வல்விணைகள் தீர்க்கும் திருமாலாய் , நெடியானாய் வேங்கடவனாய் சேவை சாதிக்கும் தலம்.\nமதுரகவியார், தொண்டரடிப்பொடியாழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம்\nதிருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், ரிஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.\nஆதி சேஷன் ரூபத்தில் இருப்பதால் - சேஷாசலம்.\nவேதங்களால் நிறைந்திருப்பதால் - வேதாசலம்.\nகருடனால் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டதால் - கருடாசலம்.\nவிருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் - விருஷபாத்ரி.\nதிரேதா யுகத்தில் அஞ்சனா தேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாத்ரி.\nதுவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்திஅயும் கொண்டு வந்ததினால் - அனந்தாத்ரி.\nசர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமானதால் - வேங்கடாத்ரி\nஇத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு. கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்க���ளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்\nவேங்கடம் என்றால் இரண்டு அர்த்தங்கள் உண்டு அதாவது வேம்- அழிவில்லாத கடம் - ஐஸ்வர்யம் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் தலம். வாஸ்து சாஸ்திரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் திருமலைக் கோவில்.\nவேம்- பாவம் கடம்- எரித்தல் அதாவது நமது பாவங்களை எல்லாம் எரிக்கும் தலம் திருவேங்கடம்.\nபிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மி ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் இன்று. கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள், கூடவே தான் தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள் கோதை நாச்சியார்.\nஎன்று அந்த குளிரருவி கோவிந்தனுக்காகவே கனவு கண்ட கோதை நாச்சியார் .\nபிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஒரு வருடம் இரத சப்தமியன்று பெருமாளின் கருட சேவையை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nமலையப்ப சுவாமிக்கு கற்பூர ஹாரத்தி\nமலையப்ப சுவாமியின் திருமுடிமுதல் திருவடிவரை அருமையாக சேவியுங்கள\nசிறிய திருவடியில் மலையப்ப சுவாமி\nதிருமழிசைப் பிரானின் ஒரு பாசுரம்\nபுள் என்றால் பறவை அதை திருமழிசைபிரான் எவ்வாறு எடுத்து ஆண்டிருக்கின்றார் பாருங்களேன்.\nபுள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் - அன்னமாகி நான்கு வேதங்களும் ஓதிய பெருமாளே.\nபுள்ளின் வாய்ப் பிளந்து - கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்த பெருமாளே.\nபுட்கொடி பிடித்த - கருடக் கொடியைக் கொண்ட பெருமாளே.\nபுள்ளையூர்தியாதலால் - வேத சொரூபியான கருடனில் உலா வரும் பெருமாளே.\nபுள்ளின்மெய்ப்பகை - கருடனின் பகைவனான பாம்பணையில் பாற்கடலில் மாய்த்துயில் கொண்ட பெருமாளே.\n08-02-02 அன்று த���ருநாங்கூரிலே 11 ( ஏகாதச) கருட சேவை எனவே அடுத்த பதிவிலிருந்து திருநாங்கூர் கருட சேவை பற்றிய பதிவுகள் வந்து சேவியுங்கள்.\nதிருவேங்கடமுடையானின் திருப்பள்ளியெழுச்சியை பொருளுடன் படிக்க சொடுக்குக சுப்ரபாதம்\nLabels: இரத சப்தமி, ஏழு மலை, திருவேங்கடம், மலையப்ப சுவாமி\nபார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1\nகருட சேவை - 6\nகருட சேவை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Chundikuli_Girls%27_College_Magazine_1968_(33)&limit=250", "date_download": "2021-10-20T08:20:55Z", "digest": "sha1:CFBSTLRHWLEKGARH6KQZS2PY5HELZ7CO", "length": 3083, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"Chundikuli Girls' College Magazine 1968 (33)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nChundikuli Girls' College Magazine 1968 (33) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:533 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-10-20T06:17:02Z", "digest": "sha1:AIARN3T73XSAPJXIKS5VVKKGJPUE56VW", "length": 25219, "nlines": 742, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேத்தியின் பெயர் பொறித்த இசைக் கருவியின் சிற்பம்\n2323–2291 BC, எகிப்தின் ஆறாம் வம்சம்\nநெப்டி பெயர்: Sehetep Nebty\nதேத்தி (Teti), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தின் ஆறாம் வம்சத்தை நிறுவியவரும், அவ்வம்சத்தின் முதல் பார்வோனும் ஆவார். சக்காராவில் இவரது கல்லறை பிரமிடு உள்ளது.[1] பார்வோன் இரண்டாம் ராமேசஸ் எழுதிய பாபிரஸ் தாளில் துரின் மன்னர்கள் பட்டியலிலின் படி, இவர் எகிப்தை கிமு 2345 முதல் கிமு 2333 முடிய 12 ஆண்டுகள் ஆண்டதாக கருதப்படுகிறது. இவரது தாய் செசெசெட் ஆவார்.\nசக்காராவில் பார்வோன் தேத்தியின் சிதிலமடைந்த பிரமிடு\nதேத்தியின் பிரமிடு சுவற்றில் உள்ள குறிப்புகள்\nதேத்தியின் பிரமிடில் உள்ள் சிற்பங்கள்\nசுண்ணாம்புக் கல் பலகையில் பார்வோன் தேத்தியில் ஈமச்சடங்குக் குறிப்புகள்\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் முதலாம் இடைநிலைக் காலம் வரை (<கிமு 3150–2040)\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக் காலம் (கிமு 2040–1550)\nபுது இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக் காலம் (கிமு 1550–664)\nபிந்தைய காலம் மற்றும் கிரேக்க எலனியக் காலம் (கிமு 664–30)\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய காலம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)\nஉரோமைப் பேரரசில் எகிப்து - (கிமு 30 - கிபி 619; கிபி 629 – 641)\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nஎகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகம்\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2021, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/summer-food/photogallery/", "date_download": "2021-10-20T07:11:55Z", "digest": "sha1:IUG3TLCQBIPU5TVCCKHYVSUZZSIXZIZJ", "length": 4044, "nlines": 84, "source_domain": "tamil.news18.com", "title": "summer food Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup #பெண்குயின் கார்னர் #பிக்பாஸ் #கிரைம்\nதர்பூசணி..இளநீர்..மோர்..கோடைகால உணவுகளில் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்\nகோடை காலத்தில் முலாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..\nகோ���ை காலத்தில் செர்ரி பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்: ஏன் தெரியுமா\nஅண்ணாத்த படத்துல மீனா - லேட்டஸ்ட் மீம்ஸ்\nபாக்கியலட்சுமி ‘ஜெனியின்’ கலர்ஃபுல் போட்டோ ஷூட்..\nஓ மணப்பெண்ணே விழாவில் கலந்து கொண்ட ப்ரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண்\nகச்சா எண்ணெய் விலை குறையுமா பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nHappy Birthday Sehwag | இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேவாக்\nஐஆர்சிடிசி நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை\nஇலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர் படுகொலை : சீமான் கண்டனம்\nபெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/09/28154335/Rs-66-lakh-gold-smuggled-at-Chennai-airport.vpf", "date_download": "2021-10-20T07:42:33Z", "digest": "sha1:IQUSNGFCZ6HJSXQPA67BQ4EDE7VL3DCQ", "length": 15190, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 66 lakh gold smuggled at Chennai airport || சென்னை விமான நிலையத்தில் சுத்தியல், முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் டி20 உலக கோப்பை விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசென்னை விமான நிலையத்தில் சுத்தியல், முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல் + \"||\" + Rs 66 lakh gold smuggled at Chennai airport\nசென்னை விமான நிலையத்தில் சுத்தியல், முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் குவைத்தில் இருந்து சுத்தியல், முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.66 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 588 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 28, 2021 15:43 PM\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.\nஅப்போது சென்னையைச் சோ்ந்த 38 வயது பயணியை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் சுத்தியல் ஒன்று இருந்தது. தான், தச்சுவேலை செய்து வருவதால் சுத்தியலை கொண��டு வந்ததாக அவர் கூறினார்.\nஆனால் அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சுத்தியலை தனித்தனியாக பிரித்து பார்த்தனர். அதில் சுத்தியலின் கைப்பிடிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனா். அவரிடம் இருந்து ரூ.14 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 341 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.\nஅதேபோல் குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த பயணியின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த கண்ணாடியை கழற்றி பார்த்தபோது கண்ணாடி பிரேமில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.52 லட்சத்து 9 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 247 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.\nசென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.66 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 588 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.\n1. சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்துக்கு சார்ஜா, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\n2. திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.45 லட்சம் தங்கம்\nதிருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.45 லட்சம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கம் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nமுன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கம் மற்றும் 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.\n4. மேல்மருவத்தூரில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள் பறிமுதல்\nமேல்மருவத்தூரில் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற சாமி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிம��தல் செய்யப்பட்டு உள்ளன.\n1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்\n2. காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு\n3. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்\n4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்\n5. வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா\n1. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\n2. அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு\n3. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பிச்சைக்காரர் மாற்றித்தர கோரிக்கை மனு\n4. 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது\n5. சாலையை கடக்க முயன்ற போது கார், வேன் அடுத்தடுத்து மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி - டிரைவர்கள் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/english_tamil_dictionary/l/english_tamil_dictionary_l_25.html", "date_download": "2021-10-20T07:26:43Z", "digest": "sha1:22PQT7O45R3HMCQWEHZMOZIDIUOSSTHH", "length": 13276, "nlines": 89, "source_domain": "www.diamondtamil.com", "title": "L வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி - கட்டுக், வினை, அகராதி, leap, தமிழ், ஆங்கில, வகையில், குத்தகை, learn, சார்பு, முறை, வரிசை, கொண்ட, பாவு, மிகமிகக், பொருள், series, lease, ஒன்று, இறந்தகால, முதலியவை, என்பதன், கட்டுக்குத்தகை, எல்லை, பெறு, உரிமை, நுலிழை, பிரித்துவிடும், முனை, தோல்வாரினாற், துள்ளிச், வார்த்தை, word, lean, கல்வி, dictionary, english, tamil, சாய்வு, சரிவு, நாள், தவளைப்பாய்ச்சல், ஆண்டு, செல், செய், இடம், அகல், முறையும்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 20, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nL வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. ஒழுகல், ஒழுகும் பொருள், சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள், ஒழுகலுக்கு மாற்றீடு, மறைவௌதப்படுதல், முறையிலா இரகசியங்கள் வௌதயீடு, அறியவராச் செலவு, விளக்கமுடியாப் பண மறைவு.\na. இல்லிடைய, ஓட்டையுடைய, சில்லிகள் உள்ள, சிறுநீர் அடக்கமுடியாத, இரகசியங்களை வௌதயிடும் பாங்குள்ள.\n-1 n. கொழுப்பில்லாதஇறைச்சி, இளந்தசை, (பெ.) மெலிந்த, மெல்லிய, கொழுத்திராத, குறைத்த, வளமற்ற, மட்டத்தர மான, ஊட்டச்சத்தில்லாத, ஆதாயமற்ற, இறைச்சி வகையில் பெரும்பாலும் தசைநாகளே கொண்ட, பொழுப்புச் சேர்ந்திராத.\n-2 n. சாய்திரம், சாய்வு, சரிவு, (வினை) சாய்ந்திரு, சாய்த்துக்கொள், சாய்த்துவை, சார்த்தி வை, சாய், சார், ஆதாரமாகக்கொள், நம்பியிரு, கோணலாக நில், கருணை முதலியன கொள்ளும் பாங்குடையவராயிரு, சார்பாக மனக்கோட்டமுள்ளவராயிரு.\nn. சார்பு, சாய்வு, சரிவு, சாய்செயல், சாய்நிலை, சார்பு நாட்டம், சார்பு மனப்பாங்கு, மனக்கோட்டம், (பெ.) சாய்ந்துள்ள, இயல் விருப்பமுடைய, ஒருசார் விருப்பமுள்ள.\nn. குதிப்பு, பாய்ச்சல், துள்ளுதல், தாண்டுதல், தாண்டிய தொலை, பாய்ந்து குதித்தற்குரிய இடம், தாண்டுதற்குரிய பொருள், திடீர் இடைமாற்றம், அகல் இடையிடு, நீண்ட இடைநேரம், அகல் இடைவௌத, (வினை) குதி, தெறி, வேமாகக் கட, குதிக்கச் செய், ஆண் விலங்குகள் வகையில் புணர்ச்சியில் முனைவுறு, மீதாகத் தாவு, துள்ளிச் செல், பாய், தாண்டு, துள்ளு, துள்ளிச் செய், வேகமாகச் செல்.\nn. பிப்ரவரி மாதத்தின் 2ஹீ-ஆம் நாள்.\nn. பச்சைக்குதிரை, தவளைப்பாய்ச்சல் விளையாட்டு, (வினை) தவளைப்பாய்ச்சல் ஆட்டம் ஆடு, மேலாகத் தாவிக்குதி.\nn. மிகுநாள் ஆண்டு, நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு.\nv. புதிதாகக் கற்றுக்கொள், கற்றுணர், படித்தறி, போதனை பெறு, மனத்திற் பதிய வைத்துக்கொள், உருப்போட்டுக் கைவரப் பெறு, பயின்று திறம் கைவரப்பெனறு, அனுபவத்தால் அறி, கேள்விப்படு, கேள்வியால் தெரிய வரப்பெறு, கற்றுக்கொ��ு.\n-2 a. கற்றறிந்த, படித்துத் தேர்ந்த, நன்குணர்ந்த, துறைபோன, அறிவுவளம் நிரம்பிய, நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய, மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட, கற்றவர்களால் மேற்கொள்ளப்பட\nஎன்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று.\nn. கற்றல், கல்வி, கற்கப்படுவது, அறிவு, புலமை.\nஎன்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.\n-1 n. கட்டுக் குத்தகை, குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுக்பாட்டு முறை, நிலக்குத்தகை, பாட்டம், மண்ணக்குத்தகை, கட்டுக் குத்தனை உரிமை, கடடுக குத்தகை முறை, கட்டுக் குத்தகைக் கால எல்லை, அனுபவக் காப்புரிமை எல்லை, உரிமைக்காப்புக் கால ந\n-2 n. தறியிலே பாவு நுலிழைகளை முனைகளில் பிரித்து விடல், பாவு நுலிழை முனை பிரித்துவிடும் முறை, பாவு நுலிழை முனை பிரித்துவிடும் இடம்.\nn. கட்டுக் குத்தகை உரிமை, கட்டுக் குத்தகை நிலம், கட்டுக்குத்தகை மனை.\nn. கட்டுக் குத்தகையாளர், நிலத்தை அல்லது மனையைக் கட்டுக்குத்தகை எடுப்பவர்.\nn. நாய்வார், மூன்று வேட்டை நாய்கள்-முயல்கள் முதலியவை கொண்ட கணம், நெசவு வகையில் பாவுநுலை ஏற்றுக்கொள்வதற்கான சிறு துளையுடன் கூடிய கயிறு, (வினை) தோல்வாரினாற் கட்டிப்பிடி, தோல்வாரினாற் கட்டி இணை.\nn. அறச்சிறிது, (வினை) அறச்சிறிய, மிகமிகக் கொஞ்சமான, மிகமிக அற்றபமான (வினையடை) மிகமிகக் குறைவாக, மிகமிகக் கொஞ்சமாக.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nL வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி, கட்டுக், வினை, அகராதி, leap, தமிழ், ஆங்கில, வகையில், குத்தகை, learn, சார்பு, முறை, வரிசை, கொண்ட, பாவு, மிகமிகக், பொருள், series, lease, ஒன்று, இறந்தகால, முதலியவை, என்பதன், கட்டுக்குத்தகை, எல்லை, பெறு, உரிமை, நுலிழை, பிரித்துவிடும், முனை, தோல்வாரினாற், துள்ளிச், வார்த்தை, word, lean, கல்வி, dictionary, english, tamil, சாய்வு, சரிவு, நாள், தவளைப்பாய்ச்சல், ஆண்டு, செல், செய், இடம், அகல், முறையும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleupy.blogspot.com/2015/03/bsnleu-15-22-03-2001-bsnl-bsnl-bsnl_30.html", "date_download": "2021-10-20T06:38:58Z", "digest": "sha1:U7DRXGDGLDJJ7EF7KR5EOU5HW3OQNYY4", "length": 2946, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: BSNLEU 15வது அமைப்பு தினம் விசாகப்பட்டனத்தில் 22-03-2001ல் துவங்கிய BSNL ஊழியர் சங்கம் இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த BSNL,ஊழியர்கள் அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்து வருகிறது,தமிழ் மாநில சங்கம் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்புதின வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிரது", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nஞாயிறு, 22 மார்ச், 2015\nBSNLEU 15வது அமைப்பு தினம் விசாகப்பட்டனத்தில் 22-03-2001ல் துவங்கிய BSNL ஊழியர் சங்கம் இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த BSNL,ஊழியர்கள் அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்து வருகிறது,தமிழ் மாநில சங்கம் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்புதின வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிரது\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-articles/215895-aadi-month-spiritual-significances-and-specialties.html", "date_download": "2021-10-20T08:28:58Z", "digest": "sha1:RO4322AGT27OAPBIOUNUCDUUOLNC4OZA", "length": 52324, "nlines": 484, "source_domain": "dhinasari.com", "title": "அற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிற��த்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிற���த்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nஅற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்\nஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.\nஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ’மாதங்களில் நான் மார்கழி’ என்றார் மகாவிஷ்ணு. ஆனால் ’மாதங்களில் நான் ஆடி’ என்று சொல்லாமலேயே நமக்கு உணர்த்துகிறாள் அம்பிகை. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.\nநம் முன்னோர், ஒரு வருடத்தை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.\nதஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.\nதட்சிணாயணக் காலம் என்றால் புண்ணிய காலம் என்பார்கள். ஜோதிட ரீதியாக சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு எப்போது வருகிறாரோ அந்தநாள் ஆடி மாதத்தின் முதல்நாள்\nஆடி மாதத்தின் சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்… அவ்வளவுக்கு முன்னோர்கள் ஆடி மாதம் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்\nஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது.\nஅதன் காரணமாகதான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ��, வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருகிறோம். இதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூமி உஷ்ணமாக இருக்கும். அந்த நேரத்தில் மேற்சொன்னவையைஅம்மனுக்கு படைத்து உண்டு வந்தால் உடல் நலம்பெறும் சீரான வெப்பநிலையை அடையும் என்பதே ஆகும்.\nஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.\nசுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது.\nஇதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.\nதுர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், திதியில் வந்தாலும், புதிய முயற்சிகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளலாம்.\nஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சப்த கன்னிகளை உருவாக்கி ஆடிப் பெருக்கு வழிபாடு மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.\nஇதேபோல் ஆடிப் பூரம் விழா கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மிக அருமையாக கொண்டாடப்படும். சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெறுவதால் ஆடி மாதம் பல வகையிலும் சிறந்தது.\nஇந்த பிலவ வருடத்தில்… ��டி மாத சிறப்பு தினங்கள்..\nமேலும் ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்களும் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப் பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.\nஆடி வாஸ்து பூஜை: ஆடி மாதத்தில் வாஸ்து பூஜை செய்து தை மாதத்தில் கிரஹபிரவேசம் செய்வது சிறப்பாகும். ஏனென்றால் தட்சிணாயணத்தில் வீடு கட்ட ஆரம்பித்து உத்திராயணத்தில் வேலையை முடிப்பது என்பது மிகுந்த நன்மையை அளிக்கும்.\nஆடி கிருத்திகை: மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த பிலவ வருடத்திற்கான ஆடி கிருத்திகை, ஆடி மாதம் 17-ம் தேதி திங்கள்கிழமை ஆக.2ம் தேதி அன்று வருகிறது. இது முருகனுக்கு உகந்த தினம். முருகனை இந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.\nஆடி பதினெட்டு: ஆடி மாதம் 18-ம் தேதி , ஆகஸ்டு 3ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஆடி 18 வருகிறது. தமிழகத்தில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் சுமங்கலிகள் தாலி கயிறை மாற்றுவார்கள். அம்மனுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். இந்தமுறை ஆடி 18-க்கு மறுநாள்ஆண்டாளுக்கு உரிய நட்சத்திரம், அதாவது ஆண்டாள் பிறந்த தினம் ஆடி 19 -ம் தேதி வருகிறது. அன்று பெண்கள் நோன்பு இருப்பது நல்லது.\nஆடி அமாவாசை: ஆடி மாதம் 23-ம் தேதி ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று ஆடி அமாவாசை நிகழ்கிறது. இந்த நாள் நம் முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். ஒவ்வொரு வருடமும் 3 முக்கியமான அமாவாசை வரும். அதில் முதலாவது ஆடி அமாவாசை, 2-வது புரட்டாசி மகாளய அமாவாசை, 3-வது தை அமாவாசை. இந்த நாளகளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நாம் செய்த கருமங்கள் நீங்கி நன்மை அளிக்கும்.\nகருட ஜெயந்தி: ஆடி மாதம் 29-ம் நாள் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை அன்று பட்சிராஜர் என்று போற்றப்படும் கருடாழ்வானின் திருநட்சத்திரமாக, ஆடி ஸ்வாதி அன்று கொண்டாடப் படுகிறது.\nஅது தவிர ஆடி மாத வளர்பிறையில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அனுஷ்டிக்கப���படுகிறது. இந்த ஆண்டு ஆடி 28, ஆகஸ்ட் 13ம் தேதி அன்று நாக பஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பார்கள்.\nஆடி அறுதி: ஆடி மாதம் 31- ம் தேதி ( 16 ஆகஸ்ட் அன்று ஆடி அறுதி. ஆடி மாதத்தின் கடைசி நாளாகும். அன்றைய தினம்தான் விவசாயிகள் நாற்று நடுவார்கள். ஆடி மாதம் பிறக்கும் போது விதை விதைப்பதும் முடியும் போது நாற்று நடுவது வழக்கம். அடுத்த தினம் ஆவணி மாதம் பிறக்கும். பெண்கள் அருகில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.\nஆடி மாதத்தின் சிறப்பான ஆடித்தபசு காட்சி, சங்கரன்கோயிலில் ஆடி 7ம் தேதியும், ஆடிப்பூர உத்ஸவத்தின் ரத நிகழ்வு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி 26ம் தேதியும் நிகழ வேண்டும். ஆனால் கடந்த முறையே கொரோனா கால நெருக்கடிகளால், உத்ஸவங்கள் கோயிலுக்கு உள்ளேயேதான் நடந்தன. இந்த முறை எப்படியோ.. தெரியாது.\nஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.\nஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.\nஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.\nஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) கோலாகலமாக கொண்டாடப் படுகிறது.\nஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப்படுகிறது.\nஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.\nதமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான க��ம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.\nஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.\nஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.\nஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.\nஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.\nஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.\nஉத்தராயனம் முடிந்து தட்சிணாயன புண்ய காலம் தொடங்குவது ஆடி மாதத்தில்தான். உத்தராயன புண்ய காலத் தொடக்கத்தில் இயற்கையான சூரியனை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். அதேபோல், தட்சிணாயன புண்ய காலத்தில், நீர் நிலைகளை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறது. தட்சிணாயனம் தொடங்கும் மாதமான ஆடி மாதத்தில், புனித நீராடுவது அதனால்தான் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் காவிரி முதலான நீர் நிலைகளில், ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக நடந்தேறும். நீரின்றி அமையாது உலகு என்பதையும் மக்களின் ஜீவனாகத் திகழும் நீரை ஆராதிக்கவும் அறிவுறுத்தும் ஆடி மாதத்தில் நீர் நிலைகளை வணங்குவோம். வழிபடுவோம்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதினசரி செய்திகள் - 20/10/2021 7:55 AM\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:43 AM\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:37 AM\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nசிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிரான வங்கதேச வன்முறை: விஎச்பி ஆர்ப்பாட்ட அழைப்பு\nதினசரி செய்திகள் - 19/10/2021 9:32 PM\nஆரோக்கிய சமையல்: சிறுகீரை கடையல்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/692381/amp?ref=entity&keyword=Sivashankar%20Baba", "date_download": "2021-10-20T07:42:17Z", "digest": "sha1:YUKUGUZZAPUHU2EF6WBORHAIXB5RQ5WY", "length": 13086, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு: போக்சோ நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு: போக்சோ நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரின்பேரில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில அடைக்கப்பட்டுள்ளார். இவரை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இவருக்கு ஜாமீன் கோரியும், இவ்வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ள ஆசிரியை சுஷ்மிதாவுக்கு வேறொரு வழக்கில் முன்ஜாமீன் கேட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளும் கடந்த 19ம் தேதி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது.\nசிவசங்கர் பாபா, ஆசிரியை சுஷ்மிதா தரப்பில் வழக்கறிஞர்கள் ரமேஷ், சந்தானம் ஆகியோர் ஆஜராகி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் கோரியும், ஆசிரியை சுஷ்மிதாவுக்கு முன்ஜாமீன் வழங்க கோரியும் வாதாடினர். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க கூடாத�� என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவையும், முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த ஆசிரியை சுஷ்மிதாவின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தங்கள் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், சிவசங்கர் பாபா, ஆசிரியை சுஷ்மிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.\nஇந்நிலையில், சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை நேற்று நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனை அறிந்த சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் போக்சோ நீதிமன்ற வளாகத்தில் திரண்டு, சிவசங்கர் பாபாவை ஏற்றிவந்த போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர். மேலும், அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதையடுத்து, செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி தடுத்து நிறுத்தினர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் சிவசங்கர் பாபாவை, நீதிபதி தமிழரசி முன்பு ஆஜர்படுத்தினர். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஉயர் அதிகாரிகள் கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா: செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..\nவடகிழக்கு பருவமழையையொட்டி செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் ஆய்வு செய்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..\nநெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் :மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு\n4000 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டபோதிலும் தனியாரிடம் இருந்து 900 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது: அமைச்சர் பதில்\nவடகிழக்கு பருவமழை அக். 26ம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்..\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் :ராமதாஸ் வலியுறுத்தல்\nபட்டினி பட்டியலில் 101-வது இடத்தில் இந்தியா; மோடி அரசின் மெத்தனப்போக்கு: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nஅர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறநிலையதுறையின் புதிய விதிகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி\nபெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய எஸ்.பி. கண்ணனின் மனு தள்ளுபடி\nஇந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது: கமல்ஹாசன் ட்விட்\nவடகிழக்கு பருவமழை வரும் அக்.26-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.பி.எஸ். பேட்டி\nசென்னை மெரினா கடற்கரையில் உயிர் காப்பு பிரிவு என்ற கடலில் மூழ்குவோரை தடுக்கும் பிரிவை தொடங்கிவைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு\nகோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயா்நீதிமன்றம்\nபரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nதமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சந்திப்பு\n22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தார்..\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2021-10-20T07:45:21Z", "digest": "sha1:TOBCU3UMFA4T7VUZA6VGM44J5CKFEFQS", "length": 4411, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி ஜாக்டோ- ஜியோ Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nகைதான ஆசிரியர்களை சாப்பாட்டுக்காக கெஞ்ச வைத்த திருச்சி போலிஸ் \nகைதான ஆசிரியர்களை சாப்பாட்டுக்காக போராட வைத்த திருச்சி போலிஸ் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு…\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் ��ணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-10-20T08:16:31Z", "digest": "sha1:PDMAZ272T7THI4GDXHLOBIWBI6ORQH6X", "length": 4244, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "தேசிய பரவு நோயியல் Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதேசிய பரவு நோயியல் நிறுவனத்தில் பணி\nதேசிய பரவு நோயியல் நிறுவனத்தில் பணி வேலைவாய்ப்பு: தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில் பணி வேலைவாய்ப்பு: தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில் பணி சென்னையில் உள்ள தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான…\nமணப்பாறை பகுதிகளில் நாளை (21.10.2021) மின்தடை\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nமணப்பாறை பகுதிகளில் நாளை (21.10.2021) மின்தடை\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/ranil-wants-to-continue-in-prime-minister-post/", "date_download": "2021-10-20T07:00:12Z", "digest": "sha1:G4DVAB3H4KI5JD5U47SSPIAMUBJ4CR4F", "length": 8538, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » இரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை? பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் வ��க்ரமசிங்கே மறுப்பு!", "raw_content": "\nYou are here:Home ஈழம் இரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு\nஇரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு\nஇரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு\nஇலங்கை பிரதமராக தான் நீடிப்பதாக இலங்கை பிரதமர் பதவிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது :\n”இலங்கையின் பிரதமராக உங்களை சந்திக்கிறேன். இலங்கையின் பிரதமராக நான் தான் நீடிக்கிறேன். பிரதமராகவே செயல்படுவேன். இலங்கையின் அரசியலைப்பின் சட்டப்படி சிறிசேனாவால் என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது. அவர் என்னை நாடாளுமன்றத்திலிருந்து மட்டுமே நீக்க முடியும். தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார். இந்த சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி அறிவித்தது.\nஇதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே வெள்ளிக்கிழமை பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/karaikal-government-school-got-central-government-award/", "date_download": "2021-10-20T07:21:49Z", "digest": "sha1:ZX63PPK6B4ZFP55OV6HODW52USOYSGQG", "length": 13151, "nlines": 121, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் தொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி\nதொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி\nதொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி\nஅரசுப் பள்ளி என்றாலே குப்பைகள் நிறைந்த வகுப்பறைகள், பாத்ரூமில் உடைந்த பக்கெட், ஓடாத பேன், குடிநீர் வராத குழாய் இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து வசதிகளுடன் சகல சௌகரியங்களோடு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு முறை மத்திய அரசு விருது பெற்று கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது காரைக்கால் மாவட்ட கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி.\nகடந்த ஆண்டு முதல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றும் பள்ளிகளுக்கு `சுவாச் வித்யாலயா புரஷ்கார்’ விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதிலும் இந்த விருதுக்காக அகில இந்திய அளவில் 52 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nதேர்வு செய்யப்பட்ட 52 பள்ளிகளில் காரைக்கால் அகலங்கன்னு – அரசு தொடக்கப்பள்ளியும் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பள்ளிகளும் இந்திய அளவில் `சுவாச் வித்யாலயா புரஷ்க���ர்’ விருது பெற்றதால் காரைக்கால் மாவட்டம் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.\nபுதுச்சேரியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு சார்பில் விருது பற்றி அறிவித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், ஆட்சியர் கேசவன், முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரும் பள்ளிகளை நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இரு பள்ளிகளுக்கும் தலா 50,000 ரூபாய் முதல்வர் பொது நிதியிலிருந்து வழங்கினர்.\nஇதிலும் குறிப்பாக, இந்த விருதை அறிமுகப்படுத்திய கடந்த ஆண்டும் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 172 பள்ளிகளில் 17வது இடத்தைப் பெற்ற கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி, இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 பள்ளிகளில் 32வது இடத்தைப் பெற்றுள்ளது.\nமாணவர்கள் தாகம் தணிக்கச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குப்பைகளற்ற சுற்றுச்சூழல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யும் கழிவறைகள், வகுப்புகள் எடுப்பதற்கு ஸ்மார்ட் கிளாஸ் வசதி, குழந்தைகள் உணவு உட்கொள்ள டைனிங் ஹால் வசதி, ஏசி, கம்ப்யூட்டர் லேப் வசதி, இயற்கை உரம் கொண்ட ஹெர்பல் கார்டன், பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி எனப் பல நவீன வசதிகளோடு நடைபோடுகிறது கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி.\n“கடந்த ஆண்டு 86 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை விருது பெற்ற பிறகு,188 ஆக உயர்ந்துள்ளது என்று பெருமிதத்தோடு இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 6 ஆசிரியர்களுக்கும் 2 துப்புரவுப் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்கிறார் பொது நிதி திரட்டி, சுயநிதி சேர்த்து பள்ளி நலத்துக்காக உழைக்கும் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.விஜயராகவன்.\nஇது போன்று அரசுப் பள்ளிகள் விருது பெற்றால் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் குறைந்து கல்வி வியாபாரமாவதைத் தவிர்க்கலாம்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட��டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/09/25014305/Praise.vpf", "date_download": "2021-10-20T07:38:36Z", "digest": "sha1:SFZ6GYIMTBGP7DHLS6PBXLUFJAZCVKRM", "length": 11339, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Praise || சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் டி20 உலக கோப்பை விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு + \"||\" + Praise\nசாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு\nசிவகாசியில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.\nபதிவு: செப்டம்பர் 25, 2021 01:43 AM\nசிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் பயிலும் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி பிரேமலதா மற்றும் வரலாற்றுத்துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி தீப்ஷிதா ஆகியோர் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் பிரேமலதா தங்க பதக்கமும், தீப்ஷிதா வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். இந்த 2 மாணவிகளும் ஏற்கனவே பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் பெற்ற மாணவிகளை கல்லூரியின் முதல்வர் பழனீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.\n1. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் எழுதிய க��ம்பக்குடி மாணவிக்கு ஐ.நா.சபை பாராட்டு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் அனுப்பிய கறம்பக்குடி மாணவிக்கு ஜ.நா.சபை செயலகம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதில் ஆக்கப்பூர்வமான கருத்து என புகழாரம் சூட்டி உள்ளது.\n2. ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு\nஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனை அனைவரும் பாராட்டினர்.\n3. 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களுக்கு அமைச்சர் பாராட்டு\n5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களை அமைச்சர் பாராட்டினார்.\nயோகா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு\n5. வாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டு\nவாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டு\n1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்\n2. காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு\n3. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்\n4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்\n5. வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா\n1. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\n2. அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு\n3. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பிச்சைக்காரர் மாற்றித்தர கோரிக்கை மனு\n4. 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது\n5. கடலூரில் பயங்கரம் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அடித்துக் கொலை மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மகன் வெறிச்செயல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iyerpaiyan.com/2008/05/shame-on-us.html", "date_download": "2021-10-20T06:18:44Z", "digest": "sha1:5U57GIWXS4ONVLE5BDZUPXSSOHQU5LO4", "length": 10748, "nlines": 209, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "Shame on us ...", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\n\"இந்த கட்டுரையில் வரும் சம்பவங்களும், வசனங்களு���் வாசகர்களின் நிஜ வாழ்கையோடு ஒத்து இருந்தால், அது தற்செயலே. அதற்க்கு நானோ அல்லது என் வலை தளமோ பொறுப்பல்ல ... \" என்ன டா பில்டப் பலமா இருக்கே நு பார்கறீங்களா இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல \nஐயோ ... ஐயோ ...\nபோதும் டா சாமி, இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் லூசுங்களோட மாரடிச்சது போதும், இதுக்கு மேலயும் இந்த பாடி தாங்காது. ஒரு மனுஷன் முட்டாளா இருக்கலாம் தப்பு இல்ல, ஆனா முட்டாளாவே இருக்கான் பாருங்க அது தான் தப்பு, அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா, தான் முட்டாளா இருக்கோம் நு தெரியாமையே முட்டாளா இருக்கறது. அப்படி ப���்ட ஒரு லூசுக்கு ரிப்போர்ட் பண்ணற ஆள் தான் இந்த போஸ்ட்டுக்கு சொந்தகாரன். என் மேனேஜர் பண்ணின, பண்ணற கூத்த தான் இப்போ உங்களுக்கு சொல்ல போறேன். ஒரு வார்னிங், தயவு செஞ்சு இத பக்கத்துல யாரும், குறிப்ப மேனேஜர் இல்லாத போது படிங்க. ஒரு லூச பத்தி தப்பா பேசினா இன்னொரு லூசுக்கு எப்படி பிடிக்கும் காட்சி - 1 நேரம்: எனக்கு போறாத நேரம் இடம்: கக்கூஸ் (bathroom) சதிஷ் சூ சூ போய்விட்டு, தன் அழகான திரு முகத்தை, அந்த அசிங்கம் புடிச்ச கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றான், பக்கத்துக்கு கக்கூசில் இருந்து லூசு தன் ஜிப்பை போடா முடியாமல் போட்டுக்கொண்டு வெளியே வந்தது. வெளியே வந்த லூசு, தன் கையில் வழிய வழிய ஒரு திரவத்தை கொட்டிக்கொண்டு, பாறை போல் வெடித்து கிடக்கும் தன் முகத்தில் நீர் தெளித்து, சூரியனை சுற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.navakudil.com/belarus-lithuania-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-10-20T05:54:53Z", "digest": "sha1:KK26BHDVXPYBF6E6ZT57RW6JBSIZNYLI", "length": 3601, "nlines": 36, "source_domain": "www.navakudil.com", "title": "Belarus-Lithuania எல்லையில் இலங்கையரின் உடல் – Truth is knowledge", "raw_content": "\nBelarus-Lithuania எல்லையில் இலங்கையரின் உடல்\nBelarus, Lithuania ஆகிய நாடுகளின் எல்லை பகுதில் இலங்கையர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இவரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், இவரிடம் இருந்த ஆவணங்களின்படி இவர் இலங்கையர் என்றும், 29 வயதுடையவர் என்றும் கூறப்பட்டு உள்ளது.\nBelarus நாட்டின் Polotsk பகுதி போலீசார் விசாரணையை ஆரம்பித்து உள்ளனர்.\nஇந்த உடல் அக்டோபர் 5ம் திகதி Lithuania புதருள், எல்லையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், காணப்பட்டு உள்ளது. இவருடன் ஒரு தொலைபேசியும், வங்கி அட்டைகளும், சில ஆவணங்களும் இருந்துள்ளன.\nஅண்மை காலங்களில் Lithuania அந்நாட்டுள் வரும் அகதிகளை பலவந்தமாக வெளியேற்றி வருகிறது. அவ்வகை அகதிகளுள் ஒருவரே மேற்படி இலங்கை அகதியும் என்று கருதப்படுகிறது.\nரஷ்யா சார்பு Belarus தனது நாட்டின் ஊடாக அகதிகள் மேற்கு நாடுகளுக்கு செல்வதற்கு அனுமதித்து வருகிறது. Belarus மீது மேற்கு நாடுகள் பெரும் தடைகளை விதிப்பதே Belarusசின் மேற்படி செயற்பாட்டுக்கு காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nidur.info/2010/01/28/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-10-20T06:17:35Z", "digest": "sha1:B57GCFKPI6ZLVZF6AZR7R2FNDY57JZRD", "length": 29898, "nlines": 135, "source_domain": "www.nidur.info", "title": "ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!", "raw_content": "\n‘ஷிர்க்’ – இணை வைப்பு\nஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்\nஇஸ்லாம் – ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்\nஉலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட்டே பெண்கள் சமூகத்தில் இழிவானவர்களாகக் கருதப்பட்டு வந்தனர்.\nபெண்களுக்கு ஆண்மா உண்டா இல்லையா என திருச்சபைகள் ஆய்வு செய்த போது\no கணவன் இறந்தால் மனைவிகள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என அவர்களை கனவனின் உடலோடு சேர்த்து எரித்த போது\no பெண் குழந்தை பிறந்தால் அது துரதிருஷ்டம் என்றும் தங்களுக்கு இழுக்கு என்றும் அவர்களை உயிருடன் புதைத்து வந்த போது (இன்றளவும் இது சிலரிடையே தொடர்கிறது)\no உலகின் வீழ்ச்சிக்கு பெண்கள்தான் மூல காரணம் என கிரேக்க தத்துவம் கூறிய போது\no பெண்களுக்கு சொத்துரிமை இல்லை ஆண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சில வேத வசனம் கூறுகின்ற போது ஆண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சில வேத வசனம் கூறுகின்ற போது\no மனிதனின் முதல் பாவத்திற்கு காரணம் பெண்ணே எனவும் அதனால் பெண்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என சில வேத வசனம் கூறுகின்ற போது\no பெற்றோர்களே தங்களின் புதல்விகளை அடிமைகளாக விற்கலாம் என சில வேத வசனம் கூறுகின்ற போது\no பெண் குழந்தை பிறந்தால் அது ”பெரிய இழப்பு” என்று சில வேத வசனம் கூறுகின்ற போது\n அதனால் ஆண்கள் அவர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என சில வேத வசனம் வலியுறுத்தும் போது\no ஒரு பெண், ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 7 நாட்கள் தீட்டுபட்டிருக்க வேண்டும் அதே நேரத்தில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 14 நாட்கள் தீட்டுபட்டிருப்பாள் என்று கூறி பெண் இனத்தையே இழிவு படுத்துகிறபோது அதே நேரத்தில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 14 நாட்கள் தீட்டுபட்டிருப்பாள் என்று கூறி பெண் இனத்தையே இழிவு படுத்துகிறபோது\no ஒருவரின் மனைவியை அவன் கண் முன்னாலேயும், பொதுமக்ககள் மற்றும் சூரியனுக்கு முன்னிலையிலும் அடுத்தவர் அனுபவிக்க சில வேத வசனம் ஆணை பிறப்பிக்கும் போதும்\no பெண்கள் சபைகளிலே வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டும் சந்தேகங்கள் இருப்பினும் கேள்விகள் கேட்காமல் தத்தம் கனவன்மார்களிடத்தில் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்று சில வேத வசனம் கட்டளையிடுகின்ற போது சந்தேகங்கள் இருப்பினும் கேள்விகள் கேட்காமல் தத்தம் கனவன்மார்களிடத்தில் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்று சில வேத வசனம் கட்டளையிடுகின்ற போது (I கொரிந்தியர் 14:34-35-புதிய ஏற்பாடு)\no போரிடும் ஒருவருக்கு அவருடைய மனைவி உதவி செய்தால் உதவி செய்த மனைவியின் கைகளை வெட்டுமாறு சில வேத வசனம் கட்டளையிடும் போது\no பெண்களையும், சிறுவர் சிறுமியர் மற்றும் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்க சில வேத வசனங்கள் ஆணையிடும் போது\no பெண்களை விபச்சாரிகளாகவும், அடிமைகளாகவும் நினைத்திருந்த போது மேலும் மேற்கத்திய சமூகம் இன்றளவும் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கின்ற போது\no தங்களின் சரக்குகளை சந்தையிலே விற்பதற்கு விளம்பரத்திற்காகப் பயன்படுத்தும் கவர்ச்சிகரமான காட்சிப் பொருளாக பெண்களைப் பயன்படுத்துகின்ற போதும்\no பெண்களும் ஆண்களைப் போலவே கடவுளின் படைப்புகள் என்று கூறியது\no பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உரிமைகள் இருக்கிறது என்று கூறியது\no பெண்களை கண்ணியப்படுத்தி கவுரவித்தது\no பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கியது\no ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமை அளித்தது\no பெண்கள் தங்களின் சொத்துக்களைத் தாமே நிர்வகித்துக்கொள்ளும் அதிகாரம் வழங்கியது\nஇஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாதவர்கள், தரமிழந்த தங்களின் கொள்கைகளை தாங்கிப் பிடிக்க இயலாதவர்கள் மற்றும் தங்களுடைய வேதங்களின் அடிப்படையில் பெண்களை தாம் இழிவு படுத்தியதையும் மேலும் இன்றளவும் தங்களுடைய வேதப் புத்தகங்களின் மூலம் பெண்கள் இழிவு படுத்தப்படுவதையும் மறைத்து விட்டு, பெண்களை கண்ணியப்படுத்தி கவுரவித்துக் கொண்டிருக்கும் தூய இஸ்லாத்தின் மீது அவதூறு கூறுகின்றனர்.\nஆனால் சத்திய இஸ்லாமோ இவர்களின் இத்தகைய பொய் பிரச்சாரங்கள் எல்லாவற்றையும் மீறி அவர்கள் பெரும்பாண்மையாக இருக்கின்ற அவர்களுடைய நாடுகளிலேயே படுவேகமாக, அதுவும் குறிப்பாக பெண்கள் மத்தியிலே அதி வேகமாக வளர்கின்றது. காரணம் இஸ்ல��ம் என்பது இந்த வையகத்திலிலுள்ள ஆண், பெண் அனைவரும் ஈடேற்றம் பெற ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமாகும். அதனால் தான் ஆண், பெண் சமத்துவ மிக்க இந்த சத்திய இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி பெண்களின் படையெடுப்பு நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nமனிதர்கள் அனைவரும் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்தே படைக்கப்பட்டார்கள்:\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.” (அல்-குர்ஆன் 49:13)\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்”. (அல்-குர்ஆன் 4:1)\nபெண் குழந்தை பிறந்தால் அதன் மீது வெறுப்புக் கொள்ளக் கூடாது என்கிறது இஸ்லாம்\n”அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா\nநெருங்கிய உறவினர் விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பங்கு உண்டு:\n”பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.” (அல்-குர்ஆன் 4:7)\nஅடிமைப் பெண்ணுக்கு கூட கல்வி கற்பித்து, திருமணம் செய்வித்து அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம்\n”தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)\nஇறைவனின் மன்னிப்பு & நற்கூலி ஆண், பெண்களுக்கு அதில் பாகுபாடு இல்லை\n”நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.” (அல்-குர்ஆன் 33:35)\n”ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.” (அல்-குர்ஆன் 16:97)\n”ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்”. (அல்-குர்ஆன் 4:124)\n”ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; ”உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்’ ‘(என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு”. (அல்-குர்ஆன் 3:195)\n (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (107) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (674) நாட்டு நடப்பு (81) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,518) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (482) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (63) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)\nமுஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\n“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்”\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nidur.info/2012/09/17/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-10-20T07:23:56Z", "digest": "sha1:VGDQBVZJ6TJYGYT2DMBDZNV7DDWGKVEC", "length": 20610, "nlines": 106, "source_domain": "www.nidur.info", "title": "இளமையில் கல்….", "raw_content": "\n‘ஷிர்க்’ – இணை வைப்பு\n[ இருபது வருடங்களுக்கு முன்னர் காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக கையில் குர்ஆனுடன் மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளை நம்மால் காண முடியும். அனைத்து மஸ்ஜித்களிலும் உள்ள மதரஸாக்களில் குழந்தைகளின் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் மதரஸா செல்லவில்லை என்றாலும் வீட்டிலும் மதரஸாவிலும் உள்ள கண்டிப்பை அவ��வளவு எளிதாக மறக்க முடியாது.\nஅங்கே குர்ஆனுடன் இணைத்து ஒழுக்கமும் ஒரு சேர கற்று கொடுக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்று கொடுக்கப்பட்டன. அது மட்டுமா, இன்று மேடைகளில் முழங்கும் எத்தனையோ பேச்சாளர்கள் அன்று முதலில் முழங்கியது அந்த வகுப்புகளில் தானே\nஇந்த சிந்தனையில் வளர்க்கப்பட்ட தலைமுறை இஸ்லாத்தை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டியது. அத்துடன் கற்ற இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இஸ்லாத்தை கற்ற இந்த தலைமுறையிடம் ஒழுக்க வீழ்ச்சியும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது, ஏமாற்றும் கிடையாது. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இருந்த அந்த மதரஸாக்கள் மக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.\nஆனல் இன்று நிலை என்ன\nஉலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம்.\nசமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது.\nபதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதோ அல்லது மார்க்க கல்வி கற்கவோ கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது என்பதுதான் அந்த செய்தி. மஸ்ஜித்களுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் கலக்கமுற்றுள்ள மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதற்கே மிகவும் தயங்குகின்றனர். அது மட்டுமல்லாமல், தங்களின் வீடுகளில் தொழுவதற்கு கூட அவர்கள் மிகவும் தயங்குகின்றனர். எங்கே தாங்கள் வீடுகளில் தொழுவதை யாரேனும் கண்டுவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து தங்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இவர்களை தொழுகையை விட வைக்கிறது.\nஆக முற்றிலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத, இஸ்லாத்தை தங்கள் வீடுகளில் கூட பின்பற்றாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கள் மிகவும் கவனமாக உள்ளது. இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத இவர்களை அறியாமையிலும் பயத்திலும் எப்போதும் வைத்திருக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கணக்கு.\nஎங்கோ சீனாவின் ஸிங்ஸியாங் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையை குறித்து சிந்தித்து கொண்டிருக்கும் போதே நமது உள்ளூர் நிலைமையும் நினைவிற்கு வந்தது. ஸிங்ஸியாங் பிரதேசத்தை போன்று மஸ்ஜித்களுக்கு செல்லக்கூடாது என்றோ மார்க்க கல்வி கற்க கூடாது என்றோ நமக்கு எவரும் தடைகளை விதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினர் இவற்றை விட்டும் விலகியே இருக்கின்றனர் என்பதுதானே உண்மை.\nஇருபது வருடங்களுக்கு முன்னர் காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக கையில் குர்ஆனுடன் மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளை நம்மால் காண முடியும். அனைத்து மஸ்ஜித்களிலும் உள்ள மதரஸாக்களில் குழந்தைகளின் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் மதரஸா செல்லவில்லை என்றாலும் வீட்டிலும் மதரஸாவிலும் உள்ள கண்டிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அங்கே குர்ஆனுடன் இணைத்து ஒழுக்கமும் ஒரு சேர கற்று கொடுக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்று கொடுக்கப்பட்டன. அது மட்டுமா, இன்று மேடைகளில் முழங்கும் எத்தனையோ பேச்சாளர்கள் அன்று முதலில் முழங்கியது அந்த வகுப்புகளில் தானே\nஇந்த சிந்தனையில் வளர்க்கப்பட்ட தலைமுறை இஸ்லாத்தை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டியது. அத்துடன் கற்ற இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இஸ்லாத்தை கற்ற இந்த தலைமுறையிடம் ஒழுக்க வீழ்ச்சியும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது, ஏமாற்றும் கிடையாது. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இருந்த அந்த மதரஸாக்கள் மக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.\nஆனல் இன்று நிலை என்ன அவசரமும் போட்டியும் நிறைந்த உலகில் இந்த மதரஸாக்கள் எங்கே சென்றன என்பதே தெரியவில்லை. உலக கல்வியின் மீதுள்ள மோகம் குர்ஆனை அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகிறது. குழந்தைகளில் கல்விக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு கூட செல்லும் நாம், மார்க்கத்தை கற்று கொடுப்பதற்கு சிறிதளவேனும் முயற்சி செய்கிறோமா என்பது கேள்விக்குறிதான். மதரஸாக்களில் செல்லாத இவர்களிடம��� ஒழுக்க வீழ்ச்சியும், சுயநலமும், கோழைத்தனமும் தான் மிஞ்சியிருக்கும். இத்தகைய ஒரு தலைமுறையால் குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ எவ்வித பலனும் இல்லை.\nஇளமையில் கற்கும் கல்விதான் ஒரு மனிதனை வார்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை அனைவரும் அறிந்தே உள்ளோம். ஒழுக்கமுள்ள தலைமுறையை உருவாக்குவதற்கு நமது குழந்தைகளின் கைகளில் குர்ஆன் தவழ வேண்டும். இதனை அடைவதற்கு மூடப்பட்ட மதரஸாக்கள் திறக்கப்பட வேண்டும்.\n (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (107) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (674) நாட்டு நடப்பு (81) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,518) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (482) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (63) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)\nமுஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\n“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்”\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nidur.info/2020/01/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-dr-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-10-20T08:03:08Z", "digest": "sha1:O22WFD7Q7P25PIZHVP5Z6OMXMNRMEVXK", "length": 25021, "nlines": 113, "source_domain": "www.nidur.info", "title": "மனக் காயம் – Dr. ஃபஜிலா ஆசாத்", "raw_content": "\n‘ஷிர்க்’ – இணை வைப்பு\nமனக் காயம் – Dr. ஃபஜிலா ஆசாத்\nDr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nயாராவது உங்கள் கண் முன்னால் அடி பட்டு விழுந்தால் என்ன செய்வீர்கள் உடனே ஓடிச் சென்று அடிபட்டவரை தூக்கி அவரது காயத்துக்கு வேண்டிய முதலுதவி செய்து, பின் தேவையான சிகிச்சை எடுக்கச் சொல்லி அனுப்புவீர்கள் இல்லையா. உங்களுக்கு நேர்ந்தாலும் இதைத்தானே செய்வீர்கள். அடிபட்ட காயம் ஆறும் வரை தேவையான ஓய்வு, மாத்திரை மருந்து என்று எடுத்துக் கொள்வீர்கள். அடிபட்ட இடத்தில் மீண்டும் அடிபடாமல் இருப்பதற்கான தற்காற்புகளையும் செய்து கொள்வீர்கள்.\nஉடலில் ஏற்படும் காயங்களுக்கு இப்படி அக்கறை எடுத்துக் கொள்ளும் நீங்கள் எ��்றாவது உங்களுக்கோ உங்களை சுற்றி இருப்பவர்களுக்கோ மனதில் படுகிற அடிகளைப் பற்றியோ அதனால் ஏற்படும் காயங்கள் பற்றியோ, (emotional bleeding) இரத்தக் கசிவைப் பற்றியோ யோசித்திருக்கிறீர்களா\nமனதில் படும் காயங்களும் (emotional injury) உடலில் ஏற்படும் காயங்கள் போன்று கவனிக்கப் பட வேண்டிய ஒன்று தான். இவை வெளியில் தெரியவில்லை என்றாலும் உடல் காயங்களை விட மிக மோசமான விளைவுகளை ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தி விடும்\nபெரும்பாலும் மனக்காயங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என நினைக்காமல் அது தங்கள் மனநிலையை, செயல்திறனை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறியாமல், தங்களையும் மீறி தங்களுக்குள் சுழன்று வரும் அந்த எண்ணங்களுக்கு வடிகால் தேடாமல், அதை மனதில் பாரமாக அழுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் அறியாமலும் பலரும் அதை தூக்கி சுமந்து கொண்டிருக்கிறார்கள்.\nஒருவர் தன் மனபாரத்தை இறக்கி விட நினைத்து யாரிடமாவது ‘மனது கஷ்டமாக இருக்கிறது’ என்று சொல்லும் போது, இதன் பாதிப்புகளை பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தால், கேட்பவர்கள், ‘இதெல்லாம் ஏன் பெரிய விஷயமாக எடுக்கிறீர்கள்’,‘தூக்கி போட்டு விட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்’,‘காலம் தான் இதற்கு பதில் சொல்லும்’,‘காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும்’ என்பது போன்ற ரெடிமேட் பதில்களை சொல்லி விட்டு தங்கள் வேலைகளை பார்க்கப் போய் விடுகிறார்கள்.\nஎமோஷனல் இன்ஜுரியால் பாதிக்கப் பட்டவர்களின் வலியை பிறரால் புரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால் அது வெளியில் தெரியும் காயம் அல்ல. அது மட்டுமன்றி, காயத்திற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடவும் செய்கிறது. ஒருவருக்கு சாதாரணமானதாகத் தெரியும் ஒரு விஷயம் வேறொருவருக்கு மிகப் பெரும் மனக் காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. தவிர தனக்கென்று வரும் போது தவிக்கும் பலருக்கும் பிறருடைய வேதனை… பெரும்பாலும் சின்ன விஷயத்தையும் அவர்கள் பெரிது படுத்துகிறர்கள் என்றே படுகிறது.\nஇதனாலேயே, பெரும்பாலானோர் தங்கள் மனக் காயங்களை சரி பண்ண வேண்டும் என்று எண்ணாமல், மற்ற வேலைகளில் கவனம் செலுத்தும் போது அது தானே சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டு, தங்கள் மனதின் காயங்களுக்கு மருந்திடாமலேயே நாட்களை கடத்துகிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல, ஆறாத கா��ங்கள் உறுத்தும்போது, மற்ற வேலைகளையும் சரியாக செய்ய முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.\nஉண்மையில் உங்கள் மனக் காயங்களை மறந்து விட்டு வேறு வேலையில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள் என்பது, நெருப்பை அணைக்காமல் மணல் போட்டு மறைப்பது போன்றதுதான். சிறு காற்றிலும் அந்த தீ மீண்டும் கொழுந்து விட்டு எறியத் தொடங்குவது போல உங்கள் மனக் காயங்களை நல்ல முறையில் தேற்றி ஏற்றுக் கொள்ளாமல், அதற்கான நியாயங்கள் கற்பிக்கப் படாமல் தானே அவை சரியாகி விடும் என விடும் போது, ஏதாவது ஒரு சிறு நிகழ்வோ அல்லது யாராவது செய்யும் சிறு சீண்டலோ மீண்டும் அந்த வருத்தங்களை உங்களுக்குள் கனன்று எழச் செய்து விடுகிறது.\nஅந்த சந்தர்ப்பங்களில், பொதுவாக, இதை இவர்கள் ஞாபகப் படுத்தாமல் இருந்திருக்கலாமே என்றுதான் தோன்றும். ஆனால், யாரோ ஒருவர் கேட்டதினாலோ அல்லது ஞாபகப் படுத்தியதனாலோ அந்த வலி ஏற்படவில்லை. அந்த நிகழ்வுகள் உங்கள் மனதில் அணைக்கப்படாமல் கிடந்ததினால்தான் ஏற்படுகிறது.\nஅந்த காயங்களுக்குத் தேவையான சிகிச்சை கொடுக்கப்படும் வரை இது ஒரு தொடர்கதையாகத்தான் இருக்கும்.\nசற்றே யோசித்துப் பாருங்கள். இதே போல் ஒரு காயம் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்பட்டால், ‘அது தானே சரியாகிவிடும்’ என்று சொல்லி விட்டு வேறு வேலைகள் பார்ப்பீர்களா\nபொதுவாக மனக் காயங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால், அவமானங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், தனிமை, உறவுகளின் புறக்கணிப்பு போன்றவை முதன்மையாக இருக்கின்றன. இவைதான் மனதை தாக்கி மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்துகிறது.\nஇதைப் புரிந்து கொண்டால் இந்தக் காயங்கள் உங்கள் மனதில் ஏற்படாத வகையில் நீங்கள் திடமாகவும் தன்னம்பிக்கையாகவும் இருந்து சுயபச்சாதாபத்திற்கு இடம் கொடுக்க மாட்டீர்கள்.\nஅவமானம் என்பதோ தோல்வி என்பதோ ஏமாற்றம் என்பதோ நீங்கள் ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.\nஒரு முறை புத்தர் தனது சீடர்களுடன் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த ஒரு பெண் புத்தரை தகாத சொற்கள் கொண்டு திட்டுகிறார். அதைக் கேட்டு எதுவும் சொல்லாமல் புத்தர் அந்த பெண்ணைக் கடந்து செல்கிறார். உடன் வரும் சீடர்கள் புத்தரிடம், ‘புத்தபிரானே, அந்தப் பெண்மணி உங்களை இவ்வளவு மோசமாக திட்டியும் நீங்கள் மறுத்து எதுவும் சொல்லாமல் வருகிறீர்களே’ என்று கேட்கும்போது, புத்தர் ‘எந்த ஒரு பொருளையும் கொடுப்பதற்கு யாருக்கும் அனுமதி இருக்கிறது. ஆனால், அதை பெற்றுக் கொள்வதும் மறுப்பதும் நமது இஷ்டம்தான். அந்த பெண்மணி கொடுத்த பொருளை நான் வாங்கிக் கொள்ளவில்லை. எனவே, அது அவரிடமே இருக்கிறது’ என்று கூறுகிறார்.\nஇது புத்தர் போன்ற மகான்களுக்கு வேண்டுமானால் சாத்தியப் படலாம், என்னைப் போன்ற சாமான்ய மனிதர்களுக்கு இதெல்லாம் சாத்தியமா என்று நினைக்காதீர்கள். உங்கள் ஆழ்மனதின் மொழி என்பதே காட்சிகள்தான். ஆழ்மனம் எந்த ஒரு வார்த்தையையுமே காட்சியாகத்தான் பார்க்கும். அதை அறிந்திருந்தனாலேயே புத்தரால் அந்த பெண்மணி பேசிய வார்த்தைகளை ஒரு பொருளாக பார்த்து அதனை வேண்டாம் என்று கூற முடிந்தது.\nநீங்களும் ஆழ்மனம் இப்படித்தான் செய்திகளை கிரகிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால் பிறரது வார்த்தைகளை மட்டுமல்ல செயல்களையும் பொருட்களாக உருவகப் படுத்தி, தேவையானதை எடுத்துக் கொள்ளவும் தேவையில்லாததை அவர்களிடமே வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு விடவும் உங்கள் ஆழ்மனதை பழக்கி விடுவீர்கள்.\nஎதையும் உணர்வு பூர்வமாக அனுகும் போது அதன் நன்மையும் தீமையும் உங்களுக்குள் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக மகிழ்ச்சியான மனநிலையை உணர்வு பூர்வமாக அனுபவிப்பதை விட்டும் அதை நீங்கள் பொருளில் தேடுகிறீர்கள். வருத்தங்களை வேண்டாத பொருளாக தூக்கி வெளியே வீசுவதை விட்டும் அதை உணர்வு பூர்வமாக மனதில் பாதுகாத்து வைக்கிறீர்கள்.\nஉங்களுக்கு தெரியுமா.. நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதை வெறுக்கிறீர்கள் என்பதை ஒரு சிறு வரையறைக்குள் கொண்டு வந்து அதனை உங்கள் மனதில் ஏற்றி விட்டால் போதும். பின்னர் எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் மனம் உங்களுக்கு விருப்பமானவற்றை மட்டுமே தேடித் தேடி தனக்குள் தேக்கி வைக்கும். உங்களுக்கு விருப்பமில்லாதவற்றை தானே புறக்கணித்து விடும். உங்களுக்கு விருப்பான ஒன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரகூடியதாக இருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள். மனம் ஆரோக்யமாக இருக்கும்.\n (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (107) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (674) நாட்டு நடப்பு (81) பொது (352) பொருளாதாரம�� (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,518) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (482) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (63) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)\nமுஸ்லிம் சிறைவாசிகளை விடுவிப்பதில் தமிழக அரசின் அநீதி\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்\n“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்”\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sbs.com.au/language/tamil/audio/film-and-politics-in-tamil-nadu-jeyalalitha-part-3", "date_download": "2021-10-20T06:31:38Z", "digest": "sha1:MVXVJ7TPJRNAZJBL5DN422X53NXOL4NN", "length": 3095, "nlines": 83, "source_domain": "www.sbs.com.au", "title": "SBS Language | “கொட்டகையிலிருந்து கோட்டைக்கு” – ஜெயலலிதா (பாகம் 3)", "raw_content": "\n“கொட்டகையிலிருந்து கோட்டைக்கு” – ஜெயலலிதா (பாகம் 3)\nஜெயலலிதாவின் திரை ஆளுமைக்கும், நிஜ ஆளுமைக்கும் உள்ள தொடர்புகள் என்ன முரண்பாடுகள் என்னென்ன ஜெயலலிதாவின் பொதுவாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு காரணிகள் தமிழர் வாழ்விலும், தமிழக-இந்திய அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன விடையறியக் கேளுங்கள் முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடர் நிகழ்ச்சி. இன்று ஆறாம் பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன் எழுத்து: தாமு. தயாரிப்பு: றைசெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/tm-gossip-news/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/356-270337", "date_download": "2021-10-20T07:10:11Z", "digest": "sha1:SD55AQZUSSPI3YDIXZCFA73HTYDACTA4", "length": 11158, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அந்த பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை கைது TamilMirror.lk", "raw_content": "2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திர��் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Gossip அந்த பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை கைது\nஅந்த பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை கைது\nதன்னுடைய மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில், போதைப்பொருள்களை உபசாரம் செய்த சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை உள்ளிட்ட இளைஞர், யுவதிகள் 15 பேர், போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிருளப்பனையிலுள்ள அதிசொகுசு வீட்டின் இரண்டாவது மாடியில் வைத்து, போதைப்பொருள் பயன்படுத்திகொண்டிருந்த போதே, இவர்களை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களுள், சந்தேகநபரான ஆசிரியையின் இரண்டு மகன்மார்களும் அடங்குகின்றனர்.\nஇளைஞர் யுவதிகளுடன் ஐஸ் போதைப்பொருள் 15 கிராம், 2450 மில்லிகிராம் கஞ்சா, ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nபெரும் எண்ணிக்கையிலான இளைஞர்,யுவதிகள் அந்த வீட்டுக்குவந்து, போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என வெள்ளவத்தைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே, விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.\nஇரண்டுமாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் மேல்மாடியில், அதி சத்தத்துடன் இசை ஒலிக்கப்பட்டுள்ளது. அதில் பலர் ஆடிக்கொண்டிருந்துள்ளனர். இன்னும் சிலர், அங்கு போதைப்பொருள்களை பயன்படுத்திகொண்டிருந்துள்ளனர்.\nபோதைப்பொருளை ஏனையோருக்கு பகிர்ந்தளித்துள்ள சந்தேகநபரான அந்த ஆசிரியை, தானும் போதைப்​பொரு​ள் பாவித்துவிட்டு, விநோதமாக இருந்தார், அத்துடன் அவர் அணிந்திருந்த ஆடைகள் உடல் அங்கங்களை காண்பிக்கும் வகையிலும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\n42 வயதான அந்த ஆசிரியைக்கு மேலதிகமாக 18 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்படைவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள், ​தெஹிவளை, வௌ்ளவத்தை மற்றும் கொழும்பை அண்​மித்தவர்கள் என்றும் அவ​ர்களை அனைவரும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nயூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; பரிபூரண சுகாதார காப்புறுதி\nNDB வியாபாரநாமத் தூதுவர் திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்\nவங்கியிடலின் எதிர்காலத்தினை மாற்றுவதில் NDB வங்கி\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇந்தியாவிலிருந்து முதல் தொகுதி பசளை நாட்டை வந்தடைந்தது\nஜீவன், செந்தில் குஷிநகர் சென்றனர்\nபுறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nகுஷிநகருக்கு சென்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/25/modi-election-guindy-anna-university-students-opinion/", "date_download": "2021-10-20T08:45:56Z", "digest": "sha1:75JAYNSO5EE73JECEFW73XNYZTG23T6G", "length": 40393, "nlines": 268, "source_domain": "www.vinavu.com", "title": "இன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி ! அண்ணா பல்கலை மாணவர்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா \n‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் \nஉப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்\nஉயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிக��்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு \nநீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் \nஎச் ராஜா : சங்க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் \nதாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்\nஉண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் \nபிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nதமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா \nதமிழும் விஞ்ஞானத்தின் அவசியமும் || நா. வானமாமலை\nதமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்பற்றும், மொழி வெறியும் || நா. வானமாமலை\nஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.\nஉப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் \nஉப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : உ.பி விவசாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் \nஉ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்\nசேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் \nகடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை \nகொடநாடு : விவாதப் பொருளாக வேண்டியது எது\nஉத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் ||…\nதருமபுரி : மூங்கில் கூடை பின்னும் மக்களின் வாழ்நிலை \nவிரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் \nஜக்கி பாலிசி : அட்வைஸும் ஆன்மீகமும் உனக்கு – ஆஸ்தி எனக்கு \nமுகப்பு வாழ்க்கை மாணவர் - இளைஞர் இன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி \nஇன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி \nஸ்டூடன்ஸா இருக்கும்போதே அரசியலுக்கு வந்தா இழப்பு வரும்னு சொல்றாங்க… உண்மையிலேயே இழப்பு நமக்கில்ல, அரசியல்வாதிக்குத்தான்.. அது இப்பத்தான் புரியுது…\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடந்துவரும் கூட்டணி பேரங்கள் குறித்து தமிழக மக்களின் மனநிலை என்ன, அதிமுக அணியில் பாஜக இடம்பிடித்து அதிக இடங்களில் போட்டியிடுவதற்காக மோடி, அமித்ஷா கும்பல் தமிழகத்தின் மீது காட்டிவரும் அளவற்ற அன்பு மற்றும் தமிழ்நாட்டு நலனில் மிகவும் அக்கறை கொண்டது போல் நிறைய திட்டங்களை அறிவித்தல், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகை தருவது என்ற கூத்துக்கள் தினம் தினம் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் மோடி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று தமிழக உயர்கல்வித்துறை மாணவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.\nசென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கெளதம், இர்பான், அனில், ஷாரில் உட்பட நண்பர்கள் :\nதயங்கியபடியே மாணவர்கள் ஒவ்வொருவரும் கேள்வியை உன்னிப்பாகக் கவனித்தனர். ஆனால், ஒருவரும் பேச தயாராக இல்லை என்பதை அவர்களின் உடல்மொழி உணர்த்தியது. “மச்சான், நீ சொல்லுடா, மச்சான் நீ சொல்லுடா…, சாரிங்க.. அரசியல் மேட்டர்-ல எக்ஸ்பேர்ட் ஒருத்தன் இங்க இல்ல” என்று பதில் சொல்வதைத் தவிர்த்தனர். கேமரா ஏதும் வெச்சுருக்கிங்களா என்று இர்பான் கேட்டார். ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. நாங்கள் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என்பதை உத்திரவாதப்படுத்திய பிறகே மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தனர்.\n” இங்க பாருங்க காலேஜ்-ல ஒரு ஃபங்சன் நடக்குது அதுக்கு பேரு குருஷேத்ரா-வாம். இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் துணைவேந்தர் சூரப்பாவையும் உள்ள திணிச்சிட்டாங்க… இன்னொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டை விட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை.”\n‘இப்படியே நீங்க எல்லாரும் ஓடிட்டா நாட்ட யாரு பாத்துக்குவா\n“எல்லாரும் போயிட்டா மீதி ஒரு 10, 15 பாஜககாரனுங்காதான் இருப்பானுங்க… எது வேணும்னாலும் பண்ணிகிட்டு போகட்டும்” என்றார் ஒரு மாணவர். மற்றொரு மாணவர் மெதுவாக, “எல்லாரும் வெளிநாடு போயிட்டா எப்படி வேற என்ன பண்றது, மோடிக்கு எதிரா ஓட்டுப்போட வேண்டியதுதான்” என்று கேள்வியும் பதிலுமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.\nமாணவர் என்ற முறையில் உங்களுக்கு மோடி எந்தக் கெடுதலும் செய்தாரா ஏன் மோடியை இந்தளவுக்கு வெறுக்கின்றீர்கள்\n“தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்ல… சரிதான்… ஆனா, எங்க எல்லாத்தோட குடும்பமும் மோடியால பாதிக்கப்பட்டிருக்கே… ஜிஎஸ்டி கொண்டு வந்ததுக்கப்புறம் எங்கப்பாவோட பிசினசே போச்சு… இந்த நிலைமையில பிஜேபி-க்கு யாராவது ஓட்டு போடுவாங்களா… என்னோட சாய்ஸ் திமுக தான். அவுங்க கிட்ட தான் கொஞ்சம் சரக்கு இருக்கு. பிராபப்லிட்டி படி பாத்தா திமுக-வுக்குத்தான் சான்ஸ் இருக்குது.\n“ஜெயலலிதா இருந்தப்பயாவது பிஜேபி-ய ரெஸ்டிரிக்ட் பண்ணி வெச்சாங்க. இப்ப இருக்குற ஓபிஎஸ், இ.பி.எஸ் ரெண்டு பேரும் சுத்த வேஸ்ட். நீட் வந்துடுச்சு, சூரப்பா வந்தாரு, அவுங்க ஆளுங்கள எல்லா இடத்துலயும் நுழைச்சுட்டாங்க. ஜெயலலிதா இருந்தப்ப எலெக்சனுக்கு இத்தன சீட் கொடுன்னு பாஜக-வால ஆட்டம் போட்டுருக்க முடியுமா தமிழ்நாட்ல இருக்குற கவர்மெண்ட் ஜாப்ல கூட நார்த் இண்டியன்ஸ் ஈசியா நுழைஞ்சிடுறாங்க.. இதுல ஆச்சரியம் என்னான்னா தமிழ் தேர்வுல தமிழ்நாட்டு மாணவர்கள் ஃபெயில் ஆகுறாங்க… ஆனா நார்த் இண்டியன்ஸ் நிறைய மார்க் எடுக்குறாங்க… இதெல்லாம் எப்படி சாத்தியமாகுது தமிழ்நாட்ல இருக்குற கவர்மெண்ட் ஜாப்ல கூட நார்த் இண்டியன்ஸ் ஈசியா நுழைஞ்சிடுறாங்க.. இதுல ஆச்சரியம் என்ன��ன்னா தமிழ் தேர்வுல தமிழ்நாட்டு மாணவர்கள் ஃபெயில் ஆகுறாங்க… ஆனா நார்த் இண்டியன்ஸ் நிறைய மார்க் எடுக்குறாங்க… இதெல்லாம் எப்படி சாத்தியமாகுது” என்றார் ஒரு மாணவர்\nதமிழ்நாட்டுல அரசியல் பேசுறதுக்குன்னு, சரியான பொலிட்டிக்கல் பிளாட்பார்மே இல்ல. கேரளாவ எடுத்துக்கங்க….ஸ்கூல் லெவல்லயே ஸ்டூடன்ஸ் அரசியல் பேச ஆரம்பிச்சுடுவாங்க… அசோசியேஷன் இருக்கும்… போன வருசம் தமிழ்நாட்டுல பேருந்து கட்டணத்த உயர்த்துனப்ப நாங்க அது பெரிய அநீதின்னு நெனச்சோம். அண்ணா யுனிவர்சிட்டி-ல உள்ள ஸ்டூடன்ஸ்-ல 10 சதவீதம் பேரு பேருந்துகள்-ல வர்றவங்கதான். பேருந்துகள்ல வர்றவங்க எல்லாரும் புறக்கணிக்கணும், வேற ஏதாவது பண்ணி நம்மளோட கோவத்த காமிக்கணும்னு நெனச்சோம். ஆனா, மத்த 90 சதவீத மாணவர்கள், பஸ்ச புடிச்சி காலேஜுக்கு வந்துட்டாங்க… இதுல எப்படி போராட்டம் பண்றது-ன்னு தெரியல.\n♦ எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது\n♦ இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு \nஇதே விசயம் கேரளாவுல நடந்துச்சுன்னா, ஒரு ஸ்கூல் ஸ்டூடண்டே என்ன பண்ணுவான் தெரியுமா… பஸ்சில ஏறி உக்காந்துக்குவான். ஆனா, டிக்கட் எடுக்க மாட்டேன்னு போராட்டம் நடத்துவான். அதனாலதான் சொல்றேன், இங்க உள்ள கட்சிகள் கிட்ட அந்த மாதிரியான அரசியல் இல்ல… ஒரு வேளை பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்திருந்தா இப்ப இருக்குற நெலம மாறியிருந்திருக்க வாய்ப்புண்டு.”\n“நாங்கெல்லாம் திருச்செங்கோடு பள்ளிகள்-ல படிச்சி 100-க்கு 98 மார்க் வாங்கி வந்தவுங்க. ஸ்கூல்ல படிக்கிறப்ப டாப்பரா வரனும்கிறதுதான் ஒரே இலக்கா இருந்திச்சு. நல்லா படிச்சு, நல்ல மார்க் வாங்குனதுக்கப்புறம், நல்ல காலேஜ்-ல அட்மிஷன் வாங்க அல அலன்னு அலஞ்சோம். ஒரு வழியா காலேஜ்-ல செட்டில் ஆன பிறகு கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகனும்கிறதுக்காக, கடுமையா படிச்சோம். நல்ல மார்க் எடுத்தோம். ஆனா, நாங்க நெனக்கிற டாப் 10 கம்பெனிகள்ல வேல யாருக்கும் கிடைக்கல.”\n“சரி, கிடைக்கிற வேலக்கு போறோம்னு வெச்சுக்கங்க, அங்க என்ன நடக்கும் மினிமமா 9 மணி நேரம் எங்கள வேல வாங்காம விட மாட்டாங்க… வாரம் புல்லா வேல பாத்து சண்டே மட்டும் தான் ஃப்ரீயா இருப்போம். அதுவும் டிவி பாக்குறதுக்க��� சரியா போயிடும். இதுல எங்க நாங்க இனிமே சொசைட்டிய பத்தி கவலப்பட முடியும்… இப்ப இருக்குற வேலை வாய்ப்பு நிலைமையெல்லாம் பாக்குறப்ப ஏண்டா கஷ்டப்பட்டு படிச்சோம்னு இருக்குது… ஸ்டூடன்ஸா இருக்கும்போதே அரசியலுக்கு வந்தா இழப்பு வரும்னு சொல்றாங்க… உண்மையிலேயே, இழப்பு நமக்கில்ல, அரசியல்வாதிக்குத்தான்.. இது இப்பத்தான் நமக்குப் புரியுது…\n“எங்க நிலைமை இப்படின்னா, அடித்தட்டு மக்களோட நிலைமையெல்லாம் இன்னும் மோசம். குறிப்பா வடநாட்டுல ஒரு நாளைக்கி 100 ரூபா சம்பளம், ஒரு வேள சாப்பாடும் கெடச்சதுன்னா அத மிகப்பெரிய சொர்க்கமா எடுத்துக்குவாங்க… இப்ப அதுக்கும் வழியில்லாம தமிழ்நாட்டுக்கு நார்த் இண்டியன்ஸ் நெறையா வராங்க… கூலி வேலை-ன்னு பல்வேறு காரணங்களுக்காக இங்க வர்றாங்க… தமிழ்நாட்டுல ரொம்ப சேஃபா, ஹேப்பியா இருக்குறதா நெனக்கிறாங்க… பிஜேபி ஆட்சியில இருக்குற நார்த் ஸ்டேட்ஸ்-லேருந்து தான் நெறையா பேர் வர்றாங்க… ஆனா பிஜேபி கவர்மெண்டுக்கு சவுத் இண்டியான்னா ஆகவே மாட்டேங்குது… ஒன்னு வேனும்னா பண்ணலாம், சவுத் இண்டியாவ மொத்தமா பிரிச்சி தனி நாடா அறிவிக்க சொல்லிட்டு உங்க உறவே வேணாம்னு நிம்மதியா இருக்கலாம்.”\n“காஷ்மீர்ல வெடிகுண்டு வெடிச்சி 50 பேருகிட்ட இறந்து போயிருக்காங்க… அது ஏன் எலெக்சன் டைம்-ல மட்டும் குண்டு வெடிக்கிது, தேசப் பற்று பொங்கி வழியுதுன்னு தெரியல. அவ்ளோ டைட் செக்யூரிட்டி இருக்குற எடத்துல எப்படி 350 கிலோ எடையுள்ள குண்ட அசாதாரணமா வெடிக்க வைக்க முடிஞ்சது. செத்துப்போனது அப்பாவி வீரர்கள்தானே.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போன வருசமே சொன்னாரு… இந்தியாவே படையெடுத்து வந்தாலும் நாங்க சண்டை போட தயாரா இல்லன்னு. ஆனா மோடி என்னடான்னா போர், போர்-ன்னு கத்திகிட்டிருக்காரு… மோடி பேசுறத பாத்தா இந்த மாதிரி ஏதோ நடக்கனும்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்ததுமாதிரியே தெரியுது… இன்னும் குறிப்பா சொல்லனும்னா நோ பாகிஸ்தான் நோ மோடி அவ்ளோ தான்” என்றார்கள் நெத்தியடியாக…\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு \nகாவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் || SOC, CPI(ML) செயல்தந்திரம்\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாணவர் விடுதியிலத்தான் கொசுக்கடி, தரமில்லாத சாப்பாடுனு மாணவர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால், நூத்துக்கு தொண்ணூத்தெட்டு மார்க் எடுத்து நம்பர் ஒன் காலேஜ் அண்ணா யுனிவர்சிட்டில படிக்கற மாணவர்களின் நிலைமை அத விட மோசமா இருக்கே\nநல்ல படிஞ்சா நெம்பர் ஒன் காலேஜ், படிச்சப்புறம் நல்ல வேலை இதெல்லாம் ஒண்ணும் வேலைக்காகது என்பதை காட்டுது கட்டுரை.\nஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்களாவது, கேட்டரிங் வேலைக்கி போயி, தன்னுடைய வறுமைய சமாளிக்க கத்துக்கிட்டாங்க. அண்ணா யுனிவர்சிட்டில படிச்சிட்டு எந்த கூலி வேலைக்கு போக முடியும். நினைக்க அதிர்ச்சியா இருக்கு.\nஅரசியல் தெரிஞ்சவங்களவிட, அரசியலே தெரியாதுன்னு நெனச்சிக்கினு இருக்கற மாணவர்கள் கோப பேச்சே தீர்க்கமான அரசியலாதான் இருக்கு. இது தான் பிஜேபிய பயமுறுத்துது.\nஉண்மையா சொல்லுங்க தொப்பையும் சொட்டையும்மா இருக்கும் இவர்கள் முன்னாள் மானவர்கள் தானே \n//கேரளாவ எடுத்துக்கங்க….ஸ்கூல் லெவல்லயே ஸ்டூடன்ஸ் அரசியல் பேச ஆரம்பிச்சுடுவாங்க… அசோசியேஷன் இருக்கும்…// ஆமா அதனால் தான் கேரளாவில் படித்த ஒருவனுக்கும் வேலை கிடைக்காமல் மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று நாய் படாதபாடு படுகிறார்கள்.\nஅப்படியே கேரளாவில் ஒரு தொழிற்சாலை கொண்டு வந்தால் நம் கம்யூனிஸ்ட்கள் போராட்டம் வன்முறை மூலம் அந்த தொழிற்சாலையை தலைதெறிக்க ஓட விடுவார்கள்.\nஆமை புகுந்த வீடும் கம்யூனிஸ்ட் புகுந்த மாநிலமும் உருப்படாது.\n//மினிமமா 9 மணி நேரம் எங்கள வேல வாங்காம விட மாட்டாங்க… வாரம் புல்லா வேல பாத்து சண்டே மட்டும் தான் ஃப்ரீயா இருப்போம்// ஆமா இந்த கம்யூனிஸ்ட்களுக்கு எந்த வேலையும் செய்யாமலே சம்பளம் வாங்க வேண்டும்.\nஇதுல சொசைட்டிய பத்தி கவலைப்படுகிறோம் என்று போலித்தனம் வேறு… ஊரில் இருக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூடி விட்டு தொழிலாளிகளை எல்லாம் நடு தெருவில் நிறுத்தி விட்டு கம்யூனிஸ்ட்கள் சொசைட்டி பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது.\nஅதற்கு இவர்கள் 9 மணி நேரம் வேலை பார்த்து சொசைட்டிக்கு தீமை செய்யாமல் இருந்தாலே போதும்.\nஎதற்கு தேர்தல் சமயத்தில் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கேள்வியை உங்களின் பாக்கிஸ்தான் கூட்டாளிகளிடம் ���ான் கேட்க வேண்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா \nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nதமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா \n‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் \nஉப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்\nஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்\n‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்\n31 % தேர்ச்சி விகிதம் : விருதை அரசு பள்ளி முற்றுகை \nசட்டக் கல்லூரி இடமாற்றம் – கார்ட்டூன்\nமூன்று தலித் ராமன்களின் அனுமன் சேவை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/bagawan-dhanvanthri-pooja-on-may-23/", "date_download": "2021-10-20T08:10:34Z", "digest": "sha1:OEGLHUMYCACHLCBHV6HJ3LYCDEUGRMAV", "length": 7115, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு\nசென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி\n* 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம் * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட்\nபகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும்\nகொரோனா தொற்றுநோய் பயங்கரமாக பாதிக்கும் இந்த நேரத்தில் அனைவரின் பாதுகாப்புக்காவும், நோயுற்றோர் குணமடையவும் மற்றும் உலகத்தார் அமைதியோடு நல்வாழ்வு வாழவும் பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும் \n23ஆம் தேதி தன்வந்திரி பகவானுக்கு அர்ச்சனை & அபிஷேகத்துடன் நடத்தப்படும் இந்த பிரார்த்தனையில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம் தன்வந்திரி பூஜையில் பங்கேற்க +1 647 9644790 என்ற நம்பருக்கு உங்களின் & குடும்பத்தாரின் பெயர்,நக்ஷத்திரம் & கோத்திரம் (தெரிந்த விவரங்களை அனுப்புக ) விவரங்களை வாட்ஸாப்ப் செய்யவும் தன்வந்திரி பூஜையில் பங்கேற்க +1 647 9644790 என்ற நம்பருக்கு உங்களின் & குடும்பத்தாரின் பெயர்,நக்ஷத்திரம் & கோத்திரம் (தெரிந்த விவரங்களை அனுப்புக ) விவரங்களை வாட்ஸாப்ப் செய்யவும் இந்த பிரார்த்தனை விவரத்தை அனைவரோடும் பகிர்ந்து பயனடய செய்யுங்கள் \nஇந்த நன்னாளில் பிராமண தானம் / அன்ன தானம் / பசு தானம் செய்வது பற்றியறியவும் மற்றும் “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஓம் நமோ தன்வந்திரியாய நமஹா \nPosted in Featured, கனடா சமூகம், பக்தியும் தார்மீகமும்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-10-20T07:02:18Z", "digest": "sha1:DTN7TZWTJ76ZLD5HVS4AHGEMZSCKRIEA", "length": 6216, "nlines": 39, "source_domain": "analaiexpress.ca", "title": "மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம்\nஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வங்காள தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் மேற்கு வங்கம் இந்தியாவுடனும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடனும் இணைக்கப்பட்டன. கிழக்கு வங்கம் பின்னர் தனிநாடாக பங்களாதேஷ் என மாறியது.\nஇந்நிலையில், வங்காளத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாக மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்தார்.\nமேலும், மேற்கு வங்கத்தின் ஆங்கில மொழியாக்கம் ‘வெஸ்ட் பெங்கால்’ என்பதால் மாநிலங்களின் பட்டியலில் இது கடைசி இடத்திற்கு வந்து விடுகிறது.\nஎனவே, இதை மாற்றும் விதமாக 2011 ஆம் ஆண்டே மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் பெயரை வங்காள மொழியில் ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்தார். ஆனால், இதை மத்திய அரசு ஏற்கவில்லை.\nஇதன் பிறகு வங்காளத்தில் ‘பங்களா’ என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்றும் அழைக்கும் பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பி வைத்தது. ஆனால், இதனையும் மத்திய அரசு ஏற்கவில்லை.\nஇந்நிலையில், மேற்கு வங்கத்தின் பெயரை மீண்டும் ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்தது.\nஇதன்படி, வங்க மொழியில் மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘பங்களா’ என்றே அழைக்கும் விதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஇதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் அரசிதழில் வெளியிடப்படும்.\nஅதன் பிறகு மேற்கு வங்கத்தின் பெயர் உத்தியோகப்பூர்வமாக ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுக���ினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/independent/", "date_download": "2021-10-20T08:07:17Z", "digest": "sha1:SSP6XRJN23DLNRVF5OYJ53O2HQGCE4ZJ", "length": 95523, "nlines": 428, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Independent « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது\nவரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:\n“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”\nஇந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.\nஇதே கருத்தினை ஸ���ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:\n“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”\nஇதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.\n1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.\n35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்\nஅப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nதென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.\nராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.\nஎடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.\n“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.\nநீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.\nஅனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.\nஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.\nஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”\nநாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.\nஎது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறு���ிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.\nராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.\nஎழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.\n“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’\nஷெகாவத்தின் வாழ்க்கை வரலாறு: போலீஸ்காரராக இருந்து புகழேணியின் உச்சிக்கு…\nபுது தில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் (84) கடுமையான உழைப்பு, விடா முயற்சி மூலம் வாழ்க்கையில் முன்னேறியவர்.\nஏழைக் குடும்பம்: ராஜஸ்தான் மாநிலத்தின் சீகர் மாவட்டத்தில் உள்ள கச்ரியாவாஸ் என்ற இடத்தில் ஏழை ராஜபுத்திர விவசாயக் குடும்பத்தில் ஷெகாவத் பிறந்தார்.\nஇளவயதிலேயே தந்தையை இழந்தார். எனவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க நேர்ந்தது. பள்ளிப் படிப்பை முழுமையாக முடித்தார், ஆனால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. ராஜஸ்தான் மாநில காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் பணி புரிந்த பிறகு பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்.\n3 முறை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். மொத்தம் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். அந்தியோதயா, வேலைக்கு உணவு போன்ற வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல் செய்தார்.\nஅரசியல் பிரவேசம்: 1952-ல் பாரதீய ஜனசங்கக் கட்சியில் சேர்ந்தார். அது முதல் 1972 வரை ராஜஸ்தான் சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1974 முதல் 1977 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். குடியரசு துணைத் தலைவராக 2002 ஆகஸ்டில் பதவியேற்றார்.\n1977 முதல் 1980 வரை,\n1990 முதல் 1992 வரை,\n1993 முதல் 1998 வரை என்று மூன்று முறை மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.\n1980-ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பதவியேற்றதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளைக் கலைத்தார். அப்போது ஒரு முறையும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ஷெகாவத்தின் அரசை மத்திய அரசு கலைத்தது.\nஷிண்டேவைத் தோற்கடித்தார்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ்காரரான சுசீல் குமார் ஷிண்டே, பிற எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டார். அவரை ஷெகாவத் தோற்கடித்தார். ஆனால் அவர் சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருந்த வாக்குகளைவிட 40 வாக்குகள் அதிகமாக அவருக்கு விழுந்தன. அவை மாற்றுக் கட்சிகளிலிருந்து அவர் மீது உள்ள அன்பு, மரியாதையால் போடப்பட்ட வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற ஆதரவு குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தனக்குக் கிடைக்கும் என்று ஷெகாவத் நம்புகிறார்.\nகுடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மாநிலங்களவைத் தலைவராக அவையை நடத்திச் செல்ல முற்பட்டார் ஷெகாவத். அப்போது காங்கிரஸýம் அதன் தோழமைக் கட்சிகளும் அங்கே பெரும்பான்மை பலத்துடன் இருந்தன. ஆனால் ஷெகாவத் தனது பொறுமை, திறமை காரணமாக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் இல்லாமல் நடத்திக்காட்டினார். பாரதீய ஜனதா உறுப்பினர்கள் ரகளை செய்தாலும் கடுமையாகக் கண்டித்து திருத்தினார். கேள்வி நேரம் முக்கியம் என்று கருதியதால் அதற்கு இடையூறு செய்யாமல் பார்த்துக் கொண்டார்.\nகிராமப்புற மக்களின், குறிப்பாக விவசாயிகளின் துயரங்களை நன்கு அறிந்தவர். மத்திய, மாநில அரசுகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்.\nராஜஸ்தானில் சிறுபான்மைச் சமூக மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பலன்களை அளித்தவர்.\nஎல்லா கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டவர். ஜாதி, மத வித்தியாசம் பாராது பழகுகிறவர்.\nஷெகாவத் வேட்பு மனு தாக்கல்: பாஜக அணி தலைவர்களுடன் நட்வர் சிங்கும் வருகை\nபுதுதில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் திங்கள் கிழம�� வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக உயர் தலைவர்களுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நட்வர் சிங்கும் இருந்தார்.\nமக்களவைச் செயலரும் குடியரசுத் தலைவர் தேர்தல் அதிகாரியுமான பி.டி.டி. ஆச்சாரியின் அறைக்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் 7 மாநில முதல்வர்கள் புடைசூழ ஷெகாவத் காலை 11.30 மணிக்கு வந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அங்கு 11.12 மணிக்கே வந்திருந்தார். தனித்தனியாக இரு வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரியிடம் ஷெகாவத் அளித்தார். அவற்றில் 128 எம்.பி.க்கள், 138 எம்.எல்.ஏ.க்கள் ஆக மொத்தம் 266 பேர் கையொப்பமிட்டிருந்தனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி,\nபாஜக தலைவர் ராஜ்நாத் சிங்,\nபாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ்,\nகூட்டணித் தலைவர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,\nவசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்),\nசிவராஜ் சிங் சௌஹான் (மத்தியப் பிரதேசம்),\nபிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்) ஆகிய மாநில முதல்வர்களும் வேட்புமனு தாக்கலின் போது இருந்தனர்.\nபாந்தர் கட்சி ஆதரவு: ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் காங்கிரஸýடன் உறவை முறித்துக் கொண்ட பாந்தர் கட்சித் தலைவர் பீம் சிங்கும் வந்திருந்தார். குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமான தலைவர் ஷெகாவத் என்று அவர் சொன்னார்.\nஆதரவு கோஷம்: ராஜஸ்தானிலிருந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் தில்லி வந்திருந்தனர். அவர்கள் ஷெகாவத், தேர்தல் அதிகாரி அலுவலகத்தை அடைந்த போதும், அவர் மனு தாக்கல் செய்து விட்ட போதும் “ராஜஸ்தானின் ஒரே சிங்கம் பைரோன் சிங்’ என்று முழக்கமிட்டனர். “ஹிந்துஸ்தானத்துக்கு ஒரே சிங், அவர் பைரோன் சிங், பைரோன் சிங்’ “ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் சிலர் கோஷமிட்டனர்.\nதிரிணமூல், சிவசேனை ஆப்சென்ட்: ஷெகாவத் வேட்புமனு தாக்கலின்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமூல் மற்றும் சிவசேனை கட்சியினர் வரவில்லை.\n“திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி பெயரும் ஷெகாவதுக்கு ஆதரவளிப்போர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. திரிவேதி தில்லி வரும் விமானம் தாமதம் காரணமாக அவரது கையொப்பத்தைப் பெற முடியவில்லை. மற்றொரு வேட்புமனு ஷெகாவத்துக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் திரிவேதி உள்ளிட்டோர் கையொப்பம் இடம்பெறும்’ என்று சுஷ்மா ஸ்வர��ஜ் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:\n“வேட்புமனு தாக்கலின்போது நட்வர் சிங் வந்துள்ளதும் அவர் முன்மொழிந்து கையொப்பம் இட்டுள்ளதும் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் வாக்குகள் கிடைக்க வழிவகுக்கும்.\n“குடியரசுத் தலைவர் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்- சுயேச்சை வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும். வெற்றியாளராக ஷெகாவத்தே இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.\n“மனசாட்சிப்படி வாக்குகளிக்குமாறு கேட்டுக் கொள்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸின் அதிகாரப் பூர்வ வேட்பாளாரைத் தோற்கடிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்தி அதற்கு இழிவான பெயரை தேடிக் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வாக்களிக்கும்போது கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.\nநிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை ஷெகாவத் தவிர்த்து விட்டார். ஷெகாவத்தின் வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு “தேர்தல் களத்தில் இப்போதுதான் குதித்துள்ளோம்’ என்றார் வாஜ்பாய்.\nசென்னை, ஜூலை 5- “பிரதிபா பாட்டில் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை யில் அவரை காங்கிர° கட்சி வாப° பெறவேண்டும்; அல் லது பிரதிபா பாட்டிலே போட் டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார் ஜெயலலிதா\n“இது ஒரு வெட்கக்கேடான சூழ்நிலை” என்றும் அங்க லாய்த்திருக்கிறார் அவர்\nபிரதிபா பாட்டில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை – ஆதாரமற்றவை என்று உச்சநீதிமன்றமே தள்ளு படி செய்த அதே தினத்தில் தான் ஜெயலலிதா இப்படிப் பேசியிருக்கிறார் செய்தியாளர் களிடம். இதனை அறியாமை என்பதா\nபிரதிபா பாட்டிலை வெல்ல முடியாது; பா.ஜ.க.,வின் ‘சுயேச்சை வேட்பாளர்’ தோற் பது உறுதி என்ற நிலையில் விரக்தி, ஏமாற்றம் எரிச்சலுக் காளான பா.ஜ.க.,வினர் யார் யாரையோ கிளப்பிவிட்டு பிர திபா பாட்டிலுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் என்ற பெய ரில் சேற்றை வாரி இறைத்த படியே இருக்கிறார்கள்.\nபா.ஜ.க.,வினரால் பகிரங்க மாக ஆதரிக்கப்படுபவரும், ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவு பெற்றவருமான ஷெகா வத் மீது இந்த மாதிரி குற்றச் சாட்டுகள் க��றப்பட்டால் – அவரை போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வைத்து விடு வார்களா இவர்கள் அல்லது ஷெகாவத்தான் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விடுவாரா அல்லது ஷெகாவத்தான் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விடுவாரா இரண் டுமே நடக்காது; நடக்கவே நடக்காது.\nஷெகாவத் மீது குற்றச் சாட்டு எதுவுமில்லையா அவர் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற் பட்டவரா\n9-7-2007 தேதியிட்ட ‘அவுட் லுக்’ ஆங்கில வார ஏடு – ஷெகாவத் மீதும் பல ஊழல் -லஞ்சம் – முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்று ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.\n1947-இல் ஷெகாவத் ஒரு சாதாரணப் போலீ°காரராக இருந்தார். அப்போதே அவர் லஞ்சம் வாங்கினார் – நடத்தை கெட்டவர் என்று குற்றஞ்சாட் டப்பட்டு பணியிலிருந்து ச° பெண்ட் செய்யப்பட்டார்.\n1990-இல் அவர் ராஜ°தான் முதல்வராக இருந்தார். அப் போது அவர் தனது மருமகன் செய்த நில மோசடிக்கு முட் டுக்கொடுத்து – மருமகனைப் பாதுகாக்க அதிகார துஷ்பிர யோகம் செய்தார் என்று பத் திரிகைகளில் பரபரப்பாக செய்தி வெளியிடப்பட்டது.\nஷெகாவத்தின் மாப் பிள்ளை நர்வத்சிங் ரஜ்பி. (இவர் இப்போது ராஜ°தான் பா.ஜ.க., அமைச்சரவையில் தொழில் அமைச்சராக பதவி யில் இருக்கிறார்).\nஷெகாவத் முதல்வராவதற்கு முந்தைய காங்கிர° ஆட்சியில் பிகானீர் மாவட்டத்தில் இந் திரா காந்தி பெயரால் பாசனம் – குடிநீருக்காக ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது “கையகப்படுத்தப்பட்ட நிலப் பகுதியில் 650 ஏக்கர் நிலம் எனக்கு சொந்தமானது.\nஆகவே அதற்குரிய நஷ்டஈடு தர வேண்டும்” என்று கோரினார் ஷெகாவத்தின் மாப்பிள்ளை.\nஅது அவருக்குச் சொந்த மான நிலமல்ல; போலி ஆவ ணங்கள் – மோசடியான ஆதா ரங்களைக் காட்டி நிலம் தன் னுடையது என்று தில்லு முல்லு செய்கிறார் அவர் என்று அப்போது அவர் மீது குற்றச் சாட்டுகள் எழுந்தன – சட்ட மன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பியது. சுரேந் திர வியா° என்ற காங்கிர° உறுப்பினரின் இடைவிடாத முயற்சி காரணமாக – இந்த விவகாரத்தை விசாரிக்க – வருவாய்த்துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.\nவிசாரணையில், ஷெகாவத் தின் மாப்பிள்ளை சொல்வது உண்மைக்கு மாறானது; அவ ருக்குச் சொந்தமல்ல அந்த நிலங்கள்.\nஅப்போது, ஷெகாவத்தின் சம்பந்தியும், மாப்பிள்ளையின் தகப்��னாருமானவர் தாசில் தாராக உத்தியோகத்திலிருந் தார். அவர் தனது மகனுக்கு ஆதரவாக செயல்பட்டு – போலி ஆவணங்கள் மூலமாக நிலங்களை மகன் ரஜ்பி பெய ரில் பதிவு செய்து விட்டார். இதிலே அவரையும் அறியாமல் அவர் செய்துவிட்ட தவறு – ரஜ்பி பிறப்பதற்கு முன் தேதி யிட்டு பதிவு செய்திருந்ததினால் – இது முழுக்க முழுக்க மோசடி என்பது அம்பலமாகி விட்டது.\nஅதே காலகட்டத்தில் முதல் வர் ஷெகாவத்துக்கு மிகவும் நெருக்கமானவரான ஷாலினி சர்மா – மாநில சமூகநல வாரி யத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் சில காலத் துக்குப் பிறகு விபசாரத் தொழி லில் ஈடுபட்டதாக ஷாலினியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டார்கள் – இரண்டு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்து நீதிமன்றம் தண்டனை வழங்கியது\nஅப்போது அவர் ஏற்கெ னவே பா.ஜ.க., அமைச்சரவை யிலுள்ள முக்கிய அமைச்சர் களுக்கு இந்த மாதிரி விஷயங் களுக்கு சப்ளையர் ஆக இருந் தவர் என்ற திடுக்கிடும் தகவ லும் வெளிவந்தது. ஷெகாவத் – அவரது மருமகன் ரஜ்பி ஆகிய இரண்டு பேருமே ஷாலினியின் உயர்வுக்குப் பாடுபட்டவர்கள் என்பதை பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதின\n1992-இல் ஷெகாவத் அரசு குத்தகைதாரர் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. “இந்த மசோதா ஷெகாவத்தின் உற வினர்கள் சிலரை நில மோசடிக் குற்றத்திலிருந்து காப்பாற்றுவ தற்கென்றே கொண்டு வரப் பட்ட மசோதா” என்று அப் போதே சுரேந்திர வியா°-மத்திய உள்துறை அமைச்சர் எ°.பி.சவானுக்குக் கடிதம் எழுதி – ஷெகாவத்தின் உறவி னர்கள் அரசு ஆவணங்களில் செய்த நில மோசடியைப் பாது காக்கும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.\n2002-2003-இல் ஷெகாவத் துணை ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே – 16 முறை டில்லியிலிருந்து தனது சொந்த மாநிலமான ராஜ°தானுக்கு அரசாங்க செலவில் விமானத் தில் பறந்தார். எதற்காக\nஅது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். பா.ஜ.க., வேட்பாளர்களைத் தேர்வு செய்ய – பரிந்துரை செய்ய இப்படி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து 16 முறை விமானப் பயணம் செய் தார் ஷெகாவத்.\nஷெகாவத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பெண் கள் மீதான பாலின பலாத் காரம் தொடர்பான அக்கிர மங்கள் முந்தைய காலகட் டத்தைவிட எட்டு மடங்கு அதிகரித்தன. இதுபற்றிக் கருத் துக் கூறிய ஷெகாவத், “அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று நடைபெறும் கற்பழிப்புச் சம்பவங்களை பெரிதுபடுத்து வதா\nஇதற்குப் போய் இவ் வளவு ஆர்ப்பாட்டங்களை பெண்கள் நடத்துவது ஏன்” என்றார்\nஇவர் ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் எல்லாம் ராஜ°தானை ஒரு இந்துத்வா கோட்டையாக மாற்றிட அரும்பாடு பட்டார். “உங்கள் ஆட்சியில் மு°லிம்கள் கொடு மைகளுக்கு ஆளாக்கப்படுகி றார்களே; சிறுபான்மை மக் கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக் கப்படுகிறார்களே” என்ற கேள்வி எழுந்தபோது, “தொடர்ந்து காங்கிர° கட்சி மு°லிம்களைத் திருப்திப்படுத்த முயன்று கொண்டே இருக்கு மானால் – ராஜ°தானும் இன் னொரு குஜராத் ஆகிவிடும்” என்று கொக்கரித்தார் ஷெகா வத்\nஇப்படி `அவுட்-லுக்’ வார ஏடு ஷெகாவத் மீதான லஞ்சம் – மோசடி -மதத் துவேஷம்பற்றி குற்றச்சாட்டுகளை அடுக்கடுக் காகப் பட்டியலிட்டு இருக் கிறது\nஇப்படி பா.ஜ.க.,வினர் நிறுத் தியுள்ள வேட்பாளரின் ‘யோக் கியத்தன்மை’ வெட்ட வெளிச் சத்துக்கு வந்துள்ள நிலையில், பிரதிபா பாட்டிலைப் பற்றி குற்றச்சாட்டுகளைக் கூற இவர் களுக்கு என்ன அருகதை இருக் கிறது குறிப்பாக ஜெயலலிதா இதுபற்றி வாய் கிழியப் பேச என்ன யோக்கியதை இருக் கிறது\nசொத்து விவரங்களை வெளியிட்டார் ஷெகாவத்\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பைரோன்சிங் ஷெகாவத் தனது சொத்து விவரங்களை இன்று வெளியிட்டார்.\nஇதன்படி ஷெகாவத்தின் வங்கி கணக்கில் ரூ. 25.60 லட்சமும், கையிருப்பாக ரூ. 1 லட்சமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஷெகாவத்தின் மனைவி சூரஜ் கன்வாரின் வங்கிக் கணக்கில் ரூ. 25.86 லட்சமும், கையிருப்பாக ரூ. 1.25 லட்சமும் உள்ளது. இதுதவிர சூரஜ் சேமிப்புக் கணக்கில் ரூ.5,849 ரொக்கம் உள்ளது.\nபைரோன்சிங் ஷெகாவத்துக்கு என ரூ. 1 லட்சம் மதிப்புடைய நகைகள் உள்ளன. இதிலும் ஷெகாவத்தை மிஞ்சியுள்ளார் அவரது மனைவி சூரஜ். அவரிடம் ரூ. 5.25 லட்சம் மதிப்புடைய நகைகள் இருக்கின்றன.\nஇதுதவிர ரூ. 3.90 லட்சம் மதிப்புடைய வெள்ளி பொருட்களையும் அவர் வைத்துள்ளதாக சொத்துக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனது மூதாதையர் சொத்தாக ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் ஷெகாவத்துக்கு சொந்தமாக உள்ளது. அவரது மனைவியின் பெயரில் ஜெய்பூர் மாவட்டத்தில் 6.28 ஹெக்டேர் நிலம் உள்ளது.\nகணவன் மனைவி இருவர் பெயரிலும் எந்த வங்கியிலோ அல்லது அரசு துறைகளிலோ எவ்வித தொகையும் நிலுவையில் இல்லை.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் சொத்துக் கணக்கு காட்டவேண்டிய கட்டாயம் இல்லை. எனினும் ஐமுகூ வேட்பாளர் பிரதீபா பாட்டீல் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.\nஇதையடுத்து பிரதீபா பாட்டீல் தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வலியுறுத்தின.\nஇந்நிலையில் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக தேஜகூ ஆதரவு பெற்ற ஷெகாவத் தனது சொத்து விவரங்களை வெளிட்டுள்ளார்.\nவருவாய்த் துறை ஊழல் வழக்கிலிருந்து மருமகனைக் காப்பாற்றிய ஷெகாவத்: காங்கிரஸ் தாக்கு\nலக்னெü, ஜூலை 16: வருவாய்த் துறை ஊழல் வழக்கில் இருந்து தனது மருமகனைக் காப்பாற்றியவர்தான் ஷெகாவத் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.\nபிரதிபா மீதான பாஜகவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஷெகாவத்தை நிறுத்துவது தொடர்பாக பாஜக தலைவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இது அவர்களுக்கிடையேயான பிரிவைக் காட்டுகிறது.\nஇன்னொரு வகையில், கட்சிக்குள் ராஜ்நாத் சிங்குக்கும், அத்வானிக்கும் இடையே நிலவும் பனிப்போர் மீதான கவனத்தை திசை திருப்பும் நோக்கிலும் அவர்கள் பிரதிபா மீதான குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளனர்.\nபாஜக தலைவர்களான அருண்ஜேட்லியும், ரவிஷங்கரும் பிரதிபா மீது குற்றம்சாட்டினர். இதற்கு ஷெகாவத்தின் தூண்டுதலே காரணம். குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்த போது, யாரையும் விமர்சனம் செய்யப்போவதில்லை, விமர்சனங்களையும் காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்று ஷெகாவத் தெரிவித்தார்.\nஆனால், அவரது தூண்டுதலின் பேரில்தான் தற்போதும் பாஜக தலைவர்கள் பிரதிபா மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருகின்றனர்.\nஷெகாவத் தோல்வியுற்றவர்: தனது இதுவரையிலான அரசியல் வாழ்க்கையில் தேர்தலில் தோல்வி என்பதே கிடையாது என்று ஷெகாவத் சமீபத்தில் கூறியிருந்தார். இதை நான் மறுக்கிறேன். குஜராத் காந்திநகர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும், ராஜஸ்தான் கங்காநகர் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும் ஷெகாவத் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nதற்போது மதச்சார்பின்மையை குறித்து பேசிவரும் ஷெகாவத், குஜராத் இனக் கலவரத்துக்கு பிறகு, ராஜஸ்தானையும் குஜராத் போல மாற்றுவோம் என்று கூறியவர்தான்.\nகுடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே பிரதிபா பாட்டீல் தனது ஆளுநர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்தார். அதுபோல, ஷெகாவத்தும் துணைக் குடியரத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து தனது துணிச்சலை நிருபிக்க வேண்டும்.\nபிரதிபா தனது நீண்டகால அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர். அவர் மீது எப்போதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததில்லை என்றார் கெலாட்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்கப் போவதாக மூன்றாவது அணி எடுத்துள்ள முடிவு குறித்து கேட்டபோது, வாக்களிப்பை புறக்கணிப்பதைவிட நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டியிடும் ஒரு பெண்மணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கலாம் என்றார் கெலாட்.\nஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள்:\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மாநில சட்டசபைகள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா\nஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nஒவ்வொரு மாநிலமும், அந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் பெறுகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் மூலம் பிரதிநிதித்துவம் பெறுகிறது.\nஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் ஓட்டு மதிப்பு உண்டு. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை ஆயிரத்தால் வகுத்தால் வரும் தொகைக்கு இணையாக இருக்கும். இந்த தொகையை மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.\nமொத்த மக்கள் தொகை 43,502,708: ஆயிரத்தால் வகுத்தால் வருவது 43,502.708 , மொத்த எம்.எல்.ஏ.,க்கள் 129, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு: 43,502.708 ஐ 129 ஆல்வகுக்க வேண்டும் 147.96 = 148\nமிக அதிகபட்ச மற்றும் மிகவும் குறைந்தபட்ச ஓட்டு மதிப்பு கொண்ட மாநிலங்கள்\nஉத்தர பிரதேசம் 208: சிக்கிம் 7\nஒவ்வொரு மாநிலத்தின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது\n* மாநில சட்டசபையில் உள்ள மொத்த சீட்களின் எண்ணிக்கையை ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்புடன் பெர��க்கி கொள்ள வேண்டும்.\n*ஒவ்வொரு ஓட்டின் மதிப்பும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விடுவதால், மாநில வாரியாகவே ஓட்டுக்கள் எண்ணப்படும்.\n* பதிவான மொத்த ஓட்டுக்களில் பாதியளவுக்கு அதிகமான ஓட்டுகளை வேட்பாளர் பெற வேண்டும்.\n* ஒவ்வொரு வேட்பாளரும் முன்னுரிமை ஓட்டு மூலம் எவ்வளவு ஓட்டுகள் பெற்றார் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார். தேவையான அளவுக்கு ஓட்டுகள் பெற்று விட்டால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லாவிடில் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.\n* முன்னுரிமை ஓட்டில் மிகவும் குறைந்த ஓட்டு பெற்ற வேட்பாளர்கள் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் இருந்து விலக்கப்படுவர். அவர் பெற்ற ஓட்டுகள் மீதியுள்ள வேட்பாளர்களுக்கு, இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையின்படி பிரித்து கொடுக்கப்படும்.\n* இந்த முறையும், தேவையான அளவுக்கு ஒரு வேட்பாளர் ஓட்டுகளை பெற்றுள்ளாரா என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தான் முடிவு செய்வார். அதன்படி ஓட்டுகள் பெற்று இருந்தால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.\n2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்\nமொத்த ஓட்டுகளின் மதிப்பு . 5,49,408: அனைத்து ஓட்டுகளும் பதிவானது என்று எடுத்து கொண்டால் ஒரு\nவேட்பாளர் வெற்றி பெற 5,49,408ஐ 2 ஆல் வகுக்க வேண்டும்.அதில் வரும் தொகையுடன் 1 ஐ கூட்ட\nவேண்டும். இதன்படி ஒரு வேட்பாளர் 2,74,705 ஓட்டுக்களை பெற வேண்டும்.\n* ஐந்து ஆண்டு காலத்துக்கு ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.\n* ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டில் எவ்வித அடையாளகுறியீடுகளோ, சின்னங்களோ இருக்காது. வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தான் இருக்கும்.\n* ஒவ்வாரு வாக்காளரும் தனது முன்னுரிமை ஓட்டு குறித்து ஒவ்வொரு வேட்பாளருக்கு எதிராகவும் குறிப்பிட வேண்டும்.\n* குறிப்பிட்ட வேட்பாளருக்கு தன்னை பொறுத்தவரை முன்னுரிமை பெற்றவர் என்பதை குறிக்க அந்த வேட்பாளருக்கு எதிராக “1′ என்று குறிப்பிட வேண்டும். இரண்டாவது முன்னுரிமை பெற்ற வேட்பாளருக்கு எதிராக “2′ என குறிப்பிட வேண்டும்.\n“உண்மை’யைக் காட்டறீங்களா, கூடவே கூடாது\nசில நாள்களுக்கு முன்பு “”பி.எம்.டபிள்யு.” வழக்கு என்ற கொலை வழக்கு தொடர்பாக, அரசுத்தரப்பு வழக்கறிஞரும், பிரதிவாதியின் தரப்பும் சந்தித்துப் பேசி வழக்கைச் சீர்குலைக்க நடத்திய பேரம் பற்றிய ரகசிய காட்சிகளை “”என்.டி.டி.வி.” படம் பிடித்து நேயர்களுக்கு நேரடியாகப் போட்டுக் காட்டியது.\nபணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைத் தப்ப விடுவார் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டும் காட்சி அது. அதே நாளில் பத்திரிகையில் மற்றொரு செய்தி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அது, தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் கடைப்பிடிக்க வேண்டிய செய்தி ஒளி-ஒலிபரப்பு தொடர்பான நடத்தை நெறிகளைப் பற்றியது.\nஅந்த நடத்தை நெறிகள் என்னவென்ற விவரம் என்னிடம் கிடையாது; ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமானவற்றைப் படித்தபோது, நம்பமுடியாத, வியப்பை ஊட்டுகிற, அடக்குமுறையான கட்டுப்பாடுகள் பல இருப்பதை உணர முடிந்தது.\nஅதில் முதலாவது, “”நட்பு நாடுகளை விமர்சிக்கக்கூடாது” என்பது. பாகிஸ்தானைக்கூட இப்போது நட்பு நாடு என்றே வகைப்படுத்திவிட்டோம். தென்னாப்பிரிக்காவும் இஸ்ரேலும் நமக்கு வேண்டாத நாடுகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி என்றால், நாம் எந்த நாட்டையுமே விமர்சனம் செய்யக்கூடாது.\nஅதாவது, “”இராக்கை எத்தனை அடாவடியாக ஊடுருவினீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பாராட்ட வேண்டும்; எங்கள் நாட்டு என்ஜினீயர்களுக்கும் டாக்டர்களுக்கும் “”எச் 1 பி” விசா தர மறுக்கும் உங்களுடைய பண்பாடுதான் என்னே என்று வியக்க வேண்டும்.\nசுருக்கமாகச் சொன்னால் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் நாம் விமர்சிக்கக் கூடாது; இதைவிட கேலிக்குரியவர்களாக நாம் ஆக முடியுமா\nநீதித்துறையின் நேர்மையைச் சந்தேகிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்று நடத்தை நெறி கூறுகிறது. 2006-வது ஆண்டில் இந்தியாவின் கீழ் நீதிமன்றங்களில் ரூ.2,630 கோடி லஞ்சமாகக் கைமாறியது என்று “”டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” என்ற அமைப்பு வெளியிட்ட தகவலை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலியோ தொலைக்காட்சியோ பயன்படுத்தக்கூடாது.\n(இந்த ரூ.2,630 கோடி என்பதே குறைவு, உண்மையில் இதைப்போல பல மடங்கு லஞ்சமாகக் கைமாறுகிறது என்பதே என் கருத்து\nவழக்குகளில் சாதகமான தீர்ப்புப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, வழக்கு முடிய நீண்ட காலம் காத்திருக்க நேர்கிறது என்ற தகவல்களால் நீதித்துறையையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அம்சம் அதிகரித்து வருகிறது.\nஇதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலி, தொலைக்காட்சிகளில் வரக்கூடாது என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. பத்திரிகைகளை ஒரு மாதிரியாகவும் வானொலி, தொலைக்காட்சிகளை வேறு மாதிரியாகவும் நடத்துவது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே முரணாக அமைந்துவிடும்.\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா என்று கேட்டால் சரி, “”இனி பத்திரிகைகளும் பிரசுரிக்கக்கூடாது என்று கூறி விடுகிறோம்” என்ற பதில் கிடைக்கலாம்.\nஎவருடைய அந்தரங்க விஷயங்களிலும் தலையிட்டு, அவதூறு கற்பிக்கக்கூடாது என்பது அடுத்த கட்டுப்பாடு. இதைக் கூற இந்த கட்டுப்பாடு அவசியமே இல்லை, இது ஏற்கெனவே சட்டமே கொடுத்துள்ள அதிகாரம். அவதூறாகப் பேசினாலோ எழுதினாலோ நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் தருகிறது. எது அந்தரங்க வாழ்க்கை, எது பொது வாழ்க்கை என்று பிரித்துப் பார்ப்பது எப்படி\nஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்தால், “”அவர் ஏதோ சொந்தச் செலவுக்காக முயற்சி எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா\nஅரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் ரகசியமாகச் சந்தித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தப்பிக்கச் செய்ய ஏதாவது திட்டம் தீட்டினால், வழக்கறிஞர்களுக்கும் சாட்சிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அது என்று கண்ணை மூடிக்கொண்டு அப்பால் போய்விட வேண்டுமா தனிப்பட்ட வாழ்க்கையையும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளையும் பிரிக்கும் கோடு எது\n“”உள்ளதை உள்ளபடியே காட்டும் கேமரா” என்று தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீதியிலும் பொது இடங்களிலும் அப்பாவிகள், தங்களை ஒரு கேமரா கண்காணிக்கிறது என்று தெரியாமல், பித்துக்குளித்தனமாக நடப்பதைப் படம் பிடித்து ஒளிபரப்புகின்றனரே அதுவல்லவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பவம் அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக லஞ்சம், ஊழல்களை யாரும் அம்பலப்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவா\nலஞ்சமும் ஊழலும்தான் அன்றாட வேலைகள் என்றாகிவிட்ட நாட்டில், இந்த நாட்டை ஆள்கிறவர்கள் எப்படிப்பட்ட சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட, ஊழலை அம்பலப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள்தான் உதவுகின்றன.\nஊழல்பேர்வழிகள் தயக்கமின்றிக் கொள்ளையடிக்கவா இந்த கட்டுப்பாடுகள் அரசின் நடத்தை நெறிகளின் நோக்கமோ அல்லது விளைவோ இதுவாக இருந்தால் அது மிகவும் துயரகரமானது.\nநடத்தை நெறியின் மற்றொரு அம்சம் சுவாரஸ்யமானது. தேசியத் தலைவர்கள் அல்லது மாநிலத் தலைவர்களின் உடலமைப்பு பற்றிய காட்சிகளை ஒளிபரப்புவதில் எச்சரிக்கை தேவை என்கிறது.\nஅதாவது இந்திரா காந்திக்கு முடி நரைத்துவிட்டதையோ, வாஜ்பாய் பேசும்போது திடீரென சில விநாடிகளுக்குத் தொடர்ந்து மெüனமாக இருப்பதையோ காட்டக்கூடாது\nஇப்படிப்பட்ட தேசியத் தலைவர்களை இஷ்டப்படி கேலிச்சித்திரமாக வரைந்துதள்ளும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு, தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.\nதாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி. ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வாய்தா வாங்குவதே நமது நீதிமன்ற நடைமுறைகளின் தனிச்சிறப்பு. ஜெயலலிதா, லாலு பிரசாத் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருந்தாலும் அவர்கள் தலைவர்களாக நீடிக்கவும் ஆட்சி செய்யவும் சட்டபூர்வ தடை ஏதும் இல்லை.\nஇந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும், அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா அல்லது குற்றம் செய்தவர்களா என்பதைத் தெரிவிக்காமலே அவர்களைத் தொடர்ந்து ஆளவிடுவது சரியா அவர்கள் நல்லவர்கள் என்றோ குற்றவாளிகள் என்றோ நான் கூறவில்லை; ஆனால், அப்படிப்பட்டவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பது மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் தெரிய வேண்டாமா\nஅவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ பேசினால், எழுதினால் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குத் தொடுக்க முன்வருவதில்லை. நீதிமன்ற நடைமுறையால் வழக்கு தாமதம் ஆவது முக்கிய காரணம்.\nஇந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இச்செய்திகள் இடம் பெறுவதைத் தடுப்பதென்பது, பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே பல முறைகேடுகள் நடந்து முடிக்கச் சாதகமாக போடும் புகைத் திரையாகவே மாறிவிடும். முறைகேடுகள் வெளியே தெரியக்கூடாது, அவற்றை எதிர்த்து யாரும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன்.\nஅரசு தனது புதிய நடத்தை நெறிகளை வானொலி, தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது திணிக்க முற்பட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அந்த நெருக்குதல்களை எதிர்க்க முடியாமல் பணிந்து போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். வானொலி, தொலைக்காட்சி நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசின் தயவு அவர்களுக்குத் தேவை.\nவானொலி, தொலைக்காட்சிக்கான புதிய கட்டுப்பாடுகள் என்பவை அரசுக்கும் தனியார் ஒளி, ஒலிபரப்புக்காரர்களுக்கும் இடையிலே மட்டும் உள்ள ஒரு விவகாரம் அல்லவே இதில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒலிபரப்பாவது அனைத்தும் மக்களுக்காகவே. மக்களின் நலன்தான் முக்கியமானது; நடத்தை நெறி என்ற பெயரில் தகவல் பெற மக்களுக்கு உள்ள உரிமையை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது.\nஜனநாயக நாட்டில் எந்தவொரு அமைப்பும் மக்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல.\nநாட்டின் முக்கிய நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் தொலைக்காட்சி கேமராக்களின் வெளிச்சம் தடையின்றிப் பாயட்டும். அது நீதித்துறையாக இருந்தாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகளாக இருந்தாலும், அரசின் பொது நிர்வாகமாக இருந்தாலும் -அது எதுவாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.\n(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=galagoda-aththe-gnanasara", "date_download": "2021-10-20T06:28:24Z", "digest": "sha1:3CAZNDROO23TMO7ORB74QZL7O32QCBU2", "length": 2954, "nlines": 47, "source_domain": "maatram.org", "title": "Galagoda Aththe Gnanasara – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nநீராவியடிச் சம்பவமும், பன்மைத் தன்மையான எமது வரலாற்றினை மீள உரிமை கோருதலும்\nபட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை. ### 01 அக்டோபர் 2019 கடந்த வாரத்திலே முல்லைத்தீவில் உள்ள‌ நீராவியடியிலே…\nபுத்த மதத்தை பீடித்திருக்கும் ஒரு வியாதி\nபட மூலம், Colombo Telegraph “தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒ��ு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ, அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையை தவறான விதத்தில் முன்னெடுக்கும் பொழுது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றது.” தம்மபதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-20T06:35:08Z", "digest": "sha1:RME6UBLDAE72DTL7IG4BRLRHCFH3K7V5", "length": 4470, "nlines": 44, "source_domain": "noolaham.org", "title": "நிறுவனம்:கிளி/ இராமநாதபுரம் மாவடி மாரி அம்பாள் ஆலயம் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:கிளி/ இராமநாதபுரம் மாவடி மாரி அம்பாள் ஆலயம்\nபெயர் கிளி/ இராமநாதபுரம் மாவடி மாரி அம்பாள் ஆலயம்\nஇராமநாதபுரம் மாவடி ஸ்ரீமாரி அம்பாள் தேவஸ்தானம் இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.\nஇவ்வாலயத்தின் மூலவராக ஸ்ரீமாரிஅம்பாள் விளங்குகிறார். விநாயகர், சுப்பிரமணியர், சந்தானகோபாலர், பைரவர், நவக்கிரக மூர்த்திகள், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ள இவ்வாலயம் ஆகம முறையில் அமைந்த ஆலயமாகும். ஆலய உட்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகள் அமைந்துள்ள அதேவேளை சனீஸ்வரருக்கு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇராமநாதபுரம் மாவடி மாரி அம்பாள் ஆலயம்\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\nகிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/aattu/rbzmorby", "date_download": "2021-10-20T08:25:57Z", "digest": "sha1:QPC6DAFOEN6WSDWOEJJDCII3O2ZDFHZ2", "length": 10262, "nlines": 336, "source_domain": "storymirror.com", "title": "ஆடு | Tamil Comedy Poem | Salma Amjath Khan", "raw_content": "\nசிரிப்பழகன் சிரிக்கும் போது சின்னக் கண்ணன் தெரிகிறான் சிரிப்பழகன் சிரிக்கும் போது சின்னக் கண்ணன் தெரிகிறான்\nஇரகசிய போலிஸ் ❤️ 143\nஆயிரம் இரகசியம் அவளுள் உற���்கும் ஆயிரம் இரகசியம் அவளுள் உறங்கும்\nகாதல் பாட்டுக்கு எசப் பாட...\nஅழகா இருந்தாலும் அம்சமா இருந்தாலும் அடி என்னவோ அடிதான் அழகா இருந்தாலும் அம்சமா இருந்தாலும் அடி என்னவோ அடிதான்\nஅப்புறம் செப்டம்பர் ஐந்தில் வந்தாள் ஆசிரியர் தினக் கவிதை கேட்டாள் அப்புறம் செப்டம்பர் ஐந்தில் வந்தாள் ஆசிரியர் தினக் கவிதை கேட்டாள்\nபிரச்சினை தீர்ந்தது காதல் தொடர்ந்தது பிரச்சினை தீர்ந்தது காதல் தொடர்ந்தது\nகாவல் துறை எச்சரிக்கையையும் மீறி என்னை தூங்கவிடாமல் காவல் துறை எச்சரிக்கையையும் மீறி என்னை தூங்கவிடாமல்\nகாத்திருக்கும் நிமிடங்களும் யுகங்களாய்க் கழியுதடி காத்திருக்கும் நிமிடங்களும் யுகங்களாய்க் கழியுதடி\nஅற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ அற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ\nநான் ஊளையிட்டால்… (ம்யூசிக்: உ உ ஊ உ) நான் ஊளையிட்டால்… (ம்யூசிக்: உ உ ஊ உ)\nஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டும் என்றாய் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டும் என்றாய்\nஅகங்காரத்தால் அழிந்து போ ...\nஅந்த கொரோனாவை குத்தி கொலை செய்ய முடியுமே அந்த கொரோனாவை குத்தி கொலை செய்ய முடியுமே\nஓய்வு பெற்ற பின் தான் தெரிந்தது, என் உணர்வுகளுக்கு என்றோ ஓய்வு கொடுத்துவிட்டு ஓய்வு பெற்ற பின் தான் தெரிந்தது, என் உணர்வுகளுக்கு என்றோ ஓய்வு கொடுத்துவிட்டு\nபுத்தகமொன்றை வாசிக்க இணையத்தில் புத்தகமொன்றை வாசிக்க இணையத்தில்\nஅவரவர் பட்டம் தம்பட்டம் கயிறின் நீளம் அவரவர் பட்டம் தம்பட்டம் கயிறின் நீளம்\nநின்றால் பயம், நடந்தால் பயம், தும்மினால், கை குடுத்தால் நின்றால் பயம், நடந்தால் பயம், தும்மினால், கை குடுத்தால்\nநிரந்தரமாய் இருக்கும் நீ நிலவு அல்ல நிரந்தரமாய் இருக்கும் நீ நிலவு அல்ல\nகாதலை நித்தமும் நினைத்து... காதல் பித்து காதலை நித்தமும் நினைத்து... காதல் பித்து\nகல்வியில் சிறந்த சமூகத்தினால் வேற்றுமைகள் மறைகிறது கல்வியில் சிறந்த சமூகத்தினால் வேற்றுமைகள் மறைகிறது\nஉயிர் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லை உயிர் போனது போல் நடித்து ஊரை ஏமாற்றும் உயிர் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லை உயிர் போனது போல் நடித்து ஊரை ஏமா...\nசெக்கச்சிவந்த வானம் போல் செம்மையாக இருந்தது செக்கச்சிவந்த வானம் போல் செம்மையாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-20T07:21:35Z", "digest": "sha1:VRPZSUYFCWPR5QLVZ4BLHVTANMAOKLWD", "length": 11116, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோவாளை வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோவாளை வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தோவாளை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 24 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]தோவாளை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.\n2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தோவாளை வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,90,567 ஆகும். சராசரி எழுத்தறிவு 90.32% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1,024 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]\nஅனந்தபுரம் - பல அனந்தபுரம் உள்ளன.\n↑ கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம் • கிள்ளியூர் வட்டம் • திருவட்டார் வட்டம்\nநாகர்கோயில் மாநகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி • கொல்லங்கோடு நகராட்சி 2021-இல் புதிதாக நிறுவப்பட்டது\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nபகவதியம்மன் கோயில் • சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் • மண்ட���க்காடு பகவதி அம்மன் கோவில் • நாகராஜா கோவில் • ஆதிகேசவப் பெருமாள் கோயில் • சுவாமிதோப்பு பதி • புனித சவேரியார் பேராலயம்\nதிருவள்ளுவர் சிலை • விவேகாநந்தர் மண்டபம் • விவேகானந்த கேந்திரம் • காந்திமண்டபம் • திற்பரப்பு அருவி • மாத்தூர் தொட்டிப் பாலம் • பத்மநாபபுரம் அரண்மனை • பகவதியம்மன் கோயில் • மாம்பழத்துறையாறு அணை • பேச்சிப்பாறை அணை • சிதறால் மலைக் கோவில் • முட்டம் கலங்கரை விளக்கம்\nகுழித்துறை ஆறு • வள்ளியாறு • பழையாறு\nஇரணியல் • கன்னியாகுமரி • குழித்துறை • சுசீந்திரம் • நாகர்கோவில் சந்திப்பு • நாகர்கோவில் நகரம் • வீராணி ஆளூர் •\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/belarus/victory-day?year=2021&language=ta", "date_download": "2021-10-20T07:44:16Z", "digest": "sha1:KA3AG5ZWPCAEKKKWOAWWZ6B3XYTMWQKQ", "length": 2225, "nlines": 52, "source_domain": "time.astrosage.com", "title": "Victory Day 2021 in Belarus", "raw_content": "\nமுகப்பு / விடுமுறை / Victory Day\n2019 வி 9 மே Victory Day தேசிய விடுமுறை\n2020 ச 9 மே Victory Day தேசிய விடுமுறை\n2021 ஞ 9 மே Victory Day தேசிய விடுமுறை\n2022 தி 9 மே Victory Day தேசிய விடுமுறை\n2023 செ 9 மே Victory Day தேசிய விடுமுறை\n2024 வி 9 மே Victory Day தேசிய விடுமுறை\n2025 வே 9 மே Victory Day தேசிய விடுமுறை\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | தொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/39399/Shami--Ashwin-share-spoils-to-put-India-on-top", "date_download": "2021-10-20T06:46:51Z", "digest": "sha1:DPSRUWZ5OX5SWRDGNTZYQWF2WQMW7VHU", "length": 13190, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா? | Shami, Ashwin share spoils to put India on top | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஅடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா\nஅடிலெய்டில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.\nஅடுத்து இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுலும், முரளி விஜய்யும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுலும் ஆட்டமிழந்தார்.\nபின்னர் புஜாராவும், கேப்டன் விராத் கோலியும் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர். 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராத் கோலி அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 166 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. புஜாரா 40 ரன்னுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஇதையடுத்து நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. மிகவும் பொறுமையாக ஆடிய புஜாரா 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லியான் பந்துவீச்சில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துர் ரோகித் சர்மா வந்தார். அவரையும் லியான் தன் சுழலில் சிக்க வைத்தார். பின்னர் வந்த ரிஷாப் அதிரடியாக ஆடினார். அவரையும் லியான் விட்டுவைக்கவில்லை. 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ரிஷாப் வெளியேறினார். அடுத்து வந்த அஸ்வினும் நிலைத்து நிற்கவில்லை. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனை யில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ரஹானேவை (70 ரன்) விக்கெட்டையும் லியான் சாய்க்க, அடுத்த வந்த இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் சரண்டர் ஆனார்கள். இதையடுத்து இந்திய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.ஆஸ் திரே லிய தரப்பில் லியான் 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி னர்.\nஇந்திய அணி 323 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரோன் பின்சும் ஹாரிஸும் களமிறங்கினர். அஸ்வின், பின்ச் விக்கெட்டையும் முகமது ஷமி, ஹாரிஸ் விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் கவாஜா வந்தார். அவரும் மார்ஷூம் ஜோடி சேர்ந்தனர். கவாஜா (8) அஸ்வின் பந்தை தூக்கியடித்து ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்து ஹேண்ட்ஸ்கோம்ப் வந்தார். அவர் 14 ரன் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து டிராவிஸ் ஹெட் வந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அவரும் மார்ஷூம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. மார்ஷ் 31 ரன்க ளுடனும் ஹெட் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அஸ்வின், ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.\nஆஸ்திரேலிய அணி வெற்றி பெற, 6 விக்கெட் கையில் உள்ள நிலையில் இன்னும் 219 ரன்கள் தேவை. அதே நேரம் நாளைய போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து வெற்றி பெறவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.\nஅடிலெய்ட் மைதானத்தில் கடந்த 100 ஆண்டுகளில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததது இல்லை. இந்த சாதனையை ஆஸ்திரேலியா படைக்குமா அல்லது இந்தியா சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பும் அங்கு நிலவுகிறது.\nபண மோசடி: ’பேட் மேன்’ பட தயாரிப்பாளர் பிரேர்னா அரோரா கைது\nகவுசல்யா சுயமரியாதை மறுமணத்திற்கு மாலையெடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியினர் முறைகேடு - ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி முறையீடு\nபணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப்படி, எப்போது\nராதா என்றால் ‘மகிழ்ச்சி’: மகளுக்கு ‘ராதா’ என்று பெயரிட்ட நடிகை ஸ்ரேயா\nகன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்தின் சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கம்\nபழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற விவகாரம்: ஓராண்டுக்கு பிறகு சரணடைந்த குற்றவாளி\nபணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப்படி, எப்போது\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nஉலகமே பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்... காரணம் என்ன\nமேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை - பாதிப்புக்குள்ளாகும் கேரளா: காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Delta%20variant%20?page=1", "date_download": "2021-10-20T06:37:08Z", "digest": "sha1:GU5VFUJRBQXRU73JICREWCCGKEAXO7CD", "length": 3156, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Delta variant", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகொரோனாவின் டெல்டா வகை மாறுபாடு அ...\n85 நாடுகளில் டெல்டா வகை கொரோனா ...\nஇங்கிலாந்தில் கூடுதல் சிக்கலை ஏற...\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nஉலகமே பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்... காரணம் என்ன\nமேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை - பாதிப்புக்குள்ளாகும் கேரளா: காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-01-04-2019/", "date_download": "2021-10-20T07:52:02Z", "digest": "sha1:YM4HTQHQFPMW45547Z6ZVTEIAPF2GCL3", "length": 14368, "nlines": 242, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 01.04.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 01.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-04-2019, பங்குனி 18, திங்கட்கிழமை, நாள் முழுவதும் துவாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.54 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன் சுக்கி திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 01.04.2019\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தொழிலில் மந்த நிலை நீங்கி சாதகமான பலன்கள் கிடைக்கும். நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ச��ல இடையூறுகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாகும். தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் பு��ிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பாராத வகையில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2021/05/42.html", "date_download": "2021-10-20T07:06:51Z", "digest": "sha1:XAH3XRDJV3IOB2KWR7JTIPUTWUJUPWB5", "length": 64054, "nlines": 815, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 42 வாழும்போதும் மறைந்த பின்பும் தமிழ் எழுத்தாளருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ! இனக் கலவரங்கள் கலையும் மேகங்களா…? முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/10/2021 - 24/10/ 2021 தமிழ் 12 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 42 வாழும்போதும் மறைந்த பின்பும் தமிழ் எழுத்தாளருக்கு கிடைக்கும் அங்கீகாரம் இனக் கலவரங்கள் கலையும் மேகங்களா… இனக் கலவரங்கள் கலையும் மேகங்களா…\nஎமது மரியாதைக்குரிய மூத்த படைப்பாளி கி. ரா. அவர்கள் மறைந்திருக்கும் காலப்பகுதியில் இந்த 42 ஆவது அங்கத்தை எழுதுகின்றேன்.\nஅவர் வாழும்போதும், மறைந்தபின்னரும் எவ்வாறு கொண்டாடப்பட்டார் என்பதை ஊடகங்கள் மற்றும் காணொளி வாயிலாக பார்த்திருப்பீர்கள்.\nகி.ரா. தனக்கு எழுத்துலக அங்கீகாரம் வேண்டி அலைந்தவர் அல்ல. மக்களின் மொழியில் எழுதி அவர்களின் ஆத்மாவை பிரதிபலித்து அவர்களின் வாழ்வை இலக்கியமாக்கியவர். மக்களின் அங்கீகாரம் பெற்ற, கல்லூரிகளில் படிக்காத மேதை.\nஒவ்வொருவரும் தமது பணியிலிருந்து ஓய்வுபெறும் காலம் 60 வயது எனக்கணக்கிட்டாலும், கி.ரா. அவர்களை அந்தவயதில்தான் ஒரு பணி, அதுவும் மாணவர்களுக்கு நாட்டார் இலக்கியம் பற்றி விரிவுரையாற்றுமாறு கோரும் பணி புதுச்சேரி பல்கலைக்கழக நிருவாகத்திடமிருந்து வருகிறது.\nஅதற்காக அவர் ஆழமாக நேசித்த தனது கரிசல் மண்ணான இடைசெவல் கிராமத்தையும் விட்டு விடைபெற்றார். இறுதியில், அவர் மறைந்த பின்னர் அவரது பூதவுடல், அதே இடைசெவலில் தமிழக அரசின் மரியாதையுடன் தகனமாகியிருக்கிறது.\nகி.ரா. வாழ்ந்த காலத்தில் அவரைத்தேடிச்சென்று பேசியவர்கள், அவரது படைப்புகள் குறித்த வாசிப்பு அனுபவங்களை பதிவேற்றியவர்கள், நேர்காணல் எழுதியவர்கள், அவர் பற்றிய ஆவணப்படம் எடுத்தவர்கள் பலர்.\nசாதாரண வாசகர் முதல், எழுத்தாளர்கள், கலைஞர்கள்,\nஅரசியல், சினிமா பிரபலங்கள் என்று பலரும் அவரைத்தேடிவந்தனர்.\nஅவரது கதைகளை பேசிக்கொண்டாடினர். இத்தனைக்கும் அவருக்கும் இன்றைய நவீன தொழில்நுட்ப ஊடக சாதனங்களுக்கும் வெகு தூரம். அவர் அவற்றிலிருந்து அந்நியப்பட்டவர். குறிப்பாக மின்னஞ்சல் – முகநூல் பரிச்சியம் அற்றவர்.\nஅத்தகைய விந்தையான மனிதர் வாழ்ந்த காலத்தில், மேற்சொன்ன சகல வசதி வாய்ப்புகளுடனும் நாம் இயங்கி வருகின்றோம்.\nஎனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இந்த 42 ஆவது அங்கத்தை கி.ரா அவர்களுக்கு சமர்ப்பணமாகவே தொடருகின்றேன்.\nஎனது தொடரை தொடர்ந்து படித்துவரும், தற்போது அமெரிக்காவில் வதியும் இலக்கியத்தோழர் கலாநிதி ரவீந்திரன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டே இந்த அங்கத்திற்குள் வருகின்றேன்.\nநான் அவருக்கு எழுதிய மின்னஞ்சலில், அன்புள்ள தோழருக்கு வணக்கம். நலம்தானே.. கி.ரா.வுக்கு தமிழக அரசு மரியாதை செலுத்தியிருக்கிறது. முன்னர் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புதுச்சேரி அரசு மரியாதை செலுத்தியது. அதுபோன்று கேரள அரசு வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை ஆகியோருக்கும் மரியாதை செலுத்தியது.\nஆனால் எமது இலங்கையில் சிங்கள எழுத்தாளர்கள் கலைஞர்கள் - மார்டின் விக்கிரமசிங்கா, மற்றும் மககமசேகர - லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஆகியோரைத்தவிர ஏனைய தமிழ் எழுத்தாளர்களுக்கு அத்தகைய மரியாதையை தரவில்லை. அதற்கான உந்துதலையும் அங்கிருக்கும் தமிழ்த்தலைவர்கள் வழங்கவில்���ை.\nஇதற்கான காரணம் உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது \nகி.ரா. மறைந்தவுடன் எனது அஞ்சலிக்குறிப்பு ஆக்கத்தை வெளியிட்ட ஒரு இலங்கை ஊடகத்தின் பிரதம ஆசிரியருக்கும் ஒரு மின்னஞ்சலை எழுதியபோது, இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:\n“ கி.ரா. பற்றிய எனது\nகட்டுரையை தாங்கள் வெளிவரச்செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.\nஅவருக்கு தமிழ் நாடு அரசும் புதுவை அரசும் வழங்கும் மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கவனித்திருப்பீர்கள். ஆனால், எமது இலங்கையில்.... அரசு மட்டுமல்ல எமது தமிழ்த்தலைவர்களும் ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை கவனிப்பதேயில்லை. இதுபற்றியாவது உங்கள் ஊடகத்தில் ஆசிரியர் தலையங்கம் எழுதுங்கள். “\nஇதற்கு அவரிடமிருந்து உடனடியாகவே பதில் இவ்வாறு வந்திருந்தது:\n என்று கேட்கும் தகுதி நிலையின் கீழே இன்றைய எமது உமது தலைவர்கள். “\nஇந்தப்பதில்தான் எனது ஆதங்கத்திற்கு பதிலாக கிடைத்த எமது ஈழத் தமிழ் சமூகம் பற்றிய பதச்சோறு \nதுன்ப மேகங்களும் சமகால துயரங்களும் என்ற தலைப்பில்\nமல்லிகையில் 1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நான் எழுதியதன் பின்னர், குடும்பத்தினரை யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணிவீதி வாடகை வீட்டில் விட்டுவிட்டு, ஊருக்குத் திரும்பினேன்.\nபடிப்படியாக வீரகேசரி மீண்டும் வழமைக்குத் திரும்பியது. பத்திரிகை வெளிவரத்தொடங்கியது.\nஅலுவலகத்தில் சில நாட்கள், அந்தக்கலவர காலத்து அனுபவங்களே பேசுபொருளாக இருந்தன. சிரிக்கவும் சிலிர்க்கவும் வைத்த அனுபவங்கள்.\nஅதில் ஒன்று: ஒரு இளம் குடும்பம் ஒரு சிங்கள அன்பரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தது. நிலைமை மோசமடைந்ததும் அந்த அன்பர் அந்த இளம் தம்பதியை வீட்டின் கூரைக்கு கீழே சிலீங்கில் மறைத்து வைத்துள்ளார். அவர்கள் சிரமபரிகாரம் செய்யவும் சிரமப்பட்டுள்ளனர்.\nமாற்றுவழியாக மிளகாய்த்தூள், அரிசி மா பத்திரப்படுத்திவைக்கும் தகர பேணிகளைத்தான் அந்த சிங்கள அன்பர் கொடுத்து உதவியிருக்கிறார்.\nஎமது நண்பர்கள் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது அனுபவங்களை நாம் பாவிகளாக இருக்கிறோம்” அல்லது 1983 என்ற நாவலையும், நடேசன் உனையே மயல்கொண்டு என்ற நாவலையும் வ. ந. கிரிதரன் 1983 என்னும் தலைப்பில் ஒரு தொடர்கதையை கனடா தாயகம் இதழிலும், குடிவரவாளன் நாவலில் முதல் ஐந்து அத்தியா��ங்களில் 1983 கலவர அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்கள்.\nமேலும் சிலர் தத்தமது அனுபவங்களை இலக்கியப்படைப்புகளாக ( கவிதை – சிறுகதை – நாவல் ) பதிவுசெய்துள்ளனர். அவற்றின் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.\nமல்லிகை ஜீவா எனது கட்டுரையை அதன் மூலப்பிரதியிலேயே படித்துவிட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கவேண்டும். ஆனால், அவர் என்னிடம் எதுவும் சொல்லாமலேயே தனக்கு\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் அரியாலைக்குச்சென்று எனது குடும்பத்தை பார்த்துவந்துள்ளார்.\nஎனது இளைய மகள் சுகவீனமுற்றபோது மருந்து வாங்குவதற்கும் பணம் கொடுத்து உதவியுள்ளார். அத்துடன் அவர் நிற்காமல், யாழ்ப்பாணம் ஈழநாடு அதிபரும் கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனத்தலைவருமான கே. சி. தங்கராசா யாழ்ப்பாணம் வந்தவேளையில் அவரை நேரில் சந்தித்து என்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்.\nஅவரது கொழும்பு புல்லர்ஸ் வீதி இல்லம்தான் யாழ். ஈழநாடுவின் கிளை அலுவலகம். அதன் நிருபர்கள் அங்கிருந்துதான் கொழும்பு செய்திகளையும் நாடாளுமன்ற அமர்வுச்செய்திகளையும் அனுப்புவார்கள்.\nஒரு தடவை மல்லிகை அட்டைப்பட அதிதி கட்டுரைக்காக புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளையையும் அதே இல்லத்தில் சந்தித்துத்தான் எழுதியிருக்கின்றேன். அக்கட்டுரை மல்லிகையில் 1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.\nஅதனால் எனது பெயர் தங்கராசா அய்யாவுக்கு நினைவிலிருந்துள்ளது.\nஜீவா, அவரிடம் எனது நிலைமையைச்சொல்லி, எனக்கு அவரது யாழ். ஈழநாடு பத்திரிகையில் ஒரு வேலை… ஏதாவது ஒரு வேலை தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுடும்பம் ஓரிடம், நான் ஓரிடம் என்றிருப்பதை ஜீவாவின் நல்ல மனம் விரும்பவில்லை.\nஜீவா அத்துடன் நில்லாமல், எனக்கு ஒரு அஞ்சலட்டையும் அனுப்பியிருந்தார்.\nதங்கராசா அய்யாவை கொழும்பில் தாமதிக்காமல் சென்று சந்திக்குமாறும், எனக்கு அவர் நிச்சயம் வேலை தருவார் என்றும் அதில் எழுதியிருந்தார்.\nஎனக்கு அக்கடிதம் சற்று தர்மசங்கடமாகிவிட்டது. அப்பாவும் இறந்தநிலையில், அம்மாவை விட்டுச்செல்ல மனம் இல்லை. குடும்பத்தை பிரிந்திருக்கவும் மனக்கஷ்டம்.\nவீரகேசரியில் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்களிடம் எனது தர்மசங்கடத்தை சொன்னேன். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஆலோசனை சொன்னார்கள்.\nசெய்தி ஆசிரியர் நடராஜா மாத்திரம் தனியே என்னை அழைத்து, “ எங்கும் செல்லவேண்டாம். இங்குதான் உமக்கு எதிர்காலம் இருக்கிறது.. நான் என்ன சொல்லவந்தேன். என்பதை பின்னர் தெரிந்துகொள்வீர்… நான் என்ன சொல்லவந்தேன். என்பதை பின்னர் தெரிந்துகொள்வீர்… “ என்றார். அதற்கு முன்னரும் நான் ஓப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, தினபதி – சிந்தாமணி ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம், அங்கு பணியாற்றிய எனது நண்பரும் ஊடகவியலாளருமான செ. செல்வரத்தினம் ஊடாக என்னை அங்கே வருமாறு தூது அனுப்பியிருந்தார். அத்துடன் அந்தப்பத்திரிகைகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய இரத்தினசிங்கமும் கடிதம் எழுதி என்னை அழைத்திருந்தார்.\nஅதனை எமது செய்தி ஆசிரியர் நடராஜாவுக்கு காண்பித்தபோது, “ செல்லவேண்டாம்.. தினபதி – சிந்தாமணி வெளியிடும் குணசேனா நிறுவனம் முன்னரும் அரசின் கண்காணிப்பிலிருந்து சிறிதுகாலம் தடைப்பட்டிருந்தது. மீண்டும் ஏதும் நடக்கலாம். அதனால், பொறுமையாக இரும். “ என்று என்னை தடுத்தாட்கொண்டார்.\nஇறுதியில் அவர் தீர்க்கதரிசனமாகச் சொன்னதுதான் நடந்தது. அந்தப்பத்திரிகை நிறுவனம் தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் பதினைந்திற்கும் மேற்பட்ட பத்திரிகைகளை வெளியிட்ட பெரிய நிறுவனம். அதிபர் பிரேமதாசவின் நேரடி ஆசீர்வாதம் பெற்ற ஸ்தாபனம். தென்னிலங்கை எங்கும் குணசேனா புத்தக நிலையங்கள் பிரபல்யமானது.\nஇந்த நிறுவனம் வெளியிட்ட ராதா என்ற வார இதழின் சார்பாகத்தான் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் 1965 இல் இலங்கை வந்தார்கள்.\nஅந்த ஊடகங்களில் முன்னர் பணியாற்றிய சிலர் இன்றும் ஊடகவியலாளர்களாக கோலோச்சுகின்றனர்.\nஜீவாவின் அஞ்சலட்டைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒருநாள் மாலை கொழும்பு இல்லத்தில் பெரியவர் கே. சி. தங்கராசாவை சந்தித்தேன். அவர் எனக்கு தேநீர் வரவழைத்து உபசரித்துவிட்டு, நேரத்தைப் பார்த்தார். அப்போது மாலை ஆறுமணி. “ இலங்கை வானொலி செய்தியை கேட்டுவிட்டு பேசுவோம். “ என்றார். அவ்வாறே நான் வந்த விடயத்தை சொன்னேன்.\nஜீவா அவரை நேரில் சந்தித்து சொன்ன தகவலையும் குறிப்பிட்டார். நான் எனது தர்மசங்கடங்களை சொன்னேன். அதனை ஏற்றுக்கொண்டார்.\nஅவர் இலங்கையில் ஏற்கனவே நடந்த கலவரங்களை பார்த்தவர். அவருடை யாழ். ஈழநாடுவும் 1981 இல் தாக்கப்பட்டது.\nஅதிர்ந்தே பேச��்தெரியாதவர். நிதானமானவர். அவரது நிருவாகத்தின் கீழ் கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனம் வெகு சிறப்பாக இயங்கியதாக ஒரு சந்தர்ப்பத்தில் நிதியமைச்சராகவிருந்த கலாநிதி என். எம். பெரேராவே நாடாளுமன்றத்தில் விதந்து குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று அவர் என்னிடம் , “ இலங்கையில் கலவரங்கள் Passing Clouds ( கலையும் மேகங்கள் ) குடும்பத்தை மீண்டும் அழைத்துக்கொள்ளும். அதுதான் சரி. தொடர்ந்தும் வீரகேசரியிலேயே பணியை தொடரும். உமக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் “ என்று சொல்லி ஆசிர்வதித்து அனுப்பினார்.\nஇறுதியில் அவர் சொன்னதும், வீரகேசரி செய்தி ஆசிரியர் நடராஜா சொன்னதும்தான் பலித்தது. தினபதி – சிந்தாமணி உட்பட அங்கிருந்து வெளியான அனைத்து பத்திரிகைகளும் நின்றன. அந்த பெரிய நிறுவனம் மூடப்பட்டது.\nஈழநாடுவும் இந்தியப்படையின் பிரவேசத்துடன் நின்றது. மீண்டும் சமகாலத்தில் வெளிவருகிறது.\nஎனது இனிய நண்பர்கள் எஸ். எஸ். குகநாதன், மாலி மகாலிங்க சிவம் ஆகியோரின் மேற்பார்வையில் யாழ். ஈழநாடு இணையம் வழியாக உலகெங்கும் செல்கிறது. இவர்களும் முன்னர் குறிப்பிட்ட கலவர காலத்தில் யாழ். ஈழநாடுவில் பணியாற்றியவர்கள். பின்னர் இவர்களும் இங்கிலாந்து, பிரான்ஸ் சென்று பத்திரிகைகளை நடத்தியவர்கள்.\nகுகநாதன் பாரிஸ் ஈழநாடுவும், “ மாலி “ மகாலிங்கசிவம் நாழிகையும் ஈ.கே. ராஜகோபால் , காசிலிங்கம் ஆகியோர் தமிழன், ஈழகேசரி, லண்டன் புதினம், முதலனவற்றையும், எஸ். திருச்செல்வம் கனடாவிலிருந்து தமிழர் தகவலும் வெளியிட்டார்கள்.\nஇவர்களுக்கெல்லாம் தாய் வீடு அன்று கே.சி தங்கராசா – டாக்டர் கே.சி. சண்முகரத்தினம் சகோதரர்கள் ஸ்தாபித்த ஈழநாடு விருட்சம்தான்.\nஅவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், இலங்கை தமிழ் இதழ்களில் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அவை: வீரகேசரி, தினக்குரல், தினகரன், யாழ். காலைக்கதிர், யாழ். ஈழநாடு, மற்றும் தமிழன், தமிழருவி, சுபீட்சம், அரங்கம், இவை தவிர சில இணைய இதழ்கள், மற்றும் ஒன்லைன் இதழ்கள்.\nகாலம்தான் எப்படி மாறிவிட்டது. நானும் அதற்கேற்ப மாறிவிட்டேன்.\nநண்பர் காவலூர் ஜெகநாதன் சொன்னவாறு குடும்பத்துடன் தமிழகம் சென்றார். நான் மீண்டும் எங்கள் நீர்கொழும்புக்கு குடும்பத்துடன் திரும்பி வந்தேன்.\nகலையும் மேகங்களாக அந்தக்கலவரங்கள் இருந்தபோதிலும், என்னை யாரோ தேடுகிறார்கள் என்ற பிரமை தொடர்ந்தது.\nநான் நெருங்கிப்பழகிய மக்கள் விடுதலை முன்னணித்தோழர்கள் பலரும் தலைமறைவாகியிருந்தனர்.\nசெயலாளர் லயனல்போப்பகே கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி சித்ரா அவ்வப்போது சென்று அவரைப் பார்த்துவந்தார்.\nஅவ்வியக்கத்தின் பணிமனையிலிருந்த தோழர் கலுமல்லியை ஆமர்வீதியில் சந்தித்து பேசுவேன். அவரும் பதட்டத்துடன்தான் நடமாடினார். யார்… யார்… எங்கெங்கே இருக்கிறார்கள்..\nசேமவன்ஸ அமரசிங்க தமிழ்நாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் ரோகண விஜேவீராவின் மனைவி சித்ராங்கனியின் அண்ணனுமான எச். என். பெர்னாண்டோ யாழ்ப்பாணம் சென்று தலைமறைவானார்.\nபுலனாய்வுப்பிரிவினர் தொடர்ந்தும் அமைதியாக தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர். 1983 கலவரத்துடன் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பல தமிழ்த்தலைவர்கள் தமிழகம் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டனர்.\nதெகிவளையிலிருந்து மயிரிழையில் தப்பிய எனது நண்பர் எழுத்தாளர் மு. கனகராஜனும் அவரது மனைவி அசுந்தாவும் சென்னைக்குச்சென்று அண்ணா நகரில் தங்கினர்.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், தமது குடும்பத்தினரை திருச்சியில் விட்டுவிட்டு திரும்பி வந்தார். எமது ஊரிலிருந்த உறவினர்கள் சிலரும் திருச்சிக்கே சென்றனர்.\nவீரகேசரி பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசமும் விடைபெற்றார். அவருக்கு அமெரிக்கத்தூதரகத்தின் தொடர்புகள் இருந்தமையால், எளிதாக அவருக்கும் குடும்பத்தினருக்கும் அங்கே செல்ல விசா அனுமதி கிடைத்தது.\nஅவரும் கொழும்பில் அகதிமுகாமில் தஞ்சமடைய நேரிட்டது. எனக்கு நீர்கொழும்பு பிரதேச நிருபர் பணியைத்தந்தவர். அத்துடன் ஓப்புநோக்காளர் பணிக்கு விண்ணப்பித்தபோது, 1977 இல் அங்கே அந்த நேர்முகத்தேர்விலும் என்னையும் தனபாலசிங்கத்தையும் தெரிவுசெய்தவர்.\nஅதற்கு முன்னர், சிரேஷ்ட உதவி செய்தி ஆசிரியர் கார்மேகமும், இனிமேல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை என நினைத்தாரோ என்னவோ தமிழகம் சென்றுவிட்டார்.\nஇந்த இருவரதும் பிரிவுபசார நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டேன்.\nஅந்தக்கலவரத்தினால் நாம் பாதிக்கப்பட்டது சிங்கள மக்கள் மத்தியிலிருந்த தீய சக்திகளினால். வீரகேசரியிலும் சிங்கள ஊழியர்கள் பணியிலிருந்தார்கள். அவர்களும் இணைந்திருந்த அமைப்புத்தான் வீரகேசரி ஊழியர் நலன்புரிச்சங்கம். அதன் தலைவர் பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம். அதன் நிதிச்செயலாளராகவிருந்தவர் கார்மேகம். அச்சங்கத்தின் செயற்குழுவில் நானும் அங்கம் வகித்தேன்.\nஅச்சங்கம் பல பயனுள்ள சேவைகளை ஊழியர்களுக்குச்செய்துள்ளது. முக்கியமாக அதன் உறுப்பினர்களின் குடும்ப உறவுகள் மறைந்தால், இறுதிச்சடங்குகளுக்காக நிதியுதவி வழங்கும். அத்துடன் ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டி தேவைப்பட்டால், அச்சங்கத்தின் ஊடாக விண்ணப்பித்து குறைந்த வட்டியில் கடன் அடிப்படையில் பெறமுடியும்.\nஅவ்வாறு நானும் ஒரு புதிய துவிச்சக்கர வண்டியை பெற்று கொழும்பிலிருந்து நீர்கொழும்புக்கு இரண்டு மணிநேரத்தில் வந்துசேர்ந்தேன்.\nஎங்கள் அப்பா மறைந்தபோது அச்சங்கம் எனக்கும் உதவி செய்தது. சங்கத்தின் முக்கிய தூண்களாக விளங்கிய கார்மேகமும், சிவப்பிரகாசமும் அடுத்தடுத்து விடைபெற்றபோது மனம் கலங்கினேன்.\nசிவப்பிரகாசம் அவர்களுக்காக ஆசிரியபீடத்தில் நடந்த பிரிவுபசாரக்கூட்டத்தில் அங்கே பணியாற்றிய சிங்கள ஊழியர்களையும் கவனத்தில்கொண்டு, சிங்கள மொழியிலும் உரையாற்றினேன்.\nநண்பர் காவலூர் ஜெகநாதன் தமிழ்நாடு மேற்கு அண்ணா நகரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தவாறு அவ்வப்போது இலங்கை வருவார். அப்போது தலைமன்னார் பியரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இராமானுஜம் கப்பல் சேவை நடைபெற்றது.\nஅங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக பலர் வியாபார நிமித்தமும் சென்று திரும்பிக்கொண்டிருந்தனர்.\nகாவலூர் ஜெகநாதன் ஒவ்வொரு தடவையும் வரும்போதும் எனக்கு தமிழகத்திலிருந்து இலக்கிய புதினங்களையும் எடுத்துவருவார்.\nவீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கிய பலகணி பத்தியை எழுதிக்கொண்டிருந்த எனக்கு, அவர் தந்த புதினங்கள் பெரிதும் உதவின. அவரும் வாராந்தம் தனது தமிழக இலக்கிய அனுபவங்களை எழுதிவந்தார்.\nஅக்காலப்பகுதியில் தமிழ் நாட்டில் வெளியான பல வணிக ஜனரஞ்சக இதழ்களிலும் மற்றும் இலக்கிய சிற்றிதழ்களிலும் அவர் எழுதிக்கொண்டிருந்தார்.\nஒருநாள் என்னையும் தமிழ்நாட்டிற்கு வருமாறு அழைத்தார். என்னிடம் கடவுச்சீட்டும் இல்லை. அதற்கு எவ்வா��ு விண்ணப்பிப்பது என்றும் சொல்லித்தந்தார்.\nஅவரையும் எனது இலக்கிய வாழ்வில் மறக்கமுடியாது. எனக்கு தமிழகத்தை காண்பித்தவர் அவர்தான்.\nஇறுதியில் 1985 இல் அவர் காணாமலே போய்விட்டார் என்பது தீராத சோகம் \nஅனைவருமே புறப்படுவோம் அழுகுரலைத் தடுப்பதற்கு \nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 42 வாழும்போதும் ...\nகோவிட்-19 - ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா - வித...\n\"கரிசல் இலக்கியத்தின் தந்தை\" கி.ராஜ நாராயணன் (கி.ர...\nஉ.வே.சாமிநாத ஐயர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் \nவேதசிவ தமிழ்முருகா விழிகள் திறவாய்\nகொரனாவை விட கோரமான பொது மக்கள் மீதான தாக்குதல்\nதமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள்- மெல்பேர்ன், ஒஸ்...\nசிட்னி துர்க்கா தேவஸ்தானத்தில் நடாத்தப்படவுள்ள தி...\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2021 ) ஆ...\nசிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்...\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் (SVT) - வைகாசி விசாகம...\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் (SVT)\nபேர்த் பாலமுருகன் கோயில் வைகாசி விசாகம் விசேஷ த...\nசமூக ஊடகங்களின் வளர்ச்சி - யாழவன் தமிழ்ச்செல்வன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/76216-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF.html", "date_download": "2021-10-20T06:16:12Z", "digest": "sha1:ZB53BOBGAKCX7NYPZSKO7HALCZFB2PDG", "length": 30615, "nlines": 460, "source_domain": "dhinasari.com", "title": "ஐபிஎல்: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர��ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nகனமழை நிலச்சரிவு: சென்னை கொல்லம் ரயில் பகுதி ரத்து\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nசிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிரான வங்கதேச வன்முறை: விஎச்பி ஆர்ப்பாட்ட அழைப்பு\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்��ன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nகனமழை நிலச்சரிவு: சென்னை கொல்லம் ரயில் பகுதி ரத்து\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nசிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிரான வங்கதேச வன்முறை: விஎச்பி ஆர்ப்பாட்ட அழைப்பு\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்��கம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nஐபிஎல்: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி\nகொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் விதித்யாச்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபத் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கி விளையாடிய கொல்கத்தா அணி 19.4 வெற்றி பெற்றது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nசிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிரான வங்கதேச வன்முறை: விஎச்பி ஆர்ப்பாட்ட அழைப்பு\nதினசரி செய்திகள் - 19/10/2021 9:32 PM\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-10-20T08:14:18Z", "digest": "sha1:GJI2LQAILOJF4U3GFZG3234U3GMFNNEG", "length": 6555, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அப்துல் காதிர் புலவர், அல்லா பிச்சை ராவுத்தர் - நூலகம்", "raw_content": "\nஆளுமை:அப்துல் காதிர் புலவர், அல்லா பிச்சை ராவுத்தர்\nபெயர் அப்துல் காதிர் புலவர்\nதந்தை அல்லா பிச்சை ராவுத்தர்\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஅப்துல் காதிர் புலவர், அல்லா பிச்சை ராவுத்தர் (1866 - 1918) கண்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அல்லா பிச்சை ராவுத்தர்; தாய் ஹவ்வா உம்மா. இவர் கண்டியிலுள்ள இராணி கல்லூரியில் (இப்போது திரினிற்றிக் கல்லூரி) தமிழும் ஆங்கிலமும் பயின்ற பின்னர் தென்னிந்தியாவுக்குச் சென்று திருப்பத்தூர் தமிழ் வித்தியாசாலைத் தலைமையாசிரியராக விளங்கிய வித்துவசிரோமணி முகமது முத்துபாவாப் புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.\nஇவர் தமது பதினாறாவது வயதில் கவியரங்குகளிற் கலந்து யாழ்ப்பாண சங்கன், மெய்ஞ்ஞான அருள்வாக்கி என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றதுடன் 1912 இல் வித்துவ தீபம், உலகதீபம், கல்விக் கடல் போன்ற பட்டங்களை இலக்கியப் பணிக்காகவும் பெற்றிருந்தார். இவர் கண்டிக் கலம்பகம், கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி, கண்டி நகர்ப்பதிகம், சலவாத்து��் பதிகம், தேவாரப் பதிகம், பதாயிகுப் பதிகம், பிரான்மலைப் பதிகம், திருபகுதாதந்தாதி, மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, கோட்டாற்றுப் புராணம், உமரொலியுல்லா பிள்ளைத்தமிழ், காரணப் பிள்ளைத்தமிழ், சித்திரக் கவிப்புஞ்சம், பிரபந்த புஞ்சம், ஆரிபுமாலை, பேரின்ப ரஞ்சித மாலை, ஞானப்பிரகாச மாலை, புதுமொழி மாலை, திருமதீனத்துமாலை, வினோத பதமஞ்சரி, நவமணித் தீபம், சந்தத் திருப்புகழ் முதலான 30 இற்கும் மேற்பட்ட நூல்களை இஸ்லாம் சமயம் சார்ந்து இயற்றியுள்ளார்.\nஅப்துல் காதிர் புலவர் பற்றி முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள் வலைத்தளத்தில்\nநூலக எண்: 963 பக்கங்கள் 08\nநூலக எண்: 15515 பக்கங்கள் 46\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-10-20T06:38:26Z", "digest": "sha1:JOQL3S4HPXUTCKA47COIPKS2BKXGU2TR", "length": 5413, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விவிலிய நபர்களின் கல்லறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\nஇயேசுவின் கல்லறையென குறிப்பிடப்படுபவை‎ (4 பக்.)\n\"விவிலிய நபர்களின் கல்லறைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2015, 18:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2021-10-20T07:18:32Z", "digest": "sha1:JZ25DRMBSSSNN42EDVURRZDBSPMOYZZ2", "length": 16173, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "லட்சுமி (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒய். வி. ராவ் & குமாரி ருக்மணி\nலட்சுமி தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் தாய் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். [1] லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார்.[2] எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.\n1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் சட்டக்காரி (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ஜூலி என இந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும்[3] வங்காள திரையிதழாளர்கள் விருதும் .[4] கிடைத்தது.\n1977-ம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற எழுத்தாளர் செயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார்.400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.\nசின்னத்திரையிலும் அச்சமில்லை,அச்சமில்லை என்ற அரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப்பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது. தற்போது கன்னட சுவர்ணா தொலைக்காட்சியில் எது கதே அல ஜீவனா எனும் அரட்டைக்காட்சியை நடத்தி வருகிறார்.[5]\nதனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார். ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.\n↑ \"Sri Valli—1945\". The Hindu (28 December 2007). மூல முகவரியிலிருந்து 30 டிசம்பர் 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 July 2009.\nசிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்\nரேவதி மற்றும் நக்மா (1994)\nமாளவிகா நாயர் (இந்திய நடிகை) (2014)\nசிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள்\nகே. ஆர். விஜயா (1967)\nகே. ஆர். விஜயா (1970)\nமீனா & தேவயானி (1997)\nஅமலா பால் (நடிகை) (2010)\nலட்சுமி மேனன் (நடிகை) (2012)\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2021, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/what-is-the-current-state-of-mullivaikal/", "date_download": "2021-10-20T07:38:26Z", "digest": "sha1:QYI4BRH6SAZQRIDNSXU6IE2A4ETDGGTN", "length": 15434, "nlines": 127, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன?", "raw_content": "\nYou are here:Home ஈழம் யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, மீள்பார்வை :\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன. 30 வருடகால போர் மிகவும் கொடூரமாக முடி��டைந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஇறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள திறந்தவெளி தரை பகுதியில் கூடாரங்களைக் கட்டி, பொதுமக்கள் தங்கியிருந்தனர்.\nகுறிப்பாக, வட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு கீழ், பதுங்கு குழிகளை அமைத்து, தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇறுதிக் கட்ட யுத்தத்தின்போது, பதுங்கு குழிகளை அமைப்பதற்கான மணல் மூடைகளை செய்ய, மக்கள் தங்கள் பழைய ஆடைகளை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னி நிலப்பரப்பில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள், இறுதிக் கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே ஒன்று திரண்டிருந்தனர்.\nஓர் ஊசியை போட்டலும், நிலத்தில் அது விழாத வண்ணம் மக்கள் நெரிசல் காணப்பட்டதாக இறுதிக் கட்ட யுத்தத்தின் உயிர்தப்பியவர்கள் நினைவு கூர்கின்றனர்.\nஇவ்வாறு நெரிசலாக காணப்பட்ட மக்களின் மீதே இறுதியாக ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் நீத்ததாக அந்த பகுதியில் யுத்தத்தை எதிர்கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது. இந்த நினைவு தூபியை தவிர்த்து, அவ்வளவு உயிர்கள் அந்த இடத்தில் பலியானதற்கான வேறு எந்த அறிகுறியும் இல்லாமல்தான் அந்தப்பகுதி வெறிச்சோடிய நிலையில் இருந்தது. இலை உதிர்ந்த நிலையிலான மரங்கள், வறண்ட நிலம், கடும் தட்பவெப்பம் என்ற நிலைமையே அந்த இடத்தில் காணப்படுகின்றது. எனினும், இந்த நினைவு தூபிக்கு சற்று தொலைவில் சில வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.\nவீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிலை, பல அர்த்த���்களை வெளிகொணரும் வகையில் இருக்கின்றது.\nவயோதிகர் ஒருவர், யுத்தத்தில் காயமுற்று மயங்கிய அல்லது உயிரிழந்த நிலையிலுள்ள பெண்ணொருவரை தனது கைகளில் ஏந்தியவாறு, ஒரு சிறுவனுடன் முன்னோக்கி வரும் வகையில் அந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரினால் ஸ்தாபிக்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nவீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்ட போதிலும், தம்மை சூழ இன்றும் பாதுகாப்பு படையினர் அங்கு நிலைகொண்டிருக்கும் காரணத்தால் தாங்கள் இன்னும் பீதியின் பிடியிலேயே இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇறுதிக்கட்டப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட, தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் இன்னமும் உறவுகளைத் தேடித்திரியும் உறவினர்கள் மே மாதம் 18ஆம் தேதி இந்த நினைவுத்தூபிக்கு முன்பாக வந்து தங்களது உறவுகளை நினைத்தபடி முள்ளிவாய்க்கால் நிலத்தை கண்ணீரால் நனைத்தபடி கதறியழும் காட்சிகளை மறக்கமுடியாது.\n2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தக் காலத்தில் முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வட்டுவாகல் ஆகிய பகுதிகளில் வானைப் பிளக்கின்ற யுத்தச் சத்தங்கள், பூமியை இரத்தக் கறையாக்கியிருந்தன.\nநந்திக்கடலில் உயிர்நீத்து வீழ்ந்துகிடந்த பலருடைய சடலங்களுக்கு மேலே, உயிர் தப்ப முயற்சித்த ஏராளமான தமிழர்கள், தங்கள் குழந்தைகள், உறவினர்களுடன் பதைபதைப்புடன் ஓடும் காட்சிகளும், மரண ஓலங்களும் மறக்கமுடியாத வடுவாக இன்றும் மறையாமல் இருப்பதா அகதி முகாம்களில் வாழ்ந்த பலர் கூறுகிறார்கள்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/telsartan-h-p37089830", "date_download": "2021-10-20T07:44:27Z", "digest": "sha1:6SS3BRSPUV2DPT6N3E4AZ65WNPF2KQLL", "length": 29006, "nlines": 310, "source_domain": "www.myupchar.com", "title": "Telsartan H in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Telsartan H பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nबीमारी: உயர் இரத்த அழுத்தம்\nबीमारी: உயர் இரத்த அழுத்தம்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Telsartan H பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Telsartan H பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Telsartan H பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Telsartan H பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Telsartan H தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Telsartan H-ன் தாக்கம் என்ன\nTelsartan H கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Telsartan H-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Telsartan H கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Telsartan H-ன் தாக்கம் என்ன\nTelsartan H-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Telsartan H-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Telsartan H-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Telsartan H எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Telsartan H உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nTelsartan H உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Telsartan H-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Telsartan H மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Telsartan H உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Telsartan H-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Telsartan H உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Telsartan H உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவர��ன் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Cool?page=2", "date_download": "2021-10-20T08:34:30Z", "digest": "sha1:Z4LVJSRM6DYVOWSIZM27TEZ2HBQGGRLI", "length": 3329, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cool", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகூலான விலையில் கூல்பேட் நோட் 5 ல...\nஇனி ஒளியைப் பயன்படுத்தி பிரிண்ட்...\nபெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய பான...\nடி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்\n'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்\nபணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப்படி, எப்போது\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.net/kanavu/1076/", "date_download": "2021-10-20T06:16:25Z", "digest": "sha1:2X2NUSRWMSN7Z6QLETQU6WE574TMGCCN", "length": 2135, "nlines": 29, "source_domain": "xn--clc4bvb9b.net", "title": "முனைகள் | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nஆஸ்திரேலிய பாராகீத் அல்லது பொதுவான பாராகீட்\nஒரு பீக் கொண்ட கனவு முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தை அடையாளப்படுத்துகிறது. பேச்சு அல்லது முடிவுகளை கட்டுப்படுத்த சுதந்திரம். கூடுதல் பொருள் பறவை வகை கருத்தில். ஒரு பறவை யின் கனவு, தேர்வு சுதந்திரத்தை இழந்து விடும் உணர்வுகளை அடையாளப்படுத்துகிறது. அது அனுபவிக்க அல்லது விவாதிக்க திறன் இல்லாமல் சுதந்திரம் பிரதிநிதித்துவம் இருக்க முடியும்.\nSUV (விளையாட்டு பயன்பாட்டு வாகனம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.net/kanavu/219/", "date_download": "2021-10-20T08:15:23Z", "digest": "sha1:AEBOAGJYEDYVIX2JKA4EVEBRLWTF6ARH", "length": 2655, "nlines": 29, "source_domain": "xn--clc4bvb9b.net", "title": "வெண்மையாக்கு | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nகுடியிருப்பு உள்ள சேமிக்க, ஹைவ் வைத்து, ஹைவ் வாழ\nப்ளீச் கனவு சக்தி வாய்ந்த குணமக்கும் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை சுத்தம் ஒரு நேரம் குறிக்கிறது. கடந்த கால வலிகளை சரிசெய்ய அல்லது மனவெழுச்சிகளை தீர��க்க நீங்கள் முயற்சி செய்யலாம். நீங்கள் பெரிய மாற்றங்கள், தனிப்பட்ட வளர்ச்சி அல்லது கனவு காண்பவரின் சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை ஆய்வு நிறைய எடுத்து ஒரு அறிகுறி. எதிர்மறையாக, ப்ளீச் உங்கள் கெட்ட பழக்கங்களை மாற்ற நீங்கள் திணிக்க அல்லது அழுத்தம் என்று சூழ்நிலைகளில் பிரதிநிதித்துவம் செய்யலாம். சுய கட்டுப்பாடு, மற்றவர்கள் மரியாதை, அல்லது நீங்கள் மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் கெட்ட பழக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.net/kanavu/31/", "date_download": "2021-10-20T07:43:12Z", "digest": "sha1:BQ755M37S637JDAWRHCWR62W34NLUJI5", "length": 2251, "nlines": 29, "source_domain": "xn--clc4bvb9b.net", "title": "கடத்திச்செல்லுகை | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nகழுதை அல்லது கழுதை, கழுதை, jegue, jerico\nகடத்தப்பட வேண்டும் என்ற கனவு உங்கள் வாழ்க்கையில் வேறொருவர் உங்களை க்கட்டளையிடுவதை பிரதிபலிக்கிறது. யாராவது கடத்தப்படவேண்டும் என்று நீங்கள் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத செய்தி க்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். எனினும், நல்ல செய்தி மட்டும் காத்திருக்க வேண்டாம், கனவு பொருள் எதிர்பாராத ஏதாவது பிரதிபலிக்கிறது என, ஆனால் அது அவசியம் நல்ல, எச்சரிக்கைமற்றும் கவனம் தங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-10-20T07:24:10Z", "digest": "sha1:AK3ZHTPVUO3R3PC6LUKNECP5YT6JOUN6", "length": 4265, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆஸ்பத்திரியில் எலி கடித்து இறந்ததா குழந்தை… விசாரிக்க குழு அமைப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஆஸ்பத்திரியில் எலி கடித்து இறந்ததா குழந்தை… விசாரிக்க குழு அமைப்பு\nபிறந்து எட்டுநாள் ஆன குழந்தை எலி கடித்துதான் இறந்ததாக எழுந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் நிலையில் உள்ளது.\nபிஹார் மாநிலம் தர்பங்கா மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் பிறந்து எட்டுநாள் ஆன குழந்தை எலி கடித்து இறந்ததாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.\nமதுபானி மாவட்டம் நஜ்ரா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு தர்பங்கா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. தாய் பாலுாட்ட சென்றபோது குழந்தை இறந்தது தெரிந்தது.\nகுழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி இருந்தது. மருத்துவமனையில் எலி கடித்ததால் காயம் ஏற்பட்டு, குழந்தை இறந்ததாக பெண் குற்றம் சாட்டினார். இதை மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு பொறுப்பு அதிகாரி ஓம் பிரகாஷ் மறுத்தார்.\nதுணைகமிஷனர் கரி பிரசாத் மெகாத்தே வீட்டு முன் பெற்றோர் போராட்டம் நடத்தினர். மாவட்ட நீதிபதி சந்திரசேகர் பிரசாத் மூன்றுநபர் குழு அமைத்து அறிக்கை கேட்டுள்ளார். இந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் நிலையில் உள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-10-20T07:21:14Z", "digest": "sha1:NHHIFASGPMYALD5PX2F25TNNR5DOI7VH", "length": 3403, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "தூய்மையே சேவை… புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் பாராட்டு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nதூய்மையே சேவை… புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் பாராட்டு\nபுதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா\nபுதுச்சேரியில் ‘துாய்மையே சேவை’ திட்டத்தை துவக்கி வைத்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வேட்டியை மடித்துக்கட்டி, திடீரென கழிவு நீர் கால்வாயில் இறங்கி, மண்வெட்டியால் துார்வாரி சுத்தம் செய்தார்.\nஇச்செயலுக்காக நாராயணசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது:\n‘துாய்மை இந்தியா’ திட்டத்தை வலுசேர்க்கவும், அனைவருக்கும் உத்வேகம் தரும் வகையிலும், முன்னுதாரணமாக திகழ்ந்த நாராயணசாமிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/7-5-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-10-20T08:07:46Z", "digest": "sha1:3ACYLNGYKKW5Y6OKNCWBGQGMZG6UWZZJ", "length": 3615, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "7.5 ரிக்டர் நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் தளர்த்தப்பட்டுள்ளது | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\n7.5 ரிக்டர் நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் தளர்த்தப்பட்டுள்ளது\nஇந்தோனேசியாவின் சுலவெசி தீவில் மீண்டும் பதிவாகிய 7.5 ரிக்டர் நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் தளர்த்தப்பட்டுள்ளது.\nசுலவெசி தீவில் முதலில் 6.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியது. அதனையடுத்து 7.5 ரிக்டர் அளவில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.\nஇதனையடுத்து, சுலவெசி தீவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்தின் பின்னர் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக செய்திகள் வௌியாகியுள்ளன.\nஇதேவேளை, முதலில் பதிவாகிய நிலநடுக்கத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை மற்றும் புவிச்சரிதவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai1.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-10-20T08:03:52Z", "digest": "sha1:GUH6GRBY6N6NR7OJZA7QQDEEG7775GLY", "length": 18304, "nlines": 131, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "வெற்றிலை | சித்த மருத்துவம்", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nமனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.\nஇரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.\nதலைவலி: வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.\nஇரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.\nசர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.\nஅல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.\nமனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவ���்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.\nஇரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.\nவெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.\nஇரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.\nசர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.\nஅல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.\nவெற்றிலை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nஇரவு விருந்தாளி by சுஶ்ரீ\nகாற்றில் கலந்தவன் by சுஶ்ரீ\nவேலை கிடைச்சது by சுஶ்ரீ\nஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா\nநாட்டு நடப்பு - கார்ட்டூன்\nஅமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…\nகவரிங் நகைகளையும் தங்கமாக மின்ன வைக்கலாம்\nஉடல் எடையை குறைக்க உதவும் பழ சாலட்\nபார்பி பொம்மைகளில் கடவுள் உருவங்கள்\nகர்ணன், கட்டில் படங்களுக்கு விருது\nகன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்\nநல்ல பழக்க வழக்க���், நல்லுறவு\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்சுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா பழம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காயம் வெண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-ennam/sandhiyapriya/", "date_download": "2021-10-20T08:38:40Z", "digest": "sha1:WUAFKCQ35Y222G2ABU2G7YJDDZUOF2VU", "length": 25668, "nlines": 217, "source_domain": "eluthu.com", "title": "செல்விபிரியங்கா சண்முகம் எண்ணம் | Ennam / Thoughts : Eluthu.com", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஅன்புள்ள தோழர்களே.. எழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும்... (செல்விபிரியங்கா சண்முகம்)\nஎழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும் எண்ணங்களையும் கண்டு வியந்ததுண்டு...\nஉங்களில் பலருக்கும் பத்திரிக்கையாளராக, நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது என்பதையும் அறிவேன்...\nவிருப்பமுள்ள தோழர்/தோழியர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது....\nஉங்கள் எழுத்துக்களையும் அதிலுள்ள உண்மையையும் தாருங்கள்....\nஉலகிற்கு சில உண்மைகளை எடுத்து சொல்ல...\n-சந்தியா (சட்டப்படி குற்றம் முதன்மை எழுத்தாளர் )\nஎனக்கும் ஆர்வம் உண்டு. தொடர்பு கொள்ளவும்.\t16-Aug-2016 2:25 am\nஉங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....\t15-Aug-2016 11:31 am\nதங்கள் நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் நன்றி ...\t15-Aug-2016 6:02 am\nதங்களின் என்னத்துக்கு = தங்களின் எண்ணத்துக்கு தட்டச்சு பிழை மன்னிக்கவும் 14-Aug-2016 1:54 pm\nமதி��்பிற்குரிய எழுத்து நண்பர்களே..... பொங்கல் அன்று ஒரு நவ... (செல்விபிரியங்கா சண்முகம்)\nபொங்கல் அன்று ஒரு நவ நாகரீக மெக்கானிக்கல் engineer எவ்ளோ அழகா இன்னும் சொல்ல போன கெத்தா நிக்குறாரு பாருங்க.....\nஇவரு வேற யாரும் இல்ல நம்ம சீனியர் ஸ்ரீ அவர்கள் தான்....\nஇவர நா இப்படி பார்த்ததே இல்ல பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அதா நன் பெற்ற இன்பம் பெருக என் நண்பர்களும்னு பகிர்ந்துகிட்டேன்.....\nவீரம் சொல்லும் நம் கலாச்சார உடுப்பு .. நல்லா இருக்கு நண்பரே ...\t23-Jan-2015 7:57 pm\nஉலகில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 6-வது இடமாம்......... (செல்விபிரியங்கா சண்முகம்)\nஉலகில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 6-வது இடமாம்......\nவெட்க கேடு.... தாய் மண் தாய் மொழி என உலகிற்கே கலாச்சாரம் கற்பித்த பூமி....\nஇன்று தன் சொந்த மகள்களின் மானத்தை காக்க வழியின்றி\nஎன்ன செய்ய போகிறோம் நாம்....\nவழக்கம் போல் படித்து முடித்த மறுகணமே \"டோனி இவ்ளோ சீக்கிரம் ரிடைர்டு ஆகிடாரேன்னு \" வெட்டி கதை பேச போறீங்களா.... இல்ல இந்த சாபக்கேட மற்ற எதாச்சும் வழி சொல்ல போறிங்களா\nநேற்று மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு பேருந்தில் சென்று... (செல்விபிரியங்கா சண்முகம்)\nநேற்று மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்....\nபேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை என்றாலும் இருக்கை இல்லாததால் நின்று கொண்டு பயணிக்க வேண்டி இருந்தது....\nஎனக்கு முன்னால் இருந்த இருக்கையில் ஒரு பெண்.. அவளை பெண் என்று சொல்வதா சிறுமி என்று சொல்வதா என்று தெரியவில்லை...\nநிச்சயம் எட்டாவதோ பத்தாவதோ படித்து கொண்டிருக்கலாம்....\nஅவள் பள்ளி சீருடையில் இருந்தாள் நல்ல உயரமும் நிறமும்.... அழகாக இருந்தாள்...\nமுகத்தில் இன்னமும் குழந்தை தனம் மிச்சம் இருந்தது....\nஅவள் அருகில் ஒரு ஆடவன்.... அவன் கல்லுரி படிப்பவனகவோ வேலைக்கு செல்பவனகவோ இருக்கலாம்....\nவெகு நேரமாக அவளது கைகளை (...)\nசி கே வி கார்த்திக் :\nதனக்கு ஏன் வம்பு என்று எல்லோரும் அமைதியாகவே செல்கின்றனர். உங்கள் அணுகுமுறை என்னை போலவே மற்றவர்களையும் யோசிக்க வைக்கும். நன்று................\t20-Dec-2014 10:05 am\nதிரு.ரஜினி காந்த் அவர்களின் பிறந்தநாளுக்காக வைக்க பட்டிருந்த கட்... (செல்விபிரியங்கா சண்முகம்)\nதிரு.ரஜினி காந்த் அவர்களின் பிறந்தநாளுக்காக வைக்க பட்டிருந்த கட் அவுட் ஒன்றில் எழுத பட்டிருந்த வாசகம்.......\n2016-ல் நீ இன்றி அமையாது அரசு..\"\nஇது குறித்து தங்களின் கருத்து என்னவோ\nநல்ல என்பதை நான் குறிப்பிட மறந்துவிட்டேன். மன்னிக்கவும் 13-Dec-2014 3:58 pm\nகருத்துக்கு மிக்க நன்றி.... 13-Dec-2014 2:46 pm\nரஜினி அரசியலுக்கு வந்தா நல்லா தான் இருக்கும் .. ஆனா அவருக்கு இதுல விருப்பம் இல்ல ... சீமான் ராமதாஸ் போன்ற மேதாவிலாச மண்டைகாரர்கள் ரஜினி ஒரு கன்னடர் அவர் எப்படி தமிழ் மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று கேள்வி கேட்பாங்க .தமிழ் மக்களை தமிழ் நாட்டுக்காரன் தான் ஏமாத்தனும்,,, அது தான் நியாயம் இந்த தமிழ் வாழ்வுரிமை கட்சிகளுக்கு .... நேரத்தை வீணாகி இவர்களுக்கெல்லாம் வரிசயா பதில் சொல்லணும் ..ரஜினி நிம்மதியா இருந்துட்டு போகட்டுமே ..ரஜினிக்கு சாக்கடை அரசியல் வேண்டாம் ...\t13-Dec-2014 2:15 pm\nஎப்படி சொல்றிங்க.... ஒரு நடிகர நம்பி தமிழ் நாட்டையே குடுக்க நினைக்கற அளவுக்கு ஒரு மற்றம் அடைஞ்ச சமுதாயமா தான இருக்கு என்ன ஒன்னு இது நல்ல மற்றம் இல்ல அவ்ளோ தான்...\t13-Dec-2014 1:57 pm\nதிரு.ரஜினி காந்த் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...... காலையில்... (செல்விபிரியங்கா சண்முகம்)\nதிரு.ரஜினி காந்த் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......\nகாலையில் நானும் அப்பாவும் வண்டியில் வந்து கொண்டிருந்தோம்...\nஇன்று அப்பாவுக்கு அலுவலகத்தில் ஏதோ முக்கியமான வேலை இருந்தது.....\nஎனக்கும் கல்லூரிக்கு நேரமாகி விட்டது.....\nநாங்கள் வேகமாக செல்ல வேண்டி இருந்ததால் கலையில் உணவு கூட எடுத்து கொள்ளவில்லை....\nஇன்றைய தினம் \"லிங்கா\" படம் வெளியாவதால் வழி நெடுகும் பெரும் கூட்டம் அலைமோதியது...\nபோக்குவரத்து நெரிசலால் கல்லூரி , பள்ளி வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன...\nஅதிலும் கொடுமை ஆம்புலன்ஸ் வண்டிக்கு கூட யாரும் வழி விட வில்லை.....\nகாவல் துறையினர் நிலையோ இன்னும் பரிதாபம்....\njava programming எனப்படும் கொடிய தேர்வு இன்று காலை... (செல்விபிரியங்கா சண்முகம்)\njava programming எனப்படும் கொடிய தேர்வு இன்று காலை நடக்கவிருக்கிறது....\nபாசத்திற்குரிய தோழமைகளே எனக்காக வேண்டிகொள்ளுங்கள்.......\nஜாவா சுமித்ரா அந்தமான் நிகோபார் இலட்சத் தேவு எல்லாவற்றையும் வென்று வாகை சூடிட தென்மேற்கு பருவக் காற்று சந்தியா பிரியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . அன்னை அபிராமி அருளுவாள். ---- அன்புடன���, கவின் சாரலன் 28-Nov-2014 3:20 pm\nகொடியதை கொன்று வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.\t28-Nov-2014 2:03 pm\nதேர்வு முடிந்தது பிரியா.. அதிக மதிப்பெண் வருமா என்று தெரியாது நிச்சயம் தேர்ச்சி அடையலாம் என்று நினைக்கிறேன்...\t28-Nov-2014 2:02 pm\nவாழ்க்கைல எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கெடசிடரதில்ல... ஆனாலும் எல்லாருக்கும்... (செல்விபிரியங்கா சண்முகம்)\nவாழ்க்கைல எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கெடசிடரதில்ல...\nஆனாலும் எல்லாருக்கும் எப்போதும் எதாவது ஒன்னு கேடச்சுகிட்டு தான் இருக்கு....\nஅது நல்லதோ கேட்டதோ நாம அத அணுகும் விதத்தில் அதன் விளைவுகள் இருக்கும்......\nஎனக்கு ஒரு நல்ல கிராமிய பெயர் வைத்து கொள்ள... (செல்விபிரியங்கா சண்முகம்)\nஎனக்கு ஒரு நல்ல கிராமிய பெயர் வைத்து கொள்ள ஆசை....\nஎன் மதிப்பிற்குரிய தோழமைகளே ஒரு அருமையான பெயர் இருந்தால் சொல்லுங்களேன்....\nஅது கவித்துவம் அறிந்த தமிழ் பெண்ணின் வாசம் வீசும் பெயராகின் இன்னும் சிறப்பு.....\n* ஆண்டாள் கடவுள் அல்லள்; மனிதப் பெண். தெய்வத்தின் மேல் காதல் கொண்டு தெய்வத்தோடு இணைந்தவள்.\t27-Nov-2014 2:30 pm\nஆண்டாள் இது ஒரு தமிழ் கடவுள் தானே... ஏதோ ஒரு பழைய தமிழ் புத்தகத்தில் படித்த நியாபகம் 27-Nov-2014 11:45 am\nஅன்புள்ள நண்பர்களே..... பிறப்பில் நான் ஒரு மலையாளி.... கேரளத்தில்... (செல்விபிரியங்கா சண்முகம்)\nபிறப்பில் நான் ஒரு மலையாளி.... கேரளத்தில் திருவல்லா என் சொந்த ஊர்... அப்பாவின் வேலைக்காக நாங்கள் தமிழகம் வந்தோம்.... உண்மையில் எனக்கு மலையாளத்தை விட தமிழ் மீது தான் ஈர்ப்பு அதிகம் சரளமாக தமிழில் பேசவும் எழுதவும் கற்று கொண்டேன் இபோது தமிழகத்தில் தான் என் கல்லூரி படிப்பையும் தொடர்கிறேன். நான் என்னை ஒரு தமிழ் பெண் என்று சொல்லி கொள்ளவே விரும்புகிறேன். ஆனாலும் என் சக தோழிகளும் தோழர்களும் இதை கிண்டல் செய்வதோடு அப்படி எல்லாம் யாரும் உன்னை ஏற்று கொள்ள முடியாதென்றும் சொல்கிறார்கள். மேலும் மலபார் என்றே என்னை அழைகிறார்கள். அவர்கள் முன் சிரித்தாலும் எனக்குள் இது வலியை தரு (...)\nநிச்சயம் தவறு இல்லை என் தமிழ் தோழி.. :) உங்கள் நண்பர்களுடைய கிண்டல்கள் உங்களுக்கு சிரிப்பை மட்டும் தரட்டும்.. ஏனெனில் தமிழ் பெண்ணை கிண்டலாக மலபார் என்று அழைப்பது அழகாகத்தான் இருக்கும்..\t25-Nov-2014 3:21 pm\nஒட்டுமொத்த 7.2 கோடி தமிழக மக்கள்தொகையினில் உட்பட்ட 3.6 கோடி பெண்களில் நீங்களும் ஒரு தமிழ் பெண் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை தொடருங்கள் உங்கள் தமிழ் தொண்டை ... படைக்கும் ஒவ்வொரு படைப்பினிலும் தமிழச்சி எனும் முத்திரை பதிக்கவும் தொடருங்கள் உங்கள் தமிழ் தொண்டை ... படைக்கும் ஒவ்வொரு படைப்பினிலும் தமிழச்சி எனும் முத்திரை பதிக்கவும் வாழ்த்துக்கள் \nமிக்க நன்றி எனக்குள் இருக்கும் மகிழ்ச்சி எல்லையே இல்லாமல் போய் கொண்டிருகிறது 25-Nov-2014 2:31 pm\nபிறப்பால் அனைவரும் மனிதர்கள் வளரும் போதுதான் சாதி,மதம்,மொழி இவற்றால் பிரிக்கபடுகின்றோம்,ஆனால் இது நம் விருப்பத்திற்கு அப்பாற்பட்டது.. அதனால் உங்கள் ஆசை தவறு ஒன்றும் இல்லை.. நானும் உங்கள் போல்தான் மலையாளத்தில் பேசும் போது என்னை கேலி செய்தனர் என் மலையாள நண்பர்கள் அனால் அந்த கேலிதான் \"ஞான் இப்போல் மலையாளத்தில் சம்சாரிக்கான்,எழுதான்,வாய்க்கான் படிச்சு..அங்கனே அவன்மார் பலதும் பறையும் அப்போல் நம்மல்டே செவி கேள்க்கான் பாடில்லா கேட்டோ...என்டே கூட்டுகாரி....\"\t25-Nov-2014 2:10 pm\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=authoritarianism", "date_download": "2021-10-20T06:53:20Z", "digest": "sha1:5YEI47C2EF7VGZRFIOAXRIWYVV6MLKCO", "length": 3156, "nlines": 47, "source_domain": "maatram.org", "title": "Authoritarianism – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஎதேச்சாதிகாரத்தை பிரபலப்படுத்தல்: இலங்கை சார்ந்த அனுபவம்\nபட மூலம், AP Photo/Eranga Jayawardena, HRW அரசியல் யாப்பின் மீதான 20ஆவது திருத்தத்தை அமுலாக்கியமை, இராணுவமயமாக்கல், சிவில் உரிமைகளை முடக்கும் முயற்சிகள் போன்றவை, இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை பற்றிய கருத்தாடலை ஆரம்பித்துள்ளன. இந்தக் கருத்தாடல்கள், வெளித் தெரிபவையும், தெரியாதவையுமான சமகால நடைமுறைகளின் மீது…\nநாட்டின் காயப்பட்ட ஜனநாயகத்திற்கு அதிகாரத்துவம் ஒரு பரிகாரம் அல்ல\nபட மூலம், IBTimes இறுதியாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பில் சந்தேகம் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனான எந்தக் கூட்டரசாங்கத்தின் கரு���்தியல்வாதம் நாட்டின் அரசியல் விதியினை தீர்மானிக்கப் போகின்றது என்பது மாத்திரமே ஒரே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-10-20T06:29:41Z", "digest": "sha1:ZRC2HNLHAVFHP2U5L6DT77SQPI7PZQVB", "length": 11678, "nlines": 265, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கவிதைகள் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 29 ஒக்ரோபர் 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஅவை நிறைந்து ஓடினாலே, அதிகம்.\nநேற்றொரு விதி செய்தோம் அதை\nஒப்பனையுடன் கதாவைத் தட்டுவோம்- நீ\nகுறிச்சொல்லிடப்பட்டது கும்பகோணம், சுர்ஜித், தருமபுரி, திருச்சி, நாகரத்தினம் கிருஷ்ணா\nகவனத்தை ஈர்த்த கவிதை நவம்பர்-2012\nPosted on 4 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஆவலும் சந்தித்த பின் நீர்ப்பும்\n-திண்ணை இணைய இதழில் 25-9-2011 அன்று பிரசுரமான கவிதை.\nகுறிச்சொல்லிடப்பட்டது சந்திப்பு, தேனம்மை இலட்சுமணன்\nபார்க்க நல்ல மனிதர்போல இருக்கிறீர்கள்\nவரவிருக்கும் ‘சைகோன் – புதுச்சேரி ‘ நாவலில் இருந்து\nபண்பியல் ஓவியம் அல்லது அருவக் கலை (L’art Abstrait)\nமொழிவது சுகம்,, செப்டம்பர் 1 – 2021 : « சைகோன் – புதுச்சேரி நாவல் மற்றும் ஆஃகானிஸ்தான் »\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-10-20T07:37:36Z", "digest": "sha1:LQSZWOJ6ZHBTSSEOSLM2ZNVHUPS4IX5L", "length": 5944, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அப்துல் காதர் லெப்பை - நூலகம்", "raw_content": "\nபெயர் அப்துல் காதர் லெப்பை\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஅப்துல் காதர் லெப்பை (1913.09.07 - 1984.10.07) காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 1934 இல் கண்டி உடதலவின்னை தமிழ்ப் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி 1939 இல் கல்முனை நற்பிட்டிமுனைப் பாடசாலையில் கல்வி கற்பித்துப் பின்னர் 1943 இல் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். இவர் தாருல் இஸ்லாம் பத்திரிகையில் அதான் என்னும் புனைபெயரில் கவிதை எழுதியதுடன் தினகரனில் ஆய்வாளன் என்னும் புனைபெயரில் கலாசாரம் என்னும் கட்டுரையை எழுதியுள்ளார். இவர் கல்முனையில் முஸ்லிம் முன்னேற்றச் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.\nஇவர் இக்பால் இதயம், இறசூல் சதகம், தஸ்தகீர் சதகம், செய்னம்பு நாச்சியார் மான்மியம், முறையிடும் தேற்றமும், மெய்ந்நெறி, ஜாவீது நாமா, பாதும்மா சரிதை, கார்வான் கீதம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளதுடன் என் சரிதம் என்னும் சுயசரிதை நூலையும் ரூபாய்யாத் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார். இவர் உமர்கையாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான \"ரூபாய்யாத்\" நூலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளார்.\nஇவர் 1965 ஆம் ஆண்டு கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் கவிஞர் திலகம் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.\nஅப்துல் காதர் லெப்பை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்\nநூலக எண்: 15515 பக்கங்கள் 39\nநூலக எண்: 16357 பக்கங்கள் 227-234\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/2hp", "date_download": "2021-10-20T07:02:13Z", "digest": "sha1:7Q2HODDG2IXSM6MLEKTKCWDBNUKLUT3Z", "length": 56243, "nlines": 641, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "2HP— கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nயூரோராக் தொகுதி உற்பத்தியாளர் 2HP அளவு நிபுணத்துவம் பெற்றவர். இது வி.சி.ஏ மற்றும் மிக்சர் போன்ற அடிப்படைகளிலிருந்து டூரிங் மெஷின், மாதிரி பிளேயர், சின்த் குரல் போன்ற சக்திவாய்ந்த செயல்பாடுகளைக் கொண்ட தொகுதிகள் வரை பரவலாக உள்ளடக்கியது.\nதனிப்பட்ட வாயிலுக்கு 3: 1 சுவிட்ச். இது ஒரு கேட் மிக்சராகவும் இருக்கலாம்\nஇசை அம்சங்கள் 3: 1 (3 முதல் 1) என்பது ஒரு மின்னழுத்த மாறக்கூடிய கேட் சுவிட்ச் / மிக்சர் தொகுதி. உள்ளீட்டு சமிக்ஞை 2.5V ஐ விட அதிகமாக இருந்தால், கேட் உயரமாக இருக்கும், அது 2.5V க்கும் குறைவாக இருந்தால், கேட் குறைவாக இருக்கும். சுவிட்ச் இடதுபுறத்தில் இருக்கும்போது, ​​அது சுவிட்ச் பயன்முறையில் உள்ளது, மேலும் வெளியீட்டு வாயில் சமிக்ஞை SEL குமிழ், சி ...\nதனிப்பட்ட வாயிலுக்கு 3: 1 சுவிட்ச். இது ஒரு கேட் மிக்சராகவும் இருக்கலாம்\nஇசை அம்சங்கள் 3: 1 (3 முதல் 1) என்பது ஒரு மின்னழுத்த மாறக்கூடிய கேட் சுவிட்ச் / மிக்சர் தொகுதி. உள்ளீட்டு சமிக்ஞை 2.5V ஐ விட அதிகமாக இருந்தால், கேட் உயரமாக இருக்கும், அது 2.5V க்கும் குறைவாக இருந்தால், கேட் குறைவாக இருக்கும். சுவிட்ச் இடதுபுறத்தில் இருக்கும்போது, ​​அது சுவிட்ச் பயன்முறையில் உள்ளது, மேலும் வெளியீட்டு வாயில் சமிக்ஞை SEL குமிழ், சி ...\nADSR உறை வெறும் 2 ஹெச்பி\nஇசை அம்சங்கள் 2HP நேரியல் ADSR உறை. A, D மற்றும் R இன் நேர வரம்பு மாறக்கூடியது, மேலும் இது \"SLOW\" க்கு 5 ms முதல் 30 வினாடிகள் மற்றும் \"FAST\" க்கு 0.54 ms முதல் 5 வினாடிகள் ஆகும். உறை உயர வரம்பு 0-10 வி.\nADSR உறை வெறும் 2 ஹெச்பி\nஇசை அம்சங்கள் 2HP நேரியல் ADSR உறை. A, D மற்றும் R இன் நேர வரம்பு மாறக்கூடியது, மேலும் இது \"SLOW\" க்கு 5 ms முதல் 30 வினாடிகள் மற்றும் \"FAST\" க்கு 0.54 ms முதல் 5 வினாடிகள் ஆகும். உறை உயர வரம்பு 0-10 வி.\nமியூசிக் அம்சங்கள் ஆர்ப் என்பது ஒரு ஆர்பெஜியேட்டர் ஆகும், இது ட்ரிக் உள்ளீட்டைக் கடிகாரம் செய்வதன் மூலம் முன்னேறும்.சி.வி.யால் பாதை மற்றும் நாண் வகையை கட்டுப்படுத்த முடியும் என்பதால், பல்வேறு நாண் முன்னேற்றங்களை ஆதரிக்கும் ஆர்பெஜியோஸை உருவாக்க முடியும்.பயன்பாட்டில் ஆர்ப், ஒவ்வொரு முறையும் ஒரு வாயில் ட்ரிக், சி ரூட்டில் நுழையும் போது ...\nமியூசிக் அம்சங்கள் ஆர்ப் என்பது ஒரு ஆர்பெஜியேட்டர் ஆகும், இது ட்ரிக் உள்ளீட்டைக் கடிகாரம் செய்வதன் மூலம் முன்னேறும்.சி.வி.யால் பாதை மற்றும் நாண் வகையை கட்டுப்படுத்த முடியும் என்பதால், பல்வேறு நாண் முன்னேற்றங்களை ஆதரிக்கும் ஆர்பெஜியோஸை உருவாக்க முடியும்.பயன்பாட்டில் ஆர்ப், ஒவ்வொரு முறையும் ஒரு வாயில் ட்ரிக், சி ஆன் ரூட்டில் நுழையும் போது ...\nமியூசிக் அம்சங்களின் இரட்டை அட்டென்வெர்ட்டர் 2 ஹெச்.பி. குமிழியின் வலது பாதி உள்ளீட்டு சமிக்ஞையை ஈர்க்கிறது, இடது பாதி அதைத் தலைகீழாக மாற்றுகிறது. இரண்டாவது உள்ளீட்டுடன் இணைக்கப்படாதபோது, ​​முதல் உள்ளீடு இரண்டாவது உள்ளீட்டுடன் உள்நாட்டில் இணைக்கப்பட்டுள்ளது, எனவே ஒரு பண்பேற்றம் வெவ்வேறு பலத்துடன் பல பண்பேற்றம் இலக்குகளுக்கு பயன்படுத்தப்படலாம் ...\nமியூசிக் அம்சங்களின் இரட்டை அட்டென்வெர்ட்டர் 2 ஹெச்.பி. குமிழியின் வலது பாதி உள்ளீட்டு சமிக்ஞையை ஈர்க்கிறது, இடது பாதி அதைத் தலைகீழாக மாற்றுகிறது. இரண்டாவது உள்ளீட்டுடன் இணைக்கப்படாதபோது, ​​முதல் உள்ளீடு இரண்டாவது உள்ளீட்டுடன் உள்நாட்டில் இணைக்கப்பட்டுள்ளது, எனவே ஒரு பண்பேற்றம் வெவ்வேறு பலத்துடன் பல பண்பேற்றம் இலக்குகளுக்கு பயன்படுத்தப்படலாம் ...\n6 பாலி-திறன் கொண்ட பெல்-வகை மெலோடிக் தாள தொகுதி\nஇசை அம்சங்கள் பெல் ஒரு 2 ஹெச்பி, 6 குரல் பாலிஃபோனிக் சின்தசைசர் தொகுதி ஆகும், இது மோடல் தொகுப்பைப் பயன்படுத்தி பெல் ஒலிகளுக்கு சிறப்பு. ஒரு பொருளின் அதிர்வு ஒலியை சிக்கலான வடிவத்துடன் தொகுப்பதன் மூலம், உள் இயற்பியல் நிகழ்விலிருந்து ஒரு நேரடி இசைக் கருவியின் ஒலியைப் பின்பற்றும் ஒரு உலோக ஒலி ...\n6 பாலி-திறன் கொண்ட பெல்-வகை மெலோடிக் தாள தொகுதி\nஇசை அம்சங்கள் பெல் ஒரு 2 ஹெச்பி, 6 குரல் பாலிஃபோனிக் சின்தசைசர் தொகுதி ஆகும், இது ம��டல் தொகுப்பைப் பயன்படுத்தி பெல் ஒலிகளுக்கு சிறப்பு. ஒரு பொருளின் அதிர்வு ஒலியை சிக்கலான வடிவத்துடன் தொகுப்பதன் மூலம், உள் இயற்பியல் நிகழ்விலிருந்து ஒரு நேரடி இசைக் கருவியின் ஒலியைப் பின்பற்றும் ஒரு உலோக ஒலி ...\nதொடர்ச்சியான வெற்றி மற்றும் வேகத்தின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தக்கூடிய வெடிப்பு ஜெனரேட்டர்\nமியூசிக் அம்சங்கள் Brst என்பது ஒரு வெடிப்பு ஜெனரேட்டராகும், இது ஒரு தூண்டுதல் / கேட் சிக்னலில் இருந்து மீண்டும் மீண்டும் தட்டப்பட்ட வாயில்களை வெளியிடும். TRIG ஒரு வாயிலைப் பெறும்போது அல்லது 1V ஐ விட அதிகமாக தூண்டும்போது, ​​Brst அவுட்டில் இருந்து தொடர்ச்சியான பல கேட் பருப்புகளை வெளியிடும். பருப்பு குமிழ் என்பது வாயில்கள் வெளியீட்டின் எண்ணிக்கை ...\nதொடர்ச்சியான வெற்றி மற்றும் வேகத்தின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தக்கூடிய வெடிப்பு ஜெனரேட்டர்\nமியூசிக் அம்சங்கள் Brst என்பது ஒரு வெடிப்பு ஜெனரேட்டராகும், இது ஒரு தூண்டுதல் / கேட் சிக்னலில் இருந்து மீண்டும் மீண்டும் தட்டப்பட்ட வாயில்களை வெளியிடும். TRIG ஒரு வாயிலைப் பெறும்போது அல்லது 1V ஐ விட அதிகமாக தூண்டும்போது, ​​Brst அவுட்டில் இருந்து தொடர்ச்சியான பல கேட் பருப்புகளை வெளியிடும். பருப்பு குமிழ் என்பது வாயில்கள் வெளியீட்டின் எண்ணிக்கை ...\nஇசை அம்சங்கள் பஃப்டு வகை பல. 1CH சமிக்ஞை 2CH சமிக்ஞை உள்ளீட்டுடன் உள்நாட்டில் இணைக்கப்பட்டுள்ளதால், இது பல 1X6 வெளியீடுகளாகவும் செயல்படலாம்.\nஇசை அம்சங்கள் பஃப்டு வகை பல. 1CH சமிக்ஞை 2CH சமிக்ஞை உள்ளீட்டுடன் உள்நாட்டில் இணைக்கப்பட்டுள்ளதால், இது பல 1X6 வெளியீடுகளாகவும் செயல்படலாம்.\nவேக மின்னழுத்தத்தை இடைநிறுத்தி கட்டுப்படுத்தக்கூடிய கடிகார ஜெனரேட்டர்\nமியூசிக் அம்சங்கள் சி.எல்.கே என்பது ஒரு மாஸ்டர் கடிகாரத்திற்கு ஏற்ற கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய கடிகார ஜெனரேட்டர் ஆகும். கடிகார வேகத்தின் வரம்பை RANGE சுவிட்ச் மூலம் மாற்றலாம், மேலும் இடது நிலையில் உள்ள \"SLOW\" 34 ms-10 வினாடிகள் எடுக்கும், சரியான நிலையில் \"வேகமாக\" 8.5 ms-2.44 வினாடிகள் அனுமதிக்கும்.\nவேக மின்னழுத்தத்தை இடைநிறுத்தி கட்டுப்படுத்தக்கூடிய கடிகார ஜெனரேட்டர்\nமியூசிக் அம்சங்கள் சி.எல்.கே என்பது ஒரு மாஸ்டர் கடிகாரத்திற்கு ஏற்ற கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய கடிகார ஜெனரேட்டர் ஆகும். கடிகார வேகத்தின் வரம்பை RANGE சுவிட்ச் மூலம் மாற்றலாம், மேலும் இடது நிலையில் உள்ள \"SLOW\" 34 ms-10 வினாடிகள் எடுக்கும், சரியான நிலையில் \"வேகமாக\" 8.5 ms-2.44 வினாடிகள் அனுமதிக்கும்.\nமின்னழுத்த கட்டுப்படுத்தக்கூடிய சீப்பு வடிகட்டி\nமியூசிக் அம்சங்கள் சீப்பு என்பது வெட்டு, அதிர்வு மற்றும் பின்னூட்டத்தை குறைக்கும் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய சீப்பு வடிப்பான். இது மிகக் குறுகிய குறுகிய தாமதத்தைக் கடந்து சமிக்ஞைகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதன் மூலம் அதிர்வெண் உச்சத்தை உருவாக்குகிறது மற்றும் உள்ளீட்டு சமிக்ஞையின் கட்டத்தை பாதிக்கிறது. அதிர்வு அதிகரிப்பதன் மூலம் சுய அலைவு சாத்தியமாகும் ...\nமின்னழுத்த கட்டுப்படுத்தக்கூடிய சீப்பு வடிகட்டி\nமியூசிக் அம்சங்கள் சீப்பு என்பது வெட்டு, அதிர்வு மற்றும் பின்னூட்டத்தை குறைக்கும் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய சீப்பு வடிப்பான். இது மிகக் குறுகிய குறுகிய தாமதத்தைக் கடந்து சமிக்ஞைகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதன் மூலம் அதிர்வெண் உச்சத்தை உருவாக்குகிறது மற்றும் உள்ளீட்டு சமிக்ஞையின் கட்டத்தை பாதிக்கிறது. அதிர்வு அதிகரிப்பதன் மூலம் சுய அலைவு சாத்தியமாகும் ...\nபக்க சங்கிலி செயல்பாட்டுடன் 2 ஹெச்பி அமுக்கி\nமியூசிகல் அம்சங்கள் 2 ஹெச்பி காம்ப் என்பது ஒரு பக்கச் சங்கிலி செயல்பாட்டைக் கொண்ட ஒரு இடத்தைச் சேமிக்கும் யூரோராக் அமுக்கி ஆகும். இது ஆடியோ சிக்னலின் சுருக்கத்தையும் வாத்துகளையும் செயல்படுத்துகிறது, மேலும் அதிக ஒலியை வழங்குகிறது. வீட்டுவசதி கச்சிதமானதாக இருந்தாலும், இது அமுக்கியின் அடிப்படை அளவுரு கட்டுப்பாட்டை செயல்படுத்துகிறது ...\nபக்க சங்கிலி செயல்பாட்டுடன் 2 ஹெச்பி அமுக்கி\nமியூசிகல் அம்சங்கள் 2 ஹெச்பி காம்ப் என்பது ஒரு பக்கச் சங்கிலி செயல்பாட்டைக் கொண்ட ஒரு இடத்தைச் சேமிக்கும் யூரோராக் அமுக்கி ஆகும். இது ஆடியோ சிக்னலின் சுருக்கத்தையும் வாத்துகளையும் செயல்படுத்துகிறது, மேலும் அதிக ஒலியை வழங்குகிறது. வீட்டுவசதி கச்சிதமானதாக இருந்தாலும், இது அமுக்கியின் அடிப்படை அளவுரு கட்டுப்பாட்டை செயல்படுத்துகிறது ...\nமூன்று வெவ்வேறு வரம்புகளின் ஆஃப்செட் மின்னழுத்தத்தை வெளியிடும் பயன்பாடு\nஇசை அம்சங்கள் இது வெவ���வேறு வரம்புகளின் ஆஃப்செட் மின்னழுத்தத்தின் 3 வரிகளை வெளியிடும் ஒரு பயன்பாடு ஆகும். சி.வி உள்ளீட்டிற்கான கட்டுப்பாடுகளை கையேடு குமிழ் மூலம் மட்டுமே நகர்த்த விரும்பினால் அல்லது கணினியில் பல கட்டுப்பாடுகளை ஒரே நேரத்தில் கைமுறையாக நகர்த்த விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும்.\nஉண்மையான விலை ¥ 12,900\nதற்போதைய விலை ¥ 10,900 (வரி தவிர, 9,909 XNUMX)\nமூன்று வெவ்வேறு வரம்புகளின் ஆஃப்செட் மின்னழுத்தத்தை வெளியிடும் பயன்பாடு\nஇசை அம்சங்கள் இது வெவ்வேறு வரம்புகளின் ஆஃப்செட் மின்னழுத்தத்தின் 3 வரிகளை வெளியிடும் ஒரு பயன்பாடு ஆகும். சி.வி உள்ளீட்டிற்கான கட்டுப்பாடுகளை கையேடு குமிழ் மூலம் மட்டுமே நகர்த்த விரும்பினால் அல்லது கணினியில் பல கட்டுப்பாடுகளை ஒரே நேரத்தில் கைமுறையாக நகர்த்த விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும்.\nமூன்று வெவ்வேறு வரம்புகளின் ஆஃப்செட் மின்னழுத்தத்தை வெளியிடும் பயன்பாடு\nஇசை அம்சங்கள் இது வெவ்வேறு வரம்புகளின் ஆஃப்செட் மின்னழுத்தத்தின் 3 வரிகளை வெளியிடும் ஒரு பயன்பாடு ஆகும். சி.வி உள்ளீட்டிற்கான கட்டுப்பாடுகளை கையேடு குமிழ் மூலம் மட்டுமே நகர்த்த விரும்பினால் அல்லது கணினியில் பல கட்டுப்பாடுகளை ஒரே நேரத்தில் கைமுறையாக நகர்த்த விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும்.\n2 ஹெச்பி மட்டுமே கொண்ட தொகுதி தாமத\nஇசை அம்சங்கள் ஒரு தாமத தொகுதி, அதன் கலவை, கருத்து மற்றும் தாமத நேரத்தை கைப்பிடிகள் மற்றும் சி.வி. மூலம் கட்டுப்படுத்தலாம்.\n2 ஹெச்பி மட்டுமே கொண்ட தொகுதி தாமத\nஇசை அம்சங்கள் ஒரு தாமத தொகுதி, அதன் கலவை, கருத்து மற்றும் தாமத நேரத்தை கைப்பிடிகள் மற்றும் சி.வி. மூலம் கட்டுப்படுத்தலாம்.\nமின்னழுத்த கட்டுப்பாட்டுடன் 2 சி கடிகார வகுப்பி / பெருக்கி\nஇசை அம்சங்கள் 2-சேனல் கடிகார வகுப்பி பெருக்கி. பிரிவுகள் மற்றும் மடங்குகளின் எண்ணிக்கையையும் மின்னழுத்தத்தால் கட்டுப்படுத்தலாம். கடிகாரப் பிரித்தல் (ஒவ்வொரு x முறைக்கும் ஒரு முறை கடிகாரத்தை வெளியிடுகிறது), x = 1 இலிருந்து பெருக்கல் (கடிகாரத்தை x ஆல் பெருக்குகிறது) தேர்ந்தெடுக்கலாம்.\nமின்னழுத்த கட்டுப்பாட்டுடன் 2 சி கடிகார வகுப்பி / பெருக்கி\nஇசை அம்சங்கள் 2-சேனல் கடிகார வகுப்பி பெருக்கி. பிரிவுகள் மற்றும் மடங்குகளின் எண்ணிக்கையையும் மின்னழுத்தத்தால் கட்டுப்படுத்தலாம். கடிகாரப் பிரித்தல் (ஒவ்வொரு x முறைக்கும் ஒரு முறை கடிகாரத்தை வெளியிடுகிறது), x = 1 இலிருந்து பெருக்கல் (கடிகாரத்தை x ஆல் பெருக்குகிறது) தேர்ந்தெடுக்கலாம்.\nஉண்மையான விலை ¥ 14,400\nதற்போதைய விலை ¥ 13,400 (வரி தவிர, 12,182 XNUMX)\nமின்னழுத்த கட்டுப்பாட்டுடன் 2 சி கடிகார வகுப்பி / பெருக்கி\nஇசை அம்சங்கள் 2-சேனல் கடிகார வகுப்பி பெருக்கி. பிரிவுகள் மற்றும் மடங்குகளின் எண்ணிக்கையையும் மின்னழுத்தத்தால் கட்டுப்படுத்தலாம். கடிகாரப் பிரித்தல் (ஒவ்வொரு x முறைக்கும் ஒரு முறை கடிகாரத்தை வெளியிடுகிறது), x = 1 இலிருந்து பெருக்கல் (கடிகாரத்தை x ஆல் பெருக்குகிறது) தேர்ந்தெடுக்கலாம்.\nதாக்குதல் கட்டுப்பாடு மற்றும் மின்னழுத்த கட்டுப்பாட்டுடன் உறை ஜெனரேட்டர்\nMUSICAL FEATURES EG என்பது ஒரு உறை ஜெனரேட்டராகும், இது ஒரு செயல்பாட்டின் செல்வத்தை ஒரு சிறிய 2HP விமானத்தில் இணைக்கிறது. இது ஒரு தாக்குதல் மற்றும் சிதைவு கட்டத்தைக் கொண்டுள்ளது, மேலும் ஒவ்வொரு கட்டத்தையும் 3 மில்லி விநாடிகள் முதல் 11 நிமிடங்கள் வரை அமைக்கலாம். வளைவு பண்புகள் ஒரு நேரியல் வகை (LINEAR) மற்றும் ஒரு அதிவேக வகை (EXPO) இடையே மாறலாம்.\nதாக்குதல் கட்டுப்பாடு மற்றும் மின்னழுத்த கட்டுப்பாட்டுடன் உறை ஜெனரேட்டர்\nMUSICAL FEATURES EG என்பது ஒரு உறை ஜெனரேட்டராகும், இது ஒரு செயல்பாட்டின் செல்வத்தை ஒரு சிறிய 2HP விமானத்தில் இணைக்கிறது. இது ஒரு தாக்குதல் மற்றும் சிதைவு கட்டத்தைக் கொண்டுள்ளது, மேலும் ஒவ்வொரு கட்டத்தையும் 3 மில்லி விநாடிகள் முதல் 11 நிமிடங்கள் வரை அமைக்கலாம். வளைவு பண்புகள் ஒரு நேரியல் வகை (LINEAR) மற்றும் ஒரு அதிவேக வகை (EXPO) இடையே மாறலாம்.\n2HP நிலையான யூக்ளிடியன் சீக்வென்சர்\nமியூசிக் அம்சங்கள் யூக்லிட் என்பது சி.வி. கட்டுப்பாட்டுடன் கூடிய 16-படி யூக்ளிடியன் சீக்வென்சர் ஆகும்.யூக்ளிடியன் சீக்வென்சரில், லூப் நீளம் (நீளம், 1 முதல் 16 வரை), அதில் உள்ள துடிப்புகளின் எண்ணிக்கை (படிகள், 1 முதல் நீளம்), மற்றும் லூப் தொடக்க புள்ளி (ஓ ...\n2HP நிலையான யூக்ளிடியன் சீக்வென்சர்\nமியூசிக் அம்சங்கள் யூக்லிட் என்பது சி.வி. கட்டுப்பாட்டுடன் கூடிய 16-படி யூக்ளிடியன் சீக்வென்சர் ஆகும்.யூக்ளிடியன் சீக்வென்சரில், லூப் நீளம் (நீளம், 1 முதல் 16 வரை), அதில் உள்ள துடிப்புகளின் எண்ணிக்கை (படிகள், 1 முதல் நீளம்), ம���்றும் லூப் தொடக்க புள்ளி (ஓ ...\nமியூசிக் அம்சங்கள் ஃப்ரீஸ் என்பது மின்னழுத்தக் கட்டுப்பாட்டுடன் கூடிய பீட் லூப்பர் ஆகும். இது ஆடியோவை இடையகப்படுத்துவதால் சுழல்கள். பொத்தான் அல்லது கேட் சிக்னலைக் கொண்டு முடக்குவது இடையக ஒலி புதுப்பிக்கப்படுவதைத் தடுக்கும். அளவை மாற்றினால் சுருதி மற்றும் தையல் மாறும். கூடுதலாக, மாதிரி வீதக் கட்டுப்பாடு ஒலியை உருவாக்குகிறது ...\nமியூசிக் அம்சங்கள் ஃப்ரீஸ் என்பது மின்னழுத்தக் கட்டுப்பாட்டுடன் கூடிய பீட் லூப்பர் ஆகும். இது ஆடியோவை இடையகப்படுத்துவதால் சுழல்கள். பொத்தான் அல்லது கேட் சிக்னலைக் கொண்டு முடக்குவது இடையக ஒலி புதுப்பிக்கப்படுவதைத் தடுக்கும். அளவை மாற்றினால் சுருதி மற்றும் தையல் மாறும். கூடுதலாக, மாதிரி வீதக் கட்டுப்பாடு ஒலியை உருவாக்குகிறது ...\n2 ஹெச்பி சிறுமணி செயலி மட்டுமே\nஇசை அம்சங்கள் தானியமானது 2HP இன் சிறுமணி செயலி ஆகும். அடர்த்தி, உலர் / ஈரமான கலவை மற்றும் சுருதி கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டு, அனைத்து மின்னழுத்த கட்டுப்பாடும் சாத்தியமாகும். அடர்த்தி நடுவில் 0, அதை இடது பக்கம் திருப்புவது தொடர்ந்து ஆடியோ தானியத்தை மீண்டும் செய்யும், மேலும் அதை வலது பக்கம் திருப்புவது சீரற்றதாகிவிடும் ...\n2 ஹெச்பி சிறுமணி செயலி மட்டுமே\nஇசை அம்சங்கள் தானியமானது 2HP இன் சிறுமணி செயலி ஆகும். அடர்த்தி, உலர் / ஈரமான கலவை மற்றும் சுருதி கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டு, அனைத்து மின்னழுத்த கட்டுப்பாடும் சாத்தியமாகும். அடர்த்தி நடுவில் 0, அதை இடது பக்கம் திருப்புவது தொடர்ந்து ஆடியோ தானியத்தை மீண்டும் செய்யும், மேலும் அதை வலது பக்கம் திருப்புவது சீரற்றதாகிவிடும் ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/apex-court-about-aniticipatory-bail-skd-248843.html", "date_download": "2021-10-20T07:03:25Z", "digest": "sha1:ASEV65BSHWJ3Q7NIT5YXKZDPKIPCSCLW", "length": 6620, "nlines": 96, "source_domain": "tamil.news18.com", "title": "முன்ஜாமின் வழங்குவதற்கு காலக்கெடு தேவையில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | apex court about aniticipatory-bail – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nமுன்ஜாமின் வழங்குவதற்கு காலக்கெடு தேவையில்லை\nமுன்ஜாமின் வழங்குவதற்கு காலக்கெடு தேவையில்லை\nமுன்ஜாமின் வழங்கும்போது காலக்கெடு நிர்ணயிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் 438-ன் படி முன் ஜாமின் பெறுவது தொடர்பாக சுஷிலா அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்ததால், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், முன் ஜாமின் வழங்கும்போது குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க தேவையில்லை என்று உத்தரவிட்டது. ஒரு வழக்கில் விசாரணை நிறைவடையும் வரை முன் ஜாமின் வழங்கலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் வழக்கின் தீவிரத்தை பொறுத்து முன் ஜாமினுக்கான காலக்கெடுவை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளனர். முன் ஜாமின் வழக்கில் நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பது சரியாக இருக்காது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nமுன்ஜாமின் வழங்குவதற்கு காலக்கெடு தேவையில்லை\nஐஆர்சிடிசி நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை\nகச்சா எண்ணெய் விலை குறையுமா பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nகாங்கிரசுடன் கசந்த உறவு.. அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்குகிறார்\n‘பிரதமர் மோடி படிக்காதவர்.. ராகுல் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்’ - கர்நாடகாவில் காங்கிரஸ் vs பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-10-20T07:09:06Z", "digest": "sha1:CV7SXMICGD2GZCARGJNGJF3RGCQ46ELC", "length": 8616, "nlines": 52, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » கபில் சர்மா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அசுதோஷ் ராணா மற்றும் ரேணுகா ஷாஹானே\nகபில் சர்மா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அசுதோஷ் ராணா மற்றும் ரேணுகா ஷாஹானே\nசெப்டம்பர் 19, 2020 2 0\nகபில் சர்மா ஷோ ஒவ்வொரு வாரமும் சில பிரபலங்களைக் கொண்டுவருகிறது. இந்த முறை அசுதோஷ் ராணா மற்றும் அவரது மனைவி ரேணுகா ஷாஹானே ஆகியோர் கபிலின் நிகழ்ச்சிக்கு வர உள்ளனர். ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும், கபில் மற்றும் கபில் ஷர்மா நிகழ்ச்சியின் முழு அணியும் பெரிய வெற்றியைப் பெறப்போகின்றன. இப்போது வரவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் விளம்பர வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகர் அசுதோஷ் ராணா ஒரு சிறந்த நடிகர் மற்றும் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கபிலின் பல கேள்விகளுக்கு வேடிக்கையான பதில்களை அளித்தார். வைரலாகி வரும் இந்த விளம்பர வீடியோவில், கபில் சர்மா அசுதோஷிடம் கேட்கிறார் – ‘நீங்கள் மாமியாரின் அழுத்தத்தின் கீழ் எழுதத் தொடங்கினீர்களா’ கபிலின் கேள்வியைக் கேட்டு அவர் சொன்னார்- ‘நான் முன்பே எழுதுவேன். முன்னதாக நான் என் மகிழ்ச்சிக்காக எழுதுவேன், நீங்கள் ஒரு நல்ல மனைவியைப் பெற்றால், வாழ்க்கையில் அவள் ஒரு துறைமுகத்தைப் போன்றவள், கடினமான பெண்ணைக் கண்டால் அது துறைமுகத்தில் புயல் போன்றது. ‘ அசுதோஷின் இந்தியைக் கேட்டு, கபில் ஆச்சரியப்பட்டு அவரை அங்கேயே நிறுத்துகிறார்.\nமூலம், ஹர்ஷ்தீப் கவுர் மற்றும் ரிச்சா சர்மா ஆகியோரும் இந்த வார இறுதியில் தி கபில் சர்மா ஷோவில் தோன்ற உள்ளனர். ‘தி கபில் சர்மா ஷோ’வின் வரவிருக்கும் எபிசோடில், ஹர்ஷ்தீப் கவுர் மற்றும் ரிச்சா ஷர்மா ஆகியோர் தங்கள் குரல்களுடன் மேடையை இணைக்கப் போகிறார்கள் என்பதையும் நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். ஹர்ஷ்தீப் மற்றும் ரிச்சாவும் இங்கு வந்த பிறகு அவர்களின் தனிப்பட்ட தொழில் வாழ்க்கையைப் பற்றி பேசுவதைக் காணலாம்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD சீதா மாதா பிரச்சினையில் சைஃப் அலிகான் மன்னிப்பு | சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு சைஃப் அலிகான் மன்னிப்பு கேட்கிறார், 'நான் ஒருபோதும் விரும்பவில்லை ...'\nசோனியின் பிளேஸ்டேஷன் 5 ஷோகேஸுக்குப் பிறகு எங்களிடம் உள்ள அனைத்து முக்கியமான கேள்விகளும்\nட்ரீம் 11 ஐபிஎல் 2020 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி - ஐபிஎல் 2020 போட்டிகளில் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்கள் இங்கே சந்தா இல்லாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபியில் காணலாம்\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/india/tamils-arrested-near-tirupati-bogus-case-saying-cutting-redsandal/", "date_download": "2021-10-20T07:49:50Z", "digest": "sha1:DYMWVYV3QMFLX2GV4ABUQSTD5PJHCDNB", "length": 9482, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது!", "raw_content": "\nYou are here:Home இந்தியா செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது\nசெம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது\nசெம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது\nசெம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி லாரியில் சென்ற 3 பட்டதாரி இளைஞர்கள் உள்பட 80 தமிழர்களை ஆந்திர மாநிலத்தின், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், சமையல் வேலைக்கும், கட்ட வேலைக்குமே ஆந்திராவிற்கு சென்றதாக கைதான இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nதமிழகத்தின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து செம்மரம் வெட்ட ஏராளமானோர் ஒரே லாரியில் புறப��பட்டு வருவதாக ஆந்திர மாநிலம் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையில், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவினர், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீனிவாசபுரம் அடுத்த ஆஞ்சநேயபுரம் சோதனைச்சாவடியில் வனத்துறையினரோடு சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியில் 80-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வந்தவர்கள் எனக்கூறிய காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.\nஆனால், செம்மரம் வெட்ட வரவில்லை என்றும், சமையல் வேலைக்காக ஆந்திரா வந்ததாகவும் கைதான தமிழக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருப்பதாகவும், முதுகலை பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் கைதான இளைஞர்களில் ஒருசிலர் கூறியுள்ளனர்.\nகைதான இளைஞர்களிடம் செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிராணிகளைப் போல மனிதர்களை அழைத்து வந்த லாரி உரிமையாளர் மீதும் மனித உரிமை மீறல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஆந்திர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/astrology/astrology_lessons/become_astrologer/jothidam_lesson12_1.html", "date_download": "2021-10-20T06:07:28Z", "digest": "sha1:FSUKHRHCRCIGJZDFZIJXOAL5SBVEX6KG", "length": 8942, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜோதிடப் பாடம் – 12 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப், உண்டு, ராசி, நெருப்பு, ஆகலாம், நீங்களும், மிகுந்தவர்கள், ஜோதிடர், சம்மந்தப், பாடம், ஜோதிடம், பெற்றவர்கள், இவர்களுக்கு, எதையும், காற்று, தொழிலுக்கு, ஏற்றவர்கள், கூடியவர்கள், மூளை, கற்பனை, இருப்பார்கள், ஆகியவை, signs, பாடங்கள், மூன்று, இலக்கினமாகப், ஆகிய, பட்ட, மிகவும்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 20, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜோதிடப் பாடம் – 12\nஜோதிடப் பாடம் – 12 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\nநெருப்பு ராசி (Fiery Signs)\nமேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசி எனப் படும். இந்த மூன்று ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் நெருப்பு சம்மந்தப் பட்ட தொழிலில்\nஇருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு.\nரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் இந்த ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்க��ுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.\nகாற்று ராசி (Airy sign)\nநல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜோதிடப் பாடம் – 12 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம், ஜோதிடப், உண்டு, ராசி, நெருப்பு, ஆகலாம், நீங்களும், மிகுந்தவர்கள், ஜோதிடர், சம்மந்தப், பாடம், ஜோதிடம், பெற்றவர்கள், இவர்களுக்கு, எதையும், காற்று, தொழிலுக்கு, ஏற்றவர்கள், கூடியவர்கள், மூளை, கற்பனை, இருப்பார்கள், ஆகியவை, signs, பாடங்கள், மூன்று, இலக்கினமாகப், ஆகிய, பட்ட, மிகவும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/260065.html", "date_download": "2021-10-20T06:23:17Z", "digest": "sha1:WE2V5GPHR62CDK3WR5AL6PIGHT2HBBUE", "length": 7722, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "முண்டாசு கவிஞன் பாரதி - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nதுண்டாட பட்டவள் நான் .\nதலை வணங்கும் சின்னப்பெண் நான் .\nபொக்கிஷ கவிஞனின் அடிமை நான் .\nஎரித்திடும் வார்த்தைகள் வீசப்பட்டும் .\nதளராத தமிழ் கவியின் தத்துப்பிள்ளை நான் .\nவியக்க வைத்த மனிதன் .\nஇவன் கவிக்கு குயில்களும் வாயசைக்கும் .\nபுரட்சியில் இவன் எங்கள் சொத்து\nநன்றி நவில்கின்றேன் அவன் கண்ட\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கயல்விழி (11-Sep-15, 11:24 am)\nசேர்த்தது : கயல்விழி மணிவாசன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2015/09/", "date_download": "2021-10-20T08:44:58Z", "digest": "sha1:52E5GJDKU3TQJ4X3FJOAVTKMO27EAUBF", "length": 15836, "nlines": 124, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: September 2015", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகருட யாத்திரை - 9\nஒவ்வோர் ஆண்டும் மாசி மகத்தன்று ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் 70 கி.மீ தூரம் பயணம் செய்து பத்மாவதி நாச்சியாரின் கிராமமான திருமலைராயன் பட்டினத்திற்கு எழுந்தருளிகிறார். கடற்கரையில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.\nதிருமலைராயன் பட்டிணம் வீழி வரதராஜப் பெருமாள்\nதிருமலைராயன் பட்டினத்திற்கு செல்லும் வழியில் உள்ள பட்டினஞ்சேரி என்ற கடற்கரைக் கிராமத்தில் உள்ள மீனவ இன மக்கள் ஊர் எல்லையில் பெருமாளை பட்டும், மாலைகளும் ஏந்தி எதிர் கொண்டு அழைக்கின்றனர். தங்கள் மாப்பிள்ளையை, நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரிராஜப்பெருமாளை ஏழப்பண்ணி தங்கள் தோள்களில்\nதூக்கி வைத்துக் கொண்டு மாப்ளே மாப்ளே\nதங்கள் பகுதிக்கு வரும் ஸ்ரீசௌரிராஜப்பெருமாளையும் திருமருகல் ஸ்ரீவரதராஜப்பெருமாளையும் வரவேற்கின்றனர் காரைக்கால் பகுதியின் 7 பெருமாள்கள்.\nஇவருடன் திருமருகல் வரதராஜப்பெருமாளும் வருகின்றார். தங்கள் பகுதிக்கு வரும் இவர்களை காரைக்கால் பகுதியை சார்ந்த திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தென்னங்குடி ஸ்ரீவரதராஜப் பெருமாள், காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீகோதண்டராமர், ஆகிய எழு பெருமாள்கள் எதிர் கொண்டு கடற் கரைக்கு\nதிருப்பட்டினம் ஸ்ரீ இரகுநாதப் பெருமாள்\nகடற்கரைக்கு வந்த பெருமாள் கடலில் இறங்கி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பின்னர் கரையில் கட்டு மரங்களால் அமைக்கப்பட்டு, மீன் வலை கொண்டு விதானம் கட்டபட்ட பந்தலில் மீன் காய வைக்கும் பாயை ரத்ன கம்பளமாக விரிக்கின்றனர். அன்று பெருமாள் நெற்கதிர்களால் எழிலாக அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரி முடியுடன் தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்து அருளுகின்றார். மற்ற எட்டு பெருமாள்களும் தோளுக்கினியானில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.\nநெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில்\nதங்க கருட வாகனத்தில் கீழைக் கடற்கரைக்கு எழுந்தருளும்\nமீன் வலைப் பந்தலில் சேவை சாதிக்கும்\nஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதை ஒட்டி இந்த மீனவர்கள் முதல் நாளும், மாசிமகத்தன்றும் மறு நாளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை. புலால் உணவு உண்பதையும் தவிர்க்கின்றனர் பெருமாள் தங்கள் சேரிக்குள் நுழையும் போது, அந்த மீனவக்குலப் பெண்கள் நேராக வந்து வணங்குவதில்லை. மருமகனுக்கு முன்னால் வந்து பெண்கள் நிற்கக் கூடாது என்பது மரபாம்.\nமீனவர்களுக்கு அதாவது பெண் வீட்டாருக்கு வெற்றிலை, பாக்கு துளசி மாலை ஆகியவற்றுடன் பத்து தோசைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தலத்தில் வருடத்தில் ஒரு நாள் இந்த மீனவர் குலத்தினருக்காக ஆண்டுக்கொரு முறை விசேஷ பூஜைகள் ஆராதனைகள் திருகண்ணபுரத்தில் செய்யப்படுகின்றன.\nகடற்கரையில் காத்திருக்கும் பக்தர் கூட்டம்\nகீழைக் கடற்கரைக்கு செல்ல திருமலைராயன் பட்டினம் கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் வயல்வெளிகளில் நடந்து செல்ல வேண்டும். அறுவடை முடிந்த பின் வெற்றாக இருக்கும் நிலத்தின் வரப்பில் நடந்து செல்வதே ஒரு தனி அனுபவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் அனைத்து பெருமாள்களையும் காண செல்லுவதை காண்பதே ஒரு பரவசம்.\nஸ்ரீசௌரிராஜப் பெருமாள் தங்கள் இல்லங்களில் பணியாளாக இருந்து, தங்கள் இனத்தை சார்ந்த பத்மாவதி என்ற இராஜ குமாரியை விரும்பி திருமணம் செய்து, தன்னோடு அழை��்துச் சென்றதாக ஒரு கர்ண பரம்பரை கதையை சொல்லி இவர்கள் மகிழ்கின்றனர்.\nதீர்த்தவாரி முடிந்து திருமலைராயன் பட்டினம்\nகடற்கரையில் மீன் வலைப்பந்தலில் தங்க கருட வாகனத்தில் சௌரி கிரீடத்துடன் சவுரிராஜப்பெருமாளை\nசொல்ல நாளும் துயர் பாடு சாரவே.\nஎன்று நம்மாழ்வாரின் பாசுரம் சேவித்து கத்தும் கடற் கரையில், உப்பு காற்றின் மணத்தில் மணலில் நடந்து தோளுக்கினியானில் மற்ற பெருமாள்களையும் கருட வாகனத்தில் திருமாமகள் தன் கேள்வன், நினைத்ததை நிறைவேற்றும் பேராற்றல் பெற்றவன், தாயெடுத்த கோலுக்கு உளைந்தோடி அத்தயிருண்ட வாய் தொடைத்த மைந்தன், கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்தாம்மான், கிருஷ்ணன், கண்ணபுரத்து அமுதன், வைகுந்தம் வழங்குபவன், காவிரி நல் நதி பாயும் கண்ணபுரத்து என் கண்மணி, சௌரிப்பெருமாளை சேவிப்பதே ஒரு அற்புத பரவசம். அவசியம் சென்று சேவியுங்கள் அதை எப்போதும் மறக்கமாட்டீர்கள்.\nதமிழகத்தை சுனாமி தாக்கிய வருடம் இந்த விழா தடைப்பட்டது. இவ்வளவு தூரம் பெருமாள் சென்று வர வேண்டுமா என்று ஒரு வாதம் எழுந்து இவ்விழா நின்று விடும் நிலை ஏற்பட்டபோது இந்த பரதவ குல மக்கள் முடியாது தங்கள் மாப்பிள்ளை தங்கள் ஊருக்கு வந்து தான் ஆக வேண்டும் என்றும் அதற்காக எந்த சிரமமானாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ள சித்தமாக இருப்பதாக கூறியதால் இன்றும் பெருமாள் மாசி மகத்தன்று திருமலைராயன் பட்டினம் எழுந்தருளி அந்த எளிய பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகின்றார். வாய்ப்புக்கிடைத்தால் மாமியார் வீட்டிற்கு கருட வாகனத்தில் வரும் எளிமையானவரை சென்று சேவித்து அருள்பெறுங்கள்.\nபுகைப்படங்கள்: பொன். மனோகரன், காரைக்கால். இது ஒரு மீள் பதிவு\nஅடுத்து கருடனுக்கு அனந்தனுக்கும் நடந்த போட்டியும் அவர்கள் இருவரும் உள்ள திவ்ய தேசத்தையும் அந்த திருப்பதியில் பெருமாள் சேவை சாதிக்கும் அழகையும் சேவிக்கலாம் அன்பர்களே.\nLabels: சௌரிராஜ பெருமாள், திருகண்ணபுரம், மாசி மக தீர்த்தவாரி\nகருட யாத்திரை - 9\nகருட யாத்திரை - 8\nகருட யாத்திரை - 7\nகருட யாத்திரை - 6\nகருட யாத்திரை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamadenu.hindutamil.in/politics/impacts-on-pmk-decision-to-contest-rural-civil-elections-alone", "date_download": "2021-10-20T07:40:23Z", "digest": "sha1:SO7N6Q2EIAJ7AHQB34VYCJRK5E22LHPN", "length": 23864, "nlines": 142, "source_domain": "kamadenu.hindutamil.in", "title": "கூட்டணிக்குக் குண்டு வைத்த ராமதாஸ்: தனிவழி காண்கிறதா பாமக?", "raw_content": "\nகூட்டணிக்கு குண்டு வைத்த ராமதாஸ்\nபழைய பாதைக்குத் திரும்புகிறதா பாமக\nஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்தநாளே, அதிமுக கூட்டணிக்குள் அணுகுண்டைப் பற்றவைத்துப் போட்டிருக்கிறது பாமக. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்பதுதான் அந்த அணுகுண்டு. அதிமுகவுடனேயே கூட்டணி தொடரும் என்று அறிவித்ததற்கு மாறாக, இப்படியான முடிவை எடுத்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். பாமகவின் திடீர் திசைமாற்றம் உணர்த்தும் சங்கதி என்ன\nகூட்டணிக் கணக்கின் வெற்றி தோல்விகள்\nதேர்தல் ரேஸில், வெற்றிபெறும் குதிரையை மிகச் சரியாகக் கணித்து அதில் சவாரி செய்து வெற்றிகளை ஈட்டிய கட்சி பாமக. 1998 மக்களவைத் தேர்தல் (அதிமுக), 1999 மக்களவைத் தேர்தல் (திமுக), 2001 சட்டப்பேரவைத் தேர்தல் (அதிமுக), 2004 மக்களவைத் தேர்தல் (திமுக), 2006 சட்டப்பேரவைத் தேர்தல் (திமுக) என வெற்றிக் கூட்டணியில் பாமக இடம்பெற்று பலனை அறுவடை செய்தது.\nஆனால், 2009 முதலே பாமகவுக்குத் தொடர்ந்து சறுக்கல்தான். 2009 மக்களவைத் தேர்தல் (அதிமுக), 2011 சட்டப்பேரவைத் தேர்தல் (திமுக), 2014 மக்களவைத் தேர்தல் (பாஜக), 2016 சட்டப்பேரவைத் தேர்தல் (தனித்துப் போட்டி), 2019 மக்களவைத் தேர்தல் (அதிமுக), 2021 சட்டப்பேரவைத் தேர்தல் (அதிமுக) என ராமதாஸ் போட்ட கூட்டணிக் கணக்குகள் பாமகவுக்கு அனுகூலம் தரவில்லை. ஒரு கட்டத்தில் ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற தனிக் குரலும் பாமகவைத் தவிக்கவிட்டது.\n2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்...\n2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சூடுபட்டுக்கொண்டதால், மீண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் பாமகவுக்கு ஏற்பட்டது. அது திமுகவா, அதிமுகவா என்ற கேள்வி எழுந்தபோது, வண்டியைத் திமுக பக்கம் திருப்புவதில் பாமகவுக்குப் பல சங்கடங்கள் இருந்தன. 2011-ல் தனது இல்லத் திருமண நிகழ்வுக்காக அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்த ராமதாஸூடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டவர் கருணாநிதி. ஆனால், ஸ்டாலினிடம் அந்த வேலையெல்லாம் ஆகவில்லை. கருணாநிதியுடன் அரசியல் செய்த ராமதாஸால் ஸ்டாலினிடம் இறங்கிச் செல்ல முடி���வில்லை. அதேவேளையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சரியான தலைமை இல்லாமல் திண்டாடும் அதிமுக, வெற்றிலை பாக்கு வைத்து பாமகவைக் கூட்டணிக்கு அழைத்தது. அதைக் கடந்தும் சிலபல பேரங்கள் படிந்ததால், சமரசங்கள் ஏற்பட்டு அதிமுக-பாமக கூட்டணி உருவானது.\nஅதிமுக, பாஜக, பாமக தலைவர்கள் ஒரே மேடையில்...\n2011-ல், “திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே இல்லை” என அறிவித்துவிட்டு, 2019-ல் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தபோதே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது பாமக. அதுவும் அதிமுக மீது ஊழல் புகார்களை வாசித்துவிட்டு, கூட்டணி சேர்ந்த பாமகவின் பிம்பம் பொதுவெளியில் சேதாரமானது. எனினும், விமர்சனங்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல்தான் அதிமுக கூட்டணியிலேயே பாமக நீடித்தது.\nஇக்கூட்டணியில் வேறு எந்தக் கட்சிக்கும் கிடைக்காத முக்கியத்துவம் பாமகவுக்குக் கிடைத்தது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியைத் தேமுதிக உதறியபோதும்கூட, பாமக இருக்கிறதே என்று தெம்பாக இருந்தது அதிமுக. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகும்கூட பாமக விஷயத்தில் அதிமுக தலைமை மிகுந்த அனுசரணையாகவே இருந்தது. அதிமுகவைச் சீண்டிய அன்புமணிக்குப் பதிலடி தந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக, பெங்களூரு புகழேந்தி அதிமுகவிலிருந்து தூக்கியெறியப்பட்டது ஓர் உதாரணம்.\nஇதற்கெல்லாம் காரணம், ஆளுங்கட்சியான திமுகவை உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்க கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டியது அவசியம் என்று அதிமுக தலைமை கருதியதுதான். ஆனால், தேர்தலுக்குப் பிறகு வழக்கம்போல் அதிமுகவிடமிருந்து ஒதுங்கியே இருந்தது பாமக. பேரவைச் செயல்பாடுகளில் அதிமுகவுடன் பாமக இணக்கமாகவும் இருக்கவில்லை. இதை எடப்பாடி பழனிசாமியே சில சந்தர்ப்பங்களில் ராமதாஸுக்கு சுட்டிக்காட்டியதாகவும், அதை ராமதாஸ் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், திமுக எம்எல்ஏ-க்கள் போல பாமக எம்எல்ஏக்களும் ஸ்டாலின் புகழ் பாடினார்கள்.\nவன்னியர் தனி இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை, வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகள் நினைவாக சமூக நீதி மணி மண்டபம், வேளாண்மைக்குத் தனி பட்ஜெட், பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்தது என திமுகவின் அறிவிப்புகளுக்கெல���லாம் ராமதாஸ் தொடர்ந்து பாராட்டு அறிக்கை வெளியிட்டுக்கொண்டே இருந்தார். இவையெல்லாம் அதிமுகவுக்கு அதிருப்தி தந்தாலும், தேர்தலை மனதில் கொண்டு மவுனம் காத்தது.\nஅன்புமணி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன்...\nஉச்சகட்டமாக, அண்மையில் அன்புமணியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினைக் குடும்பத்துடன் சென்று சந்தித்து அன்புமணி அழைப்பிதழ் தந்தார். ஆனால்,கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமியைத் தனியாகச் சென்று சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். திருமண வரவேற்பில் ஸ்டாலின் தொடங்கி கமல்ஹாசன்வரை பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், அன்றைய தினம் சென்னையில் இருந்தும் அதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. இதற்குக் காரணம், பாமக மீது அவருக்கு ஏற்பட்ட அதிருப்திதான் என்கிறார்கள்.\nபாமகவின் இதுபோன்ற நகர்வுகள், அக்கட்சி திமுக முகாமுக்கு மாறும் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தின. இந்தச் சூழ்நிலையில்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை பாமக வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பும் ஒருவகையில் திமுகவுக்கு மறைமுகமாக உதவும் வகையிலேயே இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. பெரிய கட்சியான அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தே வட மாவட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அப்படியிருக்க, தனித்துப் போட்டியிடுவது திமுகவுக்கு செய்யும் உதவிதானே என்ற குரலும் கேட்கிறது.\nஆனால் இதையெல்லாம் மறுக்கும் பாமக தரப்பு,“இந்தத் தேர்தல் திமுகவுக்கே சவாலாகத்தான் இருக்கும். பாமகவின் முடிவு என்பது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும்தான். கால அவகாசம் குறைவு, கூட்டணி பேசி சீட்டு வாங்குவது சிரமம். அதனால்தான் இந்த முடிவு. தேர்தலுக்குப் பிறகு சேர்மன் பதவியை வெல்ல வாய்ப்புள்ள இடங்களில் தேவைப்பட்டால் அதிமுகவுடன்தான் இணைந்து செயல்படுவோம். ஆக, பாமகவின் இந்த முடிவு இந்தத் தேர்தலுக்கு மட்டும்தான்” என்கிறது.\nபாமக தரப்பில் இப்படிச் சொல்லப்பட்டாலும், அக்கட்சியின் முடிவைப் பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது அதிமுக. “பாமகவின் முடிவால் இத்தேர்தலில் அதிமுகவினர் அதிகம் போட்டியிட வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பேரவையில் நாங்கள் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறோம். பாமகவினரோ பாராட்டுகிறார்கள். தேர்தலில் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் அவர்களின் கொள்கைப்படி தனித்துச் செயல்படுகிறார்கள். பாமகவைப் பொறுத்தவரை கூட்டணியில் நீடிப்பதும் விலகுவதும் அவர்களுடைய விருப்பம்.\nஉள்ளாட்சித் தேர்தல் என்பது மற்றவர்கள் நினைப்பதுபோல அல்ல. அந்தந்த ஊர்களில் உள்ள வார்டுகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு அதில் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கும். பாமக கூட்டணியால் எங்களுக்கு லாபமும் உண்டு நஷ்டமும் உண்டு. பாமக விலகியதால் பட்டியலின, பழங்குடியின, இதர சாதியினரின் வாக்குகள் அதிமுகவுக்கு அதிகம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, பாமகவின் முடிவால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” என்கிறார் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை.\nஅடுத்த சட்டபபேரவைத் தேர்தலில் ‘மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணிதான்’ என்று அண்மையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. உண்மையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவைதான் பாமகவுக்கு முக்கியம் எனலாம். தற்போது அதை நோக்கித்தான் பாமக பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வட தமிழகத்தில்தான் வருகின்றன. இந்த 7 மாவட்டங்களிலும் பாமக தான் செல்வாக்கான கட்சி. 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே அன்புமணி முதல்வர் என்று அறிவித்து, இந்தப் பகுதிகளில் 15 சதவீத வாக்குகளுக்கும் மேலாகப் பாமக பெற்றது.\nதற்போதுவரை திமுகவிடமிருந்து பாமகவுக்குப் பாராமுகம்தான். இந்த 9 மாவட்டத் தேர்தலில் பாமக கணிசமான வெற்றிகளையும், வாக்கு வங்கியையும் தக்கவைத்துக்கொண்டால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலிலும் திமுகவிடமிருந்து கூட்டணிக்கு அழைப்பு வரும் என்றும் ராமதாஸ் நம்புகிறார். ஏற்கெனவே மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் என அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் எதிர்பார்த்த வெற்றியைப் பாமக பெறவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் வெற்றி கிடைக்காது என்ற��ம் ராமதாஸ் கருதுகிறார். எதிர்காலத் தேர்தலுக்காக ஆழம் பார்க்கவே தனித்துப் போட்டி என்ற கடை விரிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அது போணியாகுமா என்பது தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-10-20T06:22:09Z", "digest": "sha1:FHE4AKAW2AYCXFUVZ7Q2PO2OBYWPOGW7", "length": 13328, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலித்தியம் மெத்தாக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇலித்தியம் மெத்தாக்சைடு (Lithium methoxide) என்பது LiCH3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியல் சேர்மமாகும். இது மெத்தனாலுனுடைய இலித்தியம் உப்பு ஆகும்.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட��டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2016, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/04/30/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2021-10-20T06:58:51Z", "digest": "sha1:KKQMHS6WJ4NVVSWOKZ43O2QBYQCRGSJK", "length": 8813, "nlines": 69, "source_domain": "tamilfirst.lk", "title": "கண்டி, நாவலப்பிட்டிய, வெலிமடையில் கொரோனா மரணங்கள் பதிவாகின! – Tamil First", "raw_content": "\nகண்டி, நாவலப்பிட்டிய, வெலிமடையில் கொரோனா மரணங்கள் பதிவாகின\nகண்டி, நாவலப்பிட்டிய, வெலிமடையில் கொரோனா மரணங்கள் பதிவாகின\nகொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.\nஐந்து பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது.\nபொரலஸ்கமுவ, கண்டி, நாலவப்பிட்டிய, வெலிமடை, வத்தளை மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்களாவர். அவர்கள் விபரம் வருமாறு,\nநகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்ட�� கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/pm-modi-s-loyalty-to-the-constitution-is-not-new-even-as-cm-he-always-kept-it-above-all-november-twenty-twenty-552640", "date_download": "2021-10-20T08:07:38Z", "digest": "sha1:OBIAO6LX3PDABGDYW2NQCT6HEOKY5PO2", "length": 26208, "nlines": 202, "source_domain": "www.narendramodi.in", "title": "PM Modi’s loyalty to the Constitution is not new even as CM he always kept it above all : Amitabh Sinha", "raw_content": "\nநரேந்திர மோடி ஏன் வெற்றியாளர்\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\nநரேந்திர மோடி ஏன் வெற்றியாளர்\nகடந்த அக்டோபர் 7ம் தேதி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவராக நரேந்திர மோடி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். குஜராத்தில் உள்ளவர்கள் நரேந்திர மோடி குறித்தும் அவர் குஜராத்தின் மாநிலத்தை வளர்ச்சியினை நோக்கி கொண்டு சென்றதையும் கண்கூடாக பார்த்திருக்க முடியும்.\n1980கள் காலகட்டம் குஜராத் அரசியல் சூழலில் மிகவும் சுவாரஸ்யமான காலகட்டமாக இருந்தது. நிர்வாகத்திறன் இன்றியும், உட்கட்சி பூசல்கள் இருந்த போதிலும் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி மிக செளகர்யமாக ஆட்சியில் இருந்தது. காங்கிரஸை எதிர்த்து ஒரு கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாததாக இருந்தது. பாஜக தொண்டர்கள் கூட நிச்சயமன்ற தன்மையுடன் காணப்பட்டனர்.\nஅப்படிப்பட்ட நேரத்தில் தான் மோடி, ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜகவுக்கு மாறி தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில் அகமதாபாத் மாநகராட்சி தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யும் சவாலான பணியை நரேந்திர மோடி தனது தோளில் போட்டுக்கொண்டார். அந்த நேரத்தில் கட்சிக்குள் நிர்வாக திறன்மிக்கவர்களை கொண்டுவருவதே மோடியின் முதல் திட்டமாக இருந்தது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் போன்றோரை அரசியல், நிர்வாக பணிகளின் அவசியத்தை எடுத்துரைத்து கட்சிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்தது. மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே மோடியின் எண்ணமாக இருந்தது.\nஒரு சொற்பொழிவாளராக சிறந்த பேச்சுத்திறன்மிக்கவராகவும், பிறரை உத்வேகப்படுத்துபவராகவும் மோடி திகழ்ந்தார். எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது, அகமதாபாத்தின் தார்நிதர் பகுதியில் ஒரு கூட்டத்தில் மோடி பேசினார், அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி அரங்கை சிரிக்க வைத்தார். பின்னர் கூட்டத்தை நோக்கி, நாம் நகைச்சுவை பேச்சைதொடர வேண்டுமா அல்லது தேசிய முக்கியத்துவம் கொண்ட விஷயங்கள் குறித்து பேசுவோமா என கேட்டார். அந்தக் கூட்டத்தில் எனக்கு எப்படி தைரியம் வந்தது என்றே தெரியவில்லை, ஆனாலும் ‘இராண்டுமே வேண்டும்’ என கத்தினேன். அதனை கேட்ட மோடி, இல்லை, அப்படி முடியாது என கூறிவிட்டு தேசநலன் சார்ந்த விஷயங்கள், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, ஷா பனோ வழக்கு, பாஜகவின் நிர்வாக கண்ணோட்டம் போன்றவை குறித்து மோடி பேசினார். அவர் பேசிய நேர்த்தி விவரிக்க முடியாதது.\nகுஜராத்தை சேராதவர்களுக்கு இது தெரியாது. மோடியின் பேச்சுக்கள் அடங்கிய சிடி கேசட்கள் குஜராத்தில் மிகவும் பிரபலம்.\n1994ம் ஆண்டு அவரின் உத்வேகம் தந்த பேச்சை மறக்க முடியாது. அப்போது தான் லத்தூரில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அகமதாபாத்தின் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் நிவாரண பொருட்களுடன் மிகச் சிறிய தன்னார்வலர்கள் என லத்தூருக்கு புறப்பட தயாரானார்கள். அப்போது மோடி அவர்களிடையே பேசினார். இங்கிருந்து செல்பவர்களின் எண்ணிக்கை பொருட்டல்ல, எண்ணிக்கையைக் காட்டிலும் நிவாரண உதவி அங்கு சென்றடைய வேண்டும் அது தான் பெரிது என்றார். அவரின் பேச்சைக் கேட்ட 50 பேராவது தாங்கள் இப்போதே லத்தூருக்கு புறப்பட வேண்டும் என சூளுரைத்தனர்.\nமோடியின் மனிதநேய பன்பை விவரிக்க இரண்டு சம்பவங்களை கூறுகிறேன். 2000களின் தொடக்க காலம் அது. வரலாற்று ஆய்வாளர் ரிஸ்வன் கத்ரியும் நானும் கேகா சாஸ்திரியின் படைப்புகளை தொகுத்துக் கொண்டிருந்தோம். சாஸ்திரியை நேரில் சந்தித��தோம், அவரின் உடல்நிலை குறித்து எனக்கு கவலை ஏற்பட்டது. அவரை புகைப்படம் எடுத்து முதல்வர் மோடியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். விரைவாகவே சாஸ்திரியின் உடல்நலனை கவனித்துக்கொள்ள அவரின் வீட்டுக்கு ஒரு செவிலியர் அனுப்பி வைக்கப்பட்டார்.\nபுத்தக ஆசிரியர் பிரியாகாந்த் பரிக் அவருடைய 100வது புத்தகம் நரேந்திர மோடியின் கையால் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என ஆவலாய் இருந்தார். பின்னர் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கினார். ஆனால் புத்தகத்தை வெளியிடுவதற்காக முதல்வராக இருந்த மோடி, நேராக பரிக்கின் வீட்டுக்கே சென்றார். எழுத்தாளர்கள் வட்டத்தில் மோடியின் செயல் திக்குமுக்காட வைத்துவிட்டது.\nநான் 1998ம் ஆண்டு டெல்லியில் இருந்த சமயம் என்னிடம் மோடி பேசும் போது ஒன்றை கூறினார். அதனை எப்போதும் என்னால் மறக்க முடியாது, அவர் கூறியதாவது, “ உங்கள் தொலைபேசி நாட்குறிப்பில் 5000 எண்கள் இருக்க வேண்டும், நீங்கள் அவர்களை ஒரு முறை சந்தித்திருக்க வேண்டும், அதுவும் முறையான வழியில் இல்லை. நீங்கள் அவர்களை தேவை கருதி ஒரு ஆதாரமாக அல்லாமல் ஒரு அறிமுகம் அல்லது நண்பராக தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். மனித உறவின் முக்கியத்துவம் குறித்து என்னிடம் மிகச்சாதாரணமாக சொல்லிவிட்டார். இன்றும் அவர் இதனை கடைப்பிடித்துவருவதால் தான் அவர் மிகவும் வெற்றிகரமான நபராக வலம்வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/374-281040", "date_download": "2021-10-20T06:48:27Z", "digest": "sha1:XVCH47GEXJ6BWNZ55V6PFO7L6T3E726E", "length": 7501, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ரிஷபம் TamilMirror.lk", "raw_content": "2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nஇன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு சாதகமான நாள் அல்ல. நீங்கள் பலன்களை தாமதமாகத் தான் எதிர்பார்க்க இயலும். இன்று அதிகம் எதிர்பார்க்க இயலாது. உங்கள் தாயின் உடல் நலத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம் இது உங்களுக்கு கவலை அளிக்கும். நிதிநிலைமை வளமாக மகிழ்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை. இன்று கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.\nயூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; பரிபூரண சுகாதார காப்புறுதி\nNDB வியாபாரநாமத் தூதுவர் திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்\nவங்கியிடலின் எதிர்காலத்தினை மாற்றுவதில் NDB வங்கி\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇந்தியாவிலிருந்து முதல் தொகுதி பசளை நாட்டை வந்தடைந்தது\nஜீவன், செந்தில் குஷிநகர் சென்றனர்\nபுறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nகுஷிநகருக்கு சென்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.net/kanavu/338/", "date_download": "2021-10-20T07:18:16Z", "digest": "sha1:V5O44ZASPOK5AKKXTBMNQNXIJRFLWL6F", "length": 2574, "nlines": 29, "source_domain": "xn--clc4bvb9b.net", "title": "காதலர் | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nநீங்கள் (அல்லது உங்கள் துணை) ஒரு எஜமானி என்று கனவு, அது உங்கள் தற்போதைய உறவு முடிவுக்கு உங்கள் ஆழ்மனதில் ஆசை மற்றும் அதை நாசவேலை வழிகளில் கண்டுபிடித்து. மாறாக, உறவில் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறாள். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை, குறிப்பாக உங்கள் துணையின் எதிர்பார்ப்புகளை நீங்கள் அளவிட்டு விடவில்லை என்று ���ீங்கள் உணரலாம். உங்களை ஒரு எஜமானி யாக கனவு காணும் நீங்கள், வாழ்க்கையில் நல்ல விஷயங்களை உங்கள் ஆசைகளை சுட்டிக்காட்டுகிறீர்கள். கனவு மற்றும் ஒரு எஜமானி ஒரு துணைவிநீங்கள் கடன்பட்டஅல்லது நீங்கள் அல்லது யாரோ சில எதிர்மறை நடவடிக்கை ஈர்க்கப்பட்டஅல்லது தூண்டப்பட்டு என்று ஆழ்மனதில் பரிந்துரை என்று பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.net/kanavu/635/", "date_download": "2021-10-20T08:04:49Z", "digest": "sha1:ERVPKELSIYF4ZTIOZYAWYALPRYCCI32B", "length": 2191, "nlines": 29, "source_domain": "xn--clc4bvb9b.net", "title": "வடதுருவத்துக்குரிய | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nஆர்க்டிக் பகுதியில் நீங்கள் உங்களை க்பார்த்தால், அது மறைக்கப்பட்ட உணர்வுகளை அடையாளப்படுத்துகிறது. நீங்கள் மிகவும் குறைவாக வும், மிகவும் கவலையாகவும் உணரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. நீங்கள் தனியாக இல்லை என்பதை உறுதி செய்து, உங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் அவர்களை நம்பாவிட்டால் நீங்கள் துன்பப்பட்டு தனியாக உணர்கிறீர்கள்.\nகருப்பு த்பீச், ஆல்பைன் பாப்ளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2021-10-20T07:58:58Z", "digest": "sha1:ODAO57ZY74O3Z2PWGTMQTQUC2OO3UR3F", "length": 5634, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன் – Chennaionline", "raw_content": "\nசேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வெற்றி விழா – சீனிவாசன் அறிவிப்பு\nடி20 உலகக்கோப்பை – அயர்லாந்து, இலங்கை அணிகள் வெற்றி\nடி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டி – இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி\nரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.\nரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅதில், என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல், நடிகர் அமிதாப் பச்சன் அவரது ட்விட்டரில், நண்பர், சக ஊழியர், உணர்ச்சிப்பூர்வமானவர், பிறந்தநாள் வாழத்துக்கள் ரஜினி என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக கடந்த சனிக்கிழமை நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம் இந்த ஆண்டும் நான் சென்னையில் இருக்க மாட்டேன், எனவே ரசிகர்கள் வீட்டிற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி ரஜினி நேற்று சென்னையில் இருந்து புறப்படார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோராட்டம் நடத்தி கழிவறை வசதி பெற்ற 7 வயது சிறுமி\nபயங்கரமான ஆளு- திரைப்பட விமர்சனம்\nசூர்யாவின் 37வது படத்திற்கு தலைப்பு வைக்க ரசிகர்களிடம் உதவி கேட்கும் கே.வி.ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/123618-drama-by-priyanka-vadra-exposed.html", "date_download": "2021-10-20T07:55:47Z", "digest": "sha1:AX75HHKXCEAB7WZZIUJQQ6EWPI3E24S4", "length": 34805, "nlines": 463, "source_domain": "dhinasari.com", "title": "பிரியங்கா வத்ராவின் நாடகம்! முகத்திரையைக் கிழித்த காவல் அதிகாரி! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\n��ெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\n முகத்திரையைக் கிழித்த காவல் அதிகாரி\nவண்டியில் இருந்து இறங்கிய பிரியங்கா, அதிகாரி அர்ச்சனா சிங்கைப் பிடித்துத் தள்ளிவிட்டு “எனக்கு சட்டம் சொல்லித் தருகிறாயா” என்று சண்டைக்குப் போனார். பிற காவல்துறையினர் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.\nநேற்றைய இரண்டாவது அடிதடி: நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் பெற்ற ராபர்ட் வத்ராவின் மனைவி பிரியங்கா வத்ரா காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேசப் பொறுப்பாளராக உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் லக்னௌ நகரில் போலீஸாரோடு மல்லுக்கட்டி அதன் காரணமாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று கலவரம் பாதித்த மக்களைப் பார்க்கப் போகிறேன் என்று பிரியங்கா கிளம்பி உபி தலைநகர் லக்னௌ சென்றார். அங்கே வழக்கம் போல பாதுகாப்பு காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்சிக்காரர் ஒருவருடன் ஸ்கூட்டியில் ஏறிப் பயணித்தார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.\nஇவர்களை வழியில் நிறுத்திய சர்க்கிள் ஆபீசர் அர்ச்சனா சிங் என்பவர் “இங்கே 144 தடை அமலில் உள்ளது, ஆகவே திரும்பிப் போங்கள்” என்று சொல்லியிருக்கிறார். “ஏய் இவர் யார் தெரியுமா பிரியங்கா காந்தி.” என்று வண்டியோட்டி சொல்லியிருக்கிறார்.\nஅதிகாரியோ “சட்டம் எல்லோருக்கும் தான். நீங்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் வண்டியில் வந்தது விதி மீறல். பாதுகாப்பு அதிகாரி அல்லாத ஒருவருடன் இந்த அம்மையார் வந்ததும் விதிமீறல். நான் போலீஸை உடன் அனுப்புகிறேன். திரும்பிப் போங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.\nவண்டியில் இருந்து இறங்கிய பிரியங்கா, அதிகாரி அர்ச்சனா சிங்கைப் பிடித்துத் தள்ளிவிட்டு “எனக்கு சட்டம் சொல்லித் தருகிறாயா” என்று சண்டைக்குப் போனார். பிற காவல்துறையினர் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.\nகட்சி அலுவலகம் வந்த பிரியங்கா தம்மை காவலர்கள் தாக்கியதாகவும், கழுத்தில் அடித்ததாகவும், பிடித்துத் தள்ளியதாகவும் கூறி யோகி போலீஸ் தம்மை கொடுமை செய்தது என்று பேசினார்.\nஆனால் காவல் அதிகாரி அர்ச்சனா சிங் நடந்த விவரங்களை விரிவாக எழுதி உயரதிகாரிகளுக்கு அனுப்ப அந்த அறிக்கையை உபி போலீஸ் பத்திரிகைகளுக்கு வெளியிட்டு உண்மையை வெளிக் கொண்டுவந்தது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/United-Arab-Emirates/Architects", "date_download": "2021-10-20T06:56:45Z", "digest": "sha1:IKN5DBUQELRC2GG3LV5TIHBMAU6OPG64", "length": 16571, "nlines": 143, "source_domain": "jobs.justlanded.com", "title": "கட்டிடக்கலை நிபுணர்கள் வேலைகள்இன யுனைட்டட் அராப் எமிரேட்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்Administrative and Support Servicesurpaththi menejmentஉற்பத்தி மேனேஜ்மென்ட் எழுதுதல் / தணிக்கை கட்டிடக்கலை நிபுணர்கள்கன்சல்டிங் வேலைகள்கொள்முதல்சட்டம் /வழக்கறிஞர்கள்செகரடேரியல் டிசைன் மற்றும் உருவாக்கம் தயாரிப்பு மற்றும் உற்பத்தி தர காப்பீடு / பாதுகாப்பு தேவைப்படும் முதலீடு தொடர் சப்பளை / பொருள்கொண்டு செல்லுதல் நுகர்வோர் வேலை/கால் சென்டர்பட்ட��ாரி பிரான்சீய்ஸ் பொது தொடர்பு மனிதவளம் /வேலைக்கு சேர்த்தல் மற்றுவை மார்கெட்டிங்மேனஜ்மென்ட் ஆப்பரேஷன் மேனேஜ்மென்ட் எஜெகுடிவ்மொழிபெயர்ப்பாளர்கள் விளம்பரம்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nகட்டிடக்கலை நிபுணர்கள் அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nமற்றுவை அதில் யுனைட்டட் அராப் எமிரேட் | 2021-10-17\nமற்றுவை அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nமற்றுவை அதில் யுனைட்டட் அராப் எமிரேட் | 2021-10-17\nமற்றுவை அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nமற்றுவை அதில் யுனைட்டட் அராப் எமிரேட் | 2021-10-17\nமற்றுவை அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nமற்றுவை அதில் யுனைட்டட் அராப் எமிரேட் | 2021-10-17\nமற்றுவை அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nமற்றுவை அதில் துபாய் | 2021-10-17\nமற்றுவை அதில் துபாய் | 2021-10-17\nதேவைப்படும் முதலீடு அதில் யுனைட்டட் அராப் எமிரேட் | 2021-10-15\nதேவைப்படும் முதலீடு அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nசட்டம் /வழக்கறிஞர்கள் அதில் துபாய் | 2021-10-15\nசட்டம் /வழக்கறிஞர்கள் அதில் துபாய்\nமற்றுவை அதில் துபாய் | 2021-10-14\nமற்றுவை அதில் அபுதாபி | 2021-10-14\n Go to வணிகம்(பொது ) அ��ில் யுனைட்டட் அராப் எமிரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88_2013_(3)&limit=100", "date_download": "2021-10-20T08:10:21Z", "digest": "sha1:T2YIR6XBKNHQ3LIITLUVLGHKQDMW3GTU", "length": 2996, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"வளைஓசை 2013 (3)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"வளைஓசை 2013 (3)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவளைஓசை 2013 (3) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:828 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/forum/notices/worldtamilforum_whatsapp_peak_members/", "date_download": "2021-10-20T06:38:44Z", "digest": "sha1:C3FBAC47FGMJ4PPGSFGHP3UDOV7KFGWD", "length": 7622, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » வாட்ஸ் அப் – குழுவின் உச்சபட்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு", "raw_content": "\nYou are here:Home பேரவை அறிவிப்புகள் வாட்ஸ் அப் – குழுவின் உச்சபட்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு\nவாட்ஸ் அப் – குழுவின் உச்சபட்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு\nவாட்ஸ் அப் – பின் உச்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு\nவாட்ஸ் அப் குழுவில் தற்போது 256 பேர் வரை மட்டுமே சேர்க்க இயலும் வசதியை அந்த நிறுவனம் நிர்ணயத்துள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம்.\nஇப்போதைய நிலவரப்படி நிர்ணயக்கப்பட்டுள்ள 256 பேர் நமது குழுவில் இருக்கின்றதை பெருமையோடு பகிர்கிறோம்.\nவெளிநாட்டு தமிழர்கள் அதிகளவிலும், பல அறிவு சார்ந்த தமிழ் அறிஞர்களையும் தற்போது கொண்டிருக்கிறது நமது குழு.\nஇப்படியுள்ள நமது குழுவில் பதிவிடும் நண்பர்களின் பொறுப்பு அதிகமாக இருக்கும். மிக கவனமாக உங்களது கருத்துக்களை உலகத் தமிழினத்திற்கு, பயன் தரும் வகையில் ப���ிவிட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.\nநாம் பயணிக்கும் தூரம் அதிகமாக இருக்கலாம். ஆனால், வெற்றியின் இலக்கை நோக்கியே பயணம் செய்வோம் என உறுதி ஏற்போம்.\nநமது அமைப்பின் அடிப்படை நோக்கமான ‘ஒன்றுபட்ட உலகத் தமிழினம்’ உருவாக்க நமது பங்களிப்பை இயன்றவரை செய்வோம்.\n– உலகத் தமிழர் பேரவை\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/india/jaffna-international-airport-to-be-inaugurated-today/", "date_download": "2021-10-20T07:59:31Z", "digest": "sha1:UZEOXOF6JF4VFOQLHWRMPYGY4JXANVOM", "length": 9067, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது!", "raw_content": "\nYou are here:Home இந்தியா 36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\n36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\n36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது\n36 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில், இரண்டாம் உலகப் போரின்போ��ு 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானத் தளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக கொழும்புவிற்கு விமானப் போக்குவரத்து இருந்து வந்தது. 1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.\n2009-ல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் தாமதப்பட்டே வந்தன.\nஇதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். மேலும் பலாலி விமானதளம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் பணிகள் நிறைவடைந்து யாழ்பாண விமான நிலையம் இன்று திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பாலாலிக்கு அலைன்ஸ் ஏர் விமானம் புறப்பட்டுச் சென்றது. முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/09/24183159/India-signs-contract-with-Airbus-Defence-amp-Space.vpf", "date_download": "2021-10-20T07:13:38Z", "digest": "sha1:2TK72VUIY3CKY6JTNNYICPJHOALDQ5PF", "length": 14553, "nlines": 158, "source_domain": "www.dailythanthi.com", "title": "India signs contract with Airbus Defence & Space company of Spain for acquisition of 56 C-295MW transport aircraft || ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை இந்தியா வாங்குகிறது...", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஐ.பி.எல். இறுதி போட்டி; டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு\nஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை இந்தியா வாங்குகிறது...\nஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 24, 2021 18:31 PM\nஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 சி-295 ரக ராணுவ விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு இன்று ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள அரோவ்-748 ரக விமானங்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட உள்ளது.\nஏர்பஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு 22 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் படி ஏர் பஸ் நிறுவனம் முதற்கட்டமாக 16 சி-295 ராணுவ விமானங்களை இயக்க நிலையில் இந்தியாவிற்கு வழங்க வேண்டும்.\nஎஞ்சிய 40 விமானங்கள் டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்க வேண்டும். ஏர்பஸ் நிறுவனம் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து எஞ்சிய 40 விமானங்களை தயாரிக்க வேண்டும். மேலும், இதற்கான தொழில்நுட்பத்தையும் டாடா நிறுவனத்துடன் பகிர வேண்டும் என மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.\nஒப்பந்தம் செயல்பட்டிற்கு வந்த பின்னர் 4 ஆண்டுகளில் முதற்கட்டமாக 16 ராணுவ விமானங்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று ஏர்பஸ் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை தொடர்பான கேபினெட் கூட்டத்தில் சி-295 ரக ராணுவ விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து ஏர்பஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.\n40 ராணுவ விமானங்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய வான்வெளி கட்டமைப்பிற்கு முதலீட்டையும், 15 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகளையும், 10 ஆயிரம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nIndia | Spain | இந்தியா | ஸ்பெயின்\n1. உலக பட்டினிக் குறியீடு ; பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட பின் தங்கியது இந்தியா\nகடந்த 2020-ம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\n2. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் : இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி\nஇந்திய அணி கேப்டன் சுனில் சேத்திரி இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்\n3. இந்தியாவில் நேற்றை விட 19.99 சதவீதம் உயர்ந்த கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பு சற்று உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை\nஇந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றும் தி.மு.க.\n2. “10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா” - ஆண்டனியோ குட்டரெஸ் தகவல்\n3. விஜயதசமியன்று கோவில்கள் திறக்கப்படுமா\n4. ஸ்ரீபெரும்புதூரில் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையனின் தம்பி துப்பாக்கியுடன் தப்பி ஓட்டம்\n5. இந்திய பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சி அடையும் - சர்வதேச நிதியம் கணிப்பு\n1. மன்மோகன் சிங் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது\n2. துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு- இந்தியா நிராகரிப்பு\n3. வீர சாவர்க்கர் வெள்ளையர்களிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை சிவசேனா சொல்கிறது\n4. இங்கிலாந்து பயணிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியது இந்திய அரசு\n5. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்���ற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/aryan-khan-has-been-addicted-to-drugs-for-many-years/", "date_download": "2021-10-20T07:05:56Z", "digest": "sha1:UDQITWX3HLSP6CVH7TVBGIECPVMPZPX4", "length": 12545, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "பல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு\nசென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி\n* 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம் * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட்\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் – அரசு தரப்பு\nமும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு போதை விருந்து நடந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து கப்பலில் இருந்த பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.\nதற்போது அவர் ஆர்தர் ரோடு சிறைச்சாறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஆர்யன்கான் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கான் சார்பில�� ஆஜரான வக்கீல் “போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் ஆர்யன் கான் ஒரு இளைஞர். அவர் போதைப்பொருள் விற்பனையாளரோ, கடத்தல்காரரோ அல்லது போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவரோ இல்லை. மேலும் அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும கைப்பற்றப்படவில்லை என்பதால் அவரை ஜாமீனில் விடுக்க வேண்டும்” என வாதிட்டார்\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஜாமீனில் வெளிவந்தால் விசாரணை பாதிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட ஆர்யன் கான் மற்றும் ஆர்பாஸ் மெர்சந்த் வாட்ஸ்அப் உரையாடல்கள் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு தொடர்பு குறித்து பேசுகிறது.\nஒட்டுமொத்த தேசத்திலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களை உட்கொள்வது ஒரு கடுமையான குற்றம். ஆர்யன் கானிடம் போதைப்பொருள் பிடிபடவில்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அர்பாஸ் மெர்சந்த் கைவசம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் வழக்கை தனித்தனியாகவோ அல்லது வேறுபட்டதாகவோ கருத முடியாது. இவர்களுக்குள் நெருக்கிய தொடர்பு இருந்துள்ளது.\nபிரமாண பத்திர தகவலின் படி ஆர்யன் கானுக்கு குற்றச்சதி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கொள்முதல் மற்றும் நுகர்வு என அனைத்து வகையிலும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை விடுதலை செய்தால் அவர் தனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி மற்ற சாட்சிகள் மற்றும் சான்றுகளை சிதைக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்டபின் ஜாமீன் மனு விசாரணையை இன்று மும்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.\nஇந்த நிலையில் கைதான ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நடந்தது\nஆரியன் கான் போதைப்பொருள் தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என விசாரணையின் போது போதைப்பொருள் அமைப்பு கூறியது.\nகூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், ஆரிய கான் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் உட்கொண்டு வருகிறார் என்று நீதிமன்றத்தில் கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.\nஆர்யன் கான் ஒரு முறை மட்டும் போதை மருந்து உட்கொள்��வில்லை. அவரிடம் எடுக்கபட்ட சோதனை அறிக்கைகளில் அவர் கடந்த சில வருடங்களாக போதை மருந்து உட்கொண்டது தெரியவந்து உள்ளது.இந்த வழக்கில் ஜாமீன் வழங்க முடியாது என்பதே எனது வாதம் ” என்று அனில் சிங் கூறினார்.\nஆர்யனின் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதாடும் போது சட்டவிரோத கடத்தல் குற்றச்சாட்டு இயல்பாகவே அபத்தமானது. எதுவும் இல்லாத இந்த பையன், அவன் கப்பலில் கூட இல்லை. இது ஒரு அபத்தமான மற்றும் பொய்யான குற்றச்சாட்டு” என்று கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=7138:2014-12-05-18-25-51&catid=38:2009-09-09-12-26-31&Itemid=66", "date_download": "2021-10-20T07:06:10Z", "digest": "sha1:SJKDQXHR3ZZ56CKZHL5YMMKPFLTDVEU4", "length": 32801, "nlines": 103, "source_domain": "kumarinadu.com", "title": "இயற்கையை நேசியுங்கள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, ஐப்பசி(துலை) 20 ம் திகதி புதன் கிழமை .\nசிறிய வயதில் வரலாற்றுப் பாடப்புத்தகங்களைப் படிக்கும்போதெல்லாம் ஒரு புறம் மனத்தில் வேடிக்கையாக இருக்கும், மறுபுறம், இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று தோன்றும். “அசோகர் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார், ஆங்காங்குச் சத்திரங்களை ஏற்படுத்தினார்” என்று ஒரே வாய்பாடு போல அரசர்களைப் பற்றிக் குறிப்புகள்.\nஇப்போதுதான் அந்த வரிகளின் ஆழம் புரிகிறது. இன்று எங்கும் நிஜக்காடுகள் அழிக்கப்பட்டு, கான்கிரீட் காடுகள் உருவாகிவிட்டன. உலகின் வெப்பம் பெருகி விட்டது. மழை இல்லை. குடிதண்ணீர் கிடைக்காமல், அரசாங்கமே தண்ணீரை விற்கத் தொடங்கிவிட்டது. எந்த ஓர் ஆற்றையும் தனக்கெனச் சொந்தமாகக் கொள்ளாத தமிழ் நாடு அடுத்த ஐந்தாண்டுகளில் பாலைவனமாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. மனித உறவுகளைப் போல, இயற்கைமீதான நமது நேசமும் ஆழமாகவும் காலங் காலத்துக்குத் தொடர்வதாகவும் இருக்கவேண்டும் என்பது உலக மக்களுக்குப் புரிய வில்லை. தமிழ்மக்களுக்கும் தெரியவில்லை.\nதுரதிருஷ்டவசமாக, நம்மை நாம் எவ்விதம் மேம்படுத்திக்கொள்வது என்று அறிவதற்கு, சிந்திப்பதற்கு முன்னாலேயே இன்று நம்ம���ல் பலர் மிகவேகமாக இயற்கைச் சூழலை மாற்றிவிட்டார்கள். இயற்கை இருக்க நம் உதவி தேவையில்லை, நாம் இருக்கத்தான் இயற்கையின் உதவி தேவை. நாம் வாழும் இந்த உலகமாகிய பூமியின் எதிர்காலம்தான் இன்று மனித இனத்தை எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியமான பிரச்சினை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னால், ஒரு பறவையைப் பிடிப்பதற்கு முன்னால், ஒரு குன்றினைத் தரைமட்டமாக்குவதற்கு முன்னால் நாம் நினைவில் வைக்கவேண்டியது இது: “இயற்கை தான் நமது வாழ்க்கை”.\nஒரு காலத்தில் ஆரோக்கியமான மூன்று பிள்ளைகளைக் கொண்ட விவசாயி ஒருவன் இருந்தான். முதல் இரண்டு மகன்களும் காளைகளைப் போன்ற வலிமையும், கழுகினைப் போன்ற கூரிய பார்வையும் கொண்டவர்கள். குறி தவறாமல் அம்பு எய்யக்கூடியவர்கள். மூன்றாவது மகனோ முற்றிலும் இவர்களைப்போல இல்லை. சற்றே ஒல்லியான தோற்றத்துடன், சிந்தனையாளன் போலக் காட்சியளித்தான்.\nதன் பண்ணைநிலத்தை யாருக்குக் கொடுப்பது என்று விவசாயி முடிவு செய்யும் காலம் வந்தது. தன் மகன்கள் தாங்களே தங்கள் எதிர்காலத்தைத் தேடட்டும் என்று அந்த முதிய விவசாயி நினைத்தான். “உலகத்தைச் சுற்றி வாருங்கள், போங்கள்” என்று மகன்களுக்குக் கட்டளையிட்டான்.\nஅவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். வழியில் பாதைக்கருகில் ஓர் எறும்புப் புற்று உயரமாக இருந்தது. காலை முதல் நடந்து சலிப்புற்ற இரண்டாவது மகன் அதை உதைக்கச் சென்றான். அதிலிருந்து பயந்தோடும் எறும்புகளைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் என்று நினைத்தான்.\n“உதைக்காதே” என்றான் மூன்றாமவன். “அவைகளுக்கும் பாதுகாப்பாக வாழ உரிமை இருக்கிறது, அல்லவா\nகொஞ்சம் கழித்து அவர்கள் தெளிந்த நீரைக்கொண்ட ஓர் ஏரியை அடைந்தார்கள். தங்கள் சாப்பாட்டு மூட்டைகளைப் பிரிக்க உட்கார்ந்தார்கள். சில வாத்துகள் ஏரியில் இறங்கி நீந்தின.\n“இவற்றில் ஒன்றை அடித்தால் போதும், நம் உணவுக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்” என்று முணுமுணுத்தவாறு தன் வில்லைத் தேடினான் மூத்தமகன்.\n” உரக்கக் கத்தினான் இளைய மகன். “பலநாட்களுக்குத் தேவையான உணவு நம்மிடம் இருக்கிறதே” வாத்துகள் அதிர்ந்து, ஏரியிலிருந்து பறந்தோடி விட்டன.\nஒரு முதிய காட்டின் விளிம்பை அவர்கள் அடைந்தபோது எழுத்து மறையும் நேரம். இரவுநேரத்தில் தங்கள் கூடுகளுக்குத் தேனீ��்கள் திரும்பிய ரீங்கார சத்தம்\n“ஆஹா, என் ரொட்டிக்குக் கொஞ்சம் தேன் இருந்தால் போதுமே”….ஓசையைத் தொடர்ந்து மூத்தவன் சென்றான். உள்ளீடற்ற ஒரு மரத்தின் அருகில் சென்ற போது அதன் பட்டைமீது தேன்\nமற்ற இருவரும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். நடுமகன் சொன்னான், “மரத்தை நாம் எரித்தால், அதில் எழும் புகையில் தேனீக்களை விரட்டிவிடலாம்”.\n” என்றான் இளையவன். “தேனீக்களை அவற்றின் போக்கில் விடுங்கள்.”\nமற்ற இரண்டு சகோதரர்களும் எரிச்சலடைந்தார்கள். இவனை எங்கேயாவது விட்டுவிட்டு வந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும்\nகளைத்தவாறு நடந்து, இருண்ட காட்டின் மத்தியில், பாழடைந்த ஒரு குடிசையை அடைந்தார்கள் அவர்கள். மூத்தவன் கதவைத் தட்டினான். நரைத்த முதியவர் ஒருவர் அவர்களை உள்ளே அனுமதித்தார்.\n” என்று ஓர் இனிய குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், ஓர் அழகிய இளம்பெண்.\n“எங்கள் அதிர்ஷ்டத்தை நாடிப் புறப்பட்டிருக்கிறோம்” என்று விடையிறுத்தான் மூத்தவன்.\n“இதயத்தில் துணிச்சலும் கண்களில் கூர்மையும் இருந்தால் அதை நீங்கள் அடைந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம்” என்றார் முதியவர்.\n“இரண்டுமே எங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று பெருமையடித்துக் கொண்டான் இரண்டாமவன்.\n“அப்படியானால்,” தொடர்ந்தார் முதியவர், “உங்களில் யார் இந்தக் கற்பலகையைப் படித்து முயற்சி செய்யத் தயார்\nமூத்தவன் தைரியமாக எழுந்து கற்பலகையிலிருந்த செய்தியைப் படித்தான். “காட்டில் பரவிக்கிடக்கும் முத்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சூரியன் மறையும் போது ஒரு முத்து கூட விடுபட்டிருக்கக் கூடாது. இல்லையென்றால் நீ கல்லாகிவிட நேரும்.”\nகிழவரைப் பார்த்து மூத்தவன் கேட்டான்: “எத்தனை முத்துகள் விடுபட்டிருக்கின்றன\nவிடியலில் அவன் புறப்பட்டான். இலைகளும் கொடிகளும் மூடிக்கிடந்தன எங்கும். காட்டின் தரையைப் பார்த்து ஏறத்தாழ அழுதேவிட்டான்.\nகுன்றுகளின் பின்னால் சூரியன் மறைவதற்குள் பத்து முத்துகளை மட்டுமே பொறுக்கமுடிந்தது. குந்திய நிலையிலேயே சிலையாகிவிட்டான்.\nஇரண்டாம் சகோதரன் மறுநாள் காலையில் போனான். சூரியாஸ்தமனத்திற்கு முன் இருபது முத்துகளை மட்டுமே சேகரித்தான். அவனும் சிலையாகிவிட்டான்.\nமூன்றாமவனின் முறை வந்தது. புறப்பட்டவுடன் அவன் காதில் ஒரு சன்னமான குரல் கேட்டது. “சஞ்சலப்படாதே.”\nதிகைத்துப்போய் காலடியைப் பார்த்தான். பாதை முழுவதும் எறும்புகளின் கூட்டம். மெல்லிய குரல் ஒன்று சொல்லியது: “நான்தான் நீ எறும்புப்புற்றில் காப்பாற்றிய எறும்புக்கூட்டத்தின் அரசன். நாங்கள் உன்னைக் காப்பாற்றுவோம்.”\nசூரியன் மறையும் நேரத்தில் அவன் ஆயிரம் முத்துக்களைக் கொண்ட இரண்டு பெரிய பைகளுடன் வீட்டுக்குத் திரும்பிவந்தான்.\nஇரண்டாவது பணிக்கு அவனை முதியவர் அனுப்பினார். ஒரு பெண்ணின் மோதிரம். ஓர் ஆழமான கருத்த ஏரியில் விழுந்துவிட்டது, அதைத் தேடி எடுக்க வேண்டும். எப்படி எடுப்பது சற்றேறக் குறைய அழுதேவிட்டான் இளைஞன்.\n“பயப்படாதே” என்று ஒரு வாத்தின் ஒலி கேட்டது. “நீ என் கூட்டத்தைக் காப்பாற்றினாய். உன்னை நாங்கள் காப்பாற்றுவோம்” என்றது தாய் வாத்து.\nசூரியாஸ்தமன நேரத்தில் கையில் பொன் மோதிரத்தோடு திரும்பினான் இளைஞன்.\nமூன்றாவதாகவும் ஒரு பணிக்கு அவன் மீண்டும் அனுப்பப்பட்டான். ஒரு உயர்ந்த மாளிகையின் உப்பரிகைக்குச் செல்லவேண்டும். சென்றான். அங்கே மூன்று பட்டாடை அணிந்த பெண்கள்-அச்சாக ஒரே மாதிரி இருந்தார்கள்-உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்திதான் இளவரசி. தன் இளவரசனுக்காகக் காத்திருப்பவள் அவள்.\n“ஐயோ” விசனித்தான் இளைஞன். “எப்படி நான் இவர்களில் என் இளவரசியைக் கண்டுபிடிப்பேன்\n“கவலைப் படாதே” என ஒரு ரீங்காரக் குரல் கேட்டது. அது இராணித் தேனியின் குரல். அது ஒவ்வொரு பெண்ணாக முகர்ந்துகொண்டே சென்றது. மூன்றாவது பெண்ணின் உதட்டில் போய்\nஅந்த அழகிய இளவரசிக்கு ஒரு தகுதியான கணவன் கிடைத்தான் என்று காட்டின் பிராணிகள் யாவும் குதூகலித்தன.\n1964ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்புத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்-கிடம் ஒருமுறை “நீங்கள் நாளை இறந்துபோகப் போவதாக அறிந்தால் என்ன செய்வீர்கள்” என்று கேட்டார்கள். அவர் பதில்: “ஒரு மரம் நடுவேன்”.\nமரம் நம் வாழ்க்கையின் குறியீடு. நாம் மரங்களை நடுகிறோம், அதன் குளிர்ந்த நிழலில் அடுத்த தலைமுறை இளைப்பாறுவார்கள். அடுத்த தலைமுறையைப் பற்றிய கவலை சிறிதுமற்றவர்கள்தான் இயற்கையைப் பாழாக்குவார்கள். மலைகளை அழிப்பார்கள். பாறைகளைக் கொல்லுவார்கள், மணலை அள்ளுவார்கள், மரங்களை வெட்டுவார்கள். இவர்களைவிட மானிட இனத்திற்குப் பெரிய துரோகிகள் இல்லை.\nஐம்பதுகளில் வெளிவந்த தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் இறுதிப் பகுதியில் ஒரு காட்சி. தெனாலிராமன் தில்லிக்குச் செல்கிறான். அரசன் பாபர் வரும் வழியில் ஓரிடத்தில் முதியவன் வேடத்தில், “உல்லாசம் தேடும் எல்லாரும் ஓர்நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்” என்று பாடியவாறே ஒரு மாங்கன்றை நட்டுக்கொண்டிருக்கிறான். பாபர் வருகிறான் குதிரைமீது. “முதியவரே, உங்களுக்கு வயதாகிவிட்டது, இந்தக் கன்று மரமாகிப் பழமளிக்கப் பல ஆண்டுகள் ஆகுமே” என்கிறான். “நமது முன்னோர்கள் நட்ட மரங்களின் பழங்களைத்தான் இன்று நாம் சாப்பிடுகிறோம், இது நம் பிற்காலச் சந்ததிகளுக்குப் பழமளிக்கும்” என்கிறான் தெனாலிராமன்.\nசீனர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: “நிழல்தர மரமில்லையா கொளுத்தும் வெயிலைக் குற்றம் சொல்லக்கூடாது, உன்னைத் தான் சொல்ல வேண்டும்”.\nமரங்கள் இயற்கையின் பகுதி, மனிதனின் ஊட்டத்தின், உணவின் மூலப் பொருள். ஆனால் இயற்கை என்பது மரங்கள் மட்டுமல்ல, அதற்கு மேலும் இருக்கிறது. ஞாயிறு, நிலவு, நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ள வானம்; கடல்கள், ஏரிகள், ஆறுகள், ஓடைகள், அருவிகள்; மலைகள், குன்றுகள்; நாம் வசிக்கும் இந்த மண்; நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று; நம்மிடையே வாழும் உயிரினங்கள்-இவை யாவும் நாம் வாழ்வதை அனுமதிக்கின்ற, நம் வாழ்க்கையைத் தொடரவிடுகின்ற இயற்கைக் கூறுகள். ஆகவே இயற்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் நம் வாழ்க்கையையும் நம் எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் போன்றதுதான்.\nமனிதன் நிலவுக்குப் போய்விட்டான், செவ்வாய்க்கு மங்கள்யான் விடுகிறான். ஆனால் ஒரு செந்நிறப்பூக்கொண்ட மரத்தையோ, ஒரு பாடும் பறவையையோ எப்படி உருவாக்குவதென்று அவனுக்குத் தெரியுமா இதே மரங்களையும் பறவைகளையும் எதிர்காலத்தில் பார்க்கமுடியுமா என்று அவாவுவதற்குக் கொண்டுசெல்கின்ற, மாற்ற முடியாத தவறுகளை நாம் செய்யாமல் நாம் இருக்க வேண்டும்.\nஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்கள்தான் உலகின் மிகப் பழமையான மிக நீண்ட கலாச்சாரத்தை உடையவர்கள். (கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றியவர்கள்) ஞானத்திலும் ஆழ்நோக்கிலும் வளமான ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அவர்கள், இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலுள்ள நெருக்கமான தொடர்பின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்-”நாங்கள் மரங்களை வெட்டுவதில்லை, பட்ட மரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.”\n“விண்ணுலகும் பூமியும் நானும் ஒன்றாய் வாழ்கிறோம்” என்று ஒரு டாவோ பொன் மொழி சொல்கிறது. டாவோ போதனையின்படி, இயற்கையின் எல்லாக் கூறுகளுக்கிடையிலும் ஒருங்கிசைவு வேண்டும். சீன நிலத்தோற்ற ஓவியங்களில் நாம் ஆறுகளையும் ஏரிகளையும் மலைகளையும் மட்டுமே காணமுடிகிறது, மனிதர்கள் அதற்குள் ஆதிக்கம் செய்வதில்லை.\nஇயற்கையை நேசியுங்கள், அதனுடன் ஒருங்கிசைவுடன் வாழுங்கள், அதைப் பாழாக்கவோ அழிக்கவோ செய்யாதிருங்கள். இயற்கையை நேசிப்பது என்பது கொடைக்கானலுக்கோ நீலகிரிக்கோ போய் அங்கே பிளாஸ்டிக் குப்பைகளை நிரப்பி விட்டு வருவதல்ல.\nகாட்டுக்குள் வந்த ஒரு மனிதன், தன் கோடரிக்கு ஒரு கைப்பிடி வேண்டும் என்று மரங்களிடம் கேட்டான். மரங்களும் ஒப்புக்கொண்டு ஓர் இளைய மரத்தைக் கொடுத்தன.\nஅவன் தன் கைப்பிடியைச் செய்துமுடித்தானோ இல்லையோ, காட்டிலிருந்த மிகப்பெரிய மேன்மையான மரங்களை வீழ்த்தத் தொடங்கினான்.\nபக்கத்திலிருந்த ஓர் ஆலமரம், தன்னருகிலிருந்த அரசமரத்திடம் சொல்லியது: “முதல்முதலாக நாம் காட்டிய கருணையே நமக்கு அழிவைத் தந்துவிட்டது. நாம் அந்த இளைய மரத்தை அளிக்கவில்லை என்றால், காலங்காலமாக நாம் வாழ்ந்திருக்க முடியும்.”\n அது இரவில் ஒளிரும் ஒரு மின்மினிப்பூச்சியின் ஒளிவீச்சு…குளிர்காலத்தில் ஓர் எருமை விடும் மூச்சு…சூரியமறைவின்போது புல்லின் மீது விரைந்து சென்று மறையும் ஒரு நிழல் -அமெரிக்க இந்தியப் போர்வீரர்.\nபூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது, ஒவ்வொரு நோயை குணப்படுத்தவும் ஒரு மூலிகை இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது.\n-அமெரிக்க இந்திய முதியவர் ஒருவர்.\nஉலகின் காடுகளை நாம் என்ன செய்கிறோம் என்பது நாம் நம்மை நாமே, ஒருவருக்கொருவர் என்ன செய்துகொள்கிறோம் என்பதன் கண்ணாடிப் பிரதிபலிப்பு தான் -மகாத்மா காந்தி\nபூமிக்கு என்ன நேர்கிறதோ, அதுதான் பூமியில் வாழும் மக்களுக்கும் நேர்கிறது.\n-அமெரிக்க இந்திய இனத் தலைவர் சியாட்டில்.\nசாலையின் ஓரத்தில��ருந்த வால்நட் மரம் ஒன்றில் பழங்கள் பழுத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. வால்நட் கொட்டைகளுக்காக, அதன் கிளைகளை வழிப்போக்கர்கள் கல்லாலும் தடியாலும் அடித்து ஒடித்தார்கள். அந்த வால்நட் மரம் புலம்பியது, “ஐயோ, நான் என்ன செய்வேன், யாருக்கு நான் பழங்களால் மகிழ்ச்சியளிக்கிறேனோ, அவர்கள் கைம்மாறாக என்னை இப்படிக் கொல்கிறார்களே\nஅழகையும் மகிழ்ச்சியையும் அளிக்குமாறு நாம் பூமியை விடாவிட்டால், கடைசியில் அது உணவையும் வழங்காது.\nநீரற்ற பாலை, நோய், பனிப்பொழிவுச் சரிவுகள், இன்னும் ஆயிரம் கடுமையான, வீழ்த்தக்கூடிய புயல் வெள்ளங்களிலிருந்தும் இந்த மரங்களைக் கடவுள் பாதுகாத்திருக்கிறார், ஆனால் முட்டாள்களிடமிருந்து அவரால் காக்க இயலவில்லை.\n-ஜான் மூர்இயற்கை தன்னை நேசித்த இதயத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை.\n“மிகச் சிறந்த மனிதர்கள் எவ்விதம் உருவாயினர் என்ற இரகசியத்தை இப்போது நான் அறிந்தேன். திறந்த வெளியில் வளர்வது, தரைமீது அமர்ந்து உண்பது, உறங்குவதுதான் அது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&id=31&layout=blog&Itemid=63&limitstart=50", "date_download": "2021-10-20T08:12:37Z", "digest": "sha1:UTY5QJX4A3RE6GWCXKL3PZG63URKD4YB", "length": 15488, "nlines": 101, "source_domain": "kumarinadu.com", "title": "இந்திய செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, ஐப்பசி(துலை) 20 ம் திகதி புதன் கிழமை .\nமுட்டல் - மோதல்.... உடைகிறதா சசிகலா அணி\n16.02.2017-சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\"பன்னீர்செல்வத்தின் பரமபதமும்... எடப்பாடி பழனிச்சாமியின் எமோசனும்...\n15.02.2017-அவகாசக் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் நிராகரித்ததுபன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது புதிராத இருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி யும் முதல்வர் அரியணையில் ஏறிவிடக்கூடாது என்பதில் பன்னீர்செல்வம் அணி கவனம் செலுத்தி வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழகத்தில் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.\n14.02.2017-இப்படி ஒரு முரண்பாட்டை இதற்கு முன் பார்த்திருக்க முடியாது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் யெயலலிதாவை அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு பெரும் கூட்டம் கடவுளாகவே பாவித்து வருகிறது. ஆனால் அதே கூட்டம் அதே யெயலலிதா மற்றும் மூன்று பேரை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சந்தோசமாக வரவேற்கிறது.\nஎம்.யி.ஆர்.–யெ.,க்கு பிறகு பன்னீருக்கே மவுசு: உளவுத்துறை அறிக்கையால் சசி அதிர்ச்சி\nதமிழகத்தை கலக்கும் அரசியல் பரபரப்பும் சலசலப்பும் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்பது உறுதி.\nஓபிஎசு இல்லம் முன்பாக அணி அணியாக திரளும் அதிமுக தொண்டர்கள்\n09.02.2017-முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லம் முன்பாக அதிமுக தொண்டர்கள் அணி அணியாக திரண்டு வருகின்றனர். அதே நேரத்தில் சசிகலா இருக்கும் போயசு கார்டன் பங்களா பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.\nமுதல்வர் ஓபிஎசு, யெ.தீபா திடீர் சந்திப்பு: சோகத்தில் சசிகலா-கட்டாயப்படுத்தி பதவிவிலகச்செய்ய வைத்ததா\n08.02.2017- க குற்றம்சாட்டினார்.பன்னீர்ச்செல்வம் முதல்வர் பதவியை விலகல் செய்ய இதுதான் கார ணமாஇது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படு த்திய நிலையில், இன்று மீண்டும் செய்தியாள ர்களை சந்தித்த பன்னீர் செல்வம், யெயலலிதா அண்ணன் மகள் யெ.தீபா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு,இரு வரும் இணைந்து செயல்பட வருமாறு தீபாவிற்கு அழை ப்பு விடுத்தார்.சசிகலாவுக்கு சாட்டையடி பதிலடி கொடுத்த பன்னீர் செல்வம் மவிலங்குகளால் தான் சிரிக்கமுடியாது பன்னீரின் தமிழ் அறிவியல் பதில்பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தமை செல்லுபடியாகாது – தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.\nசசிகலாவை... யாரும் எதுவும் செய்ய முடியாது\n அப்படியானால் வேலைக்காரிகள் எல்லாம் கேவலமா இதற்காகவே அவர் சீயெம் ஆக வேண்டும்,\" என்று ஒருகுழு கிளம்பியிருக்கிறது. அந்த கோஷ்டியில் உள்ளவர்கள் ஆகட்டும், நீங்களாகட்டும், நானாகட்டும் எல்லோருமே வேலைக்காரன் அல்லது காரிகள்தான்.\nஅவசரப் பொதுக்குழுவும்… சசிகலா திட்டமும்\n17.12.2016-அ.தி.மு.க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி கூடும் நிலையில் கட்சியின் பொது ச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க-வில் குரல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சசிகலா, ‘அக்காவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதா’ என்று கண் கலங்கி நிற்கிறார்.\nதமிழக கட்சிகளின் அரசியல் பாடத்தை கற்றுத்தந்த சன் தொலைக்காட்சி கலாநிதி மாறன் வழக்கறிஞர்.சு.கலைச்செல்வ\n19.12.2016-இடையில் சற்று இடைவெளி. வாருங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். 84ஆம் ஆண்டு இந்தியா சென்று புகழ்பூத்த சென்னை லொயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பிற்காக சேர்ந்திருந்த காலம். ஈழ விடுதலைக்கான தமிழக பரப்புரைகள் தமிழக கட்சிகளைக் கடந்து இல்லை என்ற நிலையில் அதை முன்னெடுப்பதற்கான மாணவர் செயற்பாடுகளை தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் வழிப்படுத்தலில் ஒருங்கமைத்துக் கொண்டிருந்த காலம்.\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அனுமதி\n15.12.2016-தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியைப் பார்க்க டி. ஆர்.பாலு மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபோயசு கார்டனை விட்டு சசிகலா வெளியேறுகிறார்’ காரணம் கூறும் உறவினர்கள்\nயெயின் மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம்-அரசியலி\nஅப்பலோவில் சசிகலா இரவு நடத்திய ரகசிய கூட்டம் – அதிர்ச்சியில் உறைந்த அதிமுக எம்எல்ஏக்கள்…\nஆரம்பித்தது அதிமுக அதகளம்… அமைச்சர் பதவி கேட்டு செங்கோட்டையன் போர்க்கொடி\nபக்கம் 6 - மொத்தம் 36 இல்\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/2020/03/", "date_download": "2021-10-20T07:50:36Z", "digest": "sha1:D4GLW6K3Q255PF6PE6XG7JQMXIQJET53", "length": 176726, "nlines": 646, "source_domain": "www.muruguastro.com", "title": "March, 2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 01.04.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01.04.2020 பங்குனி 19, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.40 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 07.29 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சுக்கி ராகு சந்தி\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 01.04.2020\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பாராத வகையில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாகும். தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். வேலை விஷயமாக செல்லும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரியங்கள் சிறு தடைக்குப் பின் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\n2020 ஏப்ரல் மாத ராசிப்பலன்\n2020 ஏப்ரல் மாத ராசிப்பலன்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nபுதன் திருக்கணித கிரக நிலை\n07-04-2020 மீனத்தில் புதன் பகல் 02.23 மணிக்கு\n13-04-2020 மேஷத்தில் சூரியன் இரவு 08.23 மணிக்கு\n25-04-2020 மேஷத்தில் புதன் அதிகாலை 02.25 மணிக்கு\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த ஒற்றுமை குறைவுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடையலாம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம் லக்ஷ்மி வழிபாடு செய்வதாலும், பிரதோஷ காலங்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாட்டை மேற்கொள்வதாலும் சகல நன்மைகளும் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 10-04-2020 மாலை 04.26 மணி முதல் 12-04-2020 இரவு 07.12 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரி���்பதும் இம்மாதம் குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை தரும் அமைப்பாகும். மாத முற்பாதியில் சூரியன் 11-ல் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் சாதகப்பலன் கிட்டும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம் சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்தால் பாதிப்புகள் குறையும்.\nசந்திராஷ்டமம் – 12-04-2020 இரவு 07.12 மணி முதல் 15-04-2020 அதிகாலை 01.57 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் இம்மாதத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். இம்மாதத்தில் குரு, சனி, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதில் தடை தாமதங்கள் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nபரிகாரம் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் குருவின் அருள் பார்வை கிட்டும்.\nசந்திராஷ்டமம் – 15-04-2020 அதிகாலை 01.57 மணி முதல் 17-04-2020 பகல் 12.17 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். இம்மாதத்தில் சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதும், சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு வளமான பலன்களை தரும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். கூட்டாளிகளால் அனுகூலமானப் பலன்கள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். பொன், பொருள் போன��றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருந்து மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்தால் மன சங்கடங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் – 17-04-2020 பகல் 12.17 மணி முதல் 20-04-2020 அதிகாலை 00.37 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனையும் தடையின்றி அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறைந்து எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிற���வேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள்.\nபரிகாரம் தினமும் விநாயகரை வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதங்கள் இருப்பதாலும் காரிய சித்தி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 20-04-2020 அதிகாலை 00.37 மணி முதல் 22-04-2020 பகல் 01.18 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதும் சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் கடந்த கால சிக்கல்கள் எல்லாம் மறைந்து வளமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். இம்மாதத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம் சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்களை அடைய முடியும்.\nசந்திராஷ்டமம் – 22-04-2020 பகல் 01.18 மணி முதல் 25-04-2020 பின்இரவு 01.15 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்க���ே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஓரளவு சாதகமான பலன்கள் உண்டாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். வீடு, வண்டி, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். இம்மாதத்தில் 4-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல் உண்டாகும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். நல்ல வரன்கள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.\nபரிகாரம் முருக வழிபாடு செய்வதாலும், சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் அனைத்து துயரங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 25-04-2020 அதிகாலை 01.15 மணி முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய காலமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களால் ஒருசில அனுகூலப் பலனை அடைய முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 31-03-2020 காலை 06.05 மணி முதல் 02-04-2020 பகல் 01.33 மணி வரை மற்றும் 27-04-2020 பகல் 11.45 மணி முதல் 29-04-2020 இரவு 07.57 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு இம்மாதம் அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் ஒரளவுக்கு குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் ஏற்பட கூடிய பிரச்சனைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய் 2-ல், சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையாக இருப்பதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன் பிரச்சினைகளும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும், வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம் துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.\nசந்திராஷ்டமம் – 02-04-2020 பகல் 01.33 மணி முதல் 04-04-2020 மாலை 05.08 மணி வரை மற்றும் 29-04-2020 இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒருவரையொருவர் அனுசரித்து சென்றால் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. பணம் சம்பந்தாமான கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும்.\nபரிகாரம் சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.\nசந்திராஷ்டமம் – 04-04-2020 மாலை 05.08 மணி முதல் 06-04-2020 மாலை 05.32 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு மந்த நிலை விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். குரு, செவ்வாய், சனி 12-ல் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன்களையும் தடையின்றி பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள்.\nபரிகாரம் செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.\nசந்திராஷ்டமம் – 06-04-2020 மாலை 05.32 மணி முதல் 08-04-2020 மாலை 04.33 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு அதிசாரமாக லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லா��் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தாராள தனவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும், அசையா சொத்துக்களால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.\nபரிகாரம் சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் – 08-04-2020 மாலை 04.33 மணி முதல் 10-04-2020 மாலை 04.26 மணி வரை.\n09.04.2020 பங்குனி 27 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n17.04.2020 சித்திரை 04 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\n26.04.2020 சித்திரை 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n27.04.2020 சித்திரை 14 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n29.04.2020 சித்திரை 16 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n30.04.2020 சித்திரை 17 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை\nஇன்றைய ராசிப்பலன் – 31.03.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n31-03-2020, பங்குனி 18, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பின்இரவு 03.50 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 06.44 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் மாலை 06.44 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சுக்கி ராகு சந்தி\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 31.03.2020\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்றே கடின உழைப்பு தேவை. பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். எதிலும் உணர்ச்சிவசப் படாமல் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனை அடையலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறு��ாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூடி தாமதமாக முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் ��னுகூலம் கிட்டும்.\nஇன்றைய ராசிப்பலன் – 30.03.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-03-2020, பங்குனி 17, திங்கட்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 03.15 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ரோகிணி நட்சத்திரம் மாலை 05.17 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் மாலை 05.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசூரிய சுக்கி சந்தி ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 30.03.2020\nஇன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் முடியும்.\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் உதவியால் வியாபார ரீதியான பிரச்சினைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கடன்கள் ஓரளவு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும்.\nஇன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணிமாற்றம், இடமாற்றம் பற்றி யோசிப்பார்கள். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திழதுழழந்ந்ருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். உடன் பிறந்தவர்கள் இன்று உறுதுனையாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்றைய ராசிப்பலன் – 29.03.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n29-03-2020, பங்குனி 16, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.02 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 03.17 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.\nசூரிய சுக்கி சந்தி ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 29.03.2020\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.\nஇன்று நீங்கள் பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.\nஇன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்றைய ராசிப்பலன் – 28.03.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n28-03-2020, பங்குனி 15, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 12.18 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பரணி நட்சத்திரம் பகல் 12.52 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. கிருத்திகை. விநாயகர்- முருகவழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சுக்கி சந்தி ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 28.03.2020\nஇன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கவனமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். எதிலும் பொறுமை தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை முடிப்பதற்கு தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படலாம். எதிலும் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலமான பலனை அடைய முடியும்.\nவார ராசிப்பலன் மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை\nவார ராசிப்பலன் மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை\nபங்குனி 16 முதல் 22 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசூரிய சுக்கி சந்தி ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\n30-03-2020 மகரத்தில் குரு காலை 06.24 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n30.03.2020 பங்குனி 17 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். முருக கடவுளை வணங்கி வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 31, 1, 2.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் வரும் 30-ஆம் தேதி முதல் குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலத்தை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 8-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த லாபங்கள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். துர்கையம்மன் வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 3, 4.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடை பிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தக்க சமயத்தில் கிடைத்து அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வ நிலை உயரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 31, 1, 2.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உ���்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 30-ஆம் தேதி முதல் குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் தேடி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் –– 29, 30, 2, 3, 4.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nபிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், அனுகூலங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்க��் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விஷ்ணு பகவானையும் மகா லட்சுமி தேவியையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1, 2.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 30-ஆம் தேதி முதல் குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் உங்களுக்கு இருந்த அலைச்சல்கள் குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளையும் மற்றும் தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். பேச்சில் பொறுமையும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிவ பெருமானையும் அம்பிகையையும் வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 31, 1, 2, 3, 4.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகு��் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். அசையா சொத்துகள் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சனி, செவ்வாய் 4-ல் இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை அளிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் மங்கள காரியங்கள் இனிதே நடைபெறும்.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 3, 4.\nசந்திராஷ்டமம் – 28-03-2020 இரவு 10.00 மணி முதல் 31-03-2020 காலை 08.35 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎன்ன தான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராசியதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதாலும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய உன்னதமான வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொள்வதும், தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30.\nசந்திராஷ்டமம் – 31-03-2020 காலை 08.35 மணி முதல் 02-04-2020 பிற்பகல் 04.03 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் வரும் 30-ஆம் தேதி முதல் குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய பொருளாதார நெருக்கடிகள் விலகி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் நிலை, கடன்கள் பைசலாகும் சூழல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை உண்டாகும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் குடும்ப ஓற்றுமை சற்று குறையும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். முருக கடவுளுக்கும், சனி பகவானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1.\nசந்திராஷ்டமம் – 02-04-2020 பிற்பகல் 04.03 மணி முதல் 04-04-2020 இரவு 07.38 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் லாபகரமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். முருக வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 31, 1, 2, 3, 4.\nசந்திராஷ்டமம் – 04-04-2020 இரவு 07.38 மணி முதல் 06-04-2020 இரவு 08.02 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. நல்ல பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களையும் உற்றார் உறவ���னர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்ககூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது, சஷ்டி மற்றும் கிருத்திகை விரதம் மேற்கொள்வது நன்மையை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nசமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், வரும் 30-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் தாராள தனவரவு உண்டாகி எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலையும் மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 31, 1, 2.\nஇன்றைய ராசிப்பலன் – 27.03.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n27-03-2020, பங்குனி 14, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.13 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அஸ்வினி நட்சத்திரம் காலை 10.09 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் காலை 10.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது.\nசூரிய சுக்கி சந்தி ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 27.03.2020\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை இல்லாத வீண் செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று உள்ளம் மகிழும் இனிய செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்களால் சந்தோஷம் அதிகரிக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். சிலருக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினை சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். கடன்கள் குறையும்.\nஇன்றைய ராசிப்பலன் – 26.03.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n26-03-2020, பங்குனி 13, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 07.54 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் கா��ை 07.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசூரிய சந்தி சுக்கி ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 26.03.2020\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.\nஇன்று உத்தியோகத்தில் பணிசுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வேலையில் எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சியில் உற்றார் உறவினர்களால் நற்பலன்கள் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். கூட்டாளிகள் வழியில் உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nகொரோனா வரும் என முன்பே கணிக்காதது ஏன் ஜோதிடர் முனைவர் முருகு பாலமுருகன் | அரசியல் சடுகுடு |\n ஜோதிடர் முனைவர் முருகு பாலமுருகன் | அரசியல் சடுகுடு |\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1239839", "date_download": "2021-10-20T07:02:53Z", "digest": "sha1:YP7QDIRMLIWKD2Q47ENXY5OXG7SLEWMQ", "length": 8872, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "இன்றும் சனிக்கிழமை நாட���ாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்! – Athavan News", "raw_content": "\nஇன்றும் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (சனிக்கிழமை) பல இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றன.\nஅதன்படி நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\n20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது\nமட்டு. வாழைச்சேனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து முற்றாக சேதம்\nஇலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்தது\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். நாளை ஆரம்பம்: முதல் போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மோதல்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்���ையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/akash-prime-missile-test-success-in-odisha-the-target-was-attacked-and-destroyed/", "date_download": "2021-10-20T06:26:14Z", "digest": "sha1:32XSPCOCX6LWDUCFL5YT5XIZ5KILTTEL", "length": 5513, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இலக்கை தாக்கி அழித்தது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு\nசென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி\n* 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம் * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட்\nஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இலக்கை தாக்கி அழித்தது\nஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்துள்ளது. ஒடிசாவின் சந்திப்பூரில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.\nஆளில்லா விமானங்களை தரையிலிருந்து இலக்காக கொண்டு, தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து, தாக்கி அழித்துள்ளது. இதனால், டி.ஆர்.டி.ஓ. அமைப்பிற்கு மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/tag/tn-schools-2019", "date_download": "2021-10-20T07:43:30Z", "digest": "sha1:KXKMF6LLHEJLARG3CL2T4SCLOBNIXXKT", "length": 11182, "nlines": 196, "source_domain": "padasalai.net.in", "title": "TN Schools 2019 | PADASALAI", "raw_content": "\nபள்ளி கோடைக்கால விடுமுறை 2019 எத்தனை நாட்கள் தெரியுமா\nபள்ளி கோடைக்கால விடுமுறை 2019 எத்தனை நாட்கள் தெரியுமா\n2019 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை கட்டுப்பாடு\n2019 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை கட்டுப்பாடு\n8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி கிடைக்குமா\n8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி கிடைக்குமா\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத் தேர்வு இல்லை\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத் தேர்வு இல்லை\n2019 முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு\n2019 முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு\n5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும்\n5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும்\n12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 2019 தேதி தெரியுமா\n12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 2019 தேதி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/mumbai-police-filed-a-case-against-bollywood-actor-nana-patekar-in-sexual-assault-case-58383.html", "date_download": "2021-10-20T07:24:04Z", "digest": "sha1:Q2PAUUH5NNWWJ45FEHGUTHEM3MCIQLQQ", "length": 6975, "nlines": 96, "source_domain": "tamil.news18.com", "title": "Mumbai police filed a case against Bollywood actor Nana Patekar in sexual assault case. – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nபாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு\nபாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு\nதனுஸ்ரீ தத்தா| நானா படேகர்\nபாலியல் புகாரில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nநானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் தனுஸ்ரீ தத்தா தெரிவித்திருந்தார். அத���ல், கடந்த 2008- ம் ஆண்டு `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் நானா படேகர் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.\nஇந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நானா படேகர், \"நான் 2008 –ம் ஆண்டே இந்த சர்ச்சைக்கு பதிலளித்துவிட்டேன்” என்று கூறினார். தனுஸ்ரீ தன் மகள் வயதுடையவர் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். திரைத்துறையில் 35 ஆண்டு காலத்தில் யாரும் தன்னை குற்றம் சாட்டியதில்லை என்றவர், தன் மீது குற்றம்சாட்ட தனுஸ்ரீயை தூண்டியது யார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் பதிலளித்தார்.\nஇந்நிலையில், பாலியல் புகாரில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தியில் ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ அளித்த புகாரின்பேரில், மும்பை ஒஷிவாரா காவல்நிலையத்தில் நானா படேகர், ஒளிப்பதிவாளர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nபாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு\nசாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அழகான தமிழ் முகம் யார் இந்த பிக் பாஸ் ஸ்ருதி\nகடையில் பேரம் பேசும் நயன்தாரா - வைரலாகும் வீடியோ\nசமந்தா விவகாரம் - ஸ்ரீரெட்டி அளித்த வில்லங்க விளக்கம்\nBigg Boss 5 : கேம் விளையாடி பிக் பாஸையே தூங்க வைத்த ஹவுஸ்மேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/4032", "date_download": "2021-10-20T07:37:40Z", "digest": "sha1:QCT3ZS52XVV2ZNPJA5NQ4LISRQBF2MRI", "length": 5069, "nlines": 45, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கி ரு மி தொ ற்று நீ க்கு ம் செயற்பாடு முன்னெடுப்பு – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கி ரு மி தொ ற்று நீ க்கு ம் செயற்பாடு முன்னெடுப்பு\nபாடசாலைகள் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தொ ற்று நீ க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் ஏற்பட்ட ‘கொ ரோ னா வை ர ஸ்’ தொ ற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் நாட்டில் உள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் குறித்த பாடசாலைகள் 29ஆம் திகதி முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைவாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலையில் கி ருமி தொ ற்று நீ க்கும் செயற்பாடு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nபாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சு காதார பா துகாப்பினை கருத்தில் கொண்டு தொ ற்று நீ க்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு பாடசாலையின் அதிபர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா – செட்டிகுள புகையிரத விபத்திற்கு பின்னர் பாதுகாப்பு கடவை அமைப்பதற்கு கிறிஸ்தவ மதகுரு நடவடிக்கை\nசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் வீ ட்டிலி ருந்து இளைஞரின் ச டலம் மீ ட்பு\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/03/07/cut-the-tail-of-the-dog-hraja-pala-kovan-song/", "date_download": "2021-10-20T08:15:15Z", "digest": "sha1:4A2HCD7H72P456DULATQNSQJXLD5QRF4", "length": 17085, "nlines": 211, "source_domain": "www.vinavu.com", "title": "ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா \n‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் \nஉப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்\nஉயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியா��தர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு \nநீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் \nஎச் ராஜா : சங்க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் \nதாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்\nஉண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் \nபிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nதமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா \nதமிழும் விஞ்ஞானத்தின் அவசியமும் || நா. வானமாமலை\nதமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்பற்றும், மொழி வெறியும் || நா. வானமாமலை\nஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.\nஉப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் \nஉப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : உ.பி விவசாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் \nஉ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்\nசேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் \nகடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை \nகொடநாடு : விவாதப் பொருளாக வேண்டியது எது\nஉத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் ||…\nதருமபுரி : மூங்கில் கூடை பின்னும் மக்களின் வாழ்நிலை \nவிரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் \nஜக்கி பாலிசி : அட்வைஸும் ஆன்மீகமும் உனக்கு – ஆஸ்தி எனக்கு \nமுகப்பு கலை இசை ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால \nஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால \nமக்களைச் சுரண்டும் ஏகாதிபத்தியங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் தோழர் லெனின். திரிபுரா மாநிலத்தில், உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் லெனினின் சிலையை, ஏகாதிபத்தியங்களின் அடிமைச் சேவகம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சில நாட்களுக்கு முன்னர் உடைத்தது.\nஅதனைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது ட்விட்டரில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டுள்ளது, நாளை பெரியார் சிலை என பார்ப்பனக் கொழுப்பால் விசத்தை கக்கியுள்ளார்.\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவினர் தோழர் கோவன் தலைமையில் தங்கள் பாடலின் மூலம் எச்ச ராஜாவின் பார்ப்பனக் கொழுப்புக்கு செருப்படி கொடுக்கின்றனர்.\nஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால கோவன் அதிரடி பாடல் வரிகள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/11/blog-post_7039.html?showComment=1385526943171", "date_download": "2021-10-20T06:40:22Z", "digest": "sha1:JXLSB6ZS5K5XSGDO7WLQ6YSPLIJRMGUF", "length": 15921, "nlines": 470, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர்", "raw_content": "\nமாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர்\nவேதனை எதையும் பண்ணாதே நீ\nLabels: மாவீரர் நினைவு வாராம் இன்று பிறந்தநாள்\nஉணர்வுமிக்க உன்னத கவிதை ஐயா\nஎன் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்\nவீழப் போவது நீங்கள்தான்//எப்போது அந்த நாள் வருமென்றே காத்திருக்கின்றோம்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம் மன்னவ ராயினும் மறத்தல் இயலாம் மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்\nஇத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே எத்தனை முறையம்மா வந்தாய்-நீ என்னென்ன புதுமைகள் தந்தாய...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த பாழும் மின்வெட்...\nமாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர்\nதேசியம் என்றாலே பொருளறிய தாரே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/705309/amp?ref=entity&keyword=Ooty-Coonoor%20road", "date_download": "2021-10-20T06:20:45Z", "digest": "sha1:H4LQRVAUG3DI57J6V3T2CB6HZ4ZGHPMO", "length": 11374, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊட்டி தாவரவியல் பூங்காவில் ரூ.3 லட்சத்திற்கு மலர் நாற்றுக்கள் விற்பனை: சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர் | Dinakaran", "raw_content": "\nஊட்டி தாவரவியல் பூங்காவில் ரூ.3 லட்சத்திற்கு மலர் நாற்றுக்கள் விற்பனை: சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்\nஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட மலர் நாற்றுக்கள் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் வருகிறார்கள். இங்குள்ள மலர் செடிகள், அழகு தாவரங்கள், பெரணி செடிகள், மரங்கள் மற்றும் பல்வேறு வகையான கள்ளிச் செடிகள் உட்பட பல்வேறு மலர்களையும், தாவரங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, மலர் செடிகளையும் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்.\nஇதனால், சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு வகையான மலர் நாற்றுக்களை உற்பத்தி செய்து பூங்கா நிர்வாகங்கள் விற்பனை செய்கின்றன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள நாற்று விற்பனை நிலையத்தில் சக்குலன்ஸ், கேக்டஸ், பால்சம், பிகோனியா, ஜெரோனியம், ஹைட்ராஞ்சியா, பசியா, கோலியஸ், ஹைவி உட்பட பல்வேறு வகையா நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇதனை தொடர்ந்து கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்வது மட்டுமின்றி, அங்குள்ள நாற்று விற்பனை நிலையத்திற்கு சென்று நாற்றுக்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த 23ம் தேதி முதல் இதுவரை ரூ.3 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான மலர் நாற்றுக்களை சுற்றுலா பயணிகள் வாங்கிச் சென்றுள்ளனர்.\nமார்த்தாண்டத்தில் சேதமடைந்த சாலையை சீரமைத்த போலீசார்,வர்த்தக சங்கத்தினர்-பொதுமக்கள் பாராட்டு\nபொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்\nதிருப்பத்தூர் பகுதியில் சோதனை கெட்டுப்போன 50 கிலோ மாட்டிறைச்சி, 30 கிலோ குட்கா பறிமுதல்-உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி\nதிருப்பத்தூர் நகராட்சி 32வது வார்டில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஓசூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தவிப்பு: உரிய தொகை வழங்குவதில் கா��� தாமதம்\nபுதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு\nஒரே நாடு, ஒரே மொழி எனக்கூறும் ஒன்றிய அரசு ஒரே ஜாதி என்று சொல்ல தைரியம் உள்ளதா\nதிருச்சி விமான நிலைய கழிவறையில் கிடைத்த ரூ.40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,012 கனஅடியில் இருந்து 15,409 கனஅடியாக குறைவு\nகரூரில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சார தாக்கி உயிரிழப்பு\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு\nநவீன தொழில்நுட்பத்துடன் கீழடியில் திறந்தவெளி கண்காட்சி: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்\nகுமரியில் மழை சேதம்: அமைச்சர்கள் நேரில் ஆய்வு\nஇன்ஸ்டாகிராம் மூலம் வாலிபருடன் காதல்; 2 குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிவந்த பெண் தற்கொலை: ராமநாதபுரம் ஜி.ஹெச்சில் தூக்கில் தொங்கினார்\nமதுரையில் சோக சம்பவம்: தந்தை இறந்தது தெரியாமல் தனியாக இருந்த பெண் மீட்பு\nசேலம் பியூட்டி பார்லர் அழகி கொலை வழக்கு: தலைமறைவான மும்பை பெண்ணின் காதலனை பிடித்து தீவிர விசாரணை\nபோச்சம்பள்ளி அருகே டிரைவர் வராததால் புது காரை ஓட்டிப்பார்த்தபோது சுவரில் மோதி ஆசிரியை பலி\nகவர்னர் குடும்பத்துடன் பயணம் செய்த அடுத்த நாளே மலை ரயில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா: சுற்றுலா பயணிகள் அச்சம்\nகரும்புள்ளி பட்டியலில் காவலர் ரத்து செய்தது ஐகோர்ட் கிளை: பதவி உயர்வு வழங்கவும் உத்தரவு\nஇருதரப்பினரிடையே பயங்கர மோதல்: தகராறை விலக்க சென்ற 2 எஸ்ஐ மண்டை உடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/mani-ratnam/news/page-1/", "date_download": "2021-10-20T06:37:11Z", "digest": "sha1:X4BOCEI5NILKN46FYAXZ3IXL6JQHZFX6", "length": 5620, "nlines": 98, "source_domain": "tamil.news18.com", "title": "mani ratnam News in Tamil| mani ratnam Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup #பெண்குயின் கார்னர் #பிக்பாஸ் #கிரைம்\nபொள்ளாச்சி படப்பிடிப்பை ரத்து செய்த மணிரத்னம்\nபொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்த ஜெயம் ரவி\n11 இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம்\nநவரசா மூலம் 12,000 குடும்பங்களுக்கு உதவி - மணிரத்னம்\n9 கதைகள், 9 உணர்வுகள் - அட்டகாசமான நவரசா ட்ரைலர்\nஅடுத்தாண்டு வெளியாகும் ’பொன்னியின் செல்வன்’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n9 ���ணர்வுகள், 9 கதைகள் - ‘நவரசா’ டீசர் வெளியீடு\nதமிழ் சினிமாவும் தமிழ் ஈழமும் ஒரு பார்வை\nNavarasa: ஆகஸ்டில் வெளியாகும் மணிரத்னத்தின் நவரசா\nமணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு\nகொரோனா பரவலால் தள்ளிப்போன ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமணிரத்னம் படத்தில் ஹீரோவாகும் யோகிபாபு\n’மாஸ்டருடன் ஒரு பயணம்’ பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்\n'பொன்னியின் செல்வன்' படபிடிப்பு நாளை மீண்டும் தொடக்கம்\nHappy Birthday Sehwag | இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேவாக்\nலாஷஸ் இல்லாமலேயே இயற்கையான முறையில் அடர்த்தியான கண் இமைகளை பெற டிப்ஸ்\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nகச்சா எண்ணெய் விலை குறையுமா பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nHappy Birthday Sehwag | இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேவாக்\nஐஆர்சிடிசி நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை\nகாவலரின் கன்னத்தில் அறைந்ததாக அமைச்சரின் உதவியாளர் மீது புகார்\nபெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thannaram.in/product/origami-combo/", "date_download": "2021-10-20T07:35:49Z", "digest": "sha1:XYWX5VM5BOZQD6CANJYGZZC4CPXZF44Z", "length": 4448, "nlines": 46, "source_domain": "thannaram.in", "title": "காகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nகாகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\nHome / Origami / காகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\nகாகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\nகாகித மடிப்புக்கலை ஒரிகாமியைக் கற்றுக்கையிலெடுத்து குழந்தைகளிடம் இயங்குகிறார். சாதாரணமாக நினைக்கும் வெற்றுக்காகிதத்தை மகிழ்வுதரும் உருவங்களாக மாற்றி நம் கண்ணோட்டத்தை சீர்படுத்தி வியப்பை ஏற்படுத்துகிறார். அவரிடம் பேசும்போது அவரொரு வார்த்தை சொன்னார், அது “சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”.\nபத்துவருடகாலமாக ஒவ்வொரு கட்டத்திலும் தியாகசேகருடைய தன்னுணர்தலையும் அதுசார்ந்த மனமாறுதல்களையும் நாங்கள் கண்டுவருகிறோம். அவருடைய இந்த காகிதக்கொக்குகள், கொக்குகளுக்காகவே வானம்- தமிழ் ஓரிகாமிப் புத்தகங்கள் காலத்தால் அவசியாமனதாக நாங்கள் நினைக்கிறோம். அவரின் மெனக்கெடல்களையும், நிறைய உழைப்பையும் உட்சுமந்து இப்புத்தகங்கள் தன்னறம் நூல்வெளி பதிப்பில் வெளிவருகிறது.\nBe the first to review “காகிதக்கொக்குகள் + கொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்” Cancel reply\nகாகித கொக்குகள் – ஓரிகாமி – தியாகசேகர்\nதூயகண்ணீர் – யூமவாசுகி – சிறார் கதை\nகொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-10-20T06:34:23Z", "digest": "sha1:FAPRYNFOQT6FUUHFRGKLD4RPCMCVQ5OP", "length": 11466, "nlines": 68, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » World » மோதலுக்கு முன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை தொடங்குகிறது\nமோதலுக்கு முன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை தொடங்குகிறது\nபட மூல, அருண் சங்கர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளான மல்லாபுரம் மற்றும் காரைக்கல் இடையே வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயல் நள்ளிரவு அல்லது நவம்பர் 26 அதிகாலை தாக்கக்கூடும்.\nஇந்திய வானிலை ஆய்வுத் துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்த புயலின் வேகம் மணிக்கு 120-130 கிலோமீட்டராக இருக்கும், இருப்பினும் இது மணிக்கு 145 கிலோமீட்டரை எட்டும்.\nஇதற்கிடையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. வானிலை ஆய்வுத் துறையிடம் கிடைத்த தகவல்களின்படி, சென்னையில் இதுவரை 120 மி.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும் மழை தொடங்கியுள்ளது.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிர்வாண சூறாவளி வங்காள விரிகுடாவில் வடமேற்கு திசையில் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், கடுமையான சூறாவளி தோன்றுவதாக இந்திய பூகம்பத் துறை தெரிவித்துள்ளது.\nசென்னை விமான நிலையம் இன்று (நவம்பர் 25) இரவு 7 மணி முதல் நவம்பர் 26 காலை 7 மணி வரை மூடப்பட்டுள்ளது. சுமார் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர, மெட்ரோ சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் நவம்பர் 26 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை அடிப்படையாகக் கொண்டு விடுமுறை நீட்டிக்க முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழநசாமி தெரிவித்துள்ளார்.\nவங்காள விரிகுடாவின் தென்மேற்கில் இருந்து எழுந்த சூறாவளி மேற்கு-வடக்கு நோக்கி மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தது.\nமீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக என்.டி.ஆர்.எஃப் இன் 30 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇந்திய கடலோர காவல்படை குழுவும் சூறாவளி தடுப்பை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.\nஅழிவின் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, இந்திய கடலோர காவல்படை கப்பல்களான சுஜய், ஷ un னக் மற்றும் ஷ ur ரியா கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக காத்திருப்பு முறையில் வைக்கப்பட்டுள்ளன.\nநிவாரணப் பணிகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக விசாகப்பட்டினத்தில் மூன்று டோர்னியர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\n– இந்திய கடலோர காவல்படையின் 23 நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nபுதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி மாநிலத்தில் சூறாவளியைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். அவர் படங்களை எடுத்து ட்வீட் செய்துள்ளார்.\nREAD டொனால்ட் டிரம்ப் WHO க்கு கடிதத்தை சுட்டுவிட்டு உலக உடலை விட்டு வெளியேறுவதாக அச்சுறுத்துகிறார்\nஇந்த ஆண்டு வங்காள விரிகுடாவில் இது இரண்டாவது பெரிய புயல் ஆகும். முன்னதாக மே மாதத்தில், ஆம்போன் புயல் வந்தது.\nபட மூல, அருண் சங்கர்\nதடுப்பு சூறாவளி தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களிடம் பேசியதாகவும், மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் உறுதி செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ட்வீட் செய்துள்ளார், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் புயல் தடுப்பு அதன் இருப்பை உணர்த்துகிறது. தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றுங்கள். அனைத்து காங்கிரஸ் ஊழியர்களுக்கும் ஏழைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” அதைச் செய்யுங்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். “\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nநிவார் சூறாவளி சென்னை தமிழ்நாடு புதுச்சேரி காற்றின் வேகம் 145 கி.மீ வேகத்தில் இருக்கலாம்\nOPPO Reno5 Pro படங்கள் மற்றும் கூடுதல் விவரக்குறிப்புகள் இப்போது TENAA இல் உள்ளன\nஅமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் போர் எவ்வளவு விலை உயர்ந்தது\nஆப்கானிஸ்தானில் தலிபான் மீது அமெரிக்கா: பாராளுமன்றத்தில் செனட்டர் ஜாக் ரீட் பாகிஸ்தான் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் யுத்தத்தை இழந்தார்\nஒரு வங்கி எழுத்தர் நான்கு முறை திருமணம் செய்து 37 நாட்களுக்குள் மூன்று முறை விவாகரத்து செய்தார்\nஊதிய விடுப்புக்காக 37 நாட்களுக்குள் அதே பெண்ணை நான்கு முறை விவாகரத்து செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/article-about-actor-vijay-political-entry", "date_download": "2021-10-20T06:51:49Z", "digest": "sha1:5W6B46RV4GNOOF3XGWTOMNFPVTN4TZOC", "length": 27111, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "சரண்டரான எஸ்.ஏ.சி; சபதத்தை நிறைவேற்றத் தயாராகும் விஜய்! | Article about actor vijay political entry - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் - ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்\nஒன் பை டூ : தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சக்தியா பா.ம.க\nகூவத்தூர் ஸ்டைலில் குதிரைப் பேரம் - ஜாலி டூர்... ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்...\n``வேலுமணிக்காக வந்த கூட்டம், விஜயபாஸ்கருக்கு வராதது ஏன்; கைகொடுக்குமா விஜயபாஸ்கரின் புதுத் திட்டம்\nபுயலைக் கிளப்பிய `மாமா- மாப்ள' உறவு; ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி\n`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா’ ;காவலரை அறைந்த உதவியாளர்’ ;காவலரை அறைந்த உதவியாளர்\nஎடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட் திமுக மீதான புகார்கள் ரெடி திமுக மீதான புகார்கள் ரெடி\nஅதிமுக பொன்விழா: முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்கள் மோதல்; நடந்தது என்ன\nமிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் - ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்\nஒன் பை டூ : தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சக்தியா பா.ம.க\nகூவத்த��ர் ஸ்டைலில் குதிரைப் பேரம் - ஜாலி டூர்... ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்...\n``வேலுமணிக்காக வந்த கூட்டம், விஜயபாஸ்கருக்கு வராதது ஏன்; கைகொடுக்குமா விஜயபாஸ்கரின் புதுத் திட்டம்\nபுயலைக் கிளப்பிய `மாமா- மாப்ள' உறவு; ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி\n`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா’ ;காவலரை அறைந்த உதவியாளர்’ ;காவலரை அறைந்த உதவியாளர்\nஎடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட் திமுக மீதான புகார்கள் ரெடி திமுக மீதான புகார்கள் ரெடி\nஅதிமுக பொன்விழா: முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்கள் மோதல்; நடந்தது என்ன\nசரண்டரான எஸ்.ஏ.சி; சபதத்தை நிறைவேற்றத் தயாராகும் விஜய்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nசமீபகாலங்களில், இந்த இயக்கம் சார்பில் மக்கள்நலத் திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 169 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் தற்போது 12 பேர் போட்டியின்றி தேர்வாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் சந்தோஷத்தில் இருக்கிறாராம். தமிழகம் முழுவதுமுள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தேர்தல் வேலைகளைச் செய்யும்படி மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 128 பேர் ஜெயித்து குறிப்பிடத்தக்கது. கடந்த முறை போட்டியிட்ட பல இடங்களில் சில பிரச்னைகள் எற்பட்டிருக்கின்றன. விஜய் ரசிகர்கள் என்கிற பேனரில் ஒரு பதவிக்குப் பலரும் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த மாதிரியான பிரச்னைகள் இந்தத் தேர்தலில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை நடிகர் விஜய் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாராம். இதைக் கண்காணித்து தேர்தலில் யார் யார் போட்டியிடுவது என்கிற முடிவை மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைத்திருந்தாராம் விஜய்.\nஇளைய தளபதி ரசிகர் மன்றம்... அதுவே, நற்பணி மன்றம் என்று மாற்றப்பட்டு பிறகு, மக்கள் இயக்���மாக புதுக்கோட்டையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் விஜய் மாற்றினார். சமீபகாலங்களில் இந்த இயக்கம் சார்பில் மக்கள்நலத் திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதனால், அந்த ஏரியாக்களில் உள்ளவர்கள் மத்தியில் மக்கள் இயக்கத்தினருக்கு நல்ல அறிமுகம் இருந்தது. அதேபோல், தற்போது வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, ஊர்வலமாகச் சென்ற கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன மாற்று அரசியல் கட்சியினர் சிலர் தாங்களாகவே போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொண்ட சம்பவங்களும் ஆங்காங்கே நடந்தனவாம். இதன் தொடர்ச்சியாகத்தான், 12 பேர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.\nதேர்தலில் போட்டியிடும் அனுபவம் பற்றி விஜய் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ஒருவரிடம் பேசியபோது,\n`` அரசியலில் இறங்கிவிட்டோம். வேட்புமனு தாக்கலுக்காக எந்தெந்த ஆவணங்களைத் தயார் செய்யவேண்டும்... எப்படித் தேர்தல் அதிகாரிகளிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி பாடம் கற்றுக்கொண்டோம். எங்களுக்குப் போட்டியான அரசியல் கட்சியினருடன் ஆங்காங்கே சில இடங்களில் சிறு சிறு பிரச்னைகள் வந்தன. அவற்றை நேர்மையாக எதிர்கொண்டோம். இது எங்களுக்குப் புதிய அனுபவம். இனி வரும் எந்தத் தேர்தலையும் சந்திக்கும் தைரியம் இப்போது வந்துவிட்டது. காலங்காலமாக கோலோச்சிக்கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகளால் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். எங்கள் தளபதி வளமான தமிழகம் அமைய சிந்தித்துக்கொண்டிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் பழையவர்களைப்போல வெறும் வாக்குறுதிகளை அள்ளிவிட மாட்டோம். செயலில் நிறைவேற்றிக்காட்டுவோம். மற்ற அரசியல் தலைவர்களுடன் ஒப்பிட்டு இளைய தளபதியை சில இடங்களில் பேனர்களை வைத்திருந்தனர். இதைக்கூட விஜய் ரசிக்கவில்லை. அவருக்கென தனி ரூட்டில் தனிப்பெரும் தலைவராக உருவெடுக்கும் திட்டத்தில் இருக்கிறார். அதனால்தான், அந்த மாதிரி ஒப்பீடுகளைச் செய்யவேண்டாம் என்று அறிக்கை விட்டிருந்தார். அவரின் எண்ணத்தை எங்கள் நிர்வாகிகள் இப்போதுதான் புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்’’ என்றார்.\nஉள்ளாட்சித் தேர்தல்: விஜயகாந்த் பாணி... நிர்வாகிகளுக்கு கிரீன் சிக்னல் ���ொடுத்த நடிகர் விஜய்\nநடிகர் விஜய்யின் இந்த வேகத்தைப் பார்த்த அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், மேலும் எந்த இடையூறும் செய்யாமல் தனது அரசியல் நடவடிக்கையை நிறுத்திவிட்டார். விஜய் பெயரைப் பயன்படுத்தி அவர் பதிவு செய்திருந்த இயக்கத்தைக்கூட கலைத்துவிட்டார். தனது பெயரையோ, கொடியையோ எஸ்.ஏ.சி தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் வரை போனார் நடிகர் விஜய். ஆனால், எஸ்.ஏ.சி-யோ, அவர் பதிவு செய்திருந்த இயக்கத்தைக் கலைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் பதில் சொல்லிவிட்டார். இது பற்றி எஸ்.ஏ.சி தரப்பினரிடம் கேட்டபோது, ``மகனிடம் அப்பா சரண்டர் அடைந்தது சந்தோஷமான விஷயம்தான். ரத்த சம்பந்தமான உறவு அல்லவா... அவர்களுக்குள் இப்போதைக்கு பேச்சுவார்த்தை இல்லையென்றாலும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்துவிடுவார்கள். விஜய் தலைமையில் எதிர்காலத்தில் அரசியல் கட்சி உருவாகும்போது, அதைப் பார்த்து சந்தோஷப்படுகிற முதல் நபர் எஸ்.ஏ.சி-யாகத்தான் இருப்பார். இவரின் கனவைக் கூடிய விரைவில் விஜய் நிறைவேற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை '' என்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n2011-ல் தமிழக மீனவர்கள் படுகொலையைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் கண்டனக் கூட்டம் நடத்தினார் விஜய். அப்போது திரண்டிருந்த கூட்டம்தான், அவரை அரசியல் பாதைக்கு இழுத்து வந்தது என்கிறார்கள் ரசிகர்கள். அதற்கு முன்பு, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜய். டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். அவர், இளைஞர் காங்கிரஸில் சேரப்போவதாகப் பேச்சு கிளம்பியது. ஆனால், விஜய் சேரவில்லை. அதே வருடம் சென்னை தீவுத்திடலில் பெரிய மாநாடு போட்டு, அதில் அரசியல் பற்றிய அறிவிப்பை வெளியிட இருந்தாராம் விஜய். சில காரணங்களால் அந்த நிகழ்ச்சி ரத்தானது.\n2011 தேர்தலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி., ஜெயலலிதாவைச் சந்தித்து அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். விஜய் ரசிகர்களும் அவர் சொன்னதைக் கேட்டு, அ.தி.மு.கவை ஆதரித்து தேர்தல் வேலை பார்த்தார்களாம். 14 ஆண்டுகளாக விஜய்யுடன் இருந்தவந்த ஜெயசீலன், எஸ்.ஏ.சி-யின் அரசியல் நடவடிக்கை பிடி��்காமல் அப்போதே ரசிகர் மன்றத்தைவிட்டு விலகிவிட்டாராம். அதன் பிறகு, மன்றத்தின் பொதுச்செயலாளராக ஆனார் புஸ்ஸி ஆனந்த். இதற்கிடையில், விஜய்க்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் வெடித்தது. அப்போதைய தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்ததே தன்னால்தான் என்று எஸ்.ஏ.சி பேசியதாக ஒரு தகவல் ஜெயலலிதாவின் காதுக்கு எட்ட, கடும் கோபமானார். அதன் எதிரொலியாக, `தலைவா’ படம் ரீலீஸ் நேரத்தில் பலவித பிரச்னைகள் கிளம்பின.\nவேறு வழியில்லாமல், ஜெயலலிதாவிடம் நடந்ததை விளக்கும் எண்ணத்துடன் கொடநாடு எஸ்டேட்டுக்கு போனார்கள் விஜய்யும், புஸ்ஸி ஆனந்த்தும் ஆனால், சந்திக்க மறுத்துவிட்டார் ஜெயலலிதா. அடுத்து, சென்னை போயஸ் கார்டனுக்கு புஸ்ஸி ஆனந்த் நேரில் போனபோதும் அனுமதி கிடைக்கவில்லை. ஜெயலலிதா, தன்னை இப்படி அலைக்கழித்ததால், கோபத்தின் உச்சத்துக்கே போனார் விஜய். ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அடக்கியே வாசித்தார் விஜய். ஆனாலும், தமிழக அரசியலில் தானும் ஒரு கட்சி ஆரம்பித்து, எதிரிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று விஜய் அப்போதே ஒரு சபதம் எடுத்தார். அதன் பிறகுதான், ரசிகர் மன்ற கட்டமைப்பை அரசியல் கட்சிக்குத் தகுந்த மாதிரி மாற்றினார். 2014 பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் கோவை வந்தார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அவரையும் சந்தித்துப் பேசினார் விஜய். அவரின் படங்களில் அரசியல் வசனங்களை அதிகம் இடம்பெற வைத்தார். `சர்கார்’ பட விழாவில், ``நான் முதல்வர் ஆனால் நடிக்க மாட்டேன் \" என்று பன்ச் டயலாக் பேசினார். இப்படியிருக்க, தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காலகட்டம் இது. ரஜினியும் அரசியலுக்கு வருவதாகத் தெரியவில்லை. தமிழக அரசியலில் தலைமைப் பதவிக்கு வெற்றிடம் இருப்பதை உணர்ந்த விஜய், தனது அரசியல் பிரவேசத்துக்கு இந்த நேரத்தைத் தேர்தெடுத்திருக்கிறார். அதன் ஒரு கட்டமாகத்தான், தனது இயக்க நிர்வாகிகளை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்கியிருக்கிறார். தேர்தலில் வெற்றி தோல்வியைவிட ரசிகர்களுக்கு அரசியல் அனுபவம் கிடைக்கும் என்பது விஜய்யின் கணக்கு.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nவிருப்பம்: அரசியல் / பயணம் எழுத்து: அரசியல் கட்டுரைகள், க்ரைம் செய்திகள், புலனாய்வுக் கட்டுரைகள் 35 ��ருட இதழியல் அனுபவம், சந்தனக்காட்டு சிறுத்தை உள்பட பல்வேறு தொடர்கள் எழுதியுள்ளேன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/1063", "date_download": "2021-10-20T06:15:04Z", "digest": "sha1:KTPB26M2G5NZELUJTNJ3Q4XSDEMU6TJC", "length": 3680, "nlines": 43, "source_domain": "www.vannibbc.com", "title": "சற்று முன் யா ழ்ப்பாணத்தில் இ ரா ணுவத்தினர் து ப்பா க்கி சூ டு : ஒ ருவர் ப டுகா யம் – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nசற்று முன் யா ழ்ப்பாணத்தில் இ ரா ணுவத்தினர் து ப்பா க்கி சூ டு : ஒ ருவர் ப டுகா யம்\nயாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் அ திகாலை 1 மணியளவில் இ ரா ணுவத்தினர் து ப்பாக் கி சூ டு.\nஒருவர் ப டுகா யமடைந்துள்ளாரன\nஇரா ணுவ த்தினர் ம றித்த போது நிற்காம செ ன்றதாலே து ப்பாக்கி பிர யோகம் மே ற்கொள்ளப்பட்டதாக மு தல் கட்ட வி சாரணைகள் மூலம் அறிய முடிகிறது.\nமீண்டும் நாடு முழுவதும் ஊ ரடங்கு; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு\nபேருந்துகளில் சென்றால் எவ்வாறு கொ ரோ னா வை ர ஸ் ஏ ற்படும் பொ து மக் களுக்கு எ ச்ச ரிக்கை\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tit-bits/75916-modi-should-be-eradicated-because-we-loot-this-country-without-any-obsatacles.html", "date_download": "2021-10-20T08:49:11Z", "digest": "sha1:W6ACQ4DMGNJFLQDEK5LFXZOWVDCOMBVZ", "length": 33844, "nlines": 467, "source_domain": "dhinasari.com", "title": "ஐயோ ஐயோ யாராவது இந்த மோடிகிட்டேயிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்களேன்... - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\n65 யை காதலித்து கரம் பிடித்த 25\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\n65 யை காதலித்து கரம் பிடித்த 25\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் க��்வி எதை போதிக்க வேண்டும்..\n65 யை காதலித்து கரம் பிடித்த 25\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\n65 யை காதலித்து கரம் பிடித்த 25\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனு��் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\n65 யை காதலித்து கரம் பிடித்த 25\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\n65 யை காதலித்து கரம் பிடித்த 25\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nஐயோ ஐயோ யாராவது இந்த மோடிகிட்டேயிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்களேன்…\nஐயோ ஐயோ ஐயோ யாராவது இந்த மோடி கிட்டேயிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்களேன்… இவன் தானும் திருட மாட்டேங்கிறான்… திருடறவனையும் திருட விட மாட்டேங்கிறானே ….\nNGO வைத்து கொள்ளை அடித்தோம் இப்போ முடியலே\nஅரிசி ஐ ரேஷன் கார்டு வைத்து கொள்ளை அடித்தோம் அதையும் ஆதார் கார்டு கொண்டுவந்து கொள்ளை அடிக்காமல் திராவிட கட்சிகளுக்கெல்லாம் ஆப்பு வந்சிட்டான் பாவி .\nடுமிழன் ஓசியில் சாப்பிட்டு பழகிட்டான் அவனை வேலை செய்ய வச்சிடுவான் போல இருக்கே ….\nகடவுளே காப்பாத்து இந்த நாட்டை எப்படியாவது காப்பாத்து …\nமோடி குடும்பம் வேறே, பாவி பயலுக திருடவே மாட்டானுங்க போல இருக்கு,\nநாங்க எது சொன்னாலும் இந்த மக்கள் நம்ப மாட்டானுங்க போல இருக்கே\nஆண்டவா நாங்க நல்லா வாழணும்னா … நாங்க நல்லா கொள்ளை அடிச்சி சம்பாதிக்கணும்னா… ஒரே வழி இந்த மோடி ஒழியணும்\nஇப்படித்தான் திருடர்கள் முன்னேற்றக் கழகத்தினர், தில்லு முல்லு கழகத்தினர், தபெ அது முக வாரிசுகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nகாலையில் வாக்கிங் போகும்போது எங்கள் ஏரியாவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் என்னை அழைத்து பேசினார்.\nஒரு காலத்தில் காமராஜரை பற்றி திமுக ரவுடிகள் பேச மேடை போட்டு புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும்போது அவர்கள் அளவிற்கு தரம் தாழ்ந்து பேச பயந்து போய் ஒதுங்கி விடுவோம்.\nஆனால் இப்போது நீங்கள் பொதுவெளியில் ஆனாலும் சரி சமூக வலைத் தளங்களில் ஆனாலும் சரி உடனுக்குடன் அவர்கள் பாணியிலேயே பதில் அளிக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தம்பி என்றார்.\nமேலும் அன்று அமைதியாக இருந்து பெருந்தலைவரை தோற்கடிக்கக் காரணமாக இருந்ததற்கு பரிகாரமாக இன்று கருணாநிதி மகளை தோற்கடிக்க எனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் தமிழிசைக்காக வாக்கு சேகரித்து வருகிறேன் என்றார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\n65 யை காதலித்து கரம் பிடித்த 25\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\n65 யை காதலித்து கரம் பிடித்த 25\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai1.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-10-20T07:47:48Z", "digest": "sha1:WBU6SY7KLDAMNS7FY7HFDAL2MM2Q36CO", "length": 16535, "nlines": 123, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "அழகான முகத்திற்கு ஆலோசனைகள் | சித்த மருத்துவம்", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஒக்ரோபர் 5, 2008 — சிவா\nமுகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…\nதயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.\nதயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.\nசிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.\nமுகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா\nகோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்\nதேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை மு���த்தில் மறுபடியும் தடவவும்.\nநல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.\nகிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.\nஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.\nசாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.\nபப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்\nசுருக்கங்கள் காணாமல் போய் விடும்.\nஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.\nஅழகான முகத்திற்கு ஆலோசனைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அழகான முகம். Leave a Comment »\nபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nஇரவு விருந்தாளி by சுஶ்ரீ\nகாற்றில் கலந்தவன் by சுஶ்ரீ\nவேலை கிடைச்சது by சுஶ்ரீ\nஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா\nநாட்டு நடப்பு - கார்ட்டூன்\nஅமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…\nகவரிங் நகைகளையும் தங்கமாக மின்ன வைக்கலாம்\nஉடல் எடையை குறைக்க உதவும் பழ சாலட்\nபார்பி பொம்மைகளில் கடவுள் உருவங்கள்\nகர்ணன், கட்டில் படங்களுக்கு விருது\nகன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்\nநல்ல பழக்க வழக்கம், நல்லுறவு\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்��ுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா பழம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காயம் வெண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/enathu-vallamaiyalargal/", "date_download": "2021-10-20T07:38:42Z", "digest": "sha1:JAOMDNIOTH4GXOBGNATS3X3U4UG66NQP", "length": 15776, "nlines": 105, "source_domain": "freetamilebooks.com", "title": "எனது வல்லமையாளர்கள் – தேமொழி", "raw_content": "\nஎனது வல்லமையாளர்கள் – தேமொழி\nமின்னூலாக்கம் லெனின் குருசாமி – guruleninn@gmail.com\nஎனது வல்லமையாளர்கள் ஆசிரியர்: தேமொழி\nநூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது. இதை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமையும் வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு வாரமும் அந்த வாரம் தனது சாதனையால் மக்களைக் கவர்ந்த ஒருவரை அறிமுகப்படுத்தி, அவரது திறமைகளைப் பாராட்டி வல்லமை இதழ் அவர்களுக்கு வல்லமையாளர் என்ற விருதளிப்பது வழக்கம். வல்லமை மின்னிதழின் ஆசிரியர் குழுமத்தில் நான் பங்கேற்றபொழுது மார்ச் 2014 முதல் மார்ச் 2016 வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில் நானும் இப்பொறுப்பினை ஏற்றேன்.\nஇப்பொறுப்பின் காரணமாக ஒவ்வொரு வாரமும் ஒரு சாதனையாளரை அடையாளங்கண்டு, அவரது சாதனையைப் பாராட்டி எழுதி, அச்சாதனையாளரை அவ்வார வல்லமை இதழின் “வல்லமையாளர் விருது” பெறுபவராக அறிவிக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. இதன் பயனாக நூறு திறமைமிக்க சாதனை���ாளர்களைக் குறித்து அறிந்து கொள்ளும் நல்லதொரு வாய்ப்பும் கிடைத்தது. அவ்வாறு சாதனையாளர்களைப் பாராட்டி எழுதியக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சியை முன்னெடுக்க ஊக்கமளித்த அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமாக அறியப்படும் கனடாவில் வாழும் அணுவியல் பொறியாளர் திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.\nவல்லமை இதழ் 2012 ஆம் ஆண்டு துவக்கிய வல்லமையாளர் விருதுக்கான தேர்வுகளை அறிவிப்பதற்கு முதலில் பொறுப்பேற்றவர் எழுத்தாளர்\nதிரு. திவாகர் அவர்கள். முதல் நூறு வல்லமையாளர்களைத் தேர்வு செய்து அறிவித்த திவாகர் அவர்களைத் தொடர்ந்து, அடுத்த நூறு வல்லமையாளர்களைத் தெரிவு செய்து பாராட்டும் வாய்ப்பை எனக்களித்த வல்லமையின் நிர்வாகக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nநிறுவனர் அண்ணாகண்ணன் மற்றும் நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி ஆகியோர் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை தந்த ஊக்கத்தில் ஒவ்வொரு கட்டுரையை எழுதும்பொழுதும் அந்த எழுத்து மனநிறைவைத் தந்தது.\nசாதனைகள் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொண்டு உலகிற்கு முன்மாதிரியாக விளங்கியவர்களைப் பாராட்டி ஒவ்வொரு வார இறுதியிலும் கட்டுரை எழுதிய தருணங்கள் மகிழ்ச்சி தரும், நினைவில் உறைந்து போய்விட்ட அருமையான நேரங்கள். ஒவ்வொரு வாரமும் கலந்தாலோசனையில் உதவிய அண்ணாகண்ணன், பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி ஆகியோருக்கு நன்றிகள். அவர்களது ஆலோசனையின் காரணமாக வல்லமையாளர் தெரிவுகள் சிறப்பாக அமைந்தன.\nஇந்நேரத்தில் சாதனையாளர்களை அடையாளம் காட்டும் பந்தத்தைக் கையிலெடுத்து, வழிகாட்டியாய் முன்னெடுத்துச் சென்று, தொடர் ஓட்டத்தில் என் கையில் பந்தத்தை கொடுத்துச் சென்ற திரு. திவாகர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பந்தத்தை என்னிடம் இருந்து பெற்று தொடர்ந்து எடுத்துச் சென்ற பேராசிரியர் முனைவர் செ.இரா. செல்வக்குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரிதாகின்றன. என் பங்கைச் சிறப்பாக மனநிறைவுடன் செய்ய உற்சாகப் படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபரிந்துரைக்கப்பட்டவர்களில் சிலர் விருது பெறும் நிலையை அடையாமல் போயிருந்தாலும், பரிந்த���ரைத்து எனது முயற்சிக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள் மகளிர் பலரைப் பரிந்துரைத்து ஆதரவாக இருந்தது நெகிழ்வு தரும் செயல். பெண்களின் சார்பில் அவருக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணிடம் தொடங்கி (முனைவர் வீ.எஸ். ராஜம்) பெண்ணுடன் (சர்வதேச கால்பந்து நடுவர் ரூபாதேவி) முடிவடைந்துள்ளது எனது வல்லமையாளர்கள் கட்டுரை வரிசை என்பதில் எனக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சி.\nவல்லமையாளர்கள் கட்டுரைகள் யாவும் அவை வெளிவந்த காலவரிசைப்படியே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளின் வல்லமையாளர்களைக் கண்டு ஊக்கம் கொண்டு மேலும் பல வல்லமையாளர்கள் உருவானால் அதுவே\n‘வல்லமையாளர்’ விருதுக்குப் பெருமை சேர்க்கும், அதற்குப் பங்காற்றிய வகையில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஉயரேப் பறக்கும் குருவியே காணுமாம்\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 325\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: தேமொழி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/thannambikai_thuligal/", "date_download": "2021-10-20T06:27:00Z", "digest": "sha1:QXICLL5HLSR7IB4NQK7TI47HE4Z3DN7G", "length": 5981, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "தன்னம்பிக்கை துளிகள் – கவிதைகள் – இனிய தமிழ் செல்வா", "raw_content": "\nதன்னம்பிக்கை துளிகள் – கவிதைகள் – இனிய தமிழ் செல்வா\nநூல் : தன்னம்பிக்கை துளிகள்\nஆசிரியர் : இனிய தமிழ் செல்வா\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 514\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: aஅஅஅன்வர், சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: இனிய தமிழ் செல்வா\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/705706/amp?ref=entity&keyword=Bodi%20Government%20Engineering%20College", "date_download": "2021-10-20T07:24:24Z", "digest": "sha1:FBOWWQLIICY2XFSRSNSBR3VR7E5DCUQJ", "length": 7027, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்சி கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை | Dinakaran", "raw_content": "\nதிருச்சி கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி: கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பயிற்சி மருத்துவர் ரஞ்சித் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.\nநீட் தேர்வு ரத்து குறித்து வாக்குறுதி தர தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு\nகடமலைக்குண்டு பகுதியில் எலுமிச்சை வரத்தோ கம்மி...விலையோ ஜாஸ்தி-விவசாயிகள் ‘குஷி’\nவருசநாடு அருகே மலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nவருசநாடு பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி-விவசாயிகள் கவலை\nபச்சை நிறத்தில் கடல்நீர்.. செத்து மிதக்கும் மீன்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்\nஅட்டப்பாடி வனத்தில் பயிரிட்ட கஞ்சா செடிகள் அழிப்பு\nபாலக்காட்டில் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யும் 2 வாலிபர்களிடம் ஒரு டன் குட்கா பறிமுதல்-பொள்ளாச்சியில் வாங்கியதாக வாக்குமூலம்\nகோத்தகிரியில் பொலிவிழந்து காணப்படும் நேரு பூங்கா\nஇயற்கை எழில் கொஞ்சும் அப்பர்பவானியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரிக்கை\nகோட்டூர் அருகே சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி, மனைவி படுகாயம்\nநீடாமங்கலம் பகுதி கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகை-வியாபாரிகள் மகிழ்ச்சி\nநகராட்சி மார்க்கெட் வளாகத்தில் குப்பைகளை அகற்ற கோரிக்கை\n7-ம் கட்ட அகழ்வாய்வு; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது: அமைச்சர் பேட்டி\nகுடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு வந்த பெண் சாவு-உறவினர்கள் 2வது நாளாக மறியல்\nகொரோனா மூன்றாவது அலை இப்போதைக்கு இல்லை: மருத்துவ வல்லுநர்கள் கணிப்பு\nசெம்பனார்கோயிலில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள சின்னசாவடி குளம்-அப்புறப்படுத்த வலியுறுத்தல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க பயன்படுத்தும் பத்தி தயாரிக்கும் பணி தீவிரம்\nமார்த்தாண்டத்தில் சேதமடைந்த சாலையை சீரமைத்த போலீசார்,வர்த்தக சங்கத்தினர்-பொதுமக்கள் பாராட்டு\nபொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-10-20T08:01:48Z", "digest": "sha1:4YABAH6SOMTJIPEZO6NZVGEWH3UDL2UZ", "length": 3454, "nlines": 39, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அந்தோணிப்பிள்ளைதுரை, கிறகோரி - நூலகம்", "raw_content": "\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஅந்���ோணிப்பிள்ளைதுரை, கிறகோரி (1946.10.02 - ) யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகோரி. 1975 இல் நாட்டுக்கூத்தில் ஈடுபடத் தொடங்கிய இவர், 2005 வரை நடித்து வந்துள்ளார். நாட்டுக்கூத்து மன்னன், கலைவேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 122\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-10-20T08:21:06Z", "digest": "sha1:K66Z2C56R2Y2UH32NWDHZMAA2JLZ4SKK", "length": 10102, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறள் யாப்பு நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறள் யாப்புப் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.\nகலித்தொகை, பரிபாடல் நூல்களில் பாடலின் பகுதியாகச் சில குறட்பாக்கள் வருகின்றன.\nவாழ்வியல் நெறியைக் குறட்பாவினால் கூறும் முழுமையான நூல் திருக்குறள்.\nதிருக்குறளுக்குப் பின்னர் குறட்பாக்கள் தத்துவங்களை விளக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.\n11ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருங்கலச்செப்பு\n14ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஔவை குறள் (ஞானக்குறள்)\n14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவம் பாடிய திருவருட்பயன், மெய்ஞ்ஞானப் பயன்\n16 ஆம் நூற்றாண்டில் மறைஞான சம்பந்தர் பாடிய சில நூல்கள்\n16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய காகபுருடர் குறள்\n20 ஆம் நூற்றாண்டில் குறள் வெண்பாவால் நூல் யாத்த பெருமக்கள்:\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005\nய. மணிகண்டன், (செப்பலோசை என்னும் தலைப்பிலுள்ள முன்னுரை), புலமை சுமந்த புயல் (பாவாணர்),இராசகுணா பதிப்பகம், சென்னை-15, 1986\nதிருக்குறளின் முறை மாறிய உரைகள்\nதிருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2013, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/mahindra/bolero/", "date_download": "2021-10-20T07:24:23Z", "digest": "sha1:UPJLT6Q7MLT6MNXOOVKOYR52S5UJI5GH", "length": 20146, "nlines": 417, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா பொலிரோ விலை, மைலேஜ், விமர்சனம், சிறப்பம்சங்கள், மாடல்கள், தொழில்நுட்ப விபரங்கள், படங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மஹிந்திரா » பொலிரோ\n2 சீரிஸ் க்ரான் கூபே\n3 சீரிஸ் க்ரான் லிமோசின்\nஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே\nமஹிந்திரா பொலிரோ கார் 3 வேரியண்ட்டுகளில் 3 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மஹிந்திரா பொலிரோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மஹிந்திரா பொலிரோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மஹிந்திரா பொலிரோ காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மஹிந்திரா பொலிரோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nமஹிந்திரா பொலிரோ டீசல் மாடல்கள்\nமஹிந்திரா பொலிரோ B6 Opt\nமஹிந்திரா பொலிரோ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்\nஇந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் அதிக விற்பனையாகும் மாடல்களில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது மஹிந்திரா பொலிரோ. மோசமான சாலைகள் உள்பட அனைத்து சாலைகளிலும் பயன்படுத்துவதர்கு ஏற்ற சிறந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களிடத்தில் பெயர் பெற்றுவிட்டது. பார்த்த உடனே ஒரு முரட்டுத்தனமான தோற்றத்துடன் எஸ்யூவி பிரியர்களை வசீகரிக்கிறது. எளிமையான க்ரில் அமைப்பு, தட்டையான பானட், ஹாலஜன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பனி விளக்குகளுடன் கவர்கிறது. பக்கவாட்டிலும் கருப்பு வண்ண பாடி கிளாடிங் சட்டங்கள், பாடி கிராஃபிக்ஸ், பிந்புறத்தில் செங்குத்தான தோற்றத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுடன் கவர்கிறது. முழுமையா ஸ்பேர் வீல் பின்புற கதவில் பெ���ருத்தப்பட்டு இருக்கிறது. கேபினில் இருக்கைகள் அதிக இடவசதியுடன் இருக்கிறது.\nமஹிந்திரா பொலிரோ எஞ்சின் மற்றும் செயல்திறன்\nமஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலில் 1.5 லிட்டர் எம்-ஹாக்75 டீல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nமஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 60 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டிலும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பதால் அடிக்கடி பெட்ரோல் நிலையம் செல்லும் அவசியத்தை தவிர்க்க முடியும்.\nமஹிந்திரா பொலிரோ முக்கிய அம்சங்கள்\nமஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் க்ரோம் அலங்கார சட்டங்கள் கொண்ட முகப்பு க்ரில் அமைப்பு, ஹீட்டருடன் ஏசி சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், பவர் ஸ்டீயரிங், ரியர் வைப்பர், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், ரியர் வைப்பர்கள், வாஷர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை பெற்றுள்ளது.\nஇந்த காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், எஞ்சின் இம்மொபைலைசர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.\nஅனைத்து சாலைகளிலும் அச்சப்படாமல் ஓட்டுவதற்கு சிறந்த எஸ்யூவி மாடலாகவும், மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாகவும் இருக்கிறது. மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்துடன், போதுமான வசதிகளுடன் நடைமுறை பயன்பாட்டில் மிகச் சிறந்த எஸ்யூவி மாடலாக குறிப்பிடலாம்.\nமஹிந்திரா பொலிரோ Q & A\nமஹிந்திரா பொலிரோ எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன\nபி4, பி6 மற்றும் பி6 ஆப்ஷனல் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது\nமஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2021-10-20T06:14:35Z", "digest": "sha1:VI7VQX2NEOIH7BFXLFNGAIIBMS5WHHNV", "length": 5659, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "நடிகர் கிரேஸி மோகன் மரணம் – Chennaionline", "raw_content": "\nசேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வெற்றி விழா – சீனிவாசன் அறிவிப்பு\nடி20 உலகக்கோப்பை – அயர்லாந்து, இலங்கை அணிகள் வெற்றி\nடி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டி – இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி\nநடிகர் கிரேஸி மோகன் மரணம்\nமோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டவருக்கு நல்ல வேலை கிடைத்தும் அதில் மனம் லயிக்காமல் சபாக்களில் நாடகங்கள் போட ஆரம்பித்தார்.\nசுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியிருக்கும் கிரேஸி மோகனை முதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் பாலசந்தர்.\nபின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார்.\nவசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்.\nதற்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\n← இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்க வேண்டும் – ரணில் விக்ரமசிங்கே\nநல்ல கதாபாத்திரமாக இருந்தால் எந்த வேடத்திலும் நடிக்க தயார் – நந்திதா →\nஹீரோவான காமெடி நடிகர் சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/sdot_origin/", "date_download": "2021-10-20T06:06:09Z", "digest": "sha1:TKVOIMOR65FVG7ROGS3FWUA35ZINAO7N", "length": 6372, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "ஆதியில் ஸ்லேஷ்டாட் இருந்தது – நுட்பம் – சைபர்சிம்மன்", "raw_content": "\nஆதியில் ஸ்லேஷ்டாட் இருந்தது – நுட்பம் – சைபர்சிம்மன்\nநூல் : ஆதியில் ஸ்லேஷ்டாட் இருந்தது\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 675\nநூல் வகை: நுட்பம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: சைபர்சிம்மன்\nநீங்கள் ஏன் ’ஸ்லேஷ்டாட்’ தளத்தை அறிந்து கொள்ள வேண்டும் | Cyber Simman April 13, 2021 at 5:24 am . Permalink\n[…] ‘ஆதியில் ஸ்லேஷ்டாட் இருந்தது’ நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க: […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/698321/amp?ref=entity&keyword=Nimala%20Sitharaman", "date_download": "2021-10-20T06:10:45Z", "digest": "sha1:L34U6Y5F6L4LKIBLBDQJI2NDPOSDID46", "length": 10738, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான சுங்க வரியை குறைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: நிர்மலா சீதாராமன் | Dinakaran", "raw_content": "\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான சுங்க வரியை குறைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: நிர்மலா சீதாராமன்\nடெல்லி: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமைய��ல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே, ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. ரூ.1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது.\nகாங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பாத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70,195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தியுள்ளது. 2026க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும். வட்டி முழுவதும் செலுத்திவிட்டாலும் அசல் தொகை ரூ.1.30 லட்சம் கோடி பாக்கி இருக்கும் எனவும் கூறினார்.\nஊழலை ஒழிக்க தொடர்ந்து பாடுபடுகிறேன் என பிரதமர் மோடி பேச்சு : குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைத்தார்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 27,000 மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்பு : தமிழ்நாட்டின் மிக வயதான ஊராட்சி மன்ற தலைவரானார் 90 வயது மூதாட்டி\nதெலுங்கு தேச கட்சியினரின் வீடு அலுவலகங்கள் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்குதல் : ஜெகன் மோகனின் ஆட்சியை கலைக்க வலுக்கிறது கோரிக்கை\n22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் 381 பாஜகவினர் வெற்றி : பாஜக மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,623 பேருக்கு கொரோனா: 19,446 பேர் டிஸ்சார்ஜ்: 197 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.23 கோடியை தாண்டியது: 49.28 லட்சம் பேர் உயிரிழப்பு\nகேரளாவை போல் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் உத்தரகாண்டில் 35 பேர் பலி: பல இடங்களில் நிலச்சரிவு, சாலைகள் துண்டிப்பு; மீட்புப்பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு. 22ம் தேதி மறைமுக தேர்தல்.\nஊழியரை மீண்டும் பணியமர்த்தியது சொமேட்டோ: நாட்டின் சகிப்புத்தன்மை இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும்.\nவிசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்.\nகார் மோதி ���யிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு.\nதமிழகத்தில் இன்று 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 1,407 பேர் குணம், 16 பேர் பலி: சுகாதாரத்துறை அறிக்கை.\nஐஆர்ஓஏஎப் கழகத்தை தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை மூடுகிறது ரயில்வே துறை\nவிவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் : அரசானை வெளியீடு\nபெண்களுக்கு எதிரான தாக்குதல் எதிரொலி.: உ. பி. சட்டசபை தேர்தலில் 40% தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்த காங்கிரஸ் முடிவு\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நாளை சந்தித்து பேசுகிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 27 ஆயிரம் பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு\nஉத்தரகாண்டில் மேகவெடிப்பால் கொட்டிய கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் பலர் பலி: முதல்வருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-10-20T07:25:08Z", "digest": "sha1:5ZYOYAO4YFWFTFT3XTAHVD47YS6U5YPW", "length": 7888, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "ஓடுதல் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nவீட்டு உடற்பயிற்சி உபகரணங்களில் மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்று டிரெட்மில் ஆகும். இது நேரடியான மிக எளிமையான வொர்க் அவுட்டை நமக்கு அளிக்கிறது. புதிதாக உடற்பயிற்சியைத் தொடங்கும் பலருக்கும் டிரெட்மில்ஸ் ஒரு நல்ல தேர்வாகும், ஏனென்றால் மற்ற உடற்பயிற்சிகள் போலல்லாது நடைபயிற்சி பெரும்பாலான நபர்களின் உடலால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வலிமையும் மூச்சுக் கட்டுப்பட்டும் அதிகரிப்பதால் ஜாகிங் மற்றும் கொஞ்சம் நடை பின் இடைவெளி விட்டு ஜாகிங் பயிற்சிக்கு டிரெட்மில் பயன்படுத்தப்படலாம்.......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-10-20T06:34:51Z", "digest": "sha1:NGG54TGCRBGUMI663STZDK4KKJLS3GON", "length": 15701, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்\nஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்\nபடைத்தவர் ஜே. கே. ரௌலிங்\n(ஆரி பாட்டர் கருப்பொருள் ஜோன் வில்லியம்சால் இசையமைக்கப்பட்டது.)\n18 நவம்பர் 2005 (2005-11-18) (ஐக்கிய இராச்சியம் &\nஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (Harry Potter and the Goblet of Fire)[7] என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2000 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'மைக் நேவேல்' என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.\nஇத்திரைப்படம் ஆரி பாட்டர் என்ற மந்திரவாதி ஆக்வாட்சு மந்திர பள்ளியில் நான்காவது வருடத்தில் திரைவிசார்டு போட்டிக்கு எதிர்பாரா விதமாக தெரிவாகி, அப்போட்டியில் பங்குபற்றுவது பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இதிலேயே இலோர்டு வோல்டெமோர்ட் உயிர்த்தெழுகின்றார்.\nஇது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் நான்காவது படமாக 18 நவம்பர் 2005 அன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வெளியாகி, விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றி பெற்று உலகளவில் 896.5 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதன் ஐந்தாவது பாகமான ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு என்ற படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.\nஇந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)\nஆல் மூவியில் ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)\nபாக்சு ஆபிசு மோசோவில் ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)\nஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடர்கள்\nத சேம்பர் ஆப் சீக்கிரட்சு\nத பிரிசினர் ஆப் ஆசுகபான்\nத கோப்லட்டு ஆப் பயர்\nத ஆர்டர் ஆப் த பீனிக்சு\nத காப் பிளட்டு பிரின்சு\nத சேம்பர் ஆப் சீக்கிரட்சு\nத பிரிசினர் ஆப் ஆசுகபான்\nத கோப்லட்டு ஆப் பயர்\nத ஆர்டர் ஆப் த பீனிக்சு\nத காப் பிளட்டு பிரின்சு\nத டெத்லி அலோவ்சு - பாகம் 1\nத டெத்லி அலோவ்சு - பாகம் 2\nபன்டாசுடிக் பீசுட்சு அண்டு வியார் டு பைன்ட் தெம்\nகுவிட்டிச்சு துரூ த ஏயெசு\nத டேல்சு ஆப் பீடில் த பார்டு\nஆக்வாட்சு: அன் இன்கம்ளீட்டு அண்டு அன்ரிலயபில் கைட்டு\nபாஃப்டா விருதினை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2021, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/children-death/videos/", "date_download": "2021-10-20T07:57:16Z", "digest": "sha1:TSCRXUH3PPAYMRFENPIZ76VQ66KDEG3T", "length": 3928, "nlines": 83, "source_domain": "tamil.news18.com", "title": "children death Videos | Latest children death Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup #பெண்குயின் கார்னர் #பிக்பாஸ் #கிரைம்\nஉயிர்பலி வாங்கும் மாஞ்சா நூல்... காற்றில் பறக்கிறதா உத்தரவு\nஉத்தரபிரதேசத்தில் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை பகிர்ந்த ரோஜா சீரியல் நடிகை.\nஆன்மீக சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா - வைரல் புகைப்படங்கள்\nமழைக்காலத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது : ஏன் தெரியுமா\nகச்சா எண்ணெய் விலை குறையுமா பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nHappy Birthday Sehwag | இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேவாக்\nஐஆர்சிடிசி நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை\nபெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிப்பு\nகடையில் பேரம் பேசும் நயன்தாரா - வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/tag/incest-stories-tamil/page/2/", "date_download": "2021-10-20T07:31:22Z", "digest": "sha1:6EP54QKE4O3AUDYYPANQXFZF54GR7GVS", "length": 5526, "nlines": 67, "source_domain": "tamilsexstories.info", "title": "incest stories tamil Archives - Page 2 of 16 - Tamil Sex Stories", "raw_content": "\nஆண்டியை விடியற்காலை ஐந்து மணி வரை ஒழுத்து தள்ளினேன்\nஎன் பெயர் தீபன் நான் காலேஜிக்கு என்னுடைய பைக்கில் செல்வது தான் வழுக்கமாக கொண்டிருந்தேன் ஆனால் அன்று என் பைக்கை சர்விஸ் கொடுத்து இருந்ததால் பஸ்ஸில் சென்றேன். மேலும் படிக்க »\nஎதிர் பாரமா ஒரு நாள் அவ உண்டாயிட்டா\nவணக்கம் நண்பர்களே இந்த கதை எப்படி நானும் என் அப்பாவோட மூத்த தார மனைவியை ஓத்தேன் னு பத்திய கதை. காதல் காம கதை. என் அப்பா மேலும் படிக்க »\nஎன் அம்மாவும் அவனிடம் சரணடைந்தால் 2\nஹாய் நண்பர்களே. சென்ற பதிவில். என் நண்பன் என் அம்மாவை அவன் சுண்ணியை காட்டி மயக்கி அவளை ஊம்ப வைத்த விஷயம் வரை பார்த்தோம். இது அதன் மேலு���் படிக்க »\nஅம்மாவும் என்னோட சீனியர் அண்ணாவும்\n என் பெயர் இமயன் ஷியாம் .இந்த சம்பவம் நான் கல்லூரி படிக்கும்போது நடந்தது. நான் கல்லூரியில் படிக்கும் போது என்னோட சீனியர் உடன் பிரிஎண்ட்ஷிப் மேலும் படிக்க »\nஎன் மகனுக்கும் எனக்கும் இருந்த கசப்பான நிகழ்வை அவள் சரி செய்தால்\nஎன் பெயர் அன்பரசி. என் மகன் பெயர் பிரவீன். வீட்டுக்கு ஒரே பையன். எனக்கோ வயது 42 ஆகிறது என் மகனுக்கோ வயது 42 ஆகிறது. என் மேலும் படிக்க »\nநண்பனுடைய அம்மாவின் அங்கங்கள் -1\nஎன் பெயர் பிரபாஸ் வயது 22.என் நண்பன் பெயர் பிரதீப் குமார் வயது 24.இது நடக்கும் போது நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.என் நண்பன் பனிரெண்டாம் மேலும் படிக்க »\nசிவா தென்காசி பெண்கள் தொடர்பு கொள்ள Hangouts: manimalagirl007@gmail.com வணக்கம் நண்பர்களே இது என் வாழ்வின் மிக மோசமான கதை நான் இவ்வாறு செய்வேன் என எண்ண மேலும் படிக்க »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/iravatham-mahadevan-passed-away/", "date_download": "2021-10-20T07:16:15Z", "digest": "sha1:OPATYE7GP5Y527ZGDMTDWUUS2QEGRXZR", "length": 12150, "nlines": 121, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு\nதமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு\nதமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு\nசிந்து சமவெளி வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை நடத்தி, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கல்வெட்டியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன். தனக்கு கிடைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை துறந்து, தமிழ்மொழி குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக 1953-ல் இந்தியாவிலேயே தனது வேலையை அமைத்துக் கொண்டவர்.\nஇந்திய ஆட்சிப்பணி அதிகாரி, தினமணி பத்திரிகையின் ஆசிரியர், கல்வெட்டியியல் அறிஞர், வரலாறு ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தவர் ஐராவதம் மகாதேவன்.\nசுமார் 50 ஆண்டு காலம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், சிந்துசமவெளிக் குறியீடுகளில் இருப்பவை தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்று அறிவித்தார். அதேபோல, பல ஆண்டு கால கல்வெட்டியியல் ஆய்வுகளின் அடிப்படையில், கல்வெட்டுகளி���் உள்ள தமிழ் எழுத்துருக்களை, பிராமி எழுத்துக்கள் என்று சொல்லாமல், தமிழ் பிராமி எழுத்துக்கள் என்றே சொல்லவேண்டும் என்ற கருத்தை நிறுவியவர்.\nசிந்து சமவெளி ஆராய்ச்சி மற்றும் தொல் தமிழ் கல்வெட்டுகள் ஆகிய துறைகளில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு அளப்பரியது.\n”ஆராய்ச்சிகள் நடத்தும்போது, அதன் தீர்வுகளை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்துப்படி வாழ்ந்தவர் மகாதேவன். கிடைத்த தரவுகளுக்கு உண்மையாக இருந்தவர். கணினி பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத காலத்தில், 1977ல், சிந்துசமவெளி குறியீடுகளின் எழுத்துக்கள் மற்றும் பொறிப்புகளை அட்டவணைப்படுத்தியவர்.\n”உலகதமிழ் மாநாடுகளில் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்ததோடு, சிந்துசமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத்தமிழ்ச் சொற்களுக்கும் இருக்கும் தொடர்பை நிறுவி திராவிட கருதுகோளுக்கு வலுசேர்த்தவர் மகாதேவன்.\nபத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற மகாதேவன் சிந்து சமவெளி ஆய்வு மையம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.\nதமிழக வரலாற்றை படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஐராவதம் மகாதேவனின் புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அவரது ஆய்வுகள் கல்வெட்டியியல் துறை, பாடங்களில் இடம்பெற்றுள்ளன.\n”கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துருக்களை ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமி எழுத்துக்களுக்கான காலம் மூன்றாம் நூற்றாண்டு என்று நிறுவியுள்ளார். இதுவரை கிடைத்த சான்றுகளைக் கொண்டு அவர் நிறுவிய கால அளவு பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக பிராமி எழுத்துக்கள் அடங்கிய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டால், அதன் காலத்தை துல்லியமாக அறிய மகாதேவனைத்தான் தொடர்பு கொள்ளவேண்டும், அவரது முடிவு இறுதியானதாக இருக்கும் என்ற நிலை இருந்தது. உலகம் முழுவதும் உள்ள வரலாறு ஆய்வாளர்கள் மகாதேவனின் தமிழ் பிராமி குறித்த ஆய்வு முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஅவர் தனது 88-வது வயதில் (26-11-2018) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இழப்புக்கு உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் அமைப்புகள் வருத்தம் தெரிவித்துள்ளன.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொ��்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2856032", "date_download": "2021-10-20T08:40:06Z", "digest": "sha1:P6CGQOZ4WFMA4LEEU7ER6N3DUBZFAOLE", "length": 20166, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "4 தொகுதிகளில் விளையாட்டு மைதானம்| Dinamalar", "raw_content": "\nசர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி ...\n22 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய ... 1\n'உயர் அதிகாரி கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா\nஉத்தரகண்டில் கனமழை, நிலச்சரிவு: பலியானோர் ... 2\nஇந்தியா பல மொழிகளின் நாடு: கமல்ஹாசன் 11\nஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தில்லுமுள்ளு: ...\nயதாத்ரியில் அமையும் பிரமாண்ட கோவிலுக்கு 1 கிலோ ... 2\nகூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் முன்பதிவில் ... 1\nகுஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்: ... 6\nசீனாவில் 2022 குளிர்கால ஒலிம்பிக்: கிளம்பியது கடும் ...\n4 தொகுதிகளில் விளையாட்டு மைதானம்\nதேனி : தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளில் தலா ரூ.3 கோடியில் மினி விளையாட்டு மைதானம் அமைக்க உள்ளதாக கலெக்டர் முரளீதரன் கூறினார்.அவர் கூறியதாவது:இத் தொகுதிகளில் மினி விளையாட்டு மைதானங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இடம் தேர்வு செய்ய அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போக்கு வரத்து, தண்ணீர் வசதியுடன் 6 முதல் 7 ஏக்கர் நிலம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி : தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளில் தலா ரூ.3 கோடியில் மினி விளையாட்டு மைதானம் அமைக்க உள்ளதாக கலெக்டர் முரளீதரன் கூறினார்.\nஅவர் கூறியதாவது:இத் தொகுதிகளில் மினி விளையாட்டு மைதானங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இடம் தேர்வு செய்ய அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போக்கு வரத்து, தண்ணீர் வசதியுடன் 6 முதல் 7 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்படும். ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறையுடன் இணைந்த நிலம் தேர்வு செய்து அறிக்கை அளிப்பார். அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று பணிகள் துவங்கும் என்றார்.\nதேனி : தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளில் தலா ரூ.3 கோடியில் மினி விளையாட்டு மைதானம் அமைக்க உள்ளதாக கலெக்டர் முரளீதரன் கூறினார்.அவர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதபால் ஏ.டி.எம்., பரிவர்த்தனை; அக்.1 முதல் கட்டணம் அமல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ��ருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதபால் ஏ.டி.எம்., பரிவர்த்தனை; அக்.1 முதல் கட்டணம் அமல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/sep/28/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3707817.html", "date_download": "2021-10-20T08:05:50Z", "digest": "sha1:PTWPB2J2ABEPYOJOMV75GXRF2MDT4BRR", "length": 9127, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "களியக்காவிளை அருகே இந்து கூட்டமைப்பு சாா்பில் நல உதவி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகளியக்காவிளை அருகே இந்து கூட்டமைப்பு சாா்பில் நல உதவி\nகளியக்காவிளை அருகே சமய வகுப்பு மாணவிக்கு நல உதவி வழங்கும் அனைத்து இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள்.\nகளியக்காவிளை: களியக்காவிளை அருகே அனைத்து இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சாா்பில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை நல உதவி வழங்கப்பட்டது.\nஇந்த அமைப்பு சாா்பில் களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு அரிசி பொட்டலம் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சிக்கு, கோயில் அறக்கட்டளை தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். அறக்கட்டளை செயலா் சி. ராஜன், அமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் பி.என். அஸ்வின் நிகாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nமாவட்ட அமைப்பாளா் ஜெயன் சமய வகுப்பு மாணவா்களுக்கு நல உதவி வழங்கினாா்.\nஇதில், மாநில துணைத் தலைவா் சசின்ராம், நிா்வாகி சுனில், கோயில் கமிட்டி துணைச் செயலா் பி. ரமேஷ், லிபின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nவியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்\nபாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ - புகைப்படங்கள்\nஅதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா - புகைப்படங்கள்\nகேரளத்தில் கனமழை, நிலச்சரிவு - புகைப்படங்கள்\nதசரா திருவிழா: நாடு முழுவதும் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகண்ணழகி அனு இமானுவேல் - புகைப்படங்கள்\nஅண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது\nவிஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது\nபகீரா படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா\nமாயோன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nரஜினியின் அண்ண��த்த படத்திலிருந்து முதல் பாடல் வீடியோ வெளியானது\nஅமாவாசைதோறும் நடைபெறும் வரமிளகாய் யாகத்தின் சிறப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2021/09/22160205/3037638/Problem-Isnt-Covishield-But-Indias-Vaccine-Certificate.vpf", "date_download": "2021-10-20T07:21:32Z", "digest": "sha1:6G2KIWOJUQ7JZEFFJLWDT3ICKP7PUSSO", "length": 17480, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரச்சினை கோவிஷீல்டு அல்ல, இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் தான்- பிரிட்டன் சொல்கிறது || Problem Isn't Covishield But India's Vaccine Certificate, Says UK", "raw_content": "\nசென்னை 17-10-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபிரச்சினை கோவிஷீல்டு அல்ல, இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் தான்- பிரிட்டன் சொல்கிறது\nபதிவு: செப்டம்பர் 22, 2021 16:02 IST\nமாற்றம்: செப்டம்பர் 22, 2021 17:08 IST\nபிரிட்டனில் கோவிஷீல்டை அங்கீகரிக்காவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷவர்தன் சிரிங்கலா எச்சரித்தார்.\nபிரிட்டனில் கோவிஷீல்டை அங்கீகரிக்காவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷவர்தன் சிரிங்கலா எச்சரித்தார்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி, இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தவை. காப்புரிமை இங்கிலாந்து நிறுவனத்திடம் உள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் பிரிட்டனில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் அந்த வழிகாட்டு நெறிமுறையை அமல்படுத்தவில்லை.\nஇந்நிலையில், சமீபத்தில் பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் எலிசபெத் ட்ரஸ் இதுபற்றி பேசுகையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிரிட்டன் வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.\nஇது இந்தியாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனில் கோவிஷீல்டை அங்கீகரிக்காதது பாரபட்சமான செயல் என்றும், இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷவர்தன் சிரிங்கலா எச்சரித்தார்.\nஇவ்வாறு இந்தியாவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பிரிட்டன் அரசு, கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்கள் \"தடுப்பூசி சான்றிதழ் சிக்கல்கள்\" காரணமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே, பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தலுக்கான பிரச்சினை தீர்க்கப்படாததால் பிரிட்டன் செல்ல விரும்புவோர் பிரிட்டனின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.\nதடுப்பூசி சான்றிதழ் அங்கீகாரத்தை விரிவுபடுத்த இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் கொரோனா கோவின் ஆப் மற்றும் இணையதளம் மூலம் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் பணி ஒருங்கிணைந்து நிர்வகிக்கப்படுகிறது. இதில் எந்த பிரச்சனையும் இல்லை என தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்எஸ் ஷர்மா கூறி உள்ளார்.\nஇதையும் படியுங்கள்... தமிழகத்தில் ஏற்றுமதியை அதிகரிக்க மாநில மேம்பாட்டு குழு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nலைக்குகளை வாரி குவிக்கும் பாம்பு வடிவ கேக் - இன்ஸ்டாவில் வைரல்\nநைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்\nகொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு- அமெரிக்க ஆய்வு முடிவு\nஇங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவை துரத்தும் கொரோனா - 80 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nகோவை மாநகராட்சியில் உள்ள 6 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது\nபண்டிகை காலத்தில் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்தது- திங்கட்கிழமை முதல் மீண்டும் தீவிரம்\nமது, அசைவ பிரியர்களுக்கு வார நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nதடுப்பூசி முதல் டோஸ் - காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீதம் செலுத்தி சாதனை\nஇந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்திய இனிப்பான செய்தி முக்கியமான இடங்களில் அறிவிக்கப்படுகிறது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது\nவைட்டமின் ‘டி’ குறைபாட்டை வெளிப்படுத்தும் ‘நாக்கு’\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை சாதம்\nஆக்ரோஷமாக பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு\nதுமகூருவில் 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\nடி20 உலக கோப்பை - 6 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து\nஐபிஎல் போட்டி: சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு\nமுதல் போட்டியில் அசத்திய ஓமன்- 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nவகுப்பறையில் நடந்த கொடூரம்... மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தாளாளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/09/21/stories-that-tell-history-of-hijab-and-burqa/", "date_download": "2021-10-20T07:12:01Z", "digest": "sha1:OT37OM3BLWQT55PCZCIMZDEYWFQOCUYF", "length": 53475, "nlines": 284, "source_domain": "www.vinavu.com", "title": "ஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா \n‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் \nஉப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்\nஉயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு \nநீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் \nஎச் ராஜா : சங்க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் \nதாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவ��்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்\nஉண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் \nபிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nதமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா \nதமிழும் விஞ்ஞானத்தின் அவசியமும் || நா. வானமாமலை\nதமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்பற்றும், மொழி வெறியும் || நா. வானமாமலை\nஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.\nஉப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் \nஉப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : உ.பி விவசாயிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் \nஉ.பி-யில் விவசாயிகள் படுகொலை : கண்டன ஆர்ப்பாட்டம்\nசேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் \nகடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை \nகொடநாடு : விவாதப் பொருளாக வேண்டியது எது\nஉத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் ||…\nதருமபுரி : மூங்கில் கூடை பின்னும் மக்களின் வாழ்நிலை \nவிரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் \nஜக்கி பாலிசி : அட்வைஸும் ஆன்மீகமும் உனக்கு – ஆஸ்தி எனக்கு \nமுகப்பு பார்வை விருந்தினர் ஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் \nஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் \nஹிஜாப், ஃபர்தா உள்ளிட்ட முஸ்லீம் பெண்களின் ஆடைகளுக்கும் இஸ்லாம் மதத்தின் விதிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே புர்கா உடைகள் இருந்திருக்கின்றன.\nஉலகம் முழுக்க ஓர் ஆடை பெரும் விவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது மதங்களின் அடிப்படையில் பெண்கள் அணியும் பர்தா, ஹிஜாப், நிகாப், சடோர் போன்ற ஆடைகள்தான். அதனால்தான் அந்த ஆடையை பற்றி பல கேள்விகளும் விளக்கங்களும் பலராலும் முன் வைக்கப்படுகின்றது. இது மதங்களின் மரபுகளாக கத்தோலிக்கம் மற்றும் யூதத்தில் இன்று வரை பின்பற்றப்படுகிறது.\nஇஸ்லாம் அரேபிய தீபகற்பத்தில் ஒரு சிறிய நம்பிக்கை கொண்ட சமூகமாகத் தொடங்கியது. இந்த சமூகமானது கடவுளின் தூதுவராக இசுலாமியர்கள் போற்றும் முகமதுவால் (பொது ஆண்டு 570 – 632 ) நிறுவப்பட்டது. பின்னர், அங்கிருந்து அது மத்திய கிழக்கு வழியாக சஹாரா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் அரபிக் கடலைச் சுற்றியுள்ள பல சமூகங்களுக்குப் பரவியது.\n♦ பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் \n♦ புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் \nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாம் நிறுவப்பட்ட பிறகு, அது ஐரோப்பாவிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினால் ஊடுருவியது.\nஏழாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் (இன்றைய சவுதி அரேபியா உட்பட) இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே எண்ணற்ற கலாச்சாரங்களில் பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில் ஒரு சிறிய ஆடை வழக்கத்தில் இருந்திருக்கிறது. பெண்களுக்கான தலைமறைப்பு ஆடை (துணி) தான் அது. ஆனால் அதற்கான காரணங்களும் பயன்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறாக இருந்திருக்கின்றன. அதன்பின் வாழ்ந்த மக்களால் தலைமறைப்பு ஆடை மரபுவழியாக கடத்தப்பட்டு யூத மற்றும் கத்தோலிக்க மதம் உள்ளிட்ட பல மதங்களில் பெண்களுக்கான ஆடைகளில் அது குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது.\nஇன்று உலக மதங்களில் ஒன்றாக இஸ்லாம் வளர்ந்து இருக்கிறது. இது மத்திய கிழக்கு வழியாக சஹாரா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்ற���ம் அரபிக் கடலைச் சுற்றியுள்ள பல்வேறு சமூகங்களுக்கு பரவியது. பல உள்ளூர் பழக்கங்களை இணைத்து அவற்றை மத வழக்கங்களாக மாற்றியது.\nமுஸ்லீம்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் பிரதானமானது, பெண்கள் புர்கா அணிவதை அவர்கள் விருப்பம் சார்ந்ததாக இல்லாமல் கட்டாயத்தின் பெயரில் வற்புறத்துகிறார்கள் என்பதே. ஒரு பக்கம் அப்படியென்றால், மற்றொரு பக்கம் முஸ்லீம்கள் அதிகமாக குடிபெயரும் மேற்கத்திய நாடுகளில் இதை அவர்கள் விரும்பி அணிந்தாலும் அதனை தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் தடை செய்வதும் நடக்கிறது.\nஹிஜாப் என்பது தலைக்கவசங்களுக்குள் ஒரு வகை. இது மேற்கத்திய நாடுகளில் அணியும் மிகவும் பிரபலமான முக்காடு. இந்த முக்காடு தலை மற்றும் கழுத்தை மறைக்கும் ஒன்று அல்லது இரண்டு தாவணிகளைக் கொண்டுள்ளது. மேற்கிலிருந்த இந்த பாரம்பரிய முக்காடு வழக்கம், பிறகு அரபு நாடுகளிலும் அதற்கு அப்பாலும் உள்ள பெரும்பான்மை முஸ்லீம் பெண்களால் பின்பற்றப்பட்டது.\nநிகாப், உடல் முழுவதும் மறைக்கப்பட்டு, முகத்தில் கண்கள் மட்டும் தெரியும் உடை. நிகாப்பின் இரண்டு முக்கிய பாணிகள் அரை-நிகாப் இது தலையை முழுமையாக மூடி முகத்திரை கண்கள் மற்றும் நெற்றியின் ஒரு பகுதி தெரியும். இந்த ஆடையை வளைகுடா நாடுகளில் பயண்படுத்துகின்றனர். ஆனால், இது ஐரோப்பாவிற்குள் நிறைய விவாதங்களை உருவாக்கியது. சமீபத்தில் பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகள் இதற்கு தடை விதித்தது. இது மக்களிடம் எளிதாக பேச இயலாத சூழ்நிலையை ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்துகிறது.\nசடோர், என்பது உடல் முழுவதும் போர்த்தும் நீளமான சால்வை. கழுத்து மற்றும் கைகள் தைக்கப்பட்டியிருக்கும். இது தலை மற்றும் உடலை மறைக்கிறது. ஆனால், முகம் முழுமையாக தெரியும். சடோர் பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரானில் இதை பிரபலமாக பயன்படுத்துகின்றனர்.\nபர்தா உடல் முழுவதும் போடப்படும் முக்காடு. அணிந்தவரின் முகமும் உடல் முழுவதும் மூடப்பட்டு கண்களுக்கு மட்டும் ஓரு மெல்லிய திரை மூலம் பார்க்க முடியும். இது பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் அணியப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் (1996-2001), அதன் பயன்பாடு கட்டாய சட்டமாக்கப்பட்டது. தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் இதை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.\nஇந்த முக்காடு அணியும் வழக்கம் எங்கிருந்து எதற்காக உருவாகியது இதை அனைத்து முஸ்லீம் பெண்களும் அணிவது கட்டாயமா இதை அனைத்து முஸ்லீம் பெண்களும் அணிவது கட்டாயமா இதை பல்வேறு இடங்களில் பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களில் பயன்படுத்துகிறார்ளே இதை பல்வேறு இடங்களில் பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களில் பயன்படுத்துகிறார்ளே அப்படியானால் அதன் தன்மைதான் என்ன அப்படியானால் அதன் தன்மைதான் என்ன இதில், மேற்கத்திய நாடுகள் இதற்கு தடை கோரியிருப்பதை எப்படி பார்க்க வேண்டும்.\nசமூகவியலாளர் கெய்ட்லின் கிலியன் விளக்குகிறார், “கடந்த காலத்தைப்போலவே, முக்காடு பாரம்பரியம் தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.\nமுஸ்லீம் மத கோட்டுபாடுகள் பெண்கள் முக்காடு பற்றிய கேள்விக்கு முற்றிலும் தெளிவான பதில் இல்லை. தீர்க்கதரிசி முகமதுவின் எழுத்துகளில் அதற்கான தெளிவான சான்று ஏதுமில்லை. ஆனால் அவரின் கூற்றில், அவரின் மனைவி முக்காடு போன்று ஓரு ஆடையை பயண்படுத்திருக்கலாம் என்பதாக குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த கோட்டுபாடுகள் நபியின் மனைவிகளுக்கு மட்டுமா அல்லது அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் பொருந்துமா, இல்லை அனைத்து தரப்பினருக்குமானதா என்பது இன்றும் விவாதத்திற்குரியதே.\nபெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறிப்பிடப்பட்டியிருத்தாலும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதி என உடல் முழுவதும் மறைத்து முகம் மற்றும் கைகளைத் தவிர” முடப்பட்டியிருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடவில்லை. முக்காடு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் வேறுபடுவதற்கான ஒரு ஆடையாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆண், பெண் பாலியல் இச்சையை கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறையாகவும் இந்த ஆடை கையாளப்படுகிறது. பெண்களை போன்றே அரபு நாடுகளில் ஆண்களும் இடுப்புக்கு கீழே ஒரு பெரிய ஆடையை அணிக்கின்றனர்.\nமுக்காடு அணியும் வழக்கம் இஸ்லாத்திற்கு முந்தியது என்று பார்த்தோம். இது இன்ன பிற மதங்களை சேர்ந்த பெண்களால் நடைமுறையில் இருந்தது. இது பெரும்பாலும் வர்க்க நிலையுடன் இணைக்கப்பட்டது: பணக்கார பெண்கள் தங்கள் உடலை முழுமையாக மறைப்பது, ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. அதேசமயம் வேலை செய்யக்கூடிய ஏழைப் பெண்கள் இந்த முக்காட்டை அணியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய ஆடைகளின் பாணிகளில் உள்ளூர் மரபுகள் மற்றும் இஸ்லாமிய தேவைகளை சார்ந்த வெவ்வேறு விளக்கங்களை பிரதிபலிக்கின்றன.\nஉதாரணத்திற்கு, பிரான்சில் உள்ள முஸ்லீம் பெண்கள், வெவ்வேறு விதமான தலை கவசங்கள் மற்றும் ஆடைகளை அணிகின்றனர். பலர் முஸ்லீம்கள் என வேறுபடுத்திக் காட்டும் வகையில் எதையும் அணிவதில்லை. பல புலம்பெயர்ந்த முஸ்லீம் பெண்கள் தங்கள் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளவதுமில்லை. இன்னும் சிலர் பல வண்ணங்களிலான முக்காடுகளை பயன்படுத்தி முகத்தை மட்டும் மறைத்து கொள்கின்றனர். இன்ன பிற பெண்கள் அவர்களின் பாரம்பரிய உடையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மேற்கத்திய நாடுகளில் பெண்கள் முகத்தை மட்டும் மறைக்கும் முக்காடுகளுக்கு எதிரான கருத்துகளும் அந்நாடுகளில் நிலவுகிறது.\n1970-களில் பிரான்சுக்கு குடியேறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே முஸ்லீம் பெண்களின் உடை தொடர்பான போராட்டம் தொடங்கியது. பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் முஸ்லீம் பெண்களின் முக்காடிற்கு தடைவிதித்து, ஐரோப்பிய பெண்களைப் பர்தாவிலிருத்து விலக்கியது.\nஇதற்கு எதிராக, அல்ஜீரியா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், முக்காடு தேசிய சின்னமாகவும், அது அவர்களின் அடையாளமாகவும் இடம் பிடித்தது. இதன்மூலம் இசுலாமிய நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு தனது எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.\n“பர்தா இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் முஸ்லீம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம்; இதில் உள்ள வேறுபாடு மிக முக்கியம்” என டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்லூரியின் போராசியர் ஃபரிதா கானம் கூறுகிறார்.\n“பொதுவாக பர்தா, புர்கா போன்ற ஆடைகள் இஸ்லாத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பர்தா, புர்கா போன்ற முஸ்லீம்களின் ஆடை, எந்தவிதத்திலும் இஸ்லாத்திலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல. இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் ஒரு மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது. புர்கா, பர்தா முஸ்லீம் நடைமுறை என்றால் ஒத்துக் கொள்ளலாம்; ஆனால், அது இஸ்லாத்தின் வழக்கம் என்றால், அது தவறு” என்கிறார் ஃபர்தா கானம். இஸ்லாம�� குரானிலிருந்து வந்தது. மாறாக, முஸ்லீம் ஓரு குறிப்பட்ட கலச்சாரம் மற்றும் சமூக நிகழ்வால் முன்னெடுக்கப்பட்டது.\nமொழியியல் வரலாற்றின்படி, பர்தா என்ற சொல் அரபில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே இருந்திருக்கிறது. அதாவது, ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அப்போது புர்கா என்ற சொல்லுக்கு சிறிய துணி என்று அர்த்தம். அது குளிர்காலத்தில் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஓர் ஆடை. இதையே அரேபிய அகராதில் லிசான்-அல்-அரபில் இந்த இருவேறு சொல்லாடலுடன் விவரிக்கிறது.\nஒன்று பர்தா குளிர்காலத்தில் விலங்குகளை காப்பாற்றவதற்கும், மற்றொன்று சடோர் என்ற சால்வையை கிராமத்து பெண்களும் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், இந்த சொற்கள் குரானில் இடம் பெறவில்லை.\nவரலாற்றை சற்று பின் நகர்த்தினால் இஸ்லாம் பெர்சியாவில் கால் ஊன்றியதும் புர்கா என்ற சொல் வந்திருக்கலாம். அதன்பின் நிறைய மத சடங்களும் சொல்லாடல்களும் பெர்சியாவிலிருந்து வந்தது. எ-டு: “காட்டாக குதா” என்று சொல்லுக்கு அல்லா என்றும், நமாஸ்க்கு சாலத் என்ற வார்த்தையாக உருமாறியது. அதைப்போன்றே ஈரானின் கலாச்சார அழுத்தத்தின் காரணமாக புர்காவும் முஸ்லீம்களால் முன்னெடுக்கப்பட்டது.\nதற்போது ஹிஜாப்க்கு இணையாக புர்காவை முஸ்லீம்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், குரானில் ஹிஜாப் என்றால் திரைச்சீலை என்றுதான் அர்த்தம். ஆனால், முஸ்லீம்கள் அச்சொல்லை பயன்படுத்தும் விதத்தில் குரானில் இல்லை.” என்கிறார் கானம்.\n♦ பாவாடை பெண்களுக்கே உரிய உடையா \n♦ மாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nஇதைப்போன்றே புர்காவிற்கு இருவேறு பெயர்கள் உண்டு : ஜிலாப் மற்றும் கிமர். இதற்கு பெண்கள் உடல் முழுதும் அணியும் துப்பட்டா என்று அர்த்தம். ஆனால், முகத்தை மறைக்கும் ஆடையல்ல. இஸ்லாம் கோட்பாடுகளில் ஆண், பெண் இருவரும் இணைந்து சமூக மேம்படுத்தலை எடுத்து செல்ல வேண்டும் என்பதே. குறிப்பாக நபிகளின் காலத்தில் பெண்கள் விவாசாயம், தோட்டக்கலை மற்றும் சமூக பணியில் பணியாற்றி இருக்கின்றனர். அதே தருணத்தில் அவர்கள் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாக கருதப்பட்டியிருக்கின்றனர்.\nஇஸ்லாம் ஆண், பெண் இருவரையும் சமமாக நடத்துங்கள் என்கிறது. குரானில் “You are members one of another” (3:195). இ���ன் அர்த்தம் இயற்கை படைப்பு ஆண், பெண் என இரு வேறு பாலின பாகுபாடு இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவர் உதவுவதே நியதி என்கிறது. இப்படி பல்வேறு ஆய்வுகளும் இஸ்லாமில் ஆண் பெண் உரிமை குறித்தும் ஆடைகள் குறித்தும் நடந்து கொண்டு இருக்கின்றன.\nஎது எப்படியிருப்பினும் நாகரிக வளர்ச்சி நமது கையில் ஆடைகளைத் தந்துள்ளது. சமூக வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் பல கோட்பாடுகளை பிரசவிக்கிறது. கோட்பாடுகள் மதத்தையும், அவற்றின் பெயரில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் பிரசவிக்கின்றன. மத, இனம் என பல்வேறு அடையாளங்களையும் கட்டுப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆடை மற்றொரு தளத்திற்குச் சென்றது.\nஅது மதம், இனம், சாதி, பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு இட்டுச் செல்கிறது. சக மனித இனத்தை ஒடுக்க நினைக்கும் எதுவும் முன்னோக்கிய சமூகத்தை உருவாக்காது என்பது மட்டும் உறுதியானது. அந்த வகையில், மனித சமூகத்தை பாகுபடுத்தும் கருத்தியல்களை முறியடிப்பது நம் முன் உள்ள முக்கியக் கடமையாகும்.\nசெய்தி ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா\nகம்யூனிஸ்ட் சீனா அரசு முண்டியடித்துக்கொண்டு முதல் ஆளாக தாலிபான் அரசை அங்கீகரித்துள்ளது.. முற்போக்கு, பாலியல் சமத்துவம், சமூகநீதி, மதவெறி, பகுத்தறிவு என்று வாய் கடவாய் வரை கிழியும் படி பேசும் கம்யூனிஸ்டுகள் இதற்கு என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதை அறிய ஆவல்.\n“முஸ்லீம்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் பிரதானமானது, பெண்கள் புர்கா அணிவதை அவர்கள் விருப்பம் சார்ந்ததாக இல்லாமல் கட்டாயத்தின் பெயரில் வற்புறத்துகிறார்கள் என்பதே. ஒரு பக்கம் அப்படியென்றால், மற்றொரு பக்கம் முஸ்லீம்கள் அதிகமாக குடிபெயரும் மேற்கத்திய நாடுகளில் இதை அவர்கள் விரும்பி அணிந்தாலும் அதனை தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் தடை செய்வதும் நடக்கிறது.”\nநடுநிலையான கட்டுரை தரவேண்டும் என்ற உங்கள் நோக்கம் வெளிப்படுகிறது, ஆனால் ஹிஜாப் ஏன் அணியவேண்டும் என்ற வாதம் சரியாக எடுத்து வைக்கவில்லை. நான் பல இஸ்லாமிய அறிஞர்கள் YouTube வீடியோ பார்த்துள்ளேன், அவர்கள் குரானிலிருந்தும் ஹதிஸித்திலிருந்தும் சான்றுகள் செடுத்து வைத்துள்ளார்கள்.\nமுதலில் கட்டுரையாளர் வரலாறை சரியாக படிக்கவேண்டும், இஸ்லாம் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் தோன்றியது அல��ல, முதல் மனிதன் ஆதம் அலை தொட்டு இஸ்லாம் உள்ளது.\nஇஸ்லாத்தின் படி ஆணும் பெண்ணும் கண்ணியமாக உடை அணியவேண்டும், தன அவயங்களை மற்றவரிடம் காண்பிப்பது கூடாது, அடுத்த ஆண்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அரைகுறை ஆடை அணியலாம்,\nஇஸ்லாமும் முஸ்லிம்களும் ஒன்றுதான், வேறு வேறு இல்லை. இஸ்லாத்தை பின்பற்றினால் தான் முஸ்லீம். கட்டுரையாளர் இரண்டும் வேறு வேறு என்று குழப்புகிறார்.\nஹிஜாப், புர்கா போன்றவைகள் வார்த்தைகளே தவிர உடையின் பெயர்கள் அல்ல,. கண்ணியமாக அணியும் எல்லா உடைகளுக்கும் பெயர் ஹிஜாப் தான், புர்கா தான்.\nஇஸ்லாம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் இஸ்லாமியனாக இருக்கவேண்டும் என்றால் இஸ்லாத்தை பின்பற்றவேண்டும் என்று குரான் தெளிவாக கூறுகிறது. இன்று முஸ்லிம்கள் செய்வதல்ல இஸ்லாம். இஸ்லாத்தை சரியாக பின்பற்றாதது முஸ்லிம்களின் தவறே. மாறாக இஸ்லாத்தின் தவறல்ல.\nமுஸ்லீம்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் பிரதானமானது, பெண்கள் புர்கா அணிவதை அவர்கள் விருப்பம் சார்ந்ததாக இல்லாமல் கட்டாயத்தின் பெயரில் வற்புறத்துகிறார்கள் என்பதே.\nமாட்டுக்கறி சாப்பிடுபவன் தன்னை சைவம் என்று சொல்வது போல உள்ளது. கண்ணியமாக உடலை மறைக்கக்கூடிய வகையில் கட்டாயம் உடை அணியவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது, முடியாது என்றால் எப்படி அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியும்\n//நிறைய மத சடங்களும் சொல்லாடல்களும் பெர்சியாவிலிருந்து வந்தது. எ-டு: “காட்டாக குதா” என்று சொல்லுக்கு அல்லா என்றும், நமாஸ்க்கு சாலத் என்ற வார்த்தையாக உருமாறியது.//\nமரியாதை மிகு எழுத்தாளர் அவர்கள் ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது அந்த மதத்தின் கலாச்சரங்களைப் பற்றியோ எழுதுவதற்கு முன் அதை பற்றி சரியான தரவுகளுடன் அல்லது வரலாறுகளை சரியாக படித்துவிட்டு எழுத முன்வரவேண்டும்.\nஎங்கையோ கிடந்த குப்பைகளை வாரிக்கொண்டுவந்து தூசி தட்டி ஒரு மதத்தின் பெயரால் இங்கு கொட்டுவது அழகல்ல.\nஅதற்கு சிரிய உதாரணம் நான் மேலே சுட்டிக்காட்டியுள்ள வரிகள். குதா என்ற சொல் உருது மற்றும் பார்சி மொழி இந்த உருது மற்றும் பார்சிக்கு முந்தைய மொழி, அரபி மொழி அதே போன்று நமாஸ் என்ற சொல்லும் உருது மொழிச் சொல்லாகும் சலாத் என்ற சொல் அரபி மொழிச் சொல்.\nஇதிலிருந்தே உங்களின் ப���லமை எப்படி என்று புலப்படுகிறது.\nஇஸ்லாமியர்களாகிய நாங்கள் ஒரு கொள்கையை பற்றி விமர்சிக்கும் போது அதன் முழு வரலாறுகளையும் படித்தபின்பே விமர்சிக்க முன் வருகிறோம். ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்க வருபர்கள் யாரும் அதன் உண்மைத்தன்மையை ஆதாரப்பூர்வமான வரலாறுகளை படிக்காமல் யூகத்தின் அடிப்படையில் எழுதுகிறார்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா \nநக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்\nதமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா \n‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் \nஉப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்\nஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்\nராமன் இரட்டைக் கொலை வழக்கு – நாடகம்\nஅர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் \nதிப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் \nஒரு கசாப்புக் கடையின் கருணை – கேலிச்சித்திரம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeternallife.com/2020/11/16/law-of-attraction-in-tamiltell-this-to-be-happy%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-10-20T06:13:26Z", "digest": "sha1:DY6IRBGHOKPGVFFVHJFA6P2PAUUTYEY3", "length": 2604, "nlines": 56, "source_domain": "aeternallife.com", "title": "Law of attraction in tamil|Tell this to be happy|பிரபஞ்ச ஈர்ப்பு விதி|Vaanga pesalam|Nambikkai Kanna – AEternal Life", "raw_content": "\nlaw of attraction for successlaw of attraction gratitudelaw of attraction happinesslaw of attraction in tamiltamilthe secret in tamilvaanga pesalamஈர்ப்பு விதி ரகசியம்பிரபஞ்ச ஈர்ப்பு விதிபிரபஞ்ச ஈர்ப்பு விதி பாராட்டு மழைபிரபஞ்ச ஈர்ப்பு விதியின் வெற்றிபிரபஞ்ச ஈர்ப்பு விதியை பயன்படுத்தி மகிழ்ச்சி அடைவது எப்படிபிரபஞ்ச சக்���ி பெறபிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படிபிரபஞ்ச ரகசியம்பிரபஞ்சம் ரகசியம்வாங்கபேசலாம்\nபிரபஞ்ச ஈர்ப்பு விதியின் பல முக்கிய கருத்துகளை முந்தைய வீடியோக்களில் பார்த்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-10-20T06:59:58Z", "digest": "sha1:34JTBBGBTUN5HY5VDQ64Z6ROY3BROLCA", "length": 3838, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "நியமிக்கலாம்… நியமிக்கலாம்… கொலீஜியம் பரிந்துரை ஏற்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nநியமிக்கலாம்… நியமிக்கலாம்… கொலீஜியம் பரிந்துரை ஏற்பு\nஅப்பாடா… இந்த முறை ஏற்றுக்கிட்டாங்க… ஏற்றுக்கிட்டாங்க. யாரை\nஉத்தரகாண்ட் ஐகோர்ட் நீதிபதி ஜோசப்பை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஉத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியான கேரளாவை சேர்ந்த ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.\nஆனால், இதனை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோருடன், ஜோசப் பெயரையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்குமாறு மீண்டும் பரிந்துரை செய்தது.\nஇதனை ஏற்று கொண்ட மத்திய அரசு, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே எம் ஜோசப் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கான பணிகளை துவக்கியுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-10-20T07:29:53Z", "digest": "sha1:NJJZOEKV7WTKTG5RFCDVQ2BD2JXEVOGU", "length": 3455, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "நோயாளியை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம்… அரசுக்கு நோட்டீஸ் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nநோயாளியை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம்… அரசுக்கு நோட்டீஸ்\nநோயாளியை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவத்தில் பீஹார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nபீஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஹஜிபூரில் அரசு மருத்துவமனைக்கு ஒரு நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு உரி்ய சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை பணியாளர்கள் குண்டுகட்டாக தூக்கி குப்பை தொட்டியில் வீசி எறிந்தனர்.\nஇது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதுகுறித்து மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கு பதிந்து பீஹார் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, நோயாளியை தூக்கி வீசியது ஏன் தற்போது அவரது உடல் நிலை குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளது.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/51587-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2021-10-20T07:16:49Z", "digest": "sha1:S7EYJLKGH5NGECGJRL3EC6DMHKLA6KWZ", "length": 38208, "nlines": 476, "source_domain": "dhinasari.com", "title": "யாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nகனமழை நிலச்சரிவு: சென்னை கொல்லம் ரயில் பகுதி ரத்து\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாத��காக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nகனமழை நிலச்சரிவு: சென்னை கொல்லம் ரயில் பகுதி ரத்து\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்ப���ிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nராத���.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nமறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு மெரினாவில் அரசு இடம் தராமல் இருந்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன்… என்று ரஜினி கூறியிருந்தார். கருணாநிதிக்காக சினிமா உலகத்தினர் நடத்திய நினைவஞ்சலிக் கூட்டத்தில் ரஜினி கூறிய கருத்துகள் இப்போது விவாதப்பொருளாய் ஆகியிருக்கிறது.\nஎதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ணா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடும்னு யாரு சார் சொன்னது \nஎதுக்கெடுத்தாலும் போராட்டம்ன்னா நாடே சுடுகாடாயிடும் -தூத்துக்குடி ரஜினி\nமெரீனாவை சுடுகாடா கொடுக்காட்டி நானே இறங்கி போராடுவேன்- சென்னை ரஜினி\nஇதுதான் ரஜினியின் #ஆன்மீகஅரசியல் போலிருக்கிறது.\nரஜினி.. உன் நல்ல நேரம் ஜெயலலிதா உயிருடன் இல்லை.\n– இப்படி ரஜினியின் பேச்சைக் கேட்டுவிட்டு பலர் தங்கள் உள்ளக் குமுறலைக் கொட்டுகின்றனர்.\nகருணாநிதி திரை உலகில் இரண்டு நபர்களை பெரிய நடிகராகக் கொண்டு வந்தாராம் சொல்லப் போனால், அவர்கள் இவருடைய எழுத்தை பட்டி தொட்டிக்கு எல்லாம் எடுத்துச் செல்லவில்லை என்றால் கருணாநிதி என்ற நபர் என்றோ காணாமல் போயிருப்பார்.\nஅடுத்து, கருணாநிதியின் இறுதிச் சடங்கில் முதல்வர் எடப்பாடி கலந்து கொள்ள வில்லை என்று மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் ரஜினி\nஜெயலலிதா இருந்த போது வசைபாடிவிட்டு, இன்று இருப்பவர்கள் என்ன ஜெயலலிதாவா அல்லது புரட்சித் தலைவரா என்று கேட்கிறார் அப்படியானால் மறைந்து போனவர்கள் பெரிய மனிதர்கள்; அவர்கள் செய்யலாம் அப்படியானால் மறைந்து போனவர்கள் பெரிய மனிதர்கள்; அவர்கள் செய்யலாம் நீங்கள் செய்ய வேண்டாம் என்கிறாரா\nஅரசும் முதல் அமைச்சரும் ஒரு முன்னாள் முதல்வருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை விட அதிகமாகவே, அதுவும் நல்ல முறையில் செய்து விட்டது. அப்படியானால் இப்போது சினிமா துறை நடத்திய, கலைஞரின் நினைவேந்தல் நிகழ்வில் மய்யமும், தல இன்னும் பிற சக கலைஞர்கள் வராததை ஏன் கேட்கவில்லை அப்போது தெரிய வில்லையா மரியாதை கொடுக்க வேண்டியதை பற்றி\nரஜினி தரம் தாழ்ந்து போய் விட்டார் – என்றே இப்போது நினைக்கத் தோன்றுகிறது இருபது வருடம் முன், தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார். ஆனால், பின்னாளில் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று கூறிய அந்த ஜெயலலிதாவிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்குப் போனார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப் பட்டிருக்கிறார்.\nஏழு நாள் துக்கம், அரசாங்க விழாக்கள் ஒத்திவைப்பு, தேசிய அளவிலும் துக்கம், கொடி அரைக் கம்பம் பறத்தல்… இவையெல்லாம் ஜெயலலிதாவுக்கே இருந்ததா என்று நினைவில்லை. கருணாநிதி உடல்நிலை மிக மோசம் என்று கூறப்பட்ட அந்நாளில் சேலத்து அரசு நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு, முதல்வர் எடப்பாடி மருத்துவமனைக்கு வந்ததும், பல ஏற்பாட்டில் அரசு ஒத்துழைப்புக் கொடுத்ததும், வந்து இறுதி மரியாதை செலுத்தியதும் ரஜினிக்கு போதாது போலும்\nஜெயலலிதா இருந்திருந்தால், மேற்கண்ட எதுவும் நிகழ்ந்திருக்காது என்பது உலகறிந்த பரம ரகசியம்\nமெரீனாவில் புதைக்க கூடாது என்று அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தால், அதை ரஜினி எதிர்த்திருப்பேன் என்கிறார். தமிழ்நாட்டில் பல பிரச்னைகள் இருந்த போது , குறிப்பாக ஜெயலலிதா இருந்தபோது அடங்கி ஒடுங்கி இருந்த இடம் தெரியாமல் இருந்ததை பொதுமக்களாகிய நாம் மறக்கவில்லை.\nகாவேரி விவகாரம் இழுத்துக் கொண்டிருந்தபோது இந்தக் கூச்சல் போட்டதாகத் தெரியவில்லை.வெள்ளத்தின் போதோ, வர்தா புயலின் போதோ வீதியில் வந்து சேவை செய்யாதவர்களெல்லாம் இப்படிப் பேசுவது விந்தைதான்\nபெரியவர் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை அரசியலில் இறங்க மாட்டேன் என்று இருபது வருடம் முன் சபதம் செய்தவர் என்பதால், ரஜினி திமுக கூடாரத்தை குறி வைத்துப் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கருணாநிதி குறித்துப் பேசுவதற்கு ஒரு நல்ல விஷயம் கூட ரஜினிக்குக்க் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அங்கும் அரசியல் பேச்சை அவிழ்த்து விட்டு…\nரஜினி தரம் தாழ்ந்து போய்விட்டார்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப க���வினை தொழில்.. புவிசார் குறியீடு\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதினசரி செய்திகள் - 20/10/2021 7:55 AM\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:43 AM\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:37 AM\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/219383-to-recover-unknowingly-deleted-photos.html", "date_download": "2021-10-20T07:59:18Z", "digest": "sha1:UKZ3RUE7SWCNGQXH4K2EZ6JNBYZUDDQP", "length": 38449, "nlines": 471, "source_domain": "dhinasari.com", "title": "தெரியாம அழித்த புகைப்படங்களை திரும்ப பெற..! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும��� SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை ���யக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரே��ா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nதெரியாம அழித்த புகைப்படங்களை திரும்ப பெற..\nகூகுள் டிரைவ் அல்லது கூகுள் புகைப்படங்களில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டெடுக்க வேண்டுமா கவலைப்பட வேண்டாம். நீங்கள் நீக்கிய புகைப்படங்கள், ஃபைல்கள் அல்லது வீடியோக்களை மீட்டெடுக்க கூகுள் உங்களை அனுமதிக்கிறது.\nஇருப்பினும், நீங்கள் அவற்றை 30 அல்லது 60 நாட்களுக்கு முன்பு நீக்கிவிட்டால், நீங்கள் அவற்றை மீட்டெடுக்க முடியாது. அதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.\nகூகுள் டிரைவிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது\nகூகுள் டிரைவின் மொபைல் அல்லது டெஸ்க்டாப் பதிப்பைப் பயன்படுத்தி நீங்கள் சமீபத்தில் எதையாவது நீக்கியிருந்தால், அந்த ஃபைலை நீங்களே மீட்டெடுக்க முடியும்.\nநீங்கள் ஒரு ஃபைலை நீக்கும்போது, ​​கூகுள் ஒரு செய்தியைக் காண்பிக்கும். அதில், உங்கள் படம் 30 நாட்களுக்குப் பிறகு நிரந்தரமாக நீக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கும். எனவே, 30-நாள் நேர சாளரத்திற்கு முன் உங்கள் ட்ராஷிலிருந்து ஃபைல்களை மீட்டெடுக்கலாம். உங்கள் ட்ராஷை காலியாக்க அவற்றை நிரந்தரமாக நீக்கலாம்.\nஸ்டெப் 1: கூகுள் டிரைவ் செயலியைத் திறந்து ‘ட்ராஷ்’ கோப்புறைக்குச் செல்லவும்.\nமொபைலில், இடது மூலையில் உள்ள ஹாம்பர்கர் மெனுவை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் ‘ட்ராஷ்’ கோப்புறையைப் பார்ப்பீர்கள். கணினியில், நீங்கள் இங்கு செல்லலாம். மாற்றாக, கூகுளில் கூகுள் டிரைவ் ட்ராஷ் என்று தட்டச்சு செய்து, தேடல் நிறுவனத்திலிருந்து நீங்கள் பெறும் முதல் அதிகாரப்பூர்வ இணைப்பை கிளிக் செய்யவும்.\nஸ்டெப் 2: ட்ராஷ் கோப்புறையில், நீங்கள் சமீபத்தில் நீக்கிய அனைத்து ஃபைல்களையும் காணலாம். அவற்றை மீட்டமைக்க, நீங்கள் கணினியில் உள்ள ஃபைலில் வலது கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, இரண்டு விருப்பங்களுடன் பாப் அப் ஆகும். அதாவது, மீட்டமை மற்றும் என்றென்றும் நீக்கு. மொபைல் பயனர்கள் மீட்பு பட்டனை பெற மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஸ்டெப் 3: கோப்பைஃபைலை மீட்டெடுக்க, நீங்கள் மீட்டமை விருப்பத்தை தேர்வு செய்யலாம். இது ஃபைலை அதன் அசல் இடத்திற்குத் திருப்பித் தரும்.\nகூகுள், ‘நீங்கள் ஒரே நேரத்தில் பல ஃபைல்கள் அல்லது கோப்புறைகளை நீக்கினால், மீட்டெடுக்கலாம் அல்லது நிரந்தரமாக நீக்கினால், நீங்கள் மாற்றங்களைக் கவனிக்க நேரம் எடுக்கலாம்’ என்று கூறுகிறது.\nகூகுள் டிரைவ் பயனர்கள் ஃபைலை மீட்டெடுக்க முடியாவிட்டால், அவர்கள் அதை திரும்பப் பெற வேண்டுமானால் ஒரு டிரைவ் நிபுணரையும் தொடர்பு கொள்ளலாம். பயனர்கள் நிறுவனத்தை அழைக்கலாம் அல்லது சாட் செய்யலாம். நீங்கள் கூகுள் ஒன் உறுப்பினராக இருந்தால், கூகுள் தயாரிப்புக்கு உதவி தேவைப்படும் போது நிறுவனத்தின் நிபுணர்களிடம் பேசலாம்.\nகூகுள் புகைப்படங்களிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது\nகூகுள் புகைப்படங்கள் 60 நாள் நேர சாளரத்தை வழங்குகிறது. ஆனால், மீட்பு விருப்பம் உடனடியாகத் தெரியாது. எனவே நீங்கள் புகைப்படங்களை மீட்டெடுக்க விரும்பினால், கீழ்வரும் வழிமுறைகளை தொடர்ந்து படிக்கவும்.\nஸ்டெப் 1: உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில், கூகுள் போட்டோஸ் ஆப்ஸைத் திறக்கவும்.\nஸ்டெப் 2: திரையின் அடிப்பகுதியில், ஒரு ‘நூலகம்’ டேப் உள்ளது, அதை க்ளிக் செய்யவும்.\nஸ்டெப் 3: நீங்கள் மேலே ‘ட்ராஷ்’ கோப்புறையைக் காண்பீர்கள். நீங்கள் நீக்கிய அனைத்து புகைப்படங்களையும் பார்க்க அதை க்ளிக் செய்யவும்.\nஸ்டெப் 4: நீங்கள் மீட்டெடுக்க விரும்பினால், புகைப்படம் அல்லது வீடியோவைத் தொட்டுப் பிடிக்கவும். அதன் பிறகு, மீட்டமை என்பதை க்ளிக் செய்யவும். புகைப்படம் அல்லது வீடியோ மீண்டும் வரும்.\nட்ராஷில் புகைப்படத்தை நீங்கள் காணவில்லை என்றால், நீங்கள் அதை 60 நாட்களுக்கு முன்பு அகற்றியிருக்க வேண்டும். அல்லது உங்கள் டிராஷை காலி செய்தீர்கள் என்று அர்த்தம். உங்கள் சாதனத்தின் கேலரி பயன்பாட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கியதற்கான வாய்ப்பும் உள்ளது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பி���ி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/05/14/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-10-20T07:49:16Z", "digest": "sha1:7ASNQUCFT55G3G2OC7RMS4JNRSJCGMUH", "length": 12910, "nlines": 75, "source_domain": "tamilfirst.lk", "title": "ரமழான் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்து செய்தி – Tamil First", "raw_content": "\nரமழான் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்து செய்தி\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nரமழான் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்து செய்தி\nரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇஸ்லாத்தின் புனித நூலான அல்-குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் அனுட்டிக்கப்படும் ஒரு மாத கால ரமழான் நோன்பின் மூலம், மத ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது.\nநோன்பு காலத்தில் பிறரது பசி பற்றிய சரியான புரிந்துணர்வுடன், விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாமியர்கள் எவ்வித உயர்வு தாழ்வுமின்றி ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.\nமத ரீதியான முறையான போதனைகளை கற்ற ஒழுக்கம் மிகுந்த இஸ்லாமியர்கள் வரலாறு முழுவதும் இலங்கை சம��கத்தில் பிற இனங்கள் மற்றும் மதங்களுடன் ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடன் செயற்பட்டுள்ளனர்.\nஇந்த நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் முன்னோக்கி செல்ல முஸ்லிம் மக்களுக்கு உள்ள அவசியத்தை ஒரு அரசாங்கமாக நாம் புரிந்துகொண்டுள்ளோம் என்பதையும் இன்று போன்றதொரு தினத்தில் நினைவுபடுத்த வேண்டும்.\nஉலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக கடந்த ஆண்டு போன்றே இந்த வருடமும் ஈதுல் ஃபிதர் சடங்குகளை பாரியளவிலான பண்டிகையாக கொண்டாட முடியாத போதிலும், இது சார்ந்த மத சடங்குகளை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.\nநோன்பு காலத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வழிபாட்டிற்காக பள்ளிவாசல்களுக்கு செல்லாது தமது வீடுகளில் இருந்தவாறு சமய சடங்குகளை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்ட அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுழு உலகமும் இவ்வாறானதொரு தொற்று நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள காலத்தில் ரமழான் நோன்பின் மூலம் அர்த்தப்படுத்தப்படும் மத விழுமியங்களை அனைவரின் நலனுக்காக பயன்படுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் அனைவருக்கும் இன்றைய ஈதுல் ஃபிதர் திருநாள் இறை ஆசீர்வாதத்துடனான, நோய் அச்சமற்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சிறந்த நாளாக அமைய பிரார்த்திக்கின்றேன்.\nஅதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களது ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் வாழ்த்து……\nஇன்றிலிருந்து கடைகளை திறக்க அனுமதியில்லை அடையாள அட்டை முறைமையும் செல்லுபடியாகாது\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் ந��ோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/cbse-question-paper-has-varna-related-question-creates-controversy.html", "date_download": "2021-10-20T07:49:52Z", "digest": "sha1:WYSJENBN5ZU5PSTFRCSBWHQQOH2PLC5E", "length": 4519, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "CBSE question paper has Varna-related question, creates controversy. | India News", "raw_content": "\nசிறையில் அடைக்கப்படுகிறார் கார்த்தி சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்���ில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், கைது...\nதேனி காட்டுத் தீ: புதுமணத் தம்பதி உயிரிழந்த சோகம்\nதேனி குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கிக் காயமடைந்தவர்களில், இதுவரை 9 பேர்...\nபாலிவுட் 'பாடகராக' மாறிய சுரேஷ் ரெய்னா\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் வங்காள...\nதேனி தீ விபத்து: சென்னையை சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nகுரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கிக் காயமடைந்தவர்களில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத்...\nதேனி 'காட்டுத் தீ': ஒருவர் சடலமாக மீட்பு\nநேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கியவர்களில், 27...\nதேனி காட்டுத் தீயில் சிக்கி 5 பேர் பலி\nநேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றவர்களில் காட்டுத் தீயில் சிக்கி, சுமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD010902/SYMPT_vytu-vntvrkllil-nrmpu-nooy-vlikkaannn-vaay-vllli-sttiraayttrrrr-alllrrci-niikki-mruntukll-nsaids", "date_download": "2021-10-20T07:41:54Z", "digest": "sha1:ZOJRHC4AE3NL7XDQZ5MKZGKTZ4WI63HD", "length": 9536, "nlines": 106, "source_domain": "www.cochrane.org", "title": "வயது வந்தவர்களில் நரம்பு நோய் வலிக்கான வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் (NSAIDs) | Cochrane", "raw_content": "\nவயது வந்தவர்களில் நரம்பு நோய் வலிக்கான வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் (NSAIDs)\nநரம்பு நோய் வலியென்பது, பாதிக்கப்பட்ட நரம்புகள், தண்டுவடம் அல்லது மூளையிலிருந்து உண்டாகும் வலியாகும். பாதிக்கப்பட்ட திசுக்களிலிருந்து (உதாரணத்திற்கு, கீழே விழுதல் அல்லது ஒரு வெட்டு காயம் அல்லது ஒரு முழுங்கால் மூட்டு வாதம்) ஆரோக்கியமான நரம்புகள் வழியாக கடத்தி செல்லப்படும் வலி தகவல்களிலிருந்து இது வேறுப்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளிலிருந்து வேறுபட்டு நரம்பு நோய் வலிக்கு வேறு விதமான மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். நரம்பு நோய் வலி கொண்ட சில மக்களில், மனச்சோர்வு அல்லது வலிப்பு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படும் மருந்துகள் சிலநேரங்களில் மிகவும் திறன் மிக்கதாக இருக்கக் கூடும்.\nஐபூப்ரோபென் (ஒரு ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்து, NSAID) போன்ற மிக பொதுவாக பயன்படுத்தப்படும் வலிநீக்கி மருந்துகள் நரம்பு ந��ய் வலிக்கு சிகிச்சையளிக்க திறன் மிக்கதாக கருதப்படாது. ஆனால், உலகின் சில பகுதிகளில் நரம்பு நோய் வலி நிலைமைகளுக்கு அவை பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன\nமே 2015-ல், நரம்பு நோய் வலி சிகிச்சைக்கு வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகளை பயன்படுத்திய மருத்துவ சோதனைகளை நாங்கள் தேடினோம். கீழ் முது வலியோடு நரம்புநோய் வலி பிரச்னையையம் கொண்டிருந்த அல்லது ஷிங்கில்ஸ் எனப்படும் நரம்பு தொற்றுக்கு பின் ஏற்படும் நரம்புநோய் வலி கொண்டிருந்த 251 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இரண்டு சிறிய ஆய்வுகளை மாத்திரமே நாங்கள் கண்டோம். இந்த 251 பங்கேற்பாளர்களில் 209 பேர், அனுமதி பெறப்படாத மற்றும் பயன்பாட்டிற்கு கிடைக்க பெறாத ஒரு சோதனை மருந்தை சோதித்த ஒரு ஆய்வில் இருந்தனர்.\nவலி அல்லது பாதக விளைவுகள் அடிப்படையில், ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் மற்றும் போலி மருந்திற்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை ( மிக குறைந்த தர ஆதாரம்) என சோதனை முடிவுகள் காட்டுகின்றன. நரம்பு நோய் வலி நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் உதவுமா இல்லையா என்பதை நமக்கு அறிவிக்க நல்ல தரமான ஆதாரம் இல்லை.\nமொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1025132", "date_download": "2021-10-20T06:51:03Z", "digest": "sha1:IXQ7LWMESMKM2G3HNTQ5JVB2YGIUAYGH", "length": 8338, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "நெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரக்கன்று நடும் பணி | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nநெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரக்கன்று நடும் ப���ி\nதிருச்சி, ஏப்.20: மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரங்கள் நடும் பணியை திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.\nதிருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை, இந்துசமய அறநிலையத்துறை, ரயில்வே, பேரூராட்சி ஆகிய துறைகள் மூலம் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரங்கம் பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள், ரங்கம் தெற்குதேவி தெரு பெருமாள்புரம், சஞ்ஜீவ் நகர், பாலாஜி நகர், திருவானைக்கோவில் வடக்கு னிவாசநகர், ஆகிய இடங்களில் 35,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த மரங்கள் தற்போது 15 அடிக்கு மேல் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.\nலால்குடி ரயில்வே ஜங்சன் பகுதியில் 1.75 ஏக்கர் பரப்பளவில் 15,000 மரக்கன்றுகளும், கல்லக்குடி பேரூராட்சியில் 1.30 ஏக்கர் பரப்பளவில் 20,000 மரக்கன்றுகளும், சமயபுரம், மாகாளிக்குடி கிராமத்தில் உஜ்ஜையினி ஓம்காளியம்மன் திருக்கோயில் பின்புறம் 0.85 ஏக்கர் பரப்பளவில் 10,000 மரக்கன்றுகளும், சிறுகனூர், கொனலை கிராமத்தில் 50,000 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது. இந்நிலையில் புள்ளம்பாடி வெங்கடாஜலபுரம் கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி முறையில் மா, கொய்யா, புளி, வேம்பு, சப்போட்டா, எலும்பிச்சை, வாகை, பூவரசம், நீர்மருது, மலைவேம்பு, புங்கன்மரம், தேக்கு, சிப்பு, வில்வம், நாகலிங்கம், இலுப்பை, பலா போன்ற 59 வகையான 75,000 மரக்கன்றுகள் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்.\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nகலெக்டர் தொடங்கி வைத்தார் வணிகர்கள் கட்டாயம் தடுப்பூசி போட அறிவுறுத்தல்\nதுபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..\n: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..\nபலூனை தட்டி விளையாடுபவர்களுக்கான உலகக் கோப்பை டோர்னமென்ட்: ஸ்பெயினில் வினோதம்\n7 அடி 7 அங்குலம் உ��ரம் கொண்ட துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி உலகின் உயரமான பெண்ணாகத் தேர்வு\nலக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-06-01-2018/", "date_download": "2021-10-20T08:13:02Z", "digest": "sha1:4CSHHRLJDT2CIIYJPEANQWLJR5HYB4NX", "length": 14758, "nlines": 244, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 06.01.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 06.01.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n06-01-2018, மார்கழி 22, சனிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 05.09 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.20 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 01.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 0. சனிபகவான் வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 06.01.2018\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்ற��� நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக போடும் திட்டங்களில் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நில��ும். பிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் இருந்த தாமத நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நிலவிய கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672655/amp?ref=entity&keyword=Kurichi%20Prabhakaran", "date_download": "2021-10-20T06:02:02Z", "digest": "sha1:6CIVGMK27UHH5A2MYGOQVDYWWR575NJT", "length": 9958, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவராக மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் தேர்வு | Dinakaran", "raw_content": "\nஅகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவராக மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் தேர்வு\nஅகில இந்திய பார் கவுன்சில்\nசென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் 30 ஆண்டுகளாக வக்கீல் தொழில் செய்துவரும் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவராகவும், தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், அகில இந்திய பார்கவுன்சிலில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அகில இந்திய பார்கவுன்சிலின் இணை தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், துணைத்தலைவர் பதவி வகித்து வந்த எஸ்.ஏ.தேஸ்முக் ராஜினாமா செய்ததையடுத்து காலியாக உள்ள அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது.\nஇந்த தேர்தலில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் சந்திர ஸ்ரீமாலி மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். எஸ்.பிரபாகரன் சிவில் மற்றும் ரிட் வழக்குகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றவர்.\nதமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சந்திப்பு\n22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீர் இருப்பு, மத��ுகளின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தார்..\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு\nபுழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு\nதமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ...\nபுழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு\nதமிழகத்தில் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தடை: பொதுப்பணித்துறை அறிவிப்பு\nகுன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்: அச்சத்தில் பெற்றோர்\nமாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் சூரிய ஒளியில் இயங்கும் ஆட்டோமேடிக் வெதர் ஸ்டேஷன் கருவி: வானிலை தகவல்களை அறிந்து கொள்ளலாம்\nகால்நடைகளுக்கு தடுப்பூசி: விவசாயிகள் கோரிக்கை\nதிருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் ரவுண்டானா, உயர் கோபுர மின்விளக்கு இல்லாமல் உள்ள கொட்டமேடு சந்திப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nசுகாதாரப்பணி துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை: கணக்கில் வராத ரூ2 லட்சம் சிக்கியது\nபிஇ, பிடெக், முதலாண்டு வகுப்பு நவ.1ல் தொடங்கும்: அண்ணா பல்கலை. துணை வேந்தர் தகவல்\nகழிவுநீர் குழாயை அடைத்த தகராறு; தம்பதி தீக்குளித்து தற்கொலை: உறவுக்கார பெண் கைது\nவிவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் பிரபல திருமண தகவல் மையத்தில் மனைவிக்கு வரன் தேடிய கணவன்: மாமனார் கொடுத்த புகாரில் கைது\nகோ-ஆப்டெக்ஸில் பண்டிகை கால சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்\n10 மற்றும் 12ம் வகுப்புக்கான முதல் பருவ தேர்வு சிபிஎஸ்இ அட்டவணை வெளியீடு: தேர்வு நடத்தும் முறையில் மாற்றம்; தேர்வு எழுத 36 லட்சம் மாணவர்கள் பதிவு\nமாநில நிர்வாக குழு முடிவு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூ. 30ல் சைக்கிள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/705582/amp?ref=entity&keyword=Corona%20Fraud", "date_download": "2021-10-20T07:41:35Z", "digest": "sha1:6HJB5FJ4RO45KWSUHYMRZEW7DXQUMVAC", "length": 11795, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் தான் அரசின் நலத்திட்ட சலுகைகளை பெற முடியும்!: புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவ��ப்பு..!! | Dinakaran", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் தான் அரசின் நலத்திட்ட சலுகைகளை பெற முடியும்: புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு..\nபுதுச்சேரி: தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரி அரசு அறிவிக்கும் சலுகைகளை பொதுமக்கள் பெற கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை எதிர்த்து போராடி இந்திய ராணுவம் வெற்றி பெற்றதன் 50ம் ஆண்டு விழா மற்றும் 75வது குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையிலும், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதை ஊக்கப்படுத்தவும், இந்திய விமான படை வீரர்கள் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர்.\nஇந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நூறு சதவீத தடுப்பூசி போட திட்டமிட்டோம். அது இயலவில்லை. அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்த இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளோம். புதுவையில் அனைத்து தொகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ஒரு மருத்துவ குழுவை கொடுத்து தடுப்பூசியை ஊக்கப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இல்லாவிட்டால் அரசின் நல திட்டங்களை பொதுமக்கள் பெறுவதில் பாதிப்பு ஏற்படும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு அரசு அறிவிக்கும் சலுகைகளை பெற கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று எச்சரித்த தமிழிசை, அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதுச்சேரியில் இன்னும் 35 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை. அதனால் தடுப்பூசி போடாமல் விடுபட்டோர் வீடு வீடாகக் கணக்கெடுக்கப்பட உள்ளனர் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nபோதை மருந்து வழக்கு: ஆர்யன் கான் ஜாமின் மனு மீது பிற்பகல் 2.45-க்கு தீர்ப்பு என தகவல்\nஊழலை ஒழிக்க தொடர்ந்து பாடுபடுகிறேன் என பிரதமர் மோடி பேச்சு : குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைத்தார்\nஉத்தரகாண்டில் கொட்டி தீர்க்கும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு: முதல்வர் புஷ்கர் சிங் அறிவிப்பு..\nதெலுங்கு தேச கட்சியினரின் வீடு அலுவலகங்கள் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்குதல் : ஜெகன் மோகனின் ஆட்சியை கலைக்க வலுக்கிறது கோரிக்கை\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன்: CBI, CVC மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை\nஉள்ளாட்சி தேர்தலில் 381 பாஜகவினர் வெற்றி : பாஜக மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி\nசர்வதேச எண்ணெய், எரிவாயு நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: முதலீடு, கூட்டிணைவுக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்..\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்: மோடி ட்வீட்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,623 பேருக்கு கொரோனா: 19,446 பேர் டிஸ்சார்ஜ்: 197 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..\nதமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை\nநேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி..\nபஞ்சாப்பில் புதிய கட்சி அமரீந்தர் சிங் அறிவிப்பு: பாஜ.வுடன் கூட்டணி அமைக்கிறார்\nபெட்ரோல் ரூ200ஐ தொட்டால் பைக்கில் 3 பேர் போக அனுமதி: அசாம் பாஜ தலைவர் சர்ச்சை\nகஞ்சா, பாக்குகள், புகையிலை பொருட்கள் போதைக்கு அதிகளவில் அடிமையாகும் இளைஞர்கள்: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்\nமேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்; கேரளாவில் இடுக்கி அணை திறப்பு: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை\nஅரியானா போலீஸ் அதிரடி நடவடிக்கை: சாதி அவதூறு புகாரில் நடிகை கைது\nகண் தானம், ரத்த தானம் செய்ய 25 மொழிகளில் சிரஞ்சீவி இணையதளம்\nபங்களாதேஷ் வகுப்புவாத வன்முறை: பெங்காலி நடிகை கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/1970", "date_download": "2021-10-20T07:35:39Z", "digest": "sha1:CVHTRE3MGOMYJFGGBE3NN3JTVQ7JDSX7", "length": 9894, "nlines": 141, "source_domain": "padasalai.net.in", "title": "எஸ்.எஸ்.எல்.சி. மாண���ர்களுக்கு 'தினத்தந்தி' ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது | PADASALAI", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது\nஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது\nஎஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கல்வி நிதியாக, ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் வழங்குகிறது.\nஇந்த நிதி உதவி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது. ‘தினத்தந்தி’ கல்வி நிதி கல்வியில் சிறந்து விளங்குவதற்காக மாணவர்களை ‘தினத்தந்தி’ ஊக்குவித்து வருகிறது.\nபொருளாதார ரீதியில் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளை ஊக்குவித்து, அவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி கல்வி நிதி’ என்ற திட்டத்தை ‘தினத்தந்தி’ கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின்கீழ், தமிழகத்தில் மாவட்டத்துக்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 340 பேர் (புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட) தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nரூ.34 லட்சம் உதவித்தொகை 34 மாவட்டங்களுக்கும் மொத்த உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.34 லட்சம் வழங்கப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான கல்வி நிதியை பெற, 2017-18-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 375 மற்றும் அதற்கு கூடுதலான பெற்றிருக்க வேண்டும்.\nபெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும்.\nவிதிகள் மற்றும் நிபந்தனைகள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை அனுப்பி வைக்கவேண்டும்.\nஇதற்கான விண்ணப்ப படிவம் இன்றைய ‘தினத்தந்தி’யின் 16-ம் பக்கம் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.\nஅந்த விண்ணப்ப படிவத்தில் மட்டுமே மாணவர்கள் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.\nஜெராக்ஸ் நகல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.\nஅது எந்த ஒரு நீதிமன்றத்தின் பரிச��லனைக்கும் உரியது அல்ல. ஜூன் 20-ந்தேதி கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘மேலாளர், தினத்தந்தி கல்வி நிதி, தினத்தந்தி, 86 ஈ.வி.கே.சம்பத் சாலை, சென்னை-7’, என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி ஜூன் 20-ந்தேதி ஆகும்.\nஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியீட்டின்போது அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதி\nதமிழக அரசின் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/ram-temple-in-ayodhya-to-be-ready-within-4-months-skd-235523.html", "date_download": "2021-10-20T07:23:11Z", "digest": "sha1:TFGMHNZ6OERH4OBVO5VJXTMUP26E7LC5", "length": 6739, "nlines": 97, "source_domain": "tamil.news18.com", "title": "வானத்தைத் தொடுமளவு உயரத்துக்கு ராமர் கோவில் கட்டப்படும்! அமித்ஷா சூளுரை | Ram Temple in Ayodhya to be Ready within 4 Months – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nவானத்தைத் தொடுமளவு உயரத்துக்கு ராமர் கோவில் கட்டப்படும்\nவானத்தைத் தொடுமளவு உயரத்துக்கு ராமர் கோவில் கட்டப்படும்\nஜார்கண்ட் மாநில பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அயோத்தியில் வானத்தை தொடும் அளவுக்கு ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுவருகின்றன. எனவே, ஜார்கண்ட்டில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, ‘ராம் ஜென்பூமி வழக்கை ஏன் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று கபில்சிபல் கேட்டார். எதற்காக இந்த வழக்கின் மீது உங்களுக்கு வயிற்றெரிச்சல் அயோத்தி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பது உலக முழுவதுமுள்ள இந்தியர்களின் 100 ஆண்டு கால கோரிக்கை.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் இதனைச் சொல்ல விரும்பினேன். வானத்தை தொடுமளவு உயரத்துக்கு மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் 4 ஆண்டுகளுக்குள் கட்டப்படும்’ என்று தெரிவித்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nவானத்தைத் தொடுமளவு உயரத்துக்கு ராமர் கோவில் கட்டப்படும்\nஐஆர்சிடிசி நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை\nகச்சா எண்ணெய் விலை குறையுமா பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nகாங்கிரசுடன் கசந்த உறவு.. அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்குகிறார்\n‘பிரதமர் மோடி படிக்காதவர்.. ராகுல் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்’ - கர்நாடகாவில் காங்கிரஸ் vs பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/facebook-user-s-forgery-female-voice-results-in-murder-433382.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-10-20T07:38:58Z", "digest": "sha1:WZOFUMYHPGXJRXQ6CQMD3ENRGHUIHSXV", "length": 23543, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேஸ்புக்கில் அமுதா.. நேரில் பார்த்த போது முருகனாக மாறியதால் அதிர்ச்சி.. கடைசியில் நடந்தது ஒரு கொலை | Facebook user's forgery female voice results in murder - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐசிசி டி20 உலகக்கோப்பை பிக்பாஸ் - இறங்கி ஆடிய பெண்கள் பிக்பாஸ் - பஞ்ச தந்திர டாஸ்க் பிக்பாஸ் - நிரூப்பின் மற்றொரு எக்ஸ் லவ்வர் ஐப்பசி மாத ராசி பலன்கள்\n'2031இல் ஆட்சி நமதே.. நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு..' தெறிக்கவிடும் மதுரை விஜய் ஃபேன்ஸ்\nஇது ஒன்றும் கைச்சரக்கல்ல..தேசத்தின் பொக்கிஷம்..பிரசார் பாரதிக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம்\nகாஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியை தரிசித்த மக்கள் - வெள்ளியன்று கோவில் திறப்பால் மகிழ்ச்சி\nசீமானே, உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்.. இது கட்டளை: விஜய் ரசிகர்கள் தடாலடி போஸ்டர்\nகூட்டணியிலிருந்து பாஜகவை கழற்றத் திட்டம்.. அதிமுக தனித்து நிற்கத் தயார் என செல்லூர் ராஜூ சவால்..\nஆட்சியின் சக்கரமே பெண்கள் முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு சுழல்கிறது.. பிடிஆர் பேச்சு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nதற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் குடும்பங்களுக்கு நிலம், வெகுமதி.. தலிபான்கள் அதிரடி\n'பதற்றம்..' 8ஆவது ம��றையாக ராக்கெட் சோதனையை நடத்திய வடகொரியா.. தென்கொரியா, ஜப்பான் கடும் எதிர்ப்பு\nதிடீரென உயர்ந்த பாதிப்பு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,936 பேருக்கு கொரோனா.. 199 பேர் பலி\nவானிலிருந்து தீ பிடித்து நொறுங்கி விழுந்த விமானம்.. 21 பயணிகளும் பாதுகாப்பாக வெளியே வந்த அதிசயம்\nஉ.பி. குஷிநகர் விமான நிலையம் திறப்பு- பிரதமர் மோடி பங்கேற்பு-ராஜபக்சே மகன்,130 புத்த துறவிகள் வருகை\nமுன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு.. அடுத்து சிக்கப்போவது யார்.. அமைச்சர் சேகர்பாபு சூசகம்\nAutomobiles இந்த வீடியோவ பாத்தீங்க Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ\nMovies அக்ஷராவ உன்கிட்டேருந்து பிரிக்க 2 நிமிஷம் ஆகாது... மொத்த திமிரையும் காட்டும் அபிஷேக்.. புதிய புரமோ\nLifestyle நீங்க மேஷ ராசியா உங்களோட நல்ல மற்றும் கெட்ட குணாதிசயங்களை தெரிஞ்சிக்க இத படிங்க...\nEducation வங்கி வேலைக்கு காத்திருப்போருக்கு சூப்பர் வாய்ப்பு 7855 பணிகளுக்கு விண்ணப்பங்கள் காத்திருப்பு\nTechnology வட கொரியா மீண்டும் அதிரடி: இந்த முறை நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை.\nFinance பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. மீண்டும் புதிய உச்சம்..\nSports \"யாரு சாமி இவங்க\".. முன்னணி அணிகளை புரட்டி எடுக்கும் சிறிய அணி.. கெத்தாக டி20 உலகக்கோப்பைக்கு வருகை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஸ்புக்கில் அமுதா.. நேரில் பார்த்த போது முருகனாக மாறியதால் அதிர்ச்சி.. கடைசியில் நடந்தது ஒரு கொலை\nமதுரை: பேஸ்புக் மூலம் பெண் குரலில் பேசி காதலிப்பதாக கூறி ஏமாற்றியது மட்டுமல்லாமல் ஓரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிப்பட்ட நிலையில் அந்த நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலக்கரந்தை சுடுகாட்டு அருகில் உள்ள காட்டில் கடந்த 15 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கிடப்பதால் அவ்வழியே ஆடு மாடு மேய்க்க சென்றவர்கள் மாசார்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nடிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது\nஇதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இறந்து கிடந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் இறந்தவர் கோவில்பட்டியைச் சேர்ந்த பால்ராஜின் மகன் முருகன் (28) என்பது தெரியவந்தது. அவரது சடலத்திற்கு அருகில் மதுபாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கண்டெடுத்தனர். முருகன் தலையில் அடிபட்டு இருந்த காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்திருந்தனர் போலீஸார்.\nஇந்த கொலையை சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு குறித்து எட்டயபுரம் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் சடலமாக இருந்த முருகனுடன் ஒரு நபர் சென்றது தெரியவந்தது. மேலும் முருகன் செல்போனை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர்.\nஒரு நம்பரில் இருந்து முருகன் போனுக்கு அடிக்கடி போன் வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்த போது அந்த நம்பர் காஞ்சிபுரம் மாவட்ட தாமல் பகுதியைச் சேர்ந்த மாயண்டியின் மகன் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் முருகன் (24) குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கொலை நடந்த இடத்திற்கு நேற்று காஞ்சிபுரம் முருகன் சம்பவ இடத்தில் பர்ஸை விட்டு சென்றதால் அதை எடுக்க வந்த போது கைது செய்யப்பட்டார்.\nஇதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது முருகனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். விசாரணையில் கொலைக்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணையில் காஞ்சிபுரம் முருகனிடம் பேஸ்புக்கில் தான் ஒரு பெண் என்றும் தனது பெயர் அமுதா என்றும் கூறிய தூத்துக்குடி முருகன் பேசியுள்ளார்.\nமேலும் இரு ஆண்டுகளாக அமுதா என்ற பெயரில் இரு முருகன்களும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினம் அன்று இருவரும் சந்தித்த போதுதான் அமுதா என்ற பெயரில் பேசியது தூத்துக்குடியை சேர்ந்த ஆண் அவரது பெயரும் முருகன் என்பது தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது காஞ்சிபுரம் முருகனை தூத்துக்குடி முருகன் கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கை செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை அழிப்பதற்காக தூத்துக்குடிக்கு காஞ்சிபுரம் முருகன் சென்றார். அப்போது இருவரும் மேலக்கரந்தை பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் முருகன் மதுவில் விஷம் கலந்ததில் தூத்துக்குடி முருகன் இறந்துள்ளார். இதையடுத்து அவரது தலையில் கல்லை போட்டு காஞ்சிபுரம் முருகன் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.\nஅதிமுகவில் சில மாற்றம் அவசியம்.. மிகவும் எமோசனலாக பேசிய செல்லூர் ராஜூ\nஅரசு பேருந்துகளில் சிசிடிவி...அதிக கட்டணம் வசூல்... அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி\nஏசி மின்கசிவால் மதுரை தம்பதி இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்.. தடயவியல் சோதனையில் புது ஆதாரம்\nமதுரை: நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு: விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள பரபரப்பு போஸ்டர்\nமதுரை ரயில் நிலையத்தில் தொலைந்து போன தம்பி, தங்கை - 8 ஆண்டுகளுக்குப் பின் மீட்ட அண்ணன்\nமதுரை: பட்டாகத்தியால் கேக் வெட்டி பர்த்டே கொண்டாட்டம்… 2 இளைஞர்கள் கொத்தாக கைது\nபெட்ரூமில்.. மனைவி விழுந்தது கூட தெரியாமல் தீயுடன் போராடிய கணவன்.. உலுக்கிய ஏசி மரணம்.. என்ன நடந்தது\nமதுரை: பணம், நகை மோசடியில் ஈடுபட்ட தம்பதி...உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு\nஅதிகாலையில் பயங்கரம்.. ஏ.சி.யில் மின்கசிவு.. தூங்கி கொண்டிருந்த தம்பதி தீயில் கருகி உயிரிழப்பு\nமதுரை: களைகட்டிய புரவி எடுப்பு விழா... நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்ட பக்தர்கள்\nவிரட்டும் வழக்குகள்.. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு.. பதிலளிக்க காவல்துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nமதுரை: மாநில அளவிலான வாலிபால் போட்டி... கோப்பையை தட்டிச் சென்ற மதுரை நண்பர்கள் அணி\nவெள்ளிக்கிழமை கோவிலை திறக்காவிட்டால் சனி பிடித்தே தீரும்.. தமிழக அரசுக்கு பொன். ராதாகிருஷ்ணன் சாபம்\n'சிலுவை வைத்திருக்கும் அனைவரும் மதம் மாறியவர்களா'சாதி சான்றிதழ் வழக்கில்..ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு\n.. திமுகவில் பெருகும் அத்துமீறல்கள்.. லிஸ்ட் போட்டு தாக்கிய மாஜி\nஅரை நிர்வாணம்.. உல்லாசமாக மது குடித்துவிட்டு.. மதுரை காவல் உதவி ஆணையர் செய்யும் வேலையை பாருங்க\nஇடியாப்ப சிக்கல்.. சொந்த கட்சியினருக்கே மிரட்டல்.. ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரினார் ராஜேந்திர பாலாஜி\nயார் துரோ��ி.. கொதித்த அதிமுக.. டார்கெட் செய்யப்படும் துரைமுருகன்.. எடுத்த புது அஸ்திரம்\n.. \"அஞ்சல் படிவங்களில் தமிழ் நீக்கம்.. லாப நோக்கில்கூட செய்யக்கூடாதா\".. சு.வெங்கடேசன் நறுக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchipuram crime காஞ்சிபுரம் கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/05233750/arrest.vpf", "date_download": "2021-10-20T07:53:07Z", "digest": "sha1:CQAS4GYNMD4XUH6HJSVAMP5MVN4GXOSA", "length": 9859, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "arrest || மணல் கடத்திய 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் டி20 உலக கோப்பை விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nமணல் கடத்திய 2 பேர் கைது + \"||\" + arrest\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகமுதி அருகே சண்முகாபுரம் ஓடை பகுதியில், குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (வயது23), திம்மநாதபுரத்தை சேர்ந்த முருகவேல் (22) ஆகிய 2 பேரும் டிராக்டரில் மணல் கடத்தலில் ஈடுபட்டனர். அப்போது ரோந்து சென்ற பெருநாழி இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பெருநாழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமணல் கடத்திய 2 பேர் கைது\n1. மணல் கடத்திய 2 பேர் கைது\nமணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. மணல் கடத்திய 2 பேர் கைது\nமணல் கடத்திய 2 பேர் கைது\n3. மணல் கடத்திய 2 பேர் கைது\nமணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்\n4. திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது\nதிருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது\nமாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்\n1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்\n2. காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு\n3. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்\n4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்\n5. வன்முறையை தூண்டுபவர்கள் மீத��� உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா\n1. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\n2. அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு\n3. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பிச்சைக்காரர் மாற்றித்தர கோரிக்கை மனு\n4. 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது\n5. சாலையை கடக்க முயன்ற போது கார், வேன் அடுத்தடுத்து மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி - டிரைவர்கள் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2866132", "date_download": "2021-10-20T06:47:10Z", "digest": "sha1:YQXXDR7TBTJNZ4VY5LXH64SOGKCQINGA", "length": 20506, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "துரைமுருகன் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\nயதாத்ரி கோவிலுக்கு 1 கிலோ தங்கம் நன்கொடை வழங்கினார் ...\nகூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் முன்பதிவில் ...\nகுஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்: ...\nசீனாவில் 2022 குளிர்கால ஒலிம்பிக்: கிளம்பியது கடும் ...\nபருவமழை நாட்கள் குறையும்; அளவு குறையாது: வேளாண் ...\nஇந்தியாவில் மேலும் 14 ஆயிரம் பேருக்கு கோவிட்; 19 ஆயிரம் ...\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற பா.ஜ.,வினருக்கு ... 1\nஆந்திர முதல்வர் குறித்து அவதூறு; தெலுங்கு தேச கட்சி ... 2\nஎந்த பொருளுக்கு தேவை அதிகமுள்ளதோ, அந்த பொருளுக்கு ...\nபழைய பஸ்களுக்கு ரூ.150 கோடியில் 'கூண்டு' 7\nதஞ்சாவூர்:தஞ்சாவூரில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதுாறு பரப்பும் விதமாக வீடியோ பதிவு வெளியிட்டதாக, தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில், பந்தநல்லுாரைச் சேர்ந்த தி.மு.க., மீனவரணி ஒன்றிய அமைப்பாளர் முருகேசன், கடந்த 9ம் தேதி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதஞ்சாவூர்:தஞ்சாவூரில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nதமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதுாறு பரப்பும் விதமாக வீடியோ பதிவு வெளியிட்டதாக, தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில், பந்தநல்லுாரைச் சேர்ந்த தி.மு.க., மீனவரணி ஒன்றிய அமைப்பாளர் முருகேசன், கடந்த 9ம் தேதி புகார் அளித்தார். இதன் பேரில் சாட்டை துரைமுருகன் மீது சைபர் க்ரைம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nதஞ்சாவூர்:தஞ்சாவூரில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே துணை ஆட்சியருக்கு திருடன் கடிதம்(6)\nதே.மு.தி.க., நிர்வாகியிடம் பணம் மோசடி தி.மு.க., -- அ.தி.மு.க., பிரமுகர்கள் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்���ைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே துணை ஆட்சியருக்கு திருடன் கடிதம்\nதே.மு.தி.க., நிர்வாகியிடம் பணம் மோசடி தி.மு.க., -- அ.தி.மு.க., பிரமுகர்கள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2867023", "date_download": "2021-10-20T06:33:44Z", "digest": "sha1:IUD3CCJF64OXUX5NPE6HKPBOUUOYFUGI", "length": 20717, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒட்டன்சத்திரத்தில் தேங்காய் ஏலம்| Dinamalar", "raw_content": "\nகுஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்: ...\nசீனாவில் 2022 குளிர்கால ஒலிம்பிக்: கிளம்பியது கடும் ...\nபருவமழை நாட்கள் குறையும்; அளவு குறையாது: வேளாண் ...\nஇந்தியாவில் மேலும் 14 ஆயிரம் பேருக்கு கோவிட்; 19 ஆயிரம் ...\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற பா.ஜ.,வினருக்கு ... 1\nஆந்திர முதல்வர் குறித்து அவதூறு; தெலுங்கு தேச கட்சி ... 2\nஎந்த பொருளுக்கு தேவை அதிகமுள்ளதோ, அந்த பொருளுக்கு ...\nபழைய பஸ்களுக்கு ரூ.150 கோடியில் 'கூண்டு' 7\nஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பை எட்டிய ஐ.ஆர்.சி.டி.சி., 3\nவிதிமீறல் கட்டடங்களுக்கு 'கிடுக்கி'; விளக்கம் ... 8\nஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் விற்பனைக் கூடத்தில் மட்டையுடன் தேங்காய் கிலோ ரூ.11க்கு ஏலம் போனது.ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டியில் வேளாண்மை விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு பருத்தி, தேங்காய் ஏலம் விடப்படுகிறது.செப்.1ல் தேங்காய் ஏலம் தொடங்கியது. வாரந்தோறும் புதனன்று தேங்காய் ஏலம் நடைபெறும். பல இடங்களில் இருந்தும் வியாபாரிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் விற்பனைக் கூடத்தில் மட்டையுடன் தேங்காய் கிலோ ரூ.11க்கு ஏலம் போனது.\nஒட்டன்சத்திரம் நாகணம்பட்டியில் வேளாண்மை விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு பருத்தி, தேங்காய் ஏலம் விடப்படுகிறது.செப்.1ல் தேங்காய் ஏலம் தொடங்கியது. வாரந்தோறும் புதனன்று தேங்காய் ஏலம் நடைபெறும். பல இடங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவதால் தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கிறது.நேற்று நடந்த ஏலத்தில் 50.4 குவின்டால் எடை கொண்ட 4200 மட்டைத் தேங்காய் சராசரியாக ரூ.11 க்கு ஏலம் போனது. மேலும் குடுமி எடுத்த 600 தேங்காய் கிலோ ரூ.25 முதல் ரூ.27 வரை விற்றது.\nகண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் கூறுகையில், \"இங்கு தேங்காய் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மூன்று நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்\" என்றார்.\nஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் விற்பனைக் கூடத்தில் மட்டையுடன் தேங்காய் கிலோ ரூ.11க்கு ஏலம் போனது.ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டியில் வேளாண்மை விளைபொருள் ஒழுங்குமுறை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... ���ேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெண் குழந்தைகள் தின விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெண் குழந்தைகள் தின விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iyerpaiyan.com/2009/04/mylapore-thaer.html", "date_download": "2021-10-20T07:57:17Z", "digest": "sha1:CLLRDG4ZUKW7UHZ3ABBL5CLF777J7MH3", "length": 12994, "nlines": 207, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "Mylapore \"Thaer\"", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\n\"இந்த கட்டுரையில் வரும் சம்பவங்களும், வசனங்களும் வாசகர்களின் நிஜ வாழ்கையோடு ஒத்து இருந்தால், அது தற்செயலே. அதற்க்கு நானோ அல்லது என் வலை தளமோ பொறுப்பல்ல ... \" என்ன டா பில்டப் பலமா இருக்கே நு பார்கறீங்களா இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இர��க்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல \nஐயோ ... ஐயோ ...\nபோதும் டா சாமி, இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் லூசுங்களோட மாரடிச்சது போதும், இதுக்கு மேலயும் இந்த பாடி தாங்காது. ஒரு மனுஷன் முட்டாளா இருக்கலாம் தப்பு இல்ல, ஆனா முட்டாளாவே இருக்கான் பாருங்க அது தான் தப்பு, அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா, தான் முட்டாளா இருக்கோம் நு தெரியாமையே முட்டாளா இருக்கறது. அப்படி பட்ட ஒரு லூசுக்கு ரிப்போர்ட் பண்ணற ஆள் தான் இந்த போஸ்ட்டுக்கு சொந்தகாரன். என் மேனேஜர் பண்ணின, பண்ணற கூத்த தான் இப்போ உங்களுக்கு சொல்ல போறேன். ஒரு வார்னிங், தயவு செஞ்சு இத பக்கத்துல யாரும், குறிப்ப மேனேஜர் இல்லாத போது படிங்க. ஒரு லூச பத்தி தப்பா பேசினா இன்னொரு லூசுக்கு எப்படி பிடிக்கும் காட்சி - 1 நேரம்: எனக்கு போறாத நேரம் இடம்: கக்கூஸ் (bathroom) சதிஷ் சூ சூ போய்விட்டு, தன் அழகான திரு முகத்தை, அந்த அசிங்கம் புடிச்ச கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றான், பக்கத்துக்கு கக்கூசில் இருந்து லூசு தன் ஜிப்பை போடா முடியாமல் போட்டுக்கொண்டு வெளியே வந்தது. வெளியே வந்த லூசு, தன் கையில் வழிய வழிய ஒரு திரவத்தை கொட்டிக்கொண்டு, பாறை போல் வெடித்து கிடக்கும் தன் முகத்தில் நீர் தெளித்து, சூரியனை சுற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/manmathan/", "date_download": "2021-10-20T05:56:12Z", "digest": "sha1:TBHJEQENORXUI6EIT72TPNN7BL5FMZ3M", "length": 24420, "nlines": 268, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Manmathan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்\nவல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.\nகெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.\nநயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.\nஎனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி\nசினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்ற���லும் வித்தியாசமாக தெரிவேன்.\nசிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.\nஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.\n`சிம்புவுடன் நடிக்க மாட்டேன்’ : நடிகை பாவனா அறிவிப்பு\nதமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதையடுத்து வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பரத்துடன் கூடல் நகர், மாதவனுடன் ஆர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் பாவனா நடிகர் சிம்புவுடன் நடிக்க மாட்டேன் என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\nசிம்புவுடன் நான் நடிக்கப்போவதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சிம்புவுக்கு இப்போது மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இல்லை.\nசில மாதங்களுக்கு முன்பு வரை சிம்புவுக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் இப்போது இன்டர்நெட்டில் சிம்பு, நயன்தாராவுக்கு முத்தமழை கொடுக்கும் படம் வந்ததோடு சிம்புவின் இமேஜ் மிகவும் குறைந்து விட்டது. கெட்ட பெயர் சம்பாதிப்பது மிகவும் சுலபம். ஆனால் அந்த கெட்ட பெயரை நல்ல பெயராக மாற்றுவது ரொம்ப கஷ்டம்.\nசென்னை செல்லும்போது என்னை வந்து பாருங்கள். கதையை கேளுங்கள் என சிம்பு கூறி இருந்தார். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். க���ரணம் எனது பெயரை நான் கெடுத்துக்கொள்ள விரும்ப வில்லை.\nதமிழில் சித்திரம்பேசுதடி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து ஆர்யா படத்திலும் நடித்து வருகிறேன். அந்த படத்தில் எனது உடம்போடு ஒட்டியபடி இருக்கும் பனியன் டிரெஸ் அணியவேண்டும் என டைரக்டர் சொன்னார். ஆனால் அதற்கு நான் மறுத்து விட்டேன்.\nஎனக்கு கவர்ச்சியில் விருப்பம் இல்லை. நடிப்பில் தான் நாட்டம். அசின் போன்றவர்கள் நம்பர் ஒன்னாக மாறியது கவர்ச்சியை காட்டி இல்லையே. நடிகை சந்தியா எனது நெருங்கிய தோழி. பரத் இரட்டை வேடங்களில் நடிக்கும் கூடல் நகர் படத்திலும் நான் நடித்து வருகிறேன்.\nசெல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்\nசெல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.\nநடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.\nசிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.\nசமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆபாச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.\nதற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.\nபடுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4315", "date_download": "2021-10-20T08:08:18Z", "digest": "sha1:QOIZ2R4QMRVGUDPEGKLVJGFTOF7ABHJI", "length": 41197, "nlines": 90, "source_domain": "maatram.org", "title": "65,000 உலோக வீடுகள்: மக்களுக்கான திட்டமா? மிட்டலுக்கான திட்டமா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇடம்பெயர்வு, இந்தியா, கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, நல்லாட்சி, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை\n65,000 உலோக வீடுகள்: மக்களுக்கான திட்டமா\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட உலோக வீடு.\nசர்ச்சைக்குரிய 65,000 உலோக்கத்திலான வீட்டுத்திட்டதை பற்றி மீண்டும் ஒரு வாக்குவாதம் எழுந்துள்ளது. மார்ச் மாதம் 24ஆம் திகதி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரிடம் இவ்வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட முறைதவறுகளை சுட்டிக்காட்டி எதிர்த்தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், இத்திட்டத்தை அமுல்படுத்தப்போகும் நிறுவனமாகிய ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தைப் பற்றி பலவாறு புகழ்ந்து கூறியதோடு, ஊடகங்கள் இவ்வீடுத்திட்டதை பற்றி பிழையான செய்திகளை பரப்பிவருவதாகவும் கூறினார். அமைச்சர் கூரியகருதுக்களில் உண்மைத் தன்மை உள்ளதா இவ்வீட்டுத்திட்டம் வட கிழக்கு மக்களுக்கு நன்மை பயர்க்குமா இவ்வீட்டுத்திட்டம் வட கிழக்கு மக்களுக்கு நன்மை பயர்க்குமா 2.18 மில்லியன் ரூபாய் பெறுமதியான இவ் உலோக வீடுகள் உண்மையிலேயே நிரந்தர வீடுகளா 2.18 மில்லியன் ரூபாய் பெறுமதியான இவ் உலோக வீடுகள் உண்மையிலேயே நிரந்தர வீடுகளா போன்ற கேள்விகள் பலமட்டங்களில் எழுகின்றன.\nஇவ்வீடுத்திட்டதை பற்றி கதைக்கும்போது அதை அமுல்படுத்தப்போகும் எனக்கூறப்படும் நிறுவனத்தை பற்றியும் பேசியாக வேண்டும். ஆர்சிலர் மிட்டல் எனப்படும் பல்தேசிய நிறுவனம் கடந்த வருடம் 79.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பதிவு செய்ததாகவும், அறுபதுக்கு மேற்பட்ட கிளை காரியாலயங்களை கொண்டதாகவும், சர்வதேச பங்குச்சந்தைகளில் பதிந்திருப்பதாகவும், இத்தகைய நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வது எமது நாடு செய்த அதிஷ்டம் எனவும் அமைச்சர் பலவாறு புகழ்ந்து கூறியிருந்தார்.\nஎனினு���், லக்சன்பெர்க்கை தலைமை காரியாலயமாகக் கொண்ட இந்த நிறுவனம் 2015ஆம் ஆண்டு எட்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்துக்கு முகம் கொடுத்திருந்தது. உருக்கின் விலை உலக சந்தையில் வீழ்ச்சி அடைந்ததே இதற்கான காரணம் என ‘புளூம்பெர்க்’ வர்த்தக இணையத்தளம் கூறுகின்றது. நியூயோர்க் பங்கு சந்தையிலும் ஆர்சிலர் மிட்டலின் பங்குகளுக்கு 60% வீழ்ச்சி காணப்பட்டதாகவும் இவ் இணையத்தளம் கூறுகின்றது. எனவே, ஆர்சிலர் மிட்டல் ஆனது தனது இலாபப்பங்கை (dividends) இரத்துச்செய்து நிறுவன விஸ்தீகரிப்புக்கான திட்டங்களை நிறுத்தி ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை மூடி நிறுவனத்தின் மொத்த கடன் தொகையாகிய 15.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளக்கட்டுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றது. ஆர்சிலர் மிட்டல் தனது பண்டகசாலையில் மிதமாக விற்கமுடியாமல் இருக்கும் இரும்புகளை இலங்கையில் குவிப்பதனால் இலாபத்தை ஈட்டும் எனவும், இதனாலேயே சில சலுகைகளை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குகிறது எனவும், இதே கட்டுமானங்களை கல்வீடுகளாக அமைக்கும்படி கேட்டிருந்தால் இச்சலுகைகள் கிடைக்கபெற்றிருக்காது எனவும் பொறியலாளர் Dr. முத்துக்கிருஷ்ண சர்வானந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். ஆகமொத்தத்தில் லைபீரியா போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட இந்நிறுவனத்தின் மிதமிஞ்சிய இரும்புகளை கொட்டும் இடமாக வட கிழக்கை ஆக்கிவிட்டது மீள் குடியேற்ற அமைச்சு.\nமுறைதவறிய வீட்டுத்திட்ட கோரல் செயல்முறை\nபோரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழும் 65,000 மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் தீர்மானம் எடுத்தது. ஆனால், இதற்கு முன்னரே ஆகஸ்ட் மாதத்தில் இத்திட்டத்தை அமுல்படுத்தப்போகும் நிறுவனத்தின் பெயரை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் தன்னிடம் தெரிவித்து இருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.\nஅமைச்சரவை தீர்மானத்திற்கு 12 நாட்களின் பின்னர் பத்திரிகைகளில் இத்திட்டத்திற்கான கோரல்களை மிக விரைவாக விளம்பரம் செய்தது புனர்வாழ்வு மற்றும் மீள்கு���ியேற்ற அமைச்சு. விளம்பரம் பிரசுரித்து கோரல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் விளம்பரத்தில் போடப்பட்ட நிபந்தனைகள் மாற்றப்பட்டன. இம்மாற்றங்களை உள்ளடக்கிய கோரல்களை மீண்டும் முன்வைப்பதற்கு ஏலக்காரர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும் அவர்களுக்கு மூன்று வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டது.\nகிடைக்கப்பெற்ற 35 விண்ணப்பங்களில் 15 விண்ணப்பங்களே முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நிபந்தனைகள் திடீரென்று மாற்றப்பட்டதால் இறுதியில் எட்டு விண்ணப்பங்களே அமைச்சிடம் கையளிக்கப்பட்டன.\nஇறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று மீள் குடியேற்ற அமைச்சர் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்திருந்தாலும், இதற்கான கோரலை ஆர்சிலர் மிட்டல் நிறுவனமே பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிவில் சமூக உறுப்பினர்களினதும் துறை சார்ந்த நிபுணர்களினதும் எதிர்ப்பு\nஇவ்வீட்டுத்திட்டதைப் பற்றி இவ்வருடம் ஜனவரி மாதம் அளவில் வட கிழக்கை சேர்ந்த சிவில் சமூக உறுப்பினர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் அறிக்கையொன்றை விடுத்தனர்.\nவீடுகள் வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவை தாம் வரவேற்பதாகவும் அதன் பின் மீள்குடியேற்ற அமைச்சால் ஏற்பட்ட முறைதவறிய செயன்முறையினால் மக்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் உலோக வீட்டுத்திட்டத்தை கண்டிப்பதாகவும் இவ்வறிக்கை கூறியது.\nமேலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் காலநிலைக்கு பொருத்தமான வீடுகளை அரசு வழங்க வேண்டும் என்றும், இவ்வீடுத்திட்டம் வட கிழக்கு பொருளாதாரத்தை தூண்டுவதாகவும், வீடுகளை தானாகவே கட்டமுடியாமல் இருக்கும் குடும்பங்களை கருத்தில் கொள்ளும் ஒரு பொறிமுறையை கொண்டதாகவும், காணியற்றோரின் பிரச்சினை போன்றவற்றையும் கருத்தில் கொண்ட திட்டமாகவும் அமைய வேண்டும் என்றும் கோரிக்கைகளை இவ்வறிக்கை விடுத்திருந்தது.\nஉலகின் மிகப்பெரிய உலோக வியாபார நிறுவனம் ஆர்சிலர் மிட்டலின் தேர்வு\nகோரல்களில் அடக்கப்பட்ட நிபந்தனைகளில் இத்திட்டத்தை அமுல்படுத்தப் போகும் நிறுவனமானது கடந்த ஐந்து வருடங்களில் 25 பில்லியன் ரூபாய் திட்டம் ஒன்றை அமுல்படுத்தி இருக்க வேண்டும் என்றும், 650 மில்லியன் ரூபாய்க்கான ஒப்பந்தப்பத்திரத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான நிதி ஏற்பாடுகளை வழங்க கூடிய தன்மையை கொண்டுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. உள்நாட்டு நிறுவனங்களை தட்டிக்களிப்பதற்கே இத்தகைய பாரிய நிபந்தனை கோரல்கள் கொண்டதாகவும் சில நிபுணர்கள் கருத்து வெளியிட்டனர்.\nஎனவே, இறுதியாக இரண்டு சர்வதேச நிறுவனங்களாகிய ஆர்சிலர் மிட்டல் மற்றும் EPI-OCPL எனப்படும் இந்தியாவைச் சேர்ந்த கூட்டுச்சங்கம் ஆகியவை மட்டுமே அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழுவின் பரிசீலனைக்கு தேர்வு பெற்றன. அதிலும் நிதி சார்ந்த ஏற்பாடுகளில் ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் மாத்திரமே மிகப்பொருத்தமான ஏற்பாட்டை கொண்டிருந்தது என ஆலோசனைக்குழு தீர்மானித்தது.\nமாசி மாதம் நடுப்பகுதியளவில் அரசாங்க அமைச்சரவை இந்த வீட்டுத் திட்டத்தை பரிசீலிப்பதற்காக உபகுழு ஒன்றை நியமித்தது. கட்டுமான அமைச்சர் சஜித் பிரேமதாச இந்த வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்ததினாலும், ஒரு வீட்டிற்கு 2.1 மில்லியன் ரூபாய் செலவைக்கொண்ட இந்தத் திட்டத்தை சாதாரண முறையில் அமுல்படுத்தினால் ஒரு வீடு ஒரு மில்லியன் ரூபாவிற்கு கட்ட முடியும் என்று அவர் கூறியதனாலும் இவ் உபகுழு நியமிக்கபட்டது.\nஇதன் பின்பு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி அரசு வீட்டுத்திட்டத்தை உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி இலங்கையின் பிரதான கட்டுமான அமைப்புகளின் சங்கத்திற்கு, தேசிய திட்டமிடல் திணைக்களம், இத்திட்டமானது உள்நாட்டு நிறுவனங்களினாலும் உள்நாட்டு கட்டுமானப் பொருட்கள், ஊழியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அமுல்படுத்தமுடியும் எனவும் தெரிவித்திருந்தது. எனவே, இலங்கையின் பிரதான கட்டுமான அமைப்புகளின் சங்கத்தை, இதற்கேற்ப திட்டமொன்றை தயாரிக்குமாறு தேசிய திட்டமிடல் திணைக்களம் பணித்திருந்தது.\nஇவ்வேளையில் மீள்குடியேற்ற அமைச்சு மக்களின் ஆலோசனையை பெறவேண்டும் என்ற பெயரில் அதேவாரமே தனது திட்டத்திற்கு அமைய முதலாவது இரும்பு வீட்டை பொருத்தி, உரும்பிராயில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு கையளித்தது. மார்ச் மாதம் ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் பொது இவ்வீட்டை அவர் பார்வை இட்டார்.\nமீள்குடியேற்ற அமைச்சருக்கும் வடக்கு முதல் அமைச்சருக்கும் இடையிலான கருத்து மோதல்\nஜனாதிபதியின் விஜயத்தின்போது நடந்த நிகழ்வில் வட மாகாண முதல் அமைச்சரும் மீள்குடியேற்ற அமைச்சரும் மேடையில் கருத்து மோதினர்\n“போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் வீடுகளைப் பார்த்தோம். அது எங்கள் சுற்றாடல், காலநிலை, கலாசாரத்துக்குப் பொருத்தமானவையாக இல்லை. அத்துடன், மக்களுக்கு வழங்கப்படும் சில வசதிகள் குறிப்பாக காஸ் வசதிகளை மக்கள் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்” என்று கூறிய முதலமைச்சருக்கு,\n“குறித்த வீடுகள் காலநிலைக்கு பொருத்தமானவையாக இல்லை என முதலமைச்சர் கூறுவதை ஒத்துக்கொள்ள முடியாது. காரணம் வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது உள்ளே வெப்பம் மிக குறைவாக இருக்கும் வகையில் அந்த வீடுகள் அமைக்கப்படுகின்றன. வசதிகள் குறித்து முதலமைச்சர் இங்கே கூறினார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவ்வாறான நவீனத்துவங்களைப் பின்பற்றியே வளர்ச்சியடைந்தன. தவிர இந்த வீடுகளை அமைக்கும் நிறுவனம் உலகளவில் தேர்ச்சி பெற்றதுடன் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும்” என மீள்குடியேற்ற அமைச்சர் பதிலளிடி கொடுத்தார்.\nஇருவரையும் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வீட்டுத்திட்டம் தொடர்பாக தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். அவர்களுடைய விவாதம் தேவையற்றது. இந்த வீடுகளில் நானோ, விக்னேஸ்வரனோ, சுவாமிநாதனோ தங்கப்போவதில்லை. இவ் வீடுகளில் மக்களே தங்கப்போகின்றார்கள். மக்கள் விரும்பும் வீடுகளையே நாம் கட்டிக்கொடுக்க வேண்டும். மாகாண அரசுடன் இணைந்து வீட்டுத்திட்டம் தெடர்பாக விரைவில் மக்களின் கருத்துக்களைப் பெற்று அவைபற்றி நாங்கள் ஆராய்வோம்” என்று கூறினார்.\nஇதைத் தொடர்ந்து மக்களிடம் கருத்துக்களை பெரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும், இது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வேளையிலேயே வீட்டுத்திட்டம் பெற விரும்புவோர் தமது விபரங்களை கிராமசேவையாளர்களோடு பதிவுசெய்யும்படி பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கபட்டது. இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வே���்டுமென்றும் கூறப்பட்டது. எனவே, மக்களின் கருத்துக்களை கேட்பது என்பது மீள்குடியேற்ற அமைச்சு ஒரு வெளிவேடதுக்கு செய்யும் போலியான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.\n65,000 உலோக வீடுகளும் மக்களிடம் மறைக்கப்படும் உண்மைகள்\nஇந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் வீடுகள் இரும்பிலான கட்டமைப்புக்களினையும், ஏற்கனவே தொகுதியாக்கப்பட்ட அமைப்புக்களினையும் கொண்டிருக்கும்.\nஒவ்வொரு வீட்டுக்குமான செலவு ரூபாய் 2.1 மில்லியன் ஆகும். இந்தத் தொகை இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான செலவுகளுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்குகள் அதிகமானது. இதன் அடிப்படையில் பார்க்கையில் இத்திட்டதிற்கான செலவு ரூபாய் 136 மில்லியன்கள் (அதாவது கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஆகும்.\nஒரு கொங்கிரீட் வீட்டிற்கு அதிகபட்சம் ரூபாய் 1 மில்லியன் மாத்திரமே செலவாகும் என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். வடக்கு கிழக்கின் மொத்த வீடுகளின் தேவை 137,000 என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு கூறி உள்ளது. எனவே, ரூபாய் 136 மில்லியன்களுக்கு வட கிழக்கின் மொத்த வீட்டுத்திட்டத்தின் தேவையையும் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.\nமேலும், இவ்வாறான தொகுதியாக்கபட்ட இரும்பு வீடுகள் சாதாரண வீடுகளை விட குறைந்த விலையில் கட்டுவதற்கே பயன்படுத்தபடுகின்றன. இதற்கு ஒரு காரணம் இவ்வீடுகள் கட்டப்படுவதில்லை. முன்தயாரிக்கப்பட்ட இரும்புத்தகடுகளை வீடு கட்டப்படும் இடத்தில் பொருத்துவதனால் வீடுகட்டுவதற்கான கூலித்தேவை இல்லாதுபோகிறது. எனவே, முறையான கல்வீட்டை கட்டுவதற்கான தொகையிலும் இரண்டு மடங்கு அதிகமான தொகையை இவ்வீட்டுத்திட்டம் கொண்டிருப்பது கேள்விக்குரிய விடையமாகும்.\nஉலோகத்தினால் வீட்டின் முழுக்கட்டமைப்பும் உள்ளதால் கட்டமைப்பை அதே நிறுவனத்தின் உதவியின்றி விஸ்தீரனம் செய்ய முடியாது. இரும்பு வீடுகள் எமது காலநிலைக்கு எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.\nஒவ்வொரு வீடும் 520 சதுர அடி பரப்பைக் கொண்டிருக்கும் எனவும், ஒவ்வொரு வீட்டிற்கான நிதியில் தொலைக்காட்சி, சில தளபாடங்கள் மற்றும் சூரியஒளிச் சேகரிப்பான் (சோலர்) போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஆனாலும், வீட்டைச் சென்று பார்வையிட்டவர்கள், பின்வருமாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.\nஅத்திவாரம் பலமாகப்போடப்படவில்லை. கொங்கிரீட் ஒரு படை அளவே அத்திவாரத்திற்கு போடப்பட்டுள்ளது. யன்னல்களுக்கு கம்பிகள் போடப்படவில்லை. வீட்டு யன்னல்களை பொருத்தும் ஆணிகள் வீட்டின் வெளிப்புறமாகவே காணப்படுகின்றன. வீட்டின் சுவர்கள் வீட்டை பொருத்தி ஒரு மாததிற்குள்ளேயே பிளவு பட தொடங்கிவிட்டதாகவும் அவதானிப்புக்கள் உள்ளது. வீட்டுக்கு முன்னால் விராந்தைகள் கட்டப்படவில்லை. வீட்டினுள் புகை போக்கிகளோ அடுப்புகளோ அமைக்கப்படவில்லை. இதற்குப் பதிலாக வாயு அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ் வீடுகளில் வாழும் குடும்பங்கள் எரிபொருளுக்கு வாயு சிலிண்டர்கலையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வீட்டை குளிர்மையாக வைத்திருப்பதற்கு வீட்டு சுவர்களின் இடையே போடப்பட்டிருந்த பதார்த்தங்கள் விரைவில் தீப்பற்ற கூடிய தன்மையை கொண்டவையாகவும், நச்சுத்தன்மை கொண்டவையாகவும் அமைகின்றன.\nஉள்நாட்டு பொருளாதாரதுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nஒரு வீட்டை கட்டுவதற்கான செலவில் 25% ஊழிய செலவாகவே காணப்படுகின்றது. ஒரு வீட்டின் பெறுமதி ஒரு மில்லியன் என எடுத்துக்கொண்டால் அதில் ஊழியத்திற்கான செலவினம் 250,000 ரூபா ஆகும். இந்தத் தொகை சாதாரண ஊழியர் ஒருவரின் ஒரு வருட வருமானம் ஆகும். 65,000 வீடுகளை கொண்ட இத்திட்டம் அண்ணளவாக 13,000 தொழிலாளர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு வேலைவாய்ப்பை ஈட்டித்தரும் என கணிப்பிடலாம். உள்நாட்டு ஊழியத்தையும் பொருட்களையும் பயன்படுத்தி கட்டப்படும் வீட்டுத்திட்டத்தினால் மாத்திரமே இத்தகைய பொருளாதார ஊக்குவிப்பை கொடுக்கமுடியும்.\nமேலும், இப்பரிமாணத்திலான வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்கான ஊழியம் வட கிழக்கில் இல்லை போன்ற கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அண்ணளவாக 17500 தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் (மின் பொறியியலாளர்கள், தச்சுத்தொழிலார்கள், இரும்பு வேலை செய்வோர், மேசன் தொழிலார்கள் போன்றவர்கள்) உள்ளதாக யாழ். பிரதேச செயலக புள்ளிவிபரவியல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் கமம், மீன்பிடி வாழ்வாதாரங்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டுவருவதனால் இத்தொழில்களில் ஈடுபடுவோரும் தமது வருமானத்தை ��ேம்படுத்திக்கொள்ள கூலித்தொழில்களில் பங்கேற்கின்றனர். எனவே, வட கிழக்கில் ஊழிய பற்றாக்குறை உள்ளது என்னும் வாதம் அடிப்படையற்றது. இதற்கு மேலும் ஊழியப்பற்றாக்குறை காணப்படுமாயின் வெளிமாவட்டங்களில் இருந்து ஊழியத்தை ஈட்டுவதை கருத்தில் கொள்ளாது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு முழுமுதலையும் வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் வட கிழக்கு பொருளாதாரத்திற்கோ நாட்டின் பொருளாதாரத்திற்கோ எந்தவித பயனையும் ஊக்கத்தையும் அளிக்காது.\nஇத்தனை பிரச்சினைகள் இருந்தும் அரசாங்கம் ஏன் இவ்வீடுத்திட்டத்தை முன்னே எடுத்துச்செல்கிறது ஆர்சிலர் மிட்டல் அரசாங்கத்துக்கு நிதி தொடர்பாக சில சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு ஒருவருட சலுகைகாலமும் பத்து வருட கடன் மீளக்கட்டுவதற்கான காலமும் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் டொலர் பெறுமதியில் எடுக்கப்படும் இக்கடனானது, ஏற்கனவே வெளிநாட்டுக்கடனில் மூழ்கி இருக்கும் எமது நாட்டின் பொருளாதாரத்தின் மீது மேலும் சுமையாக வரப்போகிறது என்பதும் அரசாங்கத்துக்கு தெரிதிருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.\nமக்களின் தேவைகளும் பல்தேசிய நிறுவனத்தின் இலாபமும்\nவட கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் நன்மைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம் என்று கூறுவதை விட ஒரு பல்தேசிய நிறுவனத்தின் இலாபத்துக்காக மீள்குடியேற்ற அமைச்சு கொண்டுவந்த திட்டம் இது என்று கூறுவதே சாலப்பொருத்தமாகும். மாதிரி வீட்டொன்றை பொருத்தி அதன் அடிப்படையில் மக்களின் கருத்துக்கள் பெறப்படபோகின்றன என்று கூறுவது, பசித்தவனுக்கு வெறும் கஞ்சியை மாத்திரம் காட்டிவிட்டு வேண்டுமா வேண்டாமா என்று கேட்பதை போன்றதாகும். இது மட்டும்தான் கிடைக்கும் என்றால் உடைந்து ஒழுக்குகள் கொண்ட குடிசைகளில் வாழும் மக்கள் உலோக வீடுகளை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்வார்கள். இருந்த போதிலும் இவ்வீட்டுத்திட்டம் இத்தனை எதிர்ப்புக்களையும் தாண்டி அமுல்படுத்தப்படுமாயின் வடக்குக் கிழக்கில் வாழும் மக்களை ஏமாற்றுவதற்கு அமுல்படுத்தப்படும் திட்டம் என்பதனையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/?tag=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-10-20T07:04:18Z", "digest": "sha1:E7OBVFG5OCRETQP5OZTGRDZWOFO2TQQ2", "length": 5997, "nlines": 15, "source_domain": "thiral.in", "title": "��������������������� ������������ Tamil News, Latest News in Tamil | Thiral, India`s First AI News Aggregator Thiral", "raw_content": "\nதமிழகம்(145) இந்தியா(102) செய்திகள்(61) Featured(39) தமிழ் நாடு(36) News(34) india(33) முக்கியச் செய்திகள்(33) இலங்கை(30) tamilnadu(29) அரசியல்(27) சினிமா(27) தமிழ்நாடு(24) முக்கிய செய்திகள்(23) உலகம்(22) மாவட்டங்கள்(19) விளையாட்டு(18) Top Storiesஅரசியல் தர்பார்(18) Top Storiesதமிழ் நாடுகதிர் தொகுப்பு(16) க்ரைம் (16) இந்தியா (16) Tamilnadu(16) ஆன்மிகம்(14) க்ரைம்(14) Top Storiesஇந்தியாகதிர் தொகுப்பு(14) தமிழ்நாடுசென்னை(14) தமிழ்நாடு (12) லைப் ஸ்டைல்(11) சினி பிட்ஸ்(11) தஞ்சாவூர் (11) பொழுதுபோக்கு(10) வணிகம்(9) பொழுதுபோக்கு (9) தமிழ்நாடுபுதுக்கோட்டைகந்தர்வக்கோட்டைவிராலிமலைபுதுக்கோட்டைதிருமயம்ஆலங்குடிஅறந்தாங்கி(9) தமிழகச் செய்திகள்(8) செய்திகள்கதிர் தொகுப்பு(8) பிரதான செய்திகள்(8) திருச்சி(8) covid2019(8) சென்னை(8) விளையாட்டுச்செய்திகள்(8) சினிமா செய்திகள்(8) கொரோனா(8) அரசியல் (8) BJP(8) Top Storiesசெய்திகள்கதிர் தொகுப்பு(8) Tamil Nadu(8) தமிழ்நாடுமயிலாடுதுறை(7) வணிகம் (7) Top stories(7) குற்றம் இந்தியா(7)\nசென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி விழுப்புரம் தஞ்சாவூர் ஈரோடு தூத்துக்குடி தருமபுரி புதுக்கோட்டை இராமநாதபுரம் தென்காசி சேலம் நாகப்பட்டினம் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் அரியலூர் நாமக்கல் திருவாரூர் திருவண்ணாமலை கடலூர் கன்னியாகுமரி தேனி சிவகங்கை கரூர் நீலகிரி பெரம்பலூர் மயிலாடுதுறை செங்கல்பட்டு திண்டுக்கல் வேலூர் புதுச்சேரி விருதுநகர் திருப்பூர் திருவள்ளூர் இராணிப்பேட்டை\nவிசாரணை கொரோனா மருத்துவமனை குடும்பம் பொதுமக்கள் திமுக சிகிச்சை காணொளி தேர்வு வழக்குப்பதிவு அதிமுக வழக்கு சமூக வலைத்தளம் குழந்தை பள்ளி பாஜக திருமணம் போட்டி மழை விவசாயி செய்தியாளர் முதலமைச்சர் அரசியல் பலத்த மழை ட்விட்டர் ஊழியர் தேசியம் மொழி இயக்குநர் காவல் நிலையம் பிரச்சனை தேர்தல் கொலை தண்ணீர் போராட்டம் முக ஸ்டாலின் கோவில் நரேந்திர மோடி தங்கம் வெள்ளம் ஊராட்சி சேவை போக்குவரத்து மாணவர் கொரோனா தொற்று நடிகர் கூகுள் சிறை பயிற்சி அலுவலர் இளைஞர் இந்தி மனம் பொறுப்பு வாடிக்கையாளர் சமூகம் ஆட்சியர் தாக்குதல் பிரதமர் விழா திரைப்படம் ஆலோசனை கொரோனா பாதிப்பு தொழில்நுட்பம் சின்னம் இணையம் தமிழர் குறிப்பிடம் தாய் பிரேதப் பரிசோதனை புகைப்படம் காட்சி அணை வாழ்த்து மின்சாரம் செலவு இந்து தாக்கம் நலன் நடிகை ஆட்டம் நீதிமன்றம் வருகை விபத்து ஏற்றம் பக்தர் குடி சிக்கல் கணக்கு வங்கி உணவு ஆர்டர் சிங் போட்டியாளர் ஊரக உள்ளாட்சித் தேர்தல் சந்தேகம் தீர்வு கண்டனம் எதிர்க்கட்சி விவசாயம் செயல்பாடு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/medical/nature_medicine/okra.html", "date_download": "2021-10-20T08:16:23Z", "digest": "sha1:FOJAMOEWWM2LQ2WISWZSCTS7XQR27PIN", "length": 6959, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய் - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் - மருத்துவம், இந்திரிய, வெண்டைக்காய், இயற்கை, சரிக்கட்டும், நஷ்டத்தை, வந்தால், விடும், சீரகம், medical, medicine, உணவு", "raw_content": "\nபுதன், அக்டோபர் 20, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய் - இயற்கை மருத்துவம்\nவெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.\nவெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.\nவெண்டைக்காய் உ���வு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.\nவெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய் - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் , மருத்துவம், இந்திரிய, வெண்டைக்காய், இயற்கை, சரிக்கட்டும், நஷ்டத்தை, வந்தால், விடும், சீரகம், medical, medicine, உணவு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-10-20T06:54:02Z", "digest": "sha1:7HWQ55N32U7HF664XPR64ASY36LDWS7Z", "length": 7740, "nlines": 69, "source_domain": "www.kalaimalar.com", "title": "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் 5ஆம் இடத்தை எட்டியுள்ளது.", "raw_content": "\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் 5ஆம் இடத்தை எட்டியுள்ளது.\nபெரம்பலூர்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.25 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.\nசெட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\n10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.25 விழுக்காடு தோ;;ச்சி பெற்று மாநில அளவில் 5 வது இடத்தை பெற்றுள்ளது.\nகடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் 92.33 விழுக்காடு பெற்று மாநில அளவில் 17 இடத்தை பெற்றிருந்தது. மாவட்ட அளவில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 95.44 விழுக்காடு தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.\nஇந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 5,219 மாணவர்களும், 4,495 மாணவிக���ும் என மொத்தம் 9,714 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,027 மாணவர்களும், 4,420 மாணவிகளும் என மொத்தம் 9,447 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.\nசென்ற ஆண்டு 92.33 விழுக்காடாக இருந்த தோ;ச்சி விகிதம் இந்த ஆண்டு 97.25 விழுக்காடாக உயர்ந்துள்ளது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள் அளவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.சுபத்திரா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்ததையும்,\nஅரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். திவ்யப்பிரியா, லப்பைக்குடிகாடு அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ரிஸ்வானாபானு ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டமிடத்தையும்,\nவெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.நிவேதா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.\nமாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ்அஹமது— கூட்ட அரங்கில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனா;.\nபின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ் அஹமது பேசியதாவது:\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றிப்பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவ, மாணவிகள் அனைவரையும் மனதாரபாராட்டுகிறேன்.\nகுறிப்பாக அரசுப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் 95.44 விழுக்காடு தேர்ச்சிப்பெற்றிப்பது மிகவும் பாராட்டுக்குரியது.\nஇதற்கு முழுமுதற்காரணமாக விளங்கும் அரசுப்பள்ளிகளின் முதன்மை கல்வி அலுவலரையும், தலைமை ஆசிரியர்களையும் ஆசிரியப் பெருமக்களையும், கல்வித்துறை அலுவலர்களையும் மனதாரப்பாராட்டுகின்றேன் என தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராசு, தொடக்க கல்வி அலுவலர் பாலு, மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sbs.com.au/language/tamil/audio/film-and-politics-in-tamil-nadu-vijayakanth-part-1", "date_download": "2021-10-20T08:29:26Z", "digest": "sha1:BRLDXIIAVX72QXDFAQZ7BXFVZE7UQPQX", "length": 3570, "nlines": 83, "source_domain": "www.sbs.com.au", "title": "SBS Language | விஜயகாந்த் எப்படி, ஏன் அரசியலுக்கு வந்தார்?", "raw_content": "\nவிஜயகாந்த் எப்படி, ஏன் அரசியலுக்கு வந்தார்\nவேறு எந்த பிரபலமான இரண்டாம் கட்டத் தலைவரும் இல்லாத நிலையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்தின் தே.மு.தி.க., தனது ஒட்டு வங்���ியைத் தக்க வைத்திருப்பதன் முக்கிய காரணம், விஜயகாந்தின் திரை வசீகரம்தான் என்று கூறலாம். தற்போதைய தமிழக அரசியல் தலைவர்களிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட, கேலி செய்யப்பட்ட அதே வேளையில், அதிகம் நாடப்பட்டு வரும் ஒருவர் உண்டென்றால், அது நடிக-அரசியல்வாதியும், மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக அணியின் முதலமைச்சர் வேட்பாளருமான விஜயகாந்த் அவர்களே. முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு தொடரின் பதினொன்றாம் பாகம் இது குறித்து அலசுகிறது. ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=55410", "date_download": "2021-10-20T06:48:09Z", "digest": "sha1:BJAONIAXRD6PCCBUOMYFK32H5N5ONNG6", "length": 22850, "nlines": 395, "source_domain": "www.vallamai.com", "title": "தந்தைக்கு ஒரு கவிதை! – வல்லமை", "raw_content": "\n12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇசைக்கவியின் இதயம்இசைக்கவியின் எண்ணச் சிதறல்கள்\nசட்ட ஆலோசனைகள்சட்ட ஆலோசனைகள் நாகபூஷணம்\nமனநல ஆலோசனைகள்மருத்துவ ஆலோசனை , ஸ்ரீதர் ரத்னம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nதொடர்பிற்குநிறுவனர் முனைவர் அண்ணாகண்ணன் 1ஆ, கட்டபொம்மன் தெரு, ஒரகடம், அம்பத்தூர், சென்னை, இந்தியா – 600053 நிர்வாக ஆசிரியர் தி .பவள சங்கரி #37, டெலிபோன் நகர், மூலப்பாளையம் அஞ்சல், ஈரோடு – 636002 தமிழ்நாடு, இந்தியா.\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n7 years ago றியாஸ் முஹமட்\nஅழுகை வேதனையாக ஆனதே வாப்பா\nகண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா\nஎன் வாப்பா மண் மறைந்தார்\nஎன் கண் மறைந்து போங்கள்\nகொமைனி வீதி, வாழைச்சேனை-05 இலங்கை எனும் முகவரியைச் சேர்ந்த எனது பெயர் றியாஸ் முஹமட். மட்.ஓட்டமாவடி தேசியப் பாடசாலையில் உயர் தரம் -(2000-2002) கற்றதுடன், வெளிவாரி பட்டபப்டிப்பினை படித்து வரும் நான் தற்போது மத்திய கிழக்கு நாடான கத்தாரில், கத்தார் டெலிகம் கம்பெனி வேலை செய்து வருகின்றேன் பள்ளிப்பருவத்திலிருந்தே கலையில் ஈடுபாடு கொண்ட எனது எழுத்துப்பயணம் ஆரம்பத்திலேயே மித்திரன் வார மலர், தினமுரசு வாரமலர், சுடர் ஒளி, வீரகேசரி போன்ற பத்திரிகையில் ‘மாவடிச்சேனை முஸம்மில்” ‘றியாஸ் முஹமட்” என்ற பெயருடன் ஆரம்பமானது. இன்று ‘கல்குடாவின் எழுத்து” என்ற பெயருடன் முகநூல், டிவீட்டர் twitter ,orkut போன்ற இணையத்தளங்களிலும் இந்திய சஞ்சிகைகளிலும் வருவதுடன் மாத்திரமல்லாது, மத்திய கிழக்கு ‘தமிழ் டைம்ஸ்” பத்திரிகையில் தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், இஸ்லாமிய ஆக்கங்களை எனத் தொடர்கிறது.\nமண் வாசணையோடு எழுதுவதே எனக்கு பிடித்திருக்கின்றது\nPrevious தேகமும் யோகமும் ..பகுதி 1-\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n2 days ago செண்பக ஜெகதீசன்\n1 thought on “தந்தைக்கு ஒரு கவிதை\nஎன்னும் உன் வரிகளைத் தொழுகிறேன்.\nதாய்க்கு நிகராக வாழும் தந்தைபற்றி தரணியில் பதிவுகள் இல்லை….\nசிந்தையில் நிறைந்த தந்தையைப் பற்றி நீ தந்ததை வரவேற்கிறேன்..\nசிலிர்க்கும் உணர்வின் சிகரம் தந்தை.. நாம் சீரும் சிறப்பும் பெற்றதெல்லாம்\nஅவர் தந்ததன்றி வேறில்லை அன்றோ\nஇதயப் பதிவிது… ஈரமாக என்றும்…\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2 days ago அண்ணாகண்ணன்\n9 years ago கவிஞர் இரா.இரவி\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2 days ago அண்ணாகண்ணன்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2 days ago அண்ணாகண்ணன்\n2020 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 10 ஆண்டுகளை நிறைவுசெய்து 11ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பத்து ஆண்டுகளில் வல்லமை, 16,535 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,505 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 900 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freeroll-tournament.org/junius-spencer-xtjjt/298f07-kumari-muthu-family", "date_download": "2021-10-20T07:29:00Z", "digest": "sha1:T6LKPAD4GYPSBHR7G63R2XDNZRDXOV4R", "length": 18438, "nlines": 9, "source_domain": "www.freeroll-tournament.org", "title": "kumari muthu family", "raw_content": "\n சிரிப்பாலும், எங்களுடன் பயணித்த அண்ணன் குமரிமுத்து எங்களை விட்டு பிரிந்தமைக்காக மனம் வருந்துகிறோம் நிர்வாகிகள் குமரிமுத்துவின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி.. சென்னை நந்தனம் நியூ டவரில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது family is from Mogalturu village and later moved to bhimavaram West 1991 ) and ` Sansaranya’ ( 2002 ) were her CDs ‘ Nee Enthan Vaanam – ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர் Kumari Voice Fr Nadigar sangam.RIP அரசின் ‘ கலைமாமணி ’ விருது பெற்ற இவர், தி.மு.க, had pointed several... And Malayalam language movies and connected அடக்கம், சென்னையில் இன்று ( செவ்வாய்��்கிழமை ) மாலை 3 மணிக்கு மந்தவெளியில். Diva in her latest post ; sure to ward off your mid-week blues, Exclusive forget that Economic condition is not sound good & managing her daughter’s treatment cost is.... இழந்து வாடும் உறவினர்களுக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் ஆறுதலை சமர்ப்பிக்கிறோம் Sunday, Feb.28 at a private hospital Nee Vaanam... மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி விடுத்துள்ளது இவர், தி.மு.க was Sweets, snacks, chocolates, cookies and groceries 13:19 IST the veteran actor made his acting debut “Ival... நடித்த நகைச்சுவை நடிகர் குமரி முத்து, நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் 2016 13:19 IST the veteran actor his... ( 1988 ), is a popular [ according to whom\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-06-03-2018/", "date_download": "2021-10-20T07:38:54Z", "digest": "sha1:U2VAIQDT5KMFECR7NL6FULAXP3FVPSWC", "length": 14742, "nlines": 242, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 06.03.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 06.03.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n06-03-2018, மாசி 22, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 12.57 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சுவாதி நட்சத்திரம் இரவு 09.04 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 09.04 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். முருக வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 10.30 மணி முதல் 11.06 மணி வரை.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nசனி செவ் குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 06.03.2018\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன்கள் கிட்டும். சுபகாரியம் கைகூடும்.\nஇன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதி நிலவும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பழைய கட���்கள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் நற்பலன் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். ஒரு சிலருக்கு வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் பெருகும்.\nஇன்று எந்த ஒரு செலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறப்பிடம் ஒற்றுமை பலப்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் பெரிய மனிதர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உறவினர்களுடன�� தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2021-10-20T08:16:20Z", "digest": "sha1:JELDWMGEAWBOCWWWSEQHV2OCLY6QEBZQ", "length": 4702, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "சவுதி அரேபியாவுடனான இராஜதந்திர உறவுகளை, அமெரிக்கா வலுப்படுத்தியுள்ளது | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசவுதி அரேபியாவுடனான இராஜதந்திர உறவுகளை, அமெரிக்கா வலுப்படுத்தியுள்ளது\nசவுதி அரேபியாவுடனான இராஜதந்திர உறவுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலுப்படுத்தியுள்ளார்.\nஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில், சவுதி அரசு மீதான சர்வதேச கண்டணங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவினால் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியா தமது உறுதியான பங்குதாரர் எனவும் அது அமெரிக்காவில் பெருந்தொகையான முதலீட்டை மேற்கொள்வதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.\nஜமால் கஷோகியின் கொலையுடன் அந்நாட்டு மன்னர் சல்மானுக்குத் தொடர்பிருப்பதை, ட்ரம்ப் நன்றாக அறிந்தவர்.\nஆயினும் எவ்வாறான சந்தர்ப்பத்திலும் சவுதியுடனான உறவுகள் தொடரும் என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.\nசவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கடந்த மாதம் 2ஆம் திகதி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து, சவுதி மீது சர்வதேச ரீதியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு, கஷோகியின் கொலை ம���்னரின் உத்தரவின் பேரிலேயெ நடத்தப்பட்டிருக்கலாம் என நம்புவதாக அமெரிக்காவின் CIA தெரிவித்திருந்தது.\nஇந்தநிலையில், சவுதி அரேபியாவுடனான உறவுகளை அமெரிக்கா பாதுகாத்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-10-20T07:08:56Z", "digest": "sha1:QZTUZWB5CDUS4TSKFGSQQHZPQTQLIPRT", "length": 2680, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்தது | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்தது\nபெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து சற்றே குறைந்துள்ளது.\nசென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.18 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.70 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.\nபெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து 73.18 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து 68.70 காசுகளாக உள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-gram-sabha/", "date_download": "2021-10-20T07:25:27Z", "digest": "sha1:FJVMM3LWBELARYO7KJEZHSIIMJDXCECY", "length": 25200, "nlines": 208, "source_domain": "athiyamanteam.com", "title": "கிராம சபை கூட்டம் - Gram Sabha - Athiyaman team", "raw_content": "\nகிராம சபை கூட்டம் – Gram Sabha\nகிராம சபை கூட்டம் – Gram Sabha\n1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் \n1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)\n2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா\nஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.\n3. கிரா��� சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்\nஉங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.\n4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்\nகிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.\n5. கிராம சபையின் தலைவர் யார் கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.\n6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும் உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும். அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். 3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை. [அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]\n7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.\n8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும் சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.\n9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம் உங்கள் கிராமத்திற்கு ��ம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும். அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.\n10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.\n11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.\n12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும். அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.\n13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம் இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை. முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.\n14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்��்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள். கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.\n15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்\n16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும். [1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)] இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.\n17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர் சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.\n18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும் கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.\n19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன * மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது * மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது * மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல் * பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல் * கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது\n20. கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.\n21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர். மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.\n22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள். எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள் உள்ளாட்சி அமைப்புகள்:\n1. ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம் 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம், இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது. அதில் குறிப்பாக; மாநில நிதி ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், கிராம சபை, மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை இருந்தன. எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.\n2. பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது மூன்று அடுக்குகளைக் கொண்டது. 1. கிராம பஞ்சாயத்து, 2. பஞ்சாயத்து ஒன்றியம், 3. மாவட்ட பஞ்சாயத்து.\n3. தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.\n4. நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும் 5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும் 5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும் இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற��கும் மாறுபடும். ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது , பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது. சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து.\nநிமிர்ந்து நில் தேர்வு SELECTED LIST TNPSC Exams\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-10-20T07:52:30Z", "digest": "sha1:4X66QCPAGK37O3HUAW6JRBMTA7ZZVKWK", "length": 8154, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "கிரிக்கெட் செய்திகள் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : கிரிக்கெட் செய்திகள்\nகிரிகெட்டிலிருந்து ஓய்வு, தோனி அதிகாரப்பூர்வ அறிவுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ரெய்னாவும் ஓய்வு\nதல தோனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதில் 1929 மணி நேரத்தில் தான் ஓய்வு பெர்ருவிட்டதாக அர்த்தம் என கூறியுள்ளார். அதாவது இந்த ஐபில் முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டனான தோனி எல்லா வகையாக கிரிக்கெட் போட்டிகளிருந்தும் முழு ஓய்வு பெற விருக்கிறார். சற்று நேரத்திற்கு முன்பு வீடியோவை வெளியிட்ட தோனி அவரது......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nசதுரங்கத்தால் மதுவை வீழ்த்திய கிராமம்\nஅனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வரும் கூகிள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/04/16/1326/", "date_download": "2021-10-20T06:49:31Z", "digest": "sha1:3Y2WZUOD222V2POOYFR2BZSDFCU6VZ2F", "length": 16221, "nlines": 230, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் ஏப்ரல் 15 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← எழுத்தாளனின் முகவரி -12: வரலாற்று நாவல்\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கருத்தரங்கு →\nமொழிவது சுகம் ஏப்ரல் 15\nPosted on 16 ஏப்ரல் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\n1. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி கருத்தரங்கம்\nவரும் ஞாயிறு அன்று செஞ்சியில் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ வரலாறு புதினம் தொடர்பாக நண்பர் புதுவை ‘இலக்கியம்’ சீனு. தமிழ்மணியும், செஞ்சியைச் சேர்ந்த நறுமுகை என்ற நண்பரும் குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் ஓர் கருத்தரங்கையும்,தொடர்ந்து கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇடம்: செஞ்சி- திருவண்ணாமலை சாலை, ஏ.என்.ஏ சிற்றரங்கு,\nநேரம்: காலை 9.30 அளவில்.\nதிருவாளர்கள்: பேரா. க.பஞ்சாங்கம், புதுச்சேரி\nநண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள��கிறேன். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் இருக்கிறேன், வெகுகாலத்திற்குப் பிறகு ஏர் இந்தியாவில் பயணம். விமான சேவை நன்றாகவே இருந்தது. புறப்பாடும், அடைதலும் உரிய நேரத்திலிருந்தன. லூ·ப்தான்சா வைக் காட்டிலும் அனைத்திலும் மீசுரமெனச் சொல்லவேண்டும். ஸ்ட் ராஸ்பூர்(Strasbourg) நகரில் வசிப்பதால் எனக்கு ஜெர்மன் – பிராங்பர்ட்நகரம் பக்கமென்பதால்,ஜெர்மன்நாட்டு விமானமான லூப்த்தான்சா (Lufthansa)வில் (இந்தியா வருவதென்றாலும், அமெரிக்கா போவதென்றாலும்)பயணிப்பதுண்டு. இம்முறை திடீரென பயணிக்க நேர்ந்ததால் லூப்த்தான்சாவில் எதிர்பார்த்த வகுப்பு பயணசீட்டு கிடைக்கவில்லை. 800 யூரோவுக்குமேல் ஓரு நபருக்கு கொடுக்கப் பொருளாதாரம் ஒத்துழைக்காதென்பதால்\nஏர் இந்தியாவில் பயணம் செய்வதெனத் தீர்மானித்தோம். ஆயிரம் யூரோவில் மனைவியும்நானும் பயணம் செய்ய முடிந்தது. எட்டாம் தேதியே காரில் பாரீஸ்வந்தாயிற்று. ஒன்பதாம்தேதிமாலை பாரீஸ்-டில்லி பயணம். பத்தாம் தேதி காலை இந்தியநேரப்படி காலை 9.30க்கு புதுதில்லி வந்தடைந்தது. அங்கிருந்து 12.30க்கு மாற்றுவிமானத்தில் சென்னைக்குப் பிற்பகல் 3.30க்கு வந்தடைந்தோம். மாலை 7மணிக்கெல்லாம் புதுச்சேரிக்கு வந்தாயிற்று.\nஏப்ரல் 12,13, 14 மூன்று நாடகள் காலச்சுவடு நண்பர்களிடையே கன்னியாகுமரியில் ஓர்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். இரயில் பயணச்சீட்டினை முன்னதாகவே எனது புதுவை முகவரிக்கு அனுப்பியிருந்தனர். முதல்வகுப்பு ஏ.சி கோச், பெர்த் வசதியென சொல்லப்பட்டாலும் எனக்கு உறக்கமில்லை. வசதியான பயணமில்லை. கன்னியாகுமரி அடைந்தபோது காலை 6.50. முதல்நாள் விழுப்புரத்தில் மாலை 8.15க்கு ஏறியது. இரயில் நிலையத்திற்கு கண்ணனும், நெய்தல் கிருஷ்ணனும் வந்திருந்தனர். நான் பயணம் செய்தசென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் சலபதி, யுவன்சந்திரசேகரர், மகாலிங்கம் ஆகியோரும் வந்திருந்தனர். இரண்டு நாட்கள் நிகழ்வில் கலந்துகொண்டேன். பி.எ.கிருஷ்ணன், சுகுமாரன், சலபதி, பெருமாள் முருகன், மோகனரங்கன், குப்புசாமி,தேவிபாரதி, யுவன் சந்திரசேகரர், பழ.அதியமான் எனபல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. பதின்மூன்றாம் தேதி மாலை புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4மணிக்கு விழுப்புரம், பின்னர் புதுச்சேரிக்கு காலை 6 மணிக்கும் வந்து சேர்ந்தேன்.\n4. 14 மற்றும் 15 ஏப்ரல்\nஇரண்டுநாட்களும் சகோதரர் மகன் திருமணநிகழ்வில் கலந்துகொள்ளவேண்டியிருந்தது. வழக்கம்போல புதுவைஇலக்கிய நண்பர்களுடன் வெயில் தணிந்தநேரங்களில் சந்திப்பு எனப்போய்க்கொண்டிருக்கிறது.\nThis entry was posted in மொழிவது சுகம் and tagged க.பஞ்சாங்கம், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, செஞ்சி, ந. முருகேசபாண்டியன், நறுமுகை, மீனா. Bookmark the permalink.\n← எழுத்தாளனின் முகவரி -12: வரலாற்று நாவல்\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கருத்தரங்கு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபார்க்க நல்ல மனிதர்போல இருக்கிறீர்கள்\nவரவிருக்கும் ‘சைகோன் – புதுச்சேரி ‘ நாவலில் இருந்து\nபண்பியல் ஓவியம் அல்லது அருவக் கலை (L’art Abstrait)\nமொழிவது சுகம்,, செப்டம்பர் 1 – 2021 : « சைகோன் – புதுச்சேரி நாவல் மற்றும் ஆஃகானிஸ்தான் »\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-10-20T06:41:14Z", "digest": "sha1:DIGQV6DXGLYCFRYZWDAOYJUEH7FLM53Y", "length": 5695, "nlines": 44, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அருணகிரி, வாதவூர் - நூலகம்", "raw_content": "\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஅருணகிரி, வாதவூர் (1927.04.26 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த தொழிலதிபர். இவரது தந்தை வாதவூர்; தாய் அன்னப்பிள்ளை. இவர் இடைநிலைக் கல்வி வரை வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்று நல் மாணவராகத் திகழ்ந்தார். பின்னர் தனது மாமனாரின் வழியில் வியாபாரத்தை ஆரம்பித்து வேலணையிலிருந்து புகையிலையைக் கொள்வனவு செய்து வறக்காபொலவில் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்.\nஇவர் சுமார் 40 வருட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிங்கள, முஸ்லீம் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார். இதற்குச் சான்றாக முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கா, நீதி அமைச்சர் நிஸங்க விஜயரத்தின ஆகியோர் அருணகிரியின் நெருங்கிய நண்பர்கள் என்பதோடு அருணகிரியின் தாய��, தந்தையரது மரணச்சடங்கிலும் அவர்கள் பங்குபற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருணகிரி அவர்கள் வேலணை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர்.\nஅகில இலங்கை சமாதான நீதவானாகவும் அரசாங்கத்தால் நியமனம் பெற்றவர். சைவசமயத்தில் அளவில்லாப் பற்று கொண்ட இவர், வேலணையில் உள்ள ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கியதுடன், வேலணை மக்களுக்காக வீதி புனரமைப்பு, மின்சார வசதியைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார்.\nநூலக எண்: 4640 பக்கங்கள் 453-457\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/05/11/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-10-20T08:00:44Z", "digest": "sha1:W7UCT22YQXMBFJUYB4DNQECSP3O4MUV7", "length": 11229, "nlines": 69, "source_domain": "tamilfirst.lk", "title": "தனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீடின் தந்தைக்கு இன்று (11) அலரி மாளிகையிலிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நஷீட் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார். – Tamil First", "raw_content": "\nதனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீடின் தந்தைக்கு இன்று (11) அலரி மாளிகையிலிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நஷீட் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nதனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீடின் தந்தைக்கு இன்று (11) அலரி மாளிகையிலிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நஷீட் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் தந்தை அப்துல் சதார் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர், நஷீட் அவர்களது நலன் குறித்து விசாரித்ததுடன் அவர் குணமடைவதற்காக ஏதேனும் உதவிகள் தேவைப்படின் அது குறித்து அறிவிக்குமாறும் குறிப்பிட்டார்.\nகடந்த ஆறாம் திகதி இரவு மாலைத்தீவில் உள்ள அவரது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக்கொண்டிருந்த போது மொஹமட் நஷீட் அவர்கள் இக்குண்டு வெடிப்பிற்கு இலக்காகினார்.\nகுண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் 16 மணிநேர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇலங்கையில் ஜனவரி முதல் இதுவரை 80,068 பேருக்கு கொரோனா\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்ல��யன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2021-10-20T06:51:31Z", "digest": "sha1:VI5AYUOPX3DT3LAT3TSPFNA3DWV3O5TT", "length": 11351, "nlines": 60, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Tech » பிளாக் ஓப்ஸ் பனிப்போர் ஜோம்பிஸ்: ஃபயர்பேஸ் இசின் அதிகாரப்பூர்வ டிரெய்லரிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்\nபிளாக் ஓப்ஸ் பனிப்போர் ஜோம்பிஸ்: ஃபயர்பேஸ் இசின் அதிகாரப்பூர்வ டிரெய்லரிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்\nகால் ஆஃப் டூட்டி பிளாக் ஒப்ஸ் பனிப்போர் உலகளவில் பெரும் வெற்றியைப் பெற்றது, முதன்மையாக ஜோம்பிஸ் பயன்முறையில் திரும்பியதன் காரணமாக. சீசன் ஒன் மூலம், டெவலப்பர்கள் புதிய வரைபடங்கள், ஆயுதங்கள் மற்றும் விளையாட்டு முறைகளை உரிமையின் சமீபத்திய தலைப்புக்கு அறிமுகப்படுத்துகின்றனர். மல்டிபிளேயர் ரசிகர்கள் இதுவரை புதுப்பித்தல்களில் திருப்தி அடைந்ததாகத் தோன்றினாலும், ஜோம்பிஸ் வீரர்கள் உள்ளடக்கத்தின் பற்றாக்குறை குறித்து தொடர்ந்து புகார் அளித்துள்ளனர்.\nஅதன் தோற்றத்திலிருந்து, ட்ரெயார்ச் சமீபத்தில் ஃபயர்பேஸ் ���சட் என்ற ஜோம்பிஸிற்கான வரவிருக்கும் வரைபடத்தை கிண்டல் செய்ததால் அவர்களின் காத்திருப்பு முடிந்தது. டீஸர் டிரெய்லருடன், வரைபடத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும் சில சுவரொட்டிகளும் உள்ளன.\nYouTube இல் TheGamingRevolution, டீஸர் மற்றும் சுவரொட்டிகளை உடைத்தது:\nஅதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் இருண்ட ஈதர் போர்ட்டலில் இருந்து ஒரு கையை வெளியே வருவதையும், அதை எதிர்கொள்ளும் ஒரு பாத்திரத்தையும் மட்டுமே சித்தரிக்கிறது. இந்த கை பெரும்பாலும் ஃபயர்பேஸ் இசில் முதலாளி சோம்பிக்கு சொந்தமானது, இது தி கேமிங் ரிவல்யூஷன் ஒரு அப்போதிகான் என்று கூறுகிறது. இந்த வரைபடத்தில் சமந்தா மேக்சிஸ் தனது நுட்பமான சக்திகளை மீண்டும் பெறுகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர் போர்ட்டலை எதிர்கொள்ளும் பாத்திரமாக இருக்கலாம்.\nமேலும் படிக்க- பிளாக் ஓப்ஸ் பனிப்போர்: சீசன் 2 வெளியீட்டு தேதி, புதிய உள்ளடக்கம் மற்றும் பல\nபிளாக் ஓப்ஸ் பனிப்போர் ஜோம்பிஸில் ஃபயர்பேஸ் இசட் பிழைப்பது எப்படி\nட்ரெயார்ச் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் ஃபயர்பேஸ் இசிற்கான மூன்று சுவரொட்டிகளைப் பதிவேற்றினார். ஒவ்வொரு சுவரொட்டியும் வரைபடத்தைப் பற்றிய ஒரு தனித்துவமான அம்சத்தை கிண்டல் செய்கிறது மற்றும் அதிகாரப்பூர்வ டிரெய்லரைச் சுற்றியுள்ள மிகைப்படுத்தலை கணிசமாக சேர்க்கிறது.\nமுதல் சுவரொட்டி ஃபயர்பேஸ் இசட் டெலிபோர்ட்டரின் பண்புகளைப் பற்றி பேசுகிறது. அதன் தோற்றத்திலிருந்து, இது “அங்கீகரிக்கப்பட்ட பொருட்களுக்கு” ​​மட்டுமே வேலை செய்யும், இல்லையெனில் அபாயகரமானதாக இருக்கும்.\nபேஸ்புக்கின் மற்றொரு சுவரொட்டி வரவிருக்கும் வரைபடத்தில் ஒரு போக்குவரத்து பொறிமுறையை குறிக்கிறது. வெளிப்படையாக, இந்த இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவது வீரர்களுக்கு சில கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.\nகடைசியாக, ஆனால் குறைந்தது அல்ல, இன்ஸ்டாகிராமில் உள்ள சுவரொட்டி சமூகத்தை இருண்ட ஈதர் கேனரிகளிலிருந்து உடைக்கும் விசித்திரமான ஜோம்பிஸ் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வழிநடத்துகிறது. ஃபயர்பேஸ் இசட் போன்ற குப்பைகளைச் சுற்றி இருந்தால் அது ஆச்சரியமல்ல.\nவரவிருக்கும் ஜோம்பிஸ் வரைபடத்திற்கான அதிகாரப்பூர்வ டிரெய்லருக்கு சமூகம் தயாராக இல்லை என்று ட்ரேயார்ச் கூறுகிறார்:\nREAD அரக்கர்களை கட்டுப்படுத்த மான்ஸ்டர் ஹண்டர் ரைஸ் வெளியீட்டு அம்சம் • Wowkia.com\nமேலும் படிக்க- கால் ஆஃப் டூட்டி பிளாக் ஓப்ஸ் பனிப்போர்: நான்கு ஜோம்பிஸ் டி.எல்.சிகளையும் உடைத்தல்\nமேற்கூறிய சுவரொட்டிகளில் ஃபயர்பேஸ் இசின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் இயக்கவியல் உள்ளது என்று கருதுவது பாதுகாப்பானது. அதன்படி, அதிகாரப்பூர்வ டிரெய்லர் அவற்றைச் சுற்றி வரக்கூடும். ஃபயர்பேஸ் இசட் பிப்ரவரி 4 அன்று வெளியிடுகிறது, மேலும் பிளாக் ஓப்ஸ் பனிப்போர் ஜோம்பிஸ் சமூகம் நிச்சயமாக இதுபோன்ற அதிகமான உள்ளடக்கங்களை எதிர்பார்க்கிறது.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nபிபிசி வேல்ஸ் இன்று விருந்தினர் வைரஸுக்குப் பிறகு மக்கள் இடத்தை எக்ஸ்-மதிப்பிடப்பட்ட உருப்படி அலமாரியில் காணலாம்\nதில்ஜித் டோசன்ஜ் மீது சிங்கி மிங்கி அக்கா சுராபி சம்ரிதி நடனம் பாடல் பிரகாசிக்கப் பிறந்த வீடியோ வீடியோ வைரல்\nNieR Replicant ver.1.22474487139 அசல் விளையாட்டிலிருந்து வெட்டு உள்ளடக்கத்தை மீட்டமைக்கும்\nஜூன் 2021 இல் வரும் பகல் அத்தியாயத்தின் மூலம் வசிப்பவர் ஈவில் டெட்\nஎஃப்-ஜீரோ இறந்துவிடவில்லை – இது தூங்குகிறது, என்கிறார் நிண்டெண்டோ லெஜண்ட் தகாயா இமாமுரா\nபுதிய பல்தூரின் கேட் 3 ஹாட்ஃபிக்ஸ் அதன் ஏற்றப்பட்ட பகடை சாபத்தை உயர்த்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/mgr-statue-in-jaffna/", "date_download": "2021-10-20T07:16:58Z", "digest": "sha1:7IRGCY7BW5Y3XI4IUUNWNWYIPGL75YT5", "length": 7828, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » யாழ்ப்பாணத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைகள்!", "raw_content": "\nYou are here:Home ஈழம் யாழ்ப்பாணத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைகள்\nயாழ்ப்பாணத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைகள்\nயாழ்ப்பாணத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைகள்\nஈழ மக்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீது இன்றும் மதிப்பும் மரியாதையும் வைத்ததுள்ளனர் என்பதற்கு சாட்சியாக யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரை சாலை (பீச் ரோடு) – யில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பே��றிஞர் அண்ணா அவர்களின் சிலையும் அடுத்துதடுத்து உள்ளது.\nபொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் மற்றொரு சிலை, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனை பெற்றெடுத்த வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பாக வைக்கப்பட்டுள்ளது.\nஈழ போராளிகளுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உதவியதை மறவா வண்ணம், ஈழ மக்கள் மனத்தில் நீங்க இடம் பிடித்துள்ளார் ஐயா எம்.ஜி.ஆர். இதோடு மட்டுமல்லாது, திரு. எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களை இன்றளவும் விழா எடுத்து மறவாமல் மரியாதை செய்வதை பார்க்க முடிகிறது.\nதிரு. எம்.ஜி.ஆர் அவர்களின் மகள் நடத்தும் “தாய்” இணைய இதழில் புரட்சித் தலைவர் குறித்த நாம் கொடுத்த செய்தி\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2866431", "date_download": "2021-10-20T08:30:53Z", "digest": "sha1:XZUTNPMWVMIQ2AYQINLOXB3FY7MLGNNK", "length": 20128, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆலோசனை வழங்க ஆசிரியர்கள் குழு| Dinamalar", "raw_content": "\nசர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி ...\n22 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய ... 1\n'உயர் அதிகாரி கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா\nஉத்தரகண்டில் கனமழை, நிலச்சரிவு: பலியானோர் ... 2\nஇந்தியா பல மொழிகளின் நாடு: கமல்ஹாசன் 11\nஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தில்லுமுள்ளு: ...\nயதாத்ரியில் அமையும் பிரமாண்ட கோவிலுக்கு 1 கிலோ ... 1\nகூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் முன்பதிவில் ... 1\nகுஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்: ... 4\nசீனாவில் 2022 குளிர்கால ஒலிம்பிக்: கிளம்பியது கடும் ...\nஆலோசனை வழங்க ஆசிரியர்கள் குழு\nமதுரை : மேலுார் அருகே அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், கிராம கல்வி குழு தலைவர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் வாசிமலை வரவேற்றார்.நவ., 1 முதல் மாணவர்கள் வருவதால் பள்ளிகளை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : மேலுார் அருகே அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.\nபெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், கிராம கல்வி குழு தலைவர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் வாசிமலை வரவேற்றார்.நவ., 1 முதல் மாணவர்கள் வருவதால் பள்ளிகளை சுகாதாரமாக பராமரிப்பதுடன், ஆசிரியர்கள் குழு அமைத்து சிறப்பு ஆலோசனை அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமதுரை : மேலுார் அருகே அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.பெற்றோர் ஆசிரியர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷா���்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெற்றோரை தவிக்க விட்ட மகன்கள் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெற்றோரை தவிக்க விட்ட மகன்கள் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2867322", "date_download": "2021-10-20T08:29:09Z", "digest": "sha1:ERAME5MQPYACIMI5QD66DRFJQXQP7HXW", "length": 21639, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\nசர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி ...\n22 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய ... 1\n'உயர் அதிகாரி கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா\nஉத்தரகண்டில் கனமழை, நிலச்சரிவு: பலியானோர் ... 2\nஇந்தியா பல மொழிகளின் நாடு: கமல்ஹாசன் 11\nஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தில்லுமுள்ளு: ...\nயதாத்ரியில் அமையும் பிரமாண்ட கோவிலுக்கு 1 கிலோ ... 1\nகூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் முன்பதிவில் ... 1\nகுஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்: ... 2\nசீனாவில் 2022 குளிர்கால ஒலிம்பிக்: கிளம்பியது கடும் ...\nமனைவிக்கு கொலை மிரட்டல் கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு\nகோவை : வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கோவை, ஆர்.எஸ்.புரம், மேற்கு ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன்; இவரது மகன் மோதி பாலாஜி, 29. இவருக்கும் அதே பகுதியிலுள்ள தியாகராய வீதியை சேர்ந்த காவ்யா, 24 என்பவருக்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை : வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றன��்.\nகோவை, ஆர்.எஸ்.புரம், மேற்கு ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன்; இவரது மகன் மோதி பாலாஜி, 29. இவருக்கும் அதே பகுதியிலுள்ள தியாகராய வீதியை சேர்ந்த காவ்யா, 24 என்பவருக்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 37 பவுன் நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.\nதிருமணத்துக்கு பின் கணவர் மற்றும் அவரது தந்தை சீனிவாசன், தாய் ஜெயஸ்ரீ ஆகியோர் மேலும், 50 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டு பெண்ணுக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.காவ்யாவை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அனைத்து மகளிர் மேற்கு பகுதி போலீசில் காவ்யா புகார் அளித்தார்.கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கூட்டு சதி ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகோவை : வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கோவை, ஆர்.எஸ்.புரம்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசரியான பதில் அளிக்காதது ஏன் தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரிக்கை\nநள்ளிரவு முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம்\n» பொது முதல் பக்கம���\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசரியா�� பதில் அளிக்காதது ஏன் தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரிக்கை\nநள்ளிரவு முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%88%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%AE/71-167307", "date_download": "2021-10-20T06:55:33Z", "digest": "sha1:MP7ZURRL5QVFNS6KCN73TZPCCTHZHTCV", "length": 9797, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாரவூர்தி சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம் TamilMirror.lk", "raw_content": "2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் பாரவூர்தி சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம்\nபாரவூர்தி சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம்\nமகேஸ்வரி நிதியத்தால் தங்களுக்கு வழங்க வேண்டிய 10 மில்லியன் ரூபாய் பணம் இன்னமும் தராமல் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டித்து யாழ்.மாவட்ட பாரவூர்திகள் உரிமையாளர் சங்கத்தால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றியிறக்குவதற்காக பாரவூர்தி உரிமையாளர்கள் வழங்கிய 5,000 ரூபாய் அங்கத்துவ வைப்புப் பணம் மற்றும் ஒவ்வொரு முறையும் மணல் ஏற்றியிறக்கும் போது வழங்கிய 300 ரூபாய் சேமநிதி என மொத்தமாக 10 மில்லியன் ரூபாய் நிதியை திரும்பத் தரக்கோரி பாரவூர்தி உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.\nமேலும், யாழ்.மாவட்டத்தில் மணல் ஏற்றியிறக்குவதற்க�� பாரவூர்தி சங்க லொறிகளை பயன்படுவதற்கு கனிப்பொருள் கூட்டுத்தாபனம் ஒப்புதல் அளித்து ஒன்றரை மாதம் கழிந்தும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காததைக் கண்டித்தும், பாரவூர்திகளின் மேல் பகுதியில் அதிகளவு பொருட்களை ஏற்றுவதை தடுப்பதற்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாமையைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nயூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; பரிபூரண சுகாதார காப்புறுதி\nNDB வியாபாரநாமத் தூதுவர் திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்\nவங்கியிடலின் எதிர்காலத்தினை மாற்றுவதில் NDB வங்கி\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇந்தியாவிலிருந்து முதல் தொகுதி பசளை நாட்டை வந்தடைந்தது\nஜீவன், செந்தில் குஷிநகர் சென்றனர்\nபுறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nகுஷிநகருக்கு சென்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/cinema/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2/54-256672", "date_download": "2021-10-20T07:36:45Z", "digest": "sha1:7EMYJUYDAAGQM2HMUGJHVHDQOLEJZGBP", "length": 10439, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல் TamilMirror.lk", "raw_content": "2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம��� வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா நகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nபிரபல நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.\nஅண்மையில், நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்ட சர்ச்சையானது.\nஇது குறித்து பலரும் விமர்சித்த நிலையில் நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவி என்ற பெண்ணுடன் சேர்ந்து கருத்து தெரிவித்தார்.\nபின்னர் வனிதா, சூரியாதேவி மீது புகார் கொடுத்தார். இது பரபரப்பான நிலையில், தன்னிடம் நாஞ்சில் விஜயன் பேசி, மன்னிப்புக் கேட்டதாக வனிதா விஜயகுமார் கூறினார்.\nஇதை நாஞ்சில் விஜயன் மறுத்தார். தான் மன்னிப்புக் கேட்கவில்லை என்று கூறியிருந்தார்.\nஇந்த சூழலில் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்றிரவு ரவுடிகள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.\nஇதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.\nமேலும் வீட்டின் உள்ளே பெண் ஒருவரின் கையில் காயம் இருக்கிறது. அவர் கை வலிப்பதாக அழுது கொண்டே மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறுவது போல வீடியோவில் உள்ளது, மேலும் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் புகைப்படத்தையும் விஜயன் வெளியிட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nயூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; பரிபூரண சுகாதார காப்புறுதி\nNDB வியாபாரநாமத் தூதுவர் திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்\nவங்கியிடலின் எதிர்காலத்தினை மாற்றுவதில் NDB வங்கி\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇந்தியாவிலிருந்து முதல் தொகுதி பசளை நாட்டை வந்தடைந்தது\nஜீவன், செந்தில் குஷிநகர் சென்றனர்\nபுறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nகுஷிநகருக்கு சென்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/1663", "date_download": "2021-10-20T06:43:51Z", "digest": "sha1:EUNAAF7ELZO7ZLNMC5MRYYEKASFGFF7A", "length": 4868, "nlines": 45, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு வரை போக்குவரத்து சேவை – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியாவிலிருந்து நீர்கொழும்பு வரை போக்குவரத்து சேவை\nநாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.\nஅந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் இருந்தும் ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கபட்டுள்ளது.\nவவுனியாபுதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளதுடன், வடக்கு மாகணத்தின் ஐந்து மாவட்டங்களிற்கும் ஏனைய மாகாணங்களிற்கும் குறித்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிசெல்லும் பேருந்துகள் நீர்கொழும்பு பகுதி வரை தமது சேவைகளை மட்டுப்படுத்தியிருந்தது.\nகொ வி ட் 19 தா க்கத்தை கருத்தில் கொண்டு சு காதார நடைமுறைகளிற்கமைவாக பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா-செட்டிகுளம் பகுதியில் ஆசிரியர்களின் உ டைமைகள் மா யம்..பொ லிஸார் தீ விர வி சாரணை\nவவுனியா நீதிமன்றம் முன்பாக டிப்பர்- முச்சக்கரவண்டி மோ தி வி பத்து: ஒருவர் ப டுகா யம��\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/2851", "date_download": "2021-10-20T07:10:53Z", "digest": "sha1:7HQ3FS2RSUTLS5I43XWQIVGP4LVNE4T5", "length": 4402, "nlines": 46, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியா வை த்தியசாலையில் சி கிச்சை பெற்றுவந்த முதியவர் ப லி – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியா வை த்தியசாலையில் சி கிச்சை பெற்றுவந்த முதியவர் ப லி\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற வி ப த்தில் ப டுகா யம டைந்திருந்த முதியவர் சி கிச் சை ப லனி ன்றி இன்றய தினம் சா வடைந்தார்.\nகுறித்த முதியவர் மாங்குளம் பகுதியில் மோட்டார் சை க்கிளில் சென் றுகொண்டிருந்த போது மா ட்டுடன் மோ தியதில் வி பத்து சம்பவித்தது.\nவி பத்தில் கா யம டைந்தவர் உட னடியா க மீ ட்க ப்பட்டு வவுனியா வை த்தியசாலையின் அ திதீ விர சி கிச் சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nவிளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்\nஎனினும் சி கிச் சை பல னி ன்றி இன்றையதினம் அவர் சா வ டைந் துள்ளமை கு றிப்பிடதக்கது.\nச ம்பவ த்தில் இ ரா சையா தி யாகராஜா (வயது64) என்ற மு திய வரே உ யிரி ழந்தவராவார்.\nவவுனியாவில் சத்தியலிங்க குழுவினர் இ ரகசிய கூட்டம் : நடந்தது என்ன\nவவுனியா ஓமந்தை பகுதியில் க ஞ்சா வுடன் இளைஞன் கை து\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனி��ா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/3445", "date_download": "2021-10-20T08:06:52Z", "digest": "sha1:242GH4BZCHX6IFPDHQFAQX3HJQE2X4AY", "length": 9633, "nlines": 50, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியாவில் செயற்திட்ட உதவியாளர்கள் நியமனத்தை மீள வழங்குமாறு கோரிக்கை – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியாவில் செயற்திட்ட உதவியாளர்கள் நியமனத்தை மீள வழங்குமாறு கோரிக்கை\nதமது நியமனம்இ டைநிறுத்தப்பட்டுள்ளமையால் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக வவுனியா மாவட்ட செயற்திட்ட உதவியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்கள் தொடர்பாக மாவட்ட அரச அதிபருக்கு இன்றயதினம் மகஜர் கையளித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்……\nமுந்தைய நல்லாட்சி அரசாங்கம் 27.03.2019 அன்று எடுத்த அமைச்சரவை முடிவின்படி (எண்: 19/0888/105 / 015-1), தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு அமைச்சகங்கள் மூலம் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பங்கோரி வர்த்தமானி வெளியிடப்பட்டது.\nபிற்காலத்தில், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே இரண்டு நேர்காணல்கள் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றன, பின்னர் 2019 அன்று 6547 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், நியமிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டது, மேலும் நியமிக்கப்பட்டவர்கள் தங்களது கடமைகளை தமது தொடர்புடைய அலுவலகங்களில் ஏற்றுக்கொண்டனர்.\nஇந்தச் சூழலில், ஜனாதிபதித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதுடன், நியமனத்தை இடைநிறுத்திய சுற்றறிக்கை அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் 23.09.2019 அன்று தேர்தல் ஆணையத்தின் தலைவரால் தொலைநகலில் அனுப்பப்பட்டது. மேற்கண்ட நியமனங்கள் 16.09.2019 அன்று வழங்கப்பட்டன என்பதையும், தேர்தலுக்கான தேதி 18.09.2019 என்று அறிவிக்கப்பட்டதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎவ்வாறாயினும், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிய��னங்களை மீட்டெடுக்கும் சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைநகலில் அனுப்பப்பட்டது, நாங்கள் 18.11.2019 அன்று மாவட்ட செயலகங்களில் எங்கள் கடமைகளை ஏற்கச் சென்றபோது, ​​அத்தகைய மேலதிக தகவல்கள் அவர்களால் வழங்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், எங்கள் நியமனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்தார்.\nதேர்தல் ஆணையத்தின் தலைவரால் மேற்கண்ட நியமனத்தை மீட்டெடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதிலும், இது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை.\nசுமார் எட்டு மாதங்களாக நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம். இதன் விளைவாக, நாமும் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம், வாழ்வாதார இழப்பு காரணமாக கடுமையான துயரங்களுக்கு ஆளாகியுள்ளோம்.\nஆகையால், எங்கள் குறைகளை தயவுசெய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்வதோடு,எமது செயற்திட்ட உதவியாளர் நியமனம் குறித்து ஆவனம் செய்யும் படி, வவுனியா மாவட்ட செயற்திட்ட உதவியாளர்கள் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கும் வவுனியா மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் ஊடாக மகஜர் ஒன்றினை கையளித்துள்ளதாக தெரிவித்தனர்.\nஇலங்கையில் மீண்டும் கொ ரோ னா ப ரவும் ஆ பத்து ஜனாதிபதி கோட்டபாய எ ச்சரிக்கை\nநயினை நாகபூசணி அம்மனுக்கு செல்ல அனுமதி \nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/4336", "date_download": "2021-10-20T06:33:07Z", "digest": "sha1:KYAZMO2KVBBYOVBXUOPK266GGKQ72XD4", "length": 5357, "nlines": 46, "source_domain": "www.vannibbc.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\nஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\nஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியாவின் கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் தமது ஆதரவாளர்களுடன் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டனர்.\nவவுனியா நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜனக்க நந்தகுமார அவர்களுடன் இணைந்து கொண்டனர்.\nவவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்கள் வாழும் கிராமங்களின் அமைப்பாளர்களாகவும், அவர்களது வேட்பாளர்களாகவும் செயற்பட்டிருநத 6 பேர் தமது ஆதரவாளர்கள் 250 பேருடன் பொதுஜன பெரமுன வேட்பாளர் ஜனக்க நந்தகுமார அவர்களுடன் வெற்றிலை கொடுத்து இணைந்து கொண்டனர்.\nஅவர்களை வரவேற்ற வேட்பாளர் ஜனக்க நந்தகுமார அவர்களுக்கான அங்கத்துவத்தை வழங்கியிருந்ததுடன், அவர்களது பிரதேச தேவைகள் குறித்தும் கவனம் செலுத்துவதாக உறுதி வழங்கினார்.\nஇந்நிகழ்வில் மதத்தலைவர்கள், பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nசர்வதேசத்திடம் நீதி கோரி வவுனியாவில் க வனயீர்ப்பு போ ராட்டம்\nஅரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/5227", "date_download": "2021-10-20T07:13:05Z", "digest": "sha1:T2P4ITRXUG6SXR427FJGG64R7V7I6WIE", "length": 5872, "nlines": 50, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியாவில் மரம் மு றிந்து வி ழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை ப லி – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியாவில் மரம் மு றிந்து வி ழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை ப லி\nவவுனியா கனகராயன்குளம்- ஆயிலடி பகுதியில் வேப்பமரம் மு றிந்து வி ழுந்ததில் ஒன்றரை வயதான குழந்தை உ யிரிழந்துள்ளது.\nஇன்று மதியம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,\nகுறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன்\nஅயல் வீட்டிற்கு சென்று விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதன்போது வீசிய ப லத்த கா ற்றில் வீதிக்கரையில் இருந்த வே ப்பமரத்தின் கி ளை ஒன்று மு றி ந்து வீ ழ்ந்துள்ளது.\nஇதனால் குறித்த குழந்தை மற்றும் ஏனைய சிறுவர்கள் கா யம டைந்தனர். அவ் கா யமடைந்தவர்கள் உ டனடியாக மீ ட்கப்பட்டு நெடுங்கேணி பி ரதேச வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்\nஅங்கிருந்து மேலதிக சி கிச்சைகளிற்காக வவுனியா வை த்தியசாலைக்கு அ னுமதிக்கப்பட்டனர்.\nஎனினும் கா யம டைந்திருந்த குழந்தை சி கிச்சை ப லனின்றி உ யிரிழ ந்துள்ளது.\nசம்பவத்தில் ஆயிலடி பகுதியை சேர்ந்த மதுசன் லக்சாயினி என்ற ஒன்றரை வயது குழந்தை ம ரண மடைந்துள்ளதுடன், ஜீவிதா(10), சர்மிலாதேவி(8) ஆகிய சிறுமிகள் கா யமடை ந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் வி சாரணைகளை மு ன்னெடுத்துவருகின்றனர்.\nவவுனியாவில் இன்றையதினம் மதியம் அனைத்து பகுதிகளிலும் ப லத்த கா ற்று வீ சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா – செட்டிகுளம் பகுதியில் மின்கம்பி மீது பா ரிய மரம் மு றிந்து வி ழுந்ததில் மின்சாரம் தடை\nவவுனியாவில் மு திரைமர கு ற்றிகளுடன் வாகனம் மீட்பு : இருவர் த ப்பியோ ட்டம்\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-10-20T07:27:04Z", "digest": "sha1:EDDPHC5G3AZ3I264EVDF5DONUGFR5RW3", "length": 4359, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "விலையை சொல்லு… பரிசை அள்ளு… காங்கிரசாரின் அதிரடி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவிலையை சொல்லு… பரிசை அள்ளு… காங்கிரசாரின் அதிரடி\nவிலையை சொல்லு… பரிசை அள்ளு… என்று அதிரடித்துள்ளனர் காங்கிரசார். எதற்காக தெரியுங்களா\nபீஹாரில், ‘ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என சொல்லும் நபருக்கு, 5 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்’ காங்கிரசார், போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.\nபீஹார் தலைநகர் பாட்னாவின் முக்கிய பகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் ராகுல் ஆகியோரின் கார்ட்டூன்கள் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nரபேல் ரக விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என, யாராவது சொல்ல முடியுமா நாட்டின் பல பகுதிகளில், 35 விமான நிலையங்களை திறந்து வைத்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். அவை, எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன; அவற்றின் பெயர் என்ன என்பதை யாரேனும் கூற முடியுமா\nஇந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நபருக்கு, துர்கா பூஜையை முன்னிட்டு, பண்டிகை கால பரிசு தொகையாக, 5 கோடி ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/manampolavalvu/", "date_download": "2021-10-20T07:01:32Z", "digest": "sha1:655LSR2OBGXHBCO5YTGYT7NEN5NK6EB5", "length": 5748, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "மனம் போல வாழ்வு – கட்டுரைகள் – ஜேம்ஸ் ஆலன்", "raw_content": "\nமனம் போல வாழ்வு – கட்டுரைகள் – ஜேம்ஸ் ஆலன்\nந��ல் : மனம் போல வாழ்வு\nஆசிரியர் : ஜேம்ஸ் ஆலன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 585\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அருண்குமார், சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: ஜேம்ஸ் ஆலன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-10-20T08:27:38Z", "digest": "sha1:NFLY3VPABK4OJG2WT6AQOTQOHBVVTVPD", "length": 38887, "nlines": 172, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண் புரை நோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகண்களில் ஏற்படும் ஒரு நோய்\nகண்புரை ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவும் தன்மையைக் (transparency) குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் சொல்வதுண்டு. திரை என்றால், தோல் சுருக்கம் / கண்புரை என்று இரு பொருள் கொள்ளலாம். கண்புரைகள் தன் இயல்பு நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை; இவை விழித்திரையில் (retina) விழும் ஒளியின் அளவைக் குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலை ஆகும். அச்சமயத்தில் அவர்களின் கிட்டப்பார்வை கூடுதலாகிக் கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும். அவர்களுக்கு நீல நிறத்தைக் காண்கின்ற திறனும் குறையும். பல ஆண்டுகள் ஆன பின்பும் கண்புரை (பெரும்பாலும்) பெரியளவு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் புரை முற்றிய பின்பு விழித்திரையை அடையும் ஒளியின் அளவு வெகுவாகக் குறைந்து பார்வையில் குறைவோ பார்வை முற்றிலும் பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம்.[1] இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமாயினும் ஒரு கண்ணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே கால இடைவெளி இருக்கும்.[2]\nமனிதக்கண்ணில் கண்புரை -- உருப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளது.\nகண் வில்லையின் இடத்தைக் காட்டும் மனிதக்கண்ணின் குறுக்குவெட்டுத் தோற்றம்\nஇந்தியாவில் பார்வைக்குறைபாடுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 68 லட்சம். இதில் 63 விழுக்காடு பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். [3]\nவயதானவர்களுக்கு ஏற்படும் கண்புரை (senile cataract) முதலில் சற்று ஒளிபுகாத்தன்மையுடன் துவங்கி, வில்லை பெருத்து, பின்னர் முழுமையும் ஒளி புகாவண்ணம் சுருங்கும் தன்மையானது.[4] தவிர மார்காக்னிய கண்புரை (Morgagnian cataract), கண்வில்லையின் புறப்பகுதி (cortex) பால் போன்ற திரவமான வகையில் மாறித் தடிப்பை உண்டாக்கும்; இதனால் கண்வில்லையின் உறை உடைபட்டு வழியலாம். சரியாகச் சிகிட்சை அளிக்கப்படாவிட்டால் குளுக்கோமா என்ற கண் நோய் உருவாகிடக் காரணமாக அமையும். சில முதிர்ந்த கண்புரையில் வில்லையை இணைத்திருக்கும் தசைநார்கள் உள்ளேயோ வெளியேயோ இடம் பெயரலாம். அவ்வாறு தானாகவே வெளியே நகர்ந்தால் ஓரளவு ஒளி உட்புகுமாதலால் அதனை இறைவனின் வரமாகப் பழங்காலத்தினர் கருதினர்.\nஆங்கிலத்தில் இதன் பெயரான காடராக்ட் என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் cataracta என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாகக் காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது. பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இது முத்து (pearl,pearl eyed) என்று அழைக்கப்படுகிறது.[5]\n3.3 கண்ணில் அடிபடுவதால் வரும் புரை\n3.4 பிற நோய்களால் ஏற்படும் புரை\n3.5 மருந்துகளால் ஏற்படும் புரை\nகண்புரை முதிர்ந்த நிலையில் பார்வை முற்றிலும் குறைபடுகிறது. துவக்கக் காலங்களில் கண்பார்வையில் சற்றே திறன் குறைந்து வெளிச்சமான பொருட்களைக் காண்கையில் கண் கூசும். இரவு நேரங்களில் வண்டி ஓட்டுபவர்கள் எதிர்வரும் வாகனங்களின் ஒளியால் அவதியுறுவர். ஒளிமாறுபாடுகளைக் கண்டறியும் திறன் பாதிக்கப்படும். இதனால் நிழல்கள், வண்ண மாற்றங்கள், வரிவடிவங்கள் காண்பது கடினமாகும். இந்த அறிகுறிகளைக் காணின் கண்மருத்துவர் ஒருவரை நாடுதல் வேண்டும்.\nநகரப்பகுதிகளில், சர்க்கரைநோய் போன்ற காரணிகளால் புரை தோன்ற வாய்ப்புகள் உள்ளவர்கள் தெருவிளக்கினைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் கண்டால், அதிலும் ஒரு கண்ணில் மட்டும், கண்மருத்துவரை நாடுதல் மிகவும் தேவையாகும்.\nகண்புரை நோய் பலவித காரணங்களால் வருகின்றன:\nபுற ஊதாக்கதிர்களுக்கு நெடுங்காலமாகக் கண்ணை வெளிப்படுத்துவது\nஇரத்த அழுத்த நோயின் தாக்கம்\nஇவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பிறக்கும்போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவது மரபுவழியினால் குடும்பத்தின் வரலாறு காரணமாக அமையும்.\nதவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும் ஏற்படலாம். ஐசுலாந்து விமான ஓட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வணிக விமானங்களை ஓட்டுபவர்களிடம் கண்புரை வருவதற்கு மற்றவர்களை விட மூன்று மடங்கு வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது வான்வெளியில் அவர்கள் கூடுதல் கதிர்வீச்சிற்கு எதிர்படுவதால் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது.[6] இதேபோல அகச்சிவப்புக் கதிர்களுக்கு எதிர்பட்ட கண்ணாடி ஊதுபவர்கள் போன்றோரும் இதே போன்ற வாய்ப்பினைக் கொண்டுள்ளனர். நுண்ணலைக் கதிர்களும் கண்புரை வரக் காரணமாகும். ஒவ்வாமை நிலைகளும் சிறுவர்களிடையே புரைநோய் வரக் காரணமாக அமைந்துள்ளது.[7]\nகண் புரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, வளர்ந்து கொண்டோ அல்லது நிலையாகவோ, மென்மையாகவோ அல்லது வலிதாகவோ இருக்கலாம்.\nஸ்டீராய்ட் போன்ற சில மருந்துகளும் கண்புரை தோன்றக் காரணிகளாக அமைகின்றன.[8]\nகண்புரை மையப்புரை (nuclear), புறத்துபுரை (cortical), முதிர்ந்த புரை (mature), மிகமுதிர்ந்த புரை (hypermature) என வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றின் இடத்தைப் பொறுத்து வெளிப்புறப் புரை (பெரும்பாலும் மருந்துகளால்)[8][9]) மற்றும் உட்புறப் புரை (பெரும்பாலும் வயதானவர்களிடையே) எனவும் பிரிக்கப்படுகின்றன.\nகண்ணில் ஏற்படும் புரை பல வகைப்படும். பெரும்பாலான புரைகள் லென்ஸில் ஏற்படும் இரசாயண மாற்றத்தினால் ஏற்படுகின்றன.\nபொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்புரை ஏற்பட வாய்ப்புண்டு. புரைகளில் 80 சதவிகிதம் முதுமைப் புரையாகும்.\nகுழந்தைகளுக்கு அபூர்வமாக இந்தப் புரை நோய் ஏற்படுகிறது. இது கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு உண்டாகும் நோயாலோ அல்லது பரம்பரை காரணமாகவோ வரலாம்.\nகண்ணில் அடிபடுவதால் வரும் புரைதொகு\nஇந்தப்புரை எந்த வயதினருக்கும் வரலாம். பலமான அடி, ஊசி முனைக்காயம், வெட்டுக்காயம், அதிகமான வெப்பம், இரசாயனப் பொருட்கள் போன்ற காரணங்களால் லென்ஸ் பாதிக்கப்பட்டு புரை உண்டாகலாம்.\nபிற நோய்களால் ஏற்படும் புரைதொகு\nகண்நீர் அழுத்த நோய், கிருஷ்ணபடல அழற்சி, நீரழிவு நோய், கண்ணுக்குள் வளரும் கட்டி போன்ற காரணங்களாலும் புரை உண்டாகலாம்.\nநீண்ட நாட்கள் ஸ்டீராய்டு சொட்டு மருந்துகளை உபயோகிப்பதாலும், மாத்திரைகளாக உட்கொள்வதாலும் புரை ஏற்படும். குறிப்பாக ஆஸ்துமா மற்றும் மாற்று சிறுநீரக நோயாளிகளுக்கு இப்புரை வர வாய்ப்புகள் அதிகம்.\nஅறிவியல் முறையிலான தடுப்பு வழிகள் எதுவும் அறியப்படவில்லை எனினும் சூரிய ஒளியிலிருந்து காக்கும் குளிர்க்கண்ணாடிகள் புற ஊதாக்கதிர்களை வடிகட்டி புரை தோன்றும் வயதைத் தள்ளிப் போடலாம் எனக் கூறப்படுகிறது.[10][11] ஆக்சியேற்றிப்பகைகளான உயிர்சத்துகள் A, C மற்றும் E முதலியன அவை இயற்கையாக விளங்கும் உணவுப்பொருட்களை உண்பதனால் நோய்வரும் நிலையைத் தள்ளிப்போடுவதாகவும் ஆனால் இவற்றை வில்லைகளாக உண்பதால் பயனெதுவும் இல்லை என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.[12]\nமுதன்மைக் கட்டுரை: கண்புரை அறுவை சிகிட்சை\nகடற்படை மருத்துவமனை ஒன்றில், வலதுகையில் சோதனைக்கருவியும் இடது கையில் கத்தியும் கொண்டு நுண்ணோக்கியினடியில் கண்புரை அறுவை செய்யும் காட்சி\nமிகவும் வெற்றி கண்ட பொதுவான சிகிட்சை முறை, கண்புரை அறுவை சிகிட்சை செய்யத்தகுந்த நிலைக்கு முதிர்ந்த பிறகு, கண்வில்லை வைக்கப்பட்டுள்ள உறையில் ஓர் கிழிசலை ஏற்படுத்தி மேகமூட்டமான வில்லையை நீக்குவதே ஆகும். இவ்வாறு கண்வில்லையை நீக்குவதில் இருவகை அறுவை முறைகள் உள்ளன:\nமுதல்முறையில் கண்வில்லையை மட்டுமே அறுவை சிகிட்சை மூலம் நீக்கப்படும். பெரும்பாலான வில்லையுறை அப்படியே இருக்கும். மிக கூடுதலான அதிர்வெண் உடைய ஒலி அலைகளால் கண்வில்லை சிறுதுகள்களாக உடைக்கப்பட்டு (phacoemulsification) வெற்றிட உறிஞ்சி வழியாக உறிஞ்சப்படும்.\nஇரண்டாம்(ICCE) முறையில் கண்வில்லை அதன் உறையுடன் அறுவை சிகிட்சை மூலம் நீக்கப்படும். இது தற்போது பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை.\nஇரண்டு முறைகளிலும் புரைவிழுந்த கண்வில்லை நீக்கப்பட்டு அதனிடத்தில் நெகிழ்வினால் ஆன வில்லையொன்று நிலையாகப் பொருத்தப்படுகிறது. நவீன வில்லை தொழில்நுட்பத்தில் முன்னதாக கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறை இருந்தவர்களுக்கு இந்த வில்லையில் அதற்கான திருத்த வடிவமைப்பும் மேற்கொள்ளப்படுவதால் அறுவை சிகிட்சைக்குப் பின்னர் தனியாக கண்ணாடி எதுவும் அணிய வேண்டியதில்லை.\nகண்புரை அறுவைகள் உடலின் அப்பகுதியில் மட்டும் தாக்கமேற்படுத்தும் மயக்க மருந்துகளுடன் செய்யப்படுவதால் நோயாளி அன்றே வீடு திரும்பலாம்.\nகண்வில்லையுறை நீக்கப்படும் இரண்டாம் முறையில் செயற்கை வில்லையை கண்ணினுள்ளே பொருத்த வியலாது. அவர்களுக்கு தடித்த கண்ணாடிகள் அணிய வேண்டியிருக்கும். அத்தகைய தடித்த கண்ணாடிகளின் ஒளிப்பண்புகளால் ஜாக் இன் தி பாக்ஸ் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.[13] இந்தக் கண்ணாடிகளை பராமரிப்பதும் மிகவும் கடினமாகும். இக்காரணங்களால் கண்ணினுள் வில்லைகள் (IOL) பொருத்தவியலும் முதல் முறை நவீன மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது; நோயாளிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.\n10,000 பேருக்கு குறைபாடு சமனாக்கப்பட்ட வாழ்வு ஆண்டுகள் - 2002ஆம் ஆண்டு.[14]\nஉலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி உலகளவில் பார்வையற்றோரில் 48% (18 மில்லியன் மக்கள்) முதிய வயதினால் ஏற்படும் கண்புரையால் பாதிக்கப்பட்டவர்கள்.[15] பல நாடுகளில் அறுவை சிகிட்சைச் சேவைகள் போதுமானதாக இல்லையாதலால் பார்வை இழப்பவர் எண்ணிக்கைக் கூடி வருகிறது. மக்கள்தொகையின் வயது ஏற ஏற புரைநோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பார்வை குறைகள் உள்ளவர்கள் எண்ணிக்கைக்கு முதன்மைக் காரணமாக கண்புரை உள்ளது. அறுவை சிகிட்சைக்கான காத்திருப்பு, அறுவை சிகிட்சை விலை, போதிய தகவலின்மை, போக்குவரத்து போன்ற காரணங்களால் அறுவை சிகிட்சை மேம்பட்ட வளரும் நாடுகளிலும் கண்புரையால் பார்வைத்திறன் குறைந்தவர்கள் இருக்கக்கூடும்.\nஐக்கிய அமெரிக்காவில் 52 முதல் 64 வயதுடையோரில் 42% பேருக்கு கண்புரை நோயுள்ளதாகவும்,[16] 65 முதல் 74 வரை உள்ளோருக்கு 60% வரை உள்ளதாகவும்,[17] 75 முதல் 85 வயதுடையோருக்கு 91% வரை உள்ளதாகவும் [16]கண்டறியப்பட்டுள்ளது.\nவளர்கின்ற தொழில்மயமாக்கம் ஓசோன் இருப்பைக் குறைப்பதால் கதிரவனின் ஒளியில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் கூடி கண்புரை நோயின் பரவலை கூடுதலாக்கும் என்று நம்பப்படுகிறது.[18]\nகண்புரை பற்றிய தொன்மையான செய்திகளை விவிலியம் மற்றும் இந்து ஆவணங்களிலிருந்து பெறுகிறோம்.[19] முதன் முதலில் இதற்கான அறுவை சிகிட்சையை இந்திய மருத்துவர் சுசுருதா கி. மு ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கியதாகத் தெரிகிறது.[20] இந்திய அறுவைமுறையில் ஜபமுகி சாலகா என்ற சிறப்புக்கருவி, ஓர் வளைந்த ஊசி, மூலம் கண் வில்லையை பெயர்த்தெடுத்தனர்.[20] பின்னர் சூடான வெண்ணெயில் ஊறவைத்துக் கட்டுப் போட்டனர்.[20] இந்த முறை வெற்றிகரமாக அமைந்தாலும் சுசுருதா இதனை தேவையேற்பட்டால் மட்டுமே பயன்படுத்த அறிவுரைத்தார்.[20] கிரேக்க மருத்துவர்களும் மெய்யியலாளர்களும் இந்த அறுவை சிகிட்சையைக் காண இந்தியாவிற்கு வந்தனர்.[20] இந்த முறை சீனாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.[21]\nதொன்மையான உரோமாவில் கண்புரை மற்றும் சிகிட்சை குறித்த குறிப்புகள் கி. பி 29 ஆம் ஆண்டு இலத்தீன் கலைகளஞ்சிய ஆசிரியர் ஔலஸ் கார்னியலஸ் செல்சஸ் எழுதிய தெ மெடிசன் (De Medicinae) புத்தகத்தில் உள்ளன.[22] கண் மருத்துவத்துறையில் உரோமானியர்கள் சிறந்து விளங்கினர்.[23]\nஈராக்கிய கண்மருத்துவர் அம்மர் இபின் அலி உறுஞ்சுதல் முறையில் முதன்முதலில் புரையெடுத்தார். ஓர் வெறுமையான உலோக உறுஞ்சுகுழலை கண்ணின் மேல் வைத்து தோலினடி (hypodermic) ஊசி மூலம் புரையை உறிஞ்சினார்.[24] கி.பி 1000 ஆம் ஆண்டில் அவர் எழுதிய Choice of Eye Diseases என்ற புத்தகத்தில் தாம் எவ்வாறு தோலினடி ஊசியைக் கண்டுபிடிக்கும்போது ஓர் விபத்தாக கண்புரை வெளியேற்றத்தைக் கண்டறிந்ததாக விளக்கியுள்ளார்.[25]\nஉடற்கொழுப்பைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்டாடின்கள் ஆக்சியேற்றுப்பகையாகவும் விளங்குகின்றன. வயதானவர்களுக்கு வரும் புரைகளில் முதன்மையான மையப்புரை நோய்க்கு ஆக்சிசனேற்றமே முக்கிய காரணியாக விளங்குவதாக்க் கருதப்படுகிறது. ஆகவே மையப்புரை மற்றும் ஸ்டாடின்களிடையே உள்ள தொடர்பை அறிய ஓர் ஆராய்ச்சிக்குழு மைய கண்புரை வர வாய்ப்புள்ள 1299 தன்னார்வலர்களுக்கு ஸ்டாடின் மருந்து கொடுத்து ஓ���் ஆய்வு செய்தனர்.அதன் முடிவுகள் ஸ்டாடின்கள் நோய் வருவதை தவிர்ப்பதாகத் தெரிய வந்துள்ளது.[26]\nஇதே போன்ற ஆய்வுகள் சத்துகள் தூதேன் மற்றும் சீசாக்சாந்தின் மீதும் நடத்தப்பட்டன.ஆனால் அவை சரியான முடிவு எட்டக்கூடியனவாக அமையவில்லை.[27][28][29][30] எலிகளிடம் நடத்திய ஆய்வுகளில் மற்றும் பிற சோதனைகளில் பில்பெர்ரி (நாவல் பழம் ) இரசம் நல்ல முடிவுகளைத் தந்துள்ளது.[31][32][33]\nகடந்த சில ஆண்டுகளாக அசிடைல் கார்னோசின் அடங்கிய கண் சொட்டுமருந்துகளை உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கண்புரை நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கண்சொட்டுகள் ஆக்சிசனேற்றத்தைக் குறைத்து கண்வில்லை கடினமாவதைக் குறைக்கிறது.[34],[35]. ஆயினும் சரியான சோதனைகள் நடத்தப்படாததால் இந்த சொட்டு மருந்து பாவிப்பது பலத்த சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.\n↑ காட்டராக்டு டாட் காம்\n↑ கண்புரை நோயும் பிற பார்வைக் குறைபாடுகளும் Dr.புரூனோ\nகண்புரை அமெரிக்க தேசிய கண் நிலையம் (NEI)ஆவணம்\nசிறுவர் குளுகோமா மற்றும் கண்புரை தொடர்பான அமைப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2021, 03:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/5525", "date_download": "2021-10-20T07:32:29Z", "digest": "sha1:ZBROCZUUKRDO4YXY6QSDVTZRTLSFXLAN", "length": 4848, "nlines": 44, "source_domain": "www.vannibbc.com", "title": "பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொ ரோ னா! : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nபிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொ ரோ னா : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\nபிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொ ரோ னா : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\nபொலனறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nலங்காபுர பிரதேச செயலகத்தின் அனைத்து ஊழியர்களையும் எழுமாறாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கிடைத்த பெறுபேறுகளுக்கமைய, இந்த தொ ற்றா ளர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇந்நபர் கந்தகாடு முகாமிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொ ரோ னா தொ ற்றா ளர் ஒருவருடன் தொடர்பினை கொண்டிருந்தவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதேர்தலின் பின்னர் 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு – ஜனாதிபதி\nவவுனியா வாக்களிப்பு நிலையங்களில் குளவிக்கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-japans-new-prime-minister-and-general-election", "date_download": "2021-10-20T06:54:34Z", "digest": "sha1:MA3HWYRIISIT3DE5GHRXG25HX7IIF45A", "length": 23080, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "`சில நாள்களில் தேர்தல்; இந்தியக் கட்சிகளின் ஸ்டைலில் பிரதமரை மாற்றிய ஜப்பான்' - திட்டம் எடுபடுமா? | Article about Japan's new prime minister and general election - Vikatan", "raw_content": "\nஅதிமுக-வை கைப்பற்ற சசிகலா-வின் புது பிளான்... செக் வைக்கும் எடப்பாடி\n''சீமான் வாயைத் திறந்தாலே பொய்தான்''- சொல்கிறார் அமைச்சர் சா.மு.நாசர்\nஅ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்\nசிக்கிய சி.விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் அறுவடை செய்யும் 3 லாபங்கள்\n``புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா.. கழகம் காக்கப்படும்” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\n`அரச குடும்பம், சாதிப் பின்னணி இன்றி கிடைத்த நாடாளும் வாய்ப்பு’ - மோடி பெருமிதத்துக்குப் பின்னால்\nவிஜயபாஸ்கர்: 16 மணி நேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கியத் `தலைகள்’ - ரெய்டு பின்னணி\n``மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்”... சீமான் Vs திருமாவளவன் மோதல் பின்னணி\n'என் மூச்சு உள்ளபோதே கோட்���ையில் அன்புமணி' - ராமதாஸின் 'கணக்கு' எடுபடும் காலம் எப்போது\nஅதிமுக-வை கைப்பற்ற சசிகலா-வின் புது பிளான்... செக் வைக்கும் எடப்பாடி\n''சீமான் வாயைத் திறந்தாலே பொய்தான்''- சொல்கிறார் அமைச்சர் சா.மு.நாசர்\nஅ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்\nசிக்கிய சி.விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் அறுவடை செய்யும் 3 லாபங்கள்\n``புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா.. கழகம் காக்கப்படும்” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\n`அரச குடும்பம், சாதிப் பின்னணி இன்றி கிடைத்த நாடாளும் வாய்ப்பு’ - மோடி பெருமிதத்துக்குப் பின்னால்\nவிஜயபாஸ்கர்: 16 மணி நேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கியத் `தலைகள்’ - ரெய்டு பின்னணி\n``மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்”... சீமான் Vs திருமாவளவன் மோதல் பின்னணி\n'என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி' - ராமதாஸின் 'கணக்கு' எடுபடும் காலம் எப்போது\n`சில நாள்களில் தேர்தல்; இந்தியக் கட்சிகளின் ஸ்டைலில் பிரதமரை மாற்றிய ஜப்பான்' - திட்டம் எடுபடுமா\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஃபுமியோ கிஷிடா - ஜப்பான் பிரதமர் ( Twitter/@JPN_PMO )\nஜப்பானில், ஒரு சில வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த நாட்டுப் பிரதமர் மாற்றப்பட்டிருக்கிறார். ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி, ஆட்சியைத் தக்கவைக்கப் போட்டிருக்கும் அரசியல் கணக்குகள் எடுபடுமா\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nஇந்திய மாநிலங்களில், மக்களின் அதிருப்தியைச் சந்தித்திருக்கும் ஆளுங்கட்சிகள், தேர்தலுக்கு முன்பாக முதல்வரை மாற்றுவது அவ்வப்போது நடைபெறும். சமீபத்தில், பா.ஜ.க ஆட்சி செய்யும் சில மாநிலங்களில், தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் முதல்வர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் ஆளும் பஞ்சாபிலும், தேர்தலுக்கு முன்பாக முதல்வர் மாற்றப்பட்டிருக்கிறார். இதுபோலவே, மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க, ஜப்பானிலும் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மாற்றப்பட்டிருக்கும் நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.\n`அரச பட்டமும் வேண்டாம்; நிதியுதவியும் வேண்டாம்' - காதலுக்காக துறந்த ஜப்பான் இளவரசி மகோ\nஜப்பானை நீண்டகாலமாக ஆட்சி செய்துவந்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உடல்நலக் குறைவு காரணமாகப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஷின்சோ அபேவின் நம்பிக்கைக்குரியவரான யோஷிஹிடே சுகாவைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது ஜப்பான் நாடாளுமன்றம். முதலில், மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றுவந்த சுகாமீது நாளடைவில் விமர்சனங்கள் எழத் தொடங்கின. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்காதது, பொருளாதாரச் சரிவை சரிக்கட்ட முடியாதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காரணமாக மக்கள் மத்தியில் சுகாமீது அதிருப்தி ஏற்பட்டது. அவரது செல்வாக்கும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல், கொரோனா தொற்று பரவிக்கொண்டிருந்த நேரத்தில், ஜப்பான் மக்களின் எதிர்ப்பையும் மீறி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதும் சுகாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.\nஜப்பானில், ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவர்தான், அரசின் தலைவராகவும் இருப்பார். ஜப்பானை ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த யோஷிஹிடே சுகா, கடந்த மாதத்தில் நடந்த கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். இதையடுத்து, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஃபுமியோ கிஷிடா லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரானார். ஜப்பான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம்தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்படி கடந்த அக்டோபர் 4-ம் தேதியன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிஷிடா.\nஇதையடுத்து, கிஷிடா டோக்கியோவிலுள்ள இம்பீரியல் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அவரோடு சேர்ந்து புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். புதிய அமைச்சரவையில் இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் மாற்றப்பட்டிருக்கின்றனர். யோஷிஹிடே சுகாவின் அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த தோஷிமிட்சு மோட்டோகியும், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நொபுவோ கிஷியும், கிஷிடாவின் அமைச்சரவையிலும் தொடர்கின்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nலிபரல் ஜனநாயகக் கட்சியின் திட்டம் எடுபடுமா\nஜப்பானில், ஒரு சில வாரங்களில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தநிலையில், `புதிய பிரதமர் மாற்றப்பட்டிருப்பது லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு பலம் சேர்க்குமா' என்கிற விவாதங்கள் ஜப்பான் அரசியலில் எழத் தொடங்கியிருக்கின்றன.\n``யோஷிஹிடே சுகாமீது விமர்சனங்கள் எழ, தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக பிரதமரை மாற்றியிருக்கிறது லிபரல் ஜனநாயகக் கட்சி. புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் மாற்றப்படவில்லை. எனவே, சுகாவின் சர்வதேசக் கொள்கைகளிலிருந்து கிஷிடா பெரிதாக மாறுபடுவார் என்று சொல்ல முடியாது. மற்ற கொள்கைகளிலும் பெரிய மாற்றம் இருக்காது என்றே நம்பலாம்.\nமுக்கியத்துவம் பெறும் `கிம் ஜாங் உன்'னின் சகோதரி; வடகொரிய அரசியலில் மாற்றம் நிகழுமா\nவரும் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால், அதற்குள்ளாகச் சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தைக் கிஷிடாவால் சரிசெய்ய முடியாது. ஆனால் கிஷிடா, வரும் நாள்களில் சில வளர்ச்சித் திட்டங்களையும், நிலைப்பாடுகளையும் அறிவிக்கவிருக்கிறார். புதிய பிரதமரின் வளர்ச்சித் திட்டங்களை மக்கள் முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டால், எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்கிற திட்டம் லிபரல் ஜனநாயகக் கட்சியிடம் இருக்கிறது. தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துவிடலாம் என்று லிபரல் ஜனநாயகக் கட்சி நினைக்கிறது.\nஆனால், புதிய பிரதமர் கிஷிடாமீது ஜப்பான் இளைஞர்களுக்குப் பெரிய ஈர்ப்பு இல்லை என்றே தெரிகிறது. கட்சித் தொண்டர்களிடையேயும் பெரிய ஆதரவு இல்லை என்றே சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், யூகியோ எடானோ தலைமையிலான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி பலமான எதிர்க்கட்சியாக இருந்துவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி மேலும் வலுப்பெற்றிருக்கிறது. எனவே, இதையெல்லாம் சமாளித்து லிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சியைத் தக்கவைப்பது சற்றே கடினம். இருந்தும், அடுத்த சில நாள்களில் புதிய பிரதமர் எடுக்கும் முடிவுகள் ஜப்பான் அரசியல் களத்தில் தாக்க��்தை ஏற்படுத்தலாம். எனவே, ஜப்பானில் ஆட்சி மாற்றம் நிகழுமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\n2017 முதல் பத்திரிகை துறையில் Data Journalist ஆக இயங்கி வருகிறார். தமிழில் சுமார் 400-க்கும் மேற்பட்ட டேட்டா கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர், சர்வதேச அரசியல், இந்திய அரசியல் குறித்த பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். விளையாட்டு, சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வமுடையவர்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iyerpaiyan.com/2008/04/types-of-proposal.html", "date_download": "2021-10-20T06:59:47Z", "digest": "sha1:B6CY2K5YSAFLH2IIHUA74YJ7XNWCJ4FJ", "length": 10553, "nlines": 219, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "Types of Proposal ...", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\n\"இந்த கட்டுரையில் வரும் சம்பவங்களும், வசனங்களும் வாசகர்களின் நிஜ வாழ்கையோடு ஒத்து இருந்தால், அது தற்செயலே. அதற்க்கு நானோ அல்லது என் வலை தளமோ பொறுப்பல்ல ... \" என்ன டா பில்டப் பலமா இருக்கே நு பார்கறீங்களா இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல \nஐயோ ... ஐயோ ...\nபோதும் டா சாமி, இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் லூசுங்களோட மாரடிச்சது போதும், இதுக்கு மேலயும் இந்த பாடி தாங்காது. ஒரு மனுஷன் முட்டாளா இருக்கலாம் தப்பு இல்ல, ஆனா முட்டாளாவே இருக்கான் பாருங்க அது தான் தப்பு, அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா, தான் முட்டாளா இருக்கோம் நு தெரியாமையே முட்டாளா இருக்கறது. அப்படி பட்ட ஒரு லூசுக்கு ரிப்போர்ட் பண்ணற ஆள் தான் இந்த போஸ்ட்டுக்கு சொந்தகாரன். என் மேனேஜர் பண்ணின, பண்ணற கூத்த தான் இப்போ உங்களுக்கு சொல்ல போறேன். ஒரு வார்னிங், தயவு செஞ்சு இத பக்கத்துல யாரும், குறிப்ப மேனேஜர் இல்லாத போது படிங்க. ஒரு லூச பத்தி தப்பா பேசினா இன்னொரு லூசுக்கு எப்படி பிடிக்கும் காட்சி - 1 நேரம்: எனக்கு போறாத நேரம் இடம்: கக்கூஸ் (bathroom) சதிஷ் சூ சூ போய்விட்டு, தன் அழகான திரு முகத்தை, அந்த அசிங்கம் புடிச்ச கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றான், பக்கத்துக்கு கக்கூசில் இருந்து லூசு தன் ஜிப்பை போடா முடியாமல் போட்டுக்கொண்டு வெளியே வந்தது. வெளியே வந்த லூசு, தன் கையில் வழிய வழிய ஒரு திரவத்தை கொட்டிக்கொண்டு, பாறை போல் வெடித்து கிடக்கும் தன் முகத்தில் நீர் தெளித்து, சூரியனை சுற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-10-20T08:09:08Z", "digest": "sha1:5XEWKWK2LERIFRHFAMG6FXHPBRJ3HZKA", "length": 4121, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "அனந்த்நாக் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை | Analai Express | அனலை எக���ஸ்பிறஸ்", "raw_content": "\nஅனந்த்நாக் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் மத்திய ரிசர்வ் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் முன்வார்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. போலீசார், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் படை போலீசார் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇதனால் மாவட்டம் முழுவதும் மொபைல் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிகாலை முதல் தொடர்ந்து பல மணி நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது.\nஇதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-10-20T07:03:06Z", "digest": "sha1:DB3TYGMNPPYT7TRMODYLRE3HXYWHL7OK", "length": 2755, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம்… 30 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம்… 30 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து அனைத்து நாடுகளிலும் போராட்டம் நடந்து வருகிறது.\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து, பிரான்ஸ் உள்பட, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஇதில் நேற்று நடந்த போராட்டத்தின்போது, பல நாடுகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanakomali.blogspot.com/2016/10/", "date_download": "2021-10-20T07:26:49Z", "digest": "sha1:YPTRBDUQLTTSLCOGUUTT7NRB7HM6T725", "length": 185643, "nlines": 345, "source_domain": "gnanakomali.blogspot.com", "title": "ஞானக்கோமாளி: October 2016", "raw_content": "\nஆயிரம் தலைபார்த்த அபூர்வ சிகாமணி\nஅவனது தொழில் பூர்விகம் ஆலமரத்தடி. நாற்காலி போட்டு துண்டு போர்த்தி பூபாலன் முடிவெட்ட இவன் கண்ணாடி பிடிக்க வேண்டியிருக்கும். டவுசர் அவிழும். இடக்கையால் டவுசரைப் பிடித்துக்கொண்டு வலக்கையால் கண்ணாடியைத் தூக்கி முகத்துக்குக் காட்டுவான். பராக்கு பார்த்தபடி ஒருமுறை டவுசர் நழுவுகிற பதட்டத்தில் வலக்கையால் பிடிக்கப்போக கண்ணாடி கீழே விழுந்த சிலுங்... அத்தோடு அந்த வேலையும் போயிற்று. பிறகு சலூன் சலூனாக மாறி, நரை மண்டை, புல்லு மண்டை, ரெட்டை மண்டை, கோண மண்டை என்று விதவிதமான மண்டைகளைப் பார்த்துத் தொழிலில் தேறினான் சிகாமணி.\nஅவன் பட்டணம் கிளம்பி வந்தது இப்படி சலூன் வைக்க அல்ல. கலைத்தாய்க்கு சேவை செய்ய. சினிமாவில் சேர எல்லா இளைஞர்களையும் போலவே அவனுக்கும் அபிலாஷைகள் இருந்தன. இராத்திரியில் முன்னணிக் கதாநாயகிகள் அவனை எழுப்பி ‘வா, என்னோடு டூயட் பாடு. சேவை செய்ய வேண்டிய இளம் வயதில் தூங்கினா என்ன அர்த்தம்’ என அவன் கையைப் பிடித்து இழுத்தார்கள். குறைந்தபட்சம் ஒரு ரஜினி ஆகிவிட அவனுக்கு அபிப்ராயம் இருந்தது.\nபஜார்ப்பக்கம் சலூன் போட்டிருந்த சிங்காரம் தன் பெண் கல்யாணத்துக்கு என அஞ்சு வட்டிக்கு வாங்கி வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சிகாமணி இரவோடிரவாய்க் கிளம்பினான். சேவை என்று வந்துவிட்டால் பகலாவது இரவாவது... சிங்காரத்தண்ணே, ஒண்ணும் மனசுல வெச்சிக்கிறாதிங்க... ஒரே படம், நான் டாப்புக்குப் போயிருவேன். அப்புறம் உம்ம பொண்ணுக்கு ஒரு கல்யாணம் என்ன, அஞ்சி கல்யாணம் பண்ணலாம்... ரயில் ஓடிக்கொண்டிருந்தது. சினிமாவுக்காகத் தன் பெயரை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று அவனுக்குள் ஒரே யோசனை.\nபொங்கும் பாலில் தண்ணீர் தெளித்த மாதிரி இந்த மூன்று வருடம் ஆளை நெகிழ்த்தி வைத்திருந்தது. கஞ்சிக்கு நமக்கு இந்த சவரக் கத்தியும், பிஸ்���்கென நீரடிக்கும் பாட்டிலும்தான் என்று புரிந்து அவன் மீண்டும் மண்டைகள் ஆராய்ச்சிக்கு வந்திறங்க நேர்ந்தது. எஃப். எம். மில் நல்ல பாட்டு போட்டால் பாதிவேலையில் கையும் காலும் ஆடத் துடிக்கும். ஹம்... என்னிக்கு டைரக்டரோ, உதவி டைரக்டரோ நம்ம சலூனுக்குள்ள நுழைஞ்சி ‘அட ஹீரோ சார், நீங்க இங்கியா இருக்கீங்க, எங்கெல்லாம் உங்களத் தேடிட்டிருக்கோம்’ என்று சொல்லப் போறாங்களோ தெரியவில்லை.\nதனியே நாம ஒரு கடை போட்டால்... என்று திடீரென்று எண்ணம் வந்தது. அட, என்றிருந்தது, பரபரப்பாய் இருந்தது. இதென்ன நினைப்பு, நடக்கற கதையா இது, என யோசனை மறித்தது. அஞ்சி வட்டிக்காரன் ஒருத்தன் வாராவாரம் ஷேவிங்குக்கு வருவான்... கேட்டுப் பார்ப்போம், தந்தா தர்றான், தராட்டிப் போறான்...\n‘...ம்’ என்றான் வட்டிக்காரன். அவன் பேச்சிலிருந்து தருவானா மாட்டானா என்று தெரியவில்லை. ஆனால் திடீரென்று ஒருநாள் அவனே கூட்டிப்போய் கடை போட இடம் காண்பித்தான். சுழல்நாற்காலி, எதிர் எதிராய் மாட்டக் கண்ணாடி, மற்றும் உபகரணங்களையும் சல்லிசாக பழையதாகப் பார்த்து அவனே வாங்கித் தரவும் செய்தபோது தன் கண்ணையே அவனால் நம்ப முடியவில்லை. நட்போடு அவன் கையைப் பற்றிக் கொண்டு சிரித்தான் சிகாமணி. ‘இதுக்கு முன்னால சலூன்தான் இருந்தது பாத்துக்க’ என்றான் வட்டிக்காரன். ‘பணத்தைத் திருப்பியடைக்க முடியவில்லை அவனால... அதான் நான் கடையப் பிடுங்கிக்கிட்டேன்...’ சிகாமணி பயத்துடன் அவன் முகத்தைப் பார்த்தான். ‘பார்த்துக் கூறாப் பொழச்சிக்க...’ என்றபடி அவன் தெருவிலிறங்கிப் போய்விட்டான்.\nநல்ல பார்வையான இடம். நல்லநாள் பார்த்து முதல் பாட்டு சீர்காழியின் ‘கணபதியே வருவாய்’ போட்டு கடை திறந்தபோது உற்சாகமாய் இருந்தது. எதையோ சாதித்துவிட்ட பெருமிதம்... அவன் படம் நூறு நாள் தாண்டின மாதிரி... அடுத்து அடுத்து என்று சினிமாப் பாடல்கள். வாசலில் நின்று கண்ணாடியில் ‘ஜானி சிகையலங்கார நிலையம், உரிமை – சிகாமணி. ஆர்ட் பை-ஜீவா’ என்று படித்துப் பார்த்தான். கிறுகிறுப்பாய் இருந்தது. வாசலில் பெஞ்சு போட்டு தினத்தந்தி, தலைவார பேப்பர் படிக்க, வெட்டி அரட்டை யடிக்க என்று கும்பல் சேர்ந்தது. விரட்டவும் முடியாத வைத்துக் கொள்ளவும் முடியாத கூட்டம். நைச்சியமாய் பெண்கள் நடமாடுகிறார்கள், அதுஇதுவென்று கழட்டிவிட வேண��டியிருந்தது. குழந்தைகள் முடிவெட்ட என்று கூட்டிவரும் பெண்கள் அங்கே நிற்கச் சங்கடப்பட்டார்கள்.\nபத்து ரூபாய் கூலி கேட்டால் எட்டு கொடுத்து விட்டு ‘அவ்வளவுதான்’ என்று எழுந்து கொள்ளும் வாடிக்கையாளரை என்ன செய்வது ‘அண்ணாச்சி பாருங்க... நம்ம கட்டிங்குக்கு அப்பறம் சார் மொகத்துல ராஜகளையில்ல வந்திட்டது... பைல நல்லாப் பாருங்க, காசு கெடக்கும்’ என்றான் புன்னகை மாறாமல். ‘அடுத்த தடவை பாப்பம்’ என்று எழுந்து போய்விட்டார் அவர். ரொம்ப அழுத்திக் கேட்டால் அடுத்த தடவை வேறு கடைக்குப் போய்விடுவார் என்று இருந்தது. என்ன பொழப்புடா, என அலுப்பாய் இருந்தது. சே, பேசாம சினிமாத் துறைக்கே போயிறலாம், என்றிருந்தது.\nரெண்டு ஆள்ப் படையோடு ஒருத்தன் உள்ளே வந்தான். ‘தம்பிதான் இங்க புதுசா கடை போட்ருக்காப்லியா’ என்றபடியே நாற்காலியில் உட்கார்ந்தான். வளைத்துச் சுருட்டிய மீசையைக் கண்ணாடி பார்த்து இன்னும் முறுக்கிக் கொண்டான். சட்டை மேல்பட்டன் திறந்திருந்தது. ஒரு புலிநக செய்ன் மார்புக்காட்டுக்குள் மினுங்கியது. கட்சிக்கரை வேட்டி.\n ஐயா கேக்கறாங்க... பதில் சொல்ல மாட்டியா’ என்றான் ஜால்ராவில் ஒருவன். ‘ஆமாங்க’ என்றான் சிகாமணி. பயமாய் இருந்தது. வேட்டி கரையில் அம்மா கட்சி என்று தெரிந்தது. ‘ஐயா யாருன்னு...’ என்று கேட்டான் தயக்கமாய்.\n‘ஐயாவத் தெரியாதுன்ன மொத ஆளு நீதான்யா... இந்த வட்டச் செயலாளர் ஐயாதான்... சிம்மக் குரலோன்... இன்னிக்கு மீட்டிங் இருக்கு, வந்திரு... என்ன’ என்றான் மற்றவன். ‘போஸ்டர் பாக்கலியா நீயி’ என்றான் மற்றவன். ‘போஸ்டர் பாக்கலியா நீயி\n‘அடடே அப்டீங்களா... ரொம்ப சந்தோசம்’ என்றான் சிகாமணி. பணவசூல் ஏதும் பண்ண வந்திருப்பாங்களோ, என்று பயமாய் இருந்தது. ‘கட்டிங்குகளா, ஷேவிங்குகளா\n‘கட்டிங்க்... பாத்து, சொதப்பீறாதே கொறச்சது தெரியாமக் கொறைக்கணும். செரைச்சது தெரியாமச் செரைக்கணும்... என்ன\n‘அதெல்லாம் சூப்பரா வெட்டிறலாம்... லேசாச் சரிங்க...’ என்றபடி நாற்காலியில் அவனை சாய்த்தான். அவனோடு இன்னும் இணக்கமாய்க் காட்டிக்கொள்ள விரும்பினான் சிகாமணி. முடிவெட்டப் போர்த்தும் துண்டை எடுத்துக் கொண்டு ‘அண்ணனுக்கு ஒரு பொன்னாடை போர்த்திருவோம்’ என்றான். அடியாட்கள் சிரித்தார்கள். செயலாளன் கூட புன்னகைத்த போது தெம்பாய் இருந்தது.\nஒருவன் அவனிடம�� ‘ஐயாவ நல்லபடியா கவனிச்சிக்க... இவரு நெனச்சா பேங்க்ல கடன் கிடன் வாங்கித் தருவாரு...’ என்றான். ‘அப்படிங்களா’ என்றபோது நாய்போல சிகாமணி வாலாட்ட விரும்பினான். ‘பேங்க்னா எவ்ள வட்டிங்க’ என்றபோது நாய்போல சிகாமணி வாலாட்ட விரும்பினான். ‘பேங்க்னா எவ்ள வட்டிங்க\n என்ன தம்பி புரியாமப் பேசறே...’\n‘நான் ஒரு மரமண்டைங்க... நீங்க சொல்லுங்க.’\n‘கடனைத் திருப்பி யாரு கட்டறா\n அப்ப ஐயாதான் நம்மளத் தூக்கி விடணும்...’ அவனுக்கு மிதக்கிறாற் போலிருந்தது. தெய்வம் கூரையப் பிச்சிட்டுக் கொடுக்கும்னாப்ல, திடீர்னு அதிர்ஷ்டம் எதும் வருதா, என்றிருந்தது. பதட்டத்தில் மீசையை எசகு பிசகா கட் பண்ணிருவோமோ என்றிருந்தது. அவன் சொத்தே அதுதான். அதுல வெளையாடி மீசைய எடுத்துர்றாப்ல ஆயிட்டா, இன்னிக்குக் கூட்டத்துல பேச முடியாமக்கூட ஆயிரும்... அத்தோட நம்ம விதி அவ்ளதான்.\nசெயலாளன் திருப்தியாய் எழுந்துகொண்டான். அடியாட்களில் ஒருவனிடம் ஏதோ சொன்னான். ‘தோ வர்றங்க’ என்று அவன் கிளம்பிப்போய் ஐந்தே நிமிடத்தில் கையில் ஒரு படத்தை எடுத்துவந்தான். அம்மா படம். சிகாமணி எதுவும் சொல்லுமுன் அவர்களே அதை மாட்ட இடம் பார்த்தார்கள். அதை மாட்டிவிட்டு முடிவெட்டிக் கொண்டதற்குக் காசுகூடக் கொடுக்காமல் ‘வர்றோம்... இங்க உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் கவலைப்படாதே... நாங்க இருக்கோம்’ என்றார்கள், பிரச்சனையே இவர்கள்தானே, என நினைத்துக் கொண்டான்.\nவந்து மாட்டிவிட்டுப் போய்விட்டார்கள். இனி இதைக் கழற்ற முடியாது... கழற்றினால், ஏன் கழற்றினே, என்று வேலை மெனக்கெட்டு வந்து பிரச்சனை பண்ணுவார்கள்... சிகாமணிக்கு அப்போதைக்கு ஒருவழி தான் இருந்தது ஓவியன் ஜீவாவைக் கூப்பிட்டு உடனே ‘இங்கே அரசியல் பேசக்கூடாது, ஆர்ட் பை- ஜீவா’ என்றெழுதக் கொடுத்தான்.\nஅநேகமாய்ப் பிரச்சனை அங்கேதான் ஆரம்பித்தது. அதுவரை கவனிக்காதவர்கள் இப்போது கவனிக்க ஆரம்பித்தாற் போலிருந்தது. ‘அண்ணே, நீங்க எந்தக் கட்சி’ என்று கேட்டார்கள். ‘நமக்கு எல்லாக் கட்சியும் ஒண்ணுதாங்க’ என்று புன்னகைத்தான் அவன். கையில் கர்ச்சீப், வாயில் பீடி என அலங்காரமாய் வந்த ரிக்ஷாக்காரன் ஒருவன் ‘ஆ அந்தக் கதைல்லா வேணா... அப்ப ஏன் அம்மா படத்தை மாட்டி வைக்கணும்’ என்று கேட்டார்கள். ‘நமக்கு எல்லாக் கட்சியும் ஒண்ணுதாங்க’ என்று புன்னகைத்தான் அவன். கையில் கர்ச்சீப், வாயில் பீடி என அலங்காரமாய் வந்த ரிக்ஷாக்காரன் ஒருவன் ‘ஆ அந்தக் கதைல்லா வேணா... அப்ப ஏன் அம்மா படத்தை மாட்டி வைக்கணும்’ என்று கேட்டான். ‘உள்ள வாங்க... ஷேவிங்கா’ என்று கேட்டான். ‘உள்ள வாங்க... ஷேவிங்கா\n‘பேச்ச மாத்தாத... நீ அவங்க கட்சிக்கார ஆளு... எனக்குத் தெரிஞ்சிபோச்சி...’ என்றான் ரிக்ஷா. கலவரத்தை மறைத்துக் கொண்டு ‘அரசில்லாம் நமக்கு வேணாண்ணே, நமக்கு நம்ம பொழப்பே பெரிசாக் கெடக்கு, நீங்க வேற...’ என்றான்.\n‘டேய், எனக்கே அட்வைஸ் பண்ற அளவு நீ பெரியாளா யிட்டியா’ என அவன் வேக வேகமாய் உள்ளே நுழைந்தான்.\n‘அட உக்காருங்க... நான் என்னப் பத்திச் சொன்னேன்... டீ சாப்பிடறீங்களா\n‘நாட்ல அவனவன் கொள்ளையடிக்கிறான். ஊழல் பண்ணறான்... தட்டிக்கேக்க ஆளில்லன்னு நெனைக்கான்... பேசாம வாய மூடிட்டிருந்தா அவங்க அக்கிரமத்துக்கு முடிவேயில்லாமப் போயிரும்... உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாது... நீங்கல்லாம் ஜால்ராங்க. ஆளுங்கட்சியோட அடிவருடிங்க. தேசத்துரோகிங்க. தொடைநடுங்கிங்க... உங்களாலத் தான் நாடே குட்டிச்சுவராப் போயிட்டிருக்கு...’\nகுடித்திருந்தான் போலிருந்தது யாருடனாவது மோத விரும்பியிருந்தான் போலிருந்தது. மாட்டிக்கிட்டமோ என்றிருந்தது. விறுவிறுவென்று வாசலுக்கு வந்து எதிர்க்கடையில் ஒரு டீ கொண்டுவர சத்தமாய்ச் சொன்னான். சிகாமணி உள்ளே திரும்ப வரும்போது ரிக்ஷாக்காரன் ‘ஏய் உண்மையச் சொல்லு, நீ எந்தக் கட்சி...’ என்று அச்சுறுத்தலாய்க் கேட்டான். ‘ஐய நான் எந்தக் கட்சியும் இல்ல... என்ன நம்புங்க’ என்றான் சிகாமணி.\n‘அப்ப இங்க எதுக்கு அம்மா படம்\n‘ஒரு அன்பர் தந்தாரு பிரியமா... மாட்டியிருக்கேன்...’\n‘இதெல்லாம் மாட்டக் கூடாது... தூக்கியெறி மொதல்ல. அவளப் பாத்தாலே எங்களுக்கு ஆத்திரமா வருது...’\nஇப்போதைக்கு எடுத்துவிட்டு இவன் போனபிறகு மாட்டிவிடலாமா, என்று சட்டென்று தோன்றியது. இதை எடுத்தபிறகு செயலாளன் வந்து பார்த்தாலும் வம்பு, திருப்பி மாட்டியபிறகு ஐயா கட்சிக்காரன் வந்து பார்த்தாலும் விவகாரம், என்றிருந்தது. இது இப்படியே முடியாது, என்று மட்டும் படபடப்பாய் இருந்தது. அப்போது\n‘இல்ல, தமிழ்மறவன் ஐயா வந்து மாட்டிட்டுப் போனாங்க...’\n‘ஐயாவா. அவன் ராஸ்கல் தூ’ என்று சலூனுக்குள்ளேயே காறித் துப்பினான் ரிக்ஷாக்காரன், ‘எங்க கட்சில ப��வி கெடைக்கலன்னு அங்க போயிச் சேந்தவன் அவன்... அவனைப் பத்திப் பேசாதே...’ என்றான், ‘அவன் ஒரு ஃபிராடு பார்ட்டி... அவனை நம்பாதே... மொதல்ல இந்தப் படத்தைத் தூக்கியெறி... அவன் வந்து கேட்டா இளமார்ன்தான் எடுக்கச் சொன்னான்னு சொல்லு... என்ன யோசிக்கிறே... தைரியமாச் சொல்லு... அவனால ஒண்ணும் ஆட்ட முடியாது... த்தா... ஒருநா எங்கிட்ட வசம்மா மாட்டுவான்.. வெச்சிருக்கேன்... அவனுக்கு. தூ’ என்று மீண்டும் காறித் துப்பினான்.\n’ என்று புன்னகைத்தான் சிகாமணி, ‘பேரைப் பாரு பேரை... விளக்குமாத்துக்குக் குஞ்சலமாம்’ என்றிருந்தது ‘இந்த ஐஸ் வைக்கற வேலைல்லா வேணா... நான் எவ்வளவு போட்டாலும் நிதானமா இருப்பேன்... தூ...’ கொஞ்ச நேரத்தில் அந்த அறை முழுதும் இவன் எச்சில்தான் இருக்கும் போலிருந்தது. அதற்குள் இவனை எப்படி வெளியே அனுப்ப தெரியவில்லை, குடித்திருக்கிறான்... சொன்னதையே திருப்பி திருப்பிச் சொல்ல ஆரம்பித்து விடுவான்...\n’ என்று திடீரென்று கேட்டான் இளமாறன்.\n‘நல்ல பேர்தான்...’ என்று சிரித்தான் இளமாறன்.\n‘சிகைன்னா முடி... தமிழ் படிச்சிருக்கியா\n‘ஆமாங்க’ என்று சிரித்தான் சிகாமணி. ‘டீ ஆறிப் போவுது பாருங்க...’\n‘நீ யாருக்கும் பயப்படக்கூடாது சிகாமணி... அவன் வந்து படத்தை வெச்சான்னா என்ன, இங்க வைக்கதீங்கன்னு நீ சொல்லலாமில்ல...’\nசிகாமணி புன்னகைத்தான். திடீரென்று இளமாறன் ‘ஏய் நீ அம்மா கட்சிக்காரன் இல்லைல்ல\n‘இல்ல. நிச்சயமா இல்ல...’ என்றான் சிகாமணி.\n‘அப்ப இரு வரேன்...’ என்று இளமாறன் தெருவில் போய் யாரையோ கூப்பிட்டான். என்னவோ சொன்னான், ஐந்து நிமிடத்தில் அவர்கள் கட்சித்தலைவர் படம் ஒன்று எடுத்து வரப்பட்டது, ‘இதையும் மாட்டி வையி சிகாமணி... பயப்படாதே... அவங்காளுக யாரு வந்தாலும், நீ இளமாறன் பேரச் சொல்லு, தாய... ஒண்ணுக்குப் பேஞ்சிருவாங்க.’\nதுப்பியதே தாங்க முடியவில்லை இங்கே, இதுவேறயா என்றிருந்தது. நல்ல எடத்துல வந்து மாட்டிக்கிட்டோம்டா என்றிருந்தது.\nநாட்டை ஆளுங்கட்சி என்று அம்மாவுக்கு செல்வாக்கும் அந்தப் பகுதியின் எம். எல். ஏ. எதிர்க்கட்சிக்காரன் என்று ஐயா கட்சியின் ஆதிக்கமும் நிறைந்த பகுதி என்று புரிந்தது. சிகாமணிக்கு, தினசரி அஞ்சு வட்டிக்காரன் வேறு வட்டிக்கு வந்து நிற்கிறான். தினசரி ஐம்பது ரூபாய் அவனுக்கு, இதில் மிச்சம் பிடித்து எங்க முன்னேற... சில நாள் சாப்பி���க் கூட காசில்லாமல் போனது. வேறு யாரிடமாவது வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் நிம்மதியாய் இருந்தாற் போலிருந்தது.\nஅம்மா படமும், ஐயா படமும் பக்கத்தில் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்தது, பஞ்சும் நெருப்பும் பத்திக்குமோ என்பது போல. இன்னொரு போர்டு எழுதி மாட்டினான் அவசர அவசரமாய் ‘இங்கே அரசியல் கண்டிப்பாய்ப் பேசக் கூடாது’ ஆர்ட் பை ஜீவா.\n’ என்றபடியே தமிழ்மறவன் உள்ளே வந்தான், ‘இல்லங்க நம்ப சம்சாரம் வீட்டாளுக வந்திருந்தாப்ல... அதான் போவேண்டியதாப் போச்சி... உள்ள வாங்க’ என்றான் சிகாமணி. சரி, திரியில் நெருப்பு வைத்தாற் போல... இவனை சமாளிக்க வேண்டுமே என்றிருந்தது.\n‘எதிர்க்கட்சிக்கு சவால் விட்டேன்... நீங்கள் வேட்டி கட்டும் ஆம்பளையாளுகளா இருந்தா ஊழலை நிரூபிக்கணும்... சும்மா ஊழல் ஊழல்னு சொல்லிட்டிருந்தா பிரயோஜன மில்லன்னேன்... மக்கள் உங்களை நம்பத் தயாரா இல்லைன்னேம் பாரு... ஒரே கிளாப்ஸ்...’ என்றபடி உள்ளே வந்தவன், ஐயா படத்தைப் பார்த்ததும் முகம் சுளித்தான்.\nசட்டென்று திரும்பி கண்சிவக்க அவன் சட்டையைப் பிடித்தான். ‘ஏய், இந்தப் படத்தை இங்க ஏண்டா மாட்டி வெச்சிருக்க\n‘அண்ணே அதொண்ணில்லண்ணே... அது சும்மா வந்தது... நம்ம இளமாறன்...’\n... ஜெயில்லேர்ந்து வெளிய வந்துட்டானா\nஐயோ ஜெயில் கியில்ன்றாங்களே என்று பயமாய் இருந்தது. ‘ஜெயிலா\n நான் யாருன்னு இப்ப தெரிஞ்சிட்டிருப்பான்... ஏன்டா நீ அவன்கிட்ட எம் பேரைச் சொன்னியா\n‘சொன்னேங்க... ஆப்டியே ஆடிப் போய்ட்டாப்ல...’ என்றான் சிகாமணி ஒரு நம்பிக்கையுடன். அடியாட்கள் சிரித்தார்கள். தமிழ்மறவன் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான், ‘இ னி மே வந்தா தமிழ்மறவன் ஆள்டா நான், ஜாக்கிரதைன்னு சொல்லிரு சிகாமணி... தெரிஞ்சிதா. நாங்க அளுங்கட்சி... எங்களை ஒண்ணும் பேச முடியாது... ஆப்பு அடிச்சிருவோம்...’ நீ இதபாரு, கண்ட நாய்ங்களுக்கு ஏன் பயப்படறே... அவன் இனி வந்தா உள்ள வராதடா பேமானின்னு சொல்லு புரிஞ்சதா...’\n‘சொல்லிறலாங்க...’ என்று சிரித்தான் சிகாமணி. ‘உக்காருங்க டீ சொல்லட்டுமா\n‘சும்மா டீ டீன்னுக்கிட்டு... குவார்ட்டர் வாங்கிக்குடு’ என்று கண்ணடித்தான் தமிழ்மறவன். சகாக்களுக்கு அப்பவே நா ஊறிட்டது. ‘ஐய அதுக்கு வசதி வரட்டும். ஐயா புண்ணியத்துல ஒரு லோன் அது இதுன்னு கைதூக்கி விட்டீங்கன்னா, நான் பொழச்சிக்குவேன், உங்க பேரச் ���ொல்லி...’\n‘அப்ப நம்ப தயவு வேணுங்கறே\n‘ஆமாங்க’ என்று சிகாமணி கையைக் கட்டிக்கொண்டு நெளிந்தான்.\n‘அப்ப ஒரு காரியம் செய்யி.’\n‘அம்மா படத்துக்குப் பக்கத்ல மாட்டிருக்கே, அந்தப் படத்த இப்பவே தூக்கியெறி.’ என்றான் தமிழ்மறவன்.\nஒருவிநாடி ஒண்ணுமே புரியவில்லை. வசமாய் மாட்டிக் கொண்டோம் என்றிருந்தது. அவன் திகைத்து நிற்பதைப் பார்த்தபடி அடியாளில் ஒருவன் அவனே படத்தைக் கழற்றினான். விறுவிறுவென்று வாசலுக்குப் போனான். சிலுங்கென்று பிரேம் நொறுங்க அதைக் குப்பைத் தொட்டியில் போட்டு உடைத்தான். ‘வரோம்’ என்று அவர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள்.\nபேசாமல் கடையை மூடிவிடலாமா என்றிருந்தது அவனுக்கு. எப்படியும் ஒரு பூதம் கிளம்பும் என்று தோன்றியது. இப்போ ரிக்ஷாக்காரன் வந்தா என்ன செய்யிறது...\nதினசரி காலையில் தமிழ்மறவன் அங்கே பேப்பர் படிக்க வருவதும் உட்கார்ந்து அவன் சகாக்களுடன் அரசியல் பேசுவதும் வழக்கமாகிப் போயிருந்தது. அட, ஒனக்காகத்தான் சிகாமணி, என்றார்கள் அவர்கள். நீ பயமில்லாம இரு. எவனும் நம்ம அசைச்சிக்க முடியாது நம்ம கோட்டை இது, என்றார்கள். டீயும் நன்கொடையுமாய் அவர்களுக்குத் தீனி போட்டு மாளவில்லை. பாங்க்கில் லோன் வாங்கித்தருவதாய் முதலில் ஆசை காட்டிவிட்டுப் பின் சௌகரியமாய் அதை மறந்து விட்டார்கள்.\nஒருநாள் அந்த ரிக்ஷாக்காரன் இளமாறன் திரும்ப வந்தான். இப்போது தனியே வரவில்லை. அவனும் ரெண்டு ஆளைக் கூட்டி வந்திருந்தான். நல்லவேளை அவர்கள் வருவதை சிகாமணி தெரு முனையிலேயே பார்த்துவிட்டு அம்மா படத்தைக் கழற்றித் திருப்பி வைத்துவிட்டான். இளமாறான் வந்ததும் எடுத்த எடுப்பில் ‘என்னாச்சிடா எங்க தலைவர் படம்’ என்றுதான் ஆரம்பித்தான். ‘அது வந்துங்க, கைபட்டு தவறுதலா... கண்ணாடி ஒடஞ்சி...’\n நீ அம்மா கட்சி ஆளு. இப்ப புரிஞ்சி போச்சு...’\n‘இல்லண்ணே இல்லண்ணே. பாருங்க. அம்மா படத்தக் கூட இறக்கி வெச்சிட்டேன்.’ என்று காட்டினான் சிகாமணி.\nசிகாமணி படத்தைக் திருப்பிக் காட்டவும் அதில் காறித் துப்பினான் இளமாறன். காலால் ஆத்திரத்துடன் அதை உதைத்தபோது அந்தப் படமும் உடைந்து சிதறியது கண்ணாடித் துண்டுகள். ‘டேய் நீ யாரு கட்சியோ எனக்குத் தெரியாது. உங்க தமிழ்மறவன்ட்டச் சொல்லு. நான் ஜெயில்லேர்ந்து வெளிய வரல. தப்பிச்சி வந்திருக்கேன். அவனைத் தீத��துக் கட்டாம திரும்பியும் உள்ள போமாட்டேன். உடல் மண்ணுக்கு, உயிர் தலைவருக்குன்னு வாழறவங்க நாங்க, பதவி இன்னிக்கு வரும், நாளைக்குப் போகும். பதவிக்காக மானம் இழக்கறவங்க இல்ல நாங்க... மகனே, அந்தத் தாளி... தமிழ்மறவன் சாவுமணிய நாந்தான் அடிக்கப் போறேன்... இது எங்கோட்டை... இங்க ஒரு சிறுநரி வந்து வாலாட்டித் திரியுது... பாத்துக்கறோம்... நீ பயப்படாதே சிகாமணி... ஞாபகம் வெச்சிக்க, உனக்கு ஒண்ணுன்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம்... இப்ப உண்மையச் சொல்லு, அவங்காளுங்கதானே வந்து எங்க தலைவர் படத்தை எடுக்கச் சொன்னது\nஇதற்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை. ‘நீ சொல்ல மாட்ட... பரவால்ல. என்னால புரிஞ்சிக்க முடியும். நீ அவனுக்கு பயப்படற... பயப்படக் கூடாது... கோழை பலமுறை சாவான், வீரன் ஒருமுறைதான் சாவான்னு நீ கேள்விப் பட்டதில்லையா\n‘ஐயா எனக்கு இந்த வம்புல்லா வேணாங்க... நான் எம்பாட்டுக்குப் பொழப்பப் பாத்திட்டிருக்கேங்க... தினசரி வருமானம் வட்டிக்குக்கூட பத்த மாட்டேங்குது... இதுல நீங்களும் அவரும் மாத்திமாத்தி வந்துபோனா யாருமே இங்க உள்ளவர பயப்படறாங்க. உங்களுக்குள்ள சண்டையின்னா அதை இங்க எடுத்துட்டு வராதீங்க... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்...’ என்றான் சிகாமணி. அழுதுவிடுவான் போலிருந்தது.\n‘ஏய், அழுவறத நிறுத்து...’ என்றான் இளமாறன், தூவென்று காறித்துப்பினான். ‘ஏன் அழுவற, நீ பொட்டையா... இப்பிடி வாழறதவிட நாக்கப் புடுங்கிக்கிட்டுச் சாவலாம்... மனுசன்னா கொள்கை வேணும்... எங்க ஏரியாவுல் வந்து கடைபோட்டுட்டு எவனோ ஒருத்தன் என்னவோ சொல்றான்னு வந்து எங்ககிட்டயே காட்டறியே. வேற எவனாவது இருந்தா உன்னை அதுக்கே வகுந்திருப்பான்... போனாப் போவுதுன்னு விடறேன்...’ விரலால் சுண்டியபடியே இளமாறன் சொன்னான். ‘எண்ணிக்க மாப்ள, இன்னும் மூணே நாள், உங்க ஐயா... தமிழ்மறவனை இதே ஏரியாவுல வெட்டிச் சாய்க்காட்டி எம்பேர மாத்திக்கறேன்... வாங்கடா...’\nஅடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் கலவரமாய் இருந்தது மனசுக்குள். தினசரி தமிழ்மறவன் அங்கே காலையில் தினத்தந்தி படிக்க வருவதை ஐயாகட்சி ஆட்கள் நோட்டம் பார்த்து வைத்துக் கொண்டார்கள். ஒருநாள் காலையில் குளித்து சாமி கும்பிட்டுவிட்டு சிகாமணி வந்து கடையைத் திறந்தான். ஷட்டரைப் பாதிகூடத் திறந்திருக்க மாட்டான். திபுதிபுவென்று முதுகுக்குப் பின்னால் சத்தம். பதறித் திரும்பினான். தமிழ்மறவன் வந்தவன் திரும்பிஓட முயற்சிப்பதும், இளமாறன் ஆட்கள் சுற்றி வளைப்பதும் தெரிந்தது.\nவசமான வியூகத்துக்குள் தமிழ்மறவன் மாட்டிக்கொண்டான். சிகாமணி பதட்டத்துடன் ஷட்டரைத் திரும்ப மூடுமுன் பெரிய கல்லொன்று அவன் கண்ணாடிச் சுவரில் விழுந்து சிலுங்கென நொறுங்கியது. முதுகில் இன்னொரு கல்விழுந்தது. அவசரமாய், வெளியே இருப்பதைவிட உள்ளே இருப்பது பாதுகாப்பு என்று தோன்றவே, சிகாமணி உள்ளே ஓடி ஷட்டரை இழுத்துவிடுமுன் இன்னொரு கல் பாய்ந்து, கதவுக் கண்ணாடி சிலுங்கென நொறுங்கியது. உள்ளே இருட்டிக் கிடந்தது. விளக்கு போட பயமாய் இருந்தது.\nவெளியே கலவரமாய், குழப்பமாய்ச் சத்தங்கள். டாய் என்றுக் கத்தல்கள். ஐயோ, என அலறல்கள் யார், என்ன புரியவில்லை ஷட்டர் மேல் கற்கள் விழுந்த வண்ணமிருந்தன. அருமையான் கண்ணாடிகள்... முழுக்க இனி மாற்ற வேண்டியிருக்கும் என்றிருந்தது. ஏற்கனெவே அஞ்சி வட்டி. வட்டி கட்டவே மலைப்பாய் இருக்கிறது மேலும் எங்க கடன்வாங்க எப்படிச் சமாளிக்க என்றிருந்தது அழுகையாய் வந்தது. அவன் என்ன செய்ய முடியும்... அவன் எப்படி நடந்து கொண்டிருந்தாலும், இவர்கள் தகராறு செய்வார்கள் என்றிருந்தது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே வெளியே கலவரக் குரல்கள் அதிகரித்திருந்தன.\nதமிழ்மறவனைக் குத்திவிட்டார்களா தெரியவில்லை. இதன் நடுவே யாரோ சலூன் ஷட்டர் சரியாக சாத்தாமல் லேசாய்த் தூக்கியிருப்பதைக் கவனித்திருந்தான். யாராரோ புது ஆட்கள் சரசரவென்று ஷட்டரைத் தூக்கிவிட்டு உள்ளே வந்தார்கள். கையில் உருட்டுக்கட்டை இருந்ததை கவனித்தான். கண்ணாடி என்றிருந்த அனைத்தையும் அவர்கள் உடைத்து நொறுக்கினார்கள். அதென்னவோ கண்ணாடி என்றாலே மனிதனுக்கு உடைக்கத் தோன்றுகிறது... ‘எங்க தலைவர் படத்தை ஒருத்தன் உள்ளவந்து உடைக்கிறான்... பாத்திட்டிருந்தியா நீயீ’ என்ற்படி ஒருவன் அவன் முகத்தில் எட்டி உதைத்தான். ‘இங்க நாங்க உயிரைக் கொடுத்து போராடிட்டிருக்கோம்... உனக்கு உன் கடையும் உன் உயிரும் பெரிசாயிட்டுதா, நாயே’ என்ற்படி ஒருவன் அவன் முகத்தில் எட்டி உதைத்தான். ‘இங்க நாங்க உயிரைக் கொடுத்து போராடிட்டிருக்கோம்... உனக்கு உன் கடையும் உன் உயிரும் பெரிசாயிட்டுதா, நாயே...’ என்றபடி ஒருத்தன் உருட்டுக்கட்டையால் அவன் ம���கத்தில் அடித்தபோது சிகாமணி சுருண்டு போனான். எத்தனை அடி அடித்தாலும் தாங்கிக் கொண்டு எழுந்து சண்டை போட அவன் நடிகன் அல்ல...\nபோலிஸ் வந்தபோது அந்த இடம் காலியாய் இருந்தது.\nகுன்றத்தூர் தாண்டி சேட்டின் தனி பங்களா. சினிமா படப்பிடிப்புகள் நிறைய அங்கே நடக்கின்றன. எல்லா இந்திய மொழியிலும் அங்கே வந்து படம் எடுக்கிறார்கள். இந்தமொழி இயக்குநர் அந்தமொழிப் படத்தில் வேலை செய்கிறார். கையில் துட்டு நிறைய வந்தவுடன் படம் எடுத்து நஷ்டப்பட நிறையப்பேர் வந்துவிட்டார்கள். காரணம் படம்எடுப்பதில் படம்எடுப்பதைத் தாண்டி அநேக சமாச்சாரங்கள் இருக்கின்றன.\nதவிரவும் இதில் பணம் சம்பாதித்தால் திரும்ப நஷ்டப்பட்டு ஓட்டாண்டி ஆக்கித்தான் அது உன்னை வெளியே விடும். பணம், பண வெறி, வெற்றிக்கான வெறி… என்று உக்கிரமாகிக் கொண்டே போகும். விளக்கின் அபார வெளிச்சம் பண்ணும் வேலை அது. அதனால் வரும் புகழ் தரும் போதை அது. புகழைத்தந்து அதை அது அடுத்து பிடுங்கிக்கொண்டும் விடுகிறது. தொழில் அப்படி. இதில் இன்னொரு வேடிக்கை ஒரு படம் ஜெயித்தால் அது ஜெயித்த காரணம் யாருக்குமே புரிபடுவதே இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். தாங்கள் கண்ட காரணத்தில் அடுத்து உடனே படங்கள் தந்து அவர்கள் பாவம் அழிந்தும் போகிறார்கள்.\nஅதனால் படம் எடுத்து ஜெயிப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு பிரமை சேர்ந்துகொண்டு, ஜோசியர்களிடம் ஓடுகிறார்கள் சினிமாக்காரர்கள்.\nபெரியதிரை தாண்டி, சின்னத்திரையின் ஆளுமையும் பெரிது. இப்போது தொலைக்காட்சித் தொடர்கள் அதிகரித்துவிட்ட காலம். சந்தையில் கிளிசரின் எல்லாம் விலை ஏறிவிட்டது.\nஆக அந்த பங்களா எப்பவும் பரபரப்பாக இருந்தது. தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது. கல்யாண மண்டபங்கள், இப்படி சினிமா வாடகை பங்களாக்கள், கல்யாண பார்ட்டிகளுக்கு வாடகைக்கு விட ஒரேநாள் வாடகைவீடுகள் என நகரத்தில் என்னென்னவோ நடக்கிறது. பலசரக்கு வாங்கக்கூட மொபைல் ஆப்ப் வந்தாயிற்று. சம்பாதிக்க ஆயிரம் வழிகள் தோன்றிக்கொண்ட இருக்கின்றன. ஆட்டோ தாண்டி ஷேர் ஆட்டோக்கள் வந்தாயிற்று. கமிஷன் பெற்றுக்கொண்டு கரன்ட் பில் கட்டித் தருகிறார்கள். வீடு வீடாய் ஏறி விசாரித்து குடிதண்ணீர் கேன்கள் விற்கிறார்கள். தோசை மாவு விற்கிறார்கள்.\nபெரிய பங்களா. சினிமா எடுக்க என்றே அது இப்போது வடிவமைப்பு கொண்டுவிட்டது. அத்தனை பகட்டோடும் வெளிச்சத்திலும் ஒரு மனுசன் வாழ முடியாது. ஒரேசமயம் இரண்டு படங்கள் கூட அங்கே எடுக்கலாம். கீழே, மேல்தளம் 1, மேல்தளம் 2 என விரிந்த வசதிகள். கலைப்பொருட்களும் அங்கேயே வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். பாடம்செய்யப்பட்ட மான், காட்டெருமை. அந்தக்கால பெண்டுல கடிகாரம். தொலைபேசிக் கருவி. கிராமஃபோன் ரெகார்டுப் பெட்டி, மார்கோனி ரேடியோப் பெட்டி, பூங்கொத்து ஜாடிகள், சரித்திரகால நிகழ்கால நவீன பின்னணி ஓவியங்கள்… இப்படி. தவிர கதையின் தேவைப்படி கூண்டுக்கிளி, ஊஞ்சல் தனிக் கணக்கு. கேட்டால் தருவார்கள்.\nசிலசமயம் ஒரே படத்துக்கு இரண்டு மூன்று இடங்களில் அதே பங்களாவில் படப்பிடிப்பு நடந்தது. ச்சீட்டிங் ஷாட். படம் பார்க்கையில் அந்தக் காட்சிகள் வெவ்வேறு இடத்தில் வேறு வேறு வீட்டில் எடுத்தது போல் தெரியும். அப்படித் தோன்றவைக்க தேர்ந்த கலைஇயக்குனர்கள் இருக்கிறார்கள். கைல வாட்ச் கட்டினால் நல்லவன். தாயத்து கட்டியிருந்தால் வில்லன்\nஒரு அறையில் மேசை நாற்காலிகள் சுவரின் சித்திரங்கள் எல்லாம் பார்க்க நகரச் சாயல் (வாட்ச்) தந்தால், அடுத்த அறையையே அவர்கள் கிராமத்து வீடாக (தாயத்து) உருவாக்கினார்கள். அந்த அறையில் கோட் சூட் அணிந்த ஒருத்தர் கதாநாயகியின் காதலை நிராகரித்தால், வாட்ச் கட்டிய வில்லன் அடுத்த அறையில் கதாநாயகனின் ஏழைத்தாய் காதில் பாம்படம் ஆட “குருவி உத்திரத்துக்கு ஆசைப்படலாம். கோபுரத்துக்கு ஆசைப்படலாமா அடுத்த அறையில் கதாநாயகனின் ஏழைத்தாய் காதில் பாம்படம் ஆட “குருவி உத்திரத்துக்கு ஆசைப்படலாம். கோபுரத்துக்கு ஆசைப்படலாமா” என்று வசனம் பேசினாள். மூணு டேக்கிலும் அவள் தப்புத் தப்பாகப் பேசினாள். நகரத்துப் பெண் ஒருத்திக்கு பாம்படம் மாட்டி வசனம்பேச வைத்தால், அவளுக்கு தமிழே ‘தமில்’ என்று வந்தது. பாட்டுக்கு அவர்கள் அலகிய தமில் மகல் இவல், என்றே வாயசைக்கிறார்கள். டப்பிங்கில் சரிசெய்து கொள்ளலாம், என்று இயக்குனருக்கு ஒரு நம்பிக்கை. வேறு வழியில்லை. இவர்கள் ஏன் இப்படி பட்டணத்துக்கட்டைகளை நாட்டுக்கட்டைகளாக ஆக்குகிறார்கள், பாவாடை தாவணி பாத்திரத்துக்கு வட நாட்டில் இருந்து முஷி மோஷி என்ற பெயருடன கதாநாயகி வருகிறாள்… இவங்கள் கேட்ட கவர்ச்சியை அவள் தாராளமாகத் தர���கிற காரணமா இது\nஅடுத்த மொழியில் கதாநாயகி தமிழ்ப் பெண். அவள் தெலுங்கை என்ன பாடு படுத்துகிறாளோ தெரியவில்லை.\nஅப்பாவை எதிர்த்துக்கொண்டு கதாநாயகி காதலன் வீட்டுக்கே புறப்பட்டு வந்து விட்டாள்… அடுத்த அறை தானே\nதமிழ் தவிர மலையாள தெலுங்கு கன்னடப் படங்களும் எடுக்க இங்கே வந்தார்கள். ஒரே கதையை முதலில் தமிழில் வசனம் பேசி நடிகர் நடிகை நடிக்க, அடுத்து அதே காட்சியை வேறு மொழியில் வேறு நடிக நடிகை வசனம் பேசி, இருமொழிப் படப்பிடிப்பு கூட நடந்தது. மொழிக்கு ஏற்ப நடிக நடிகையின் உடையலங்காரமே ஹேர்ஸ்டைலே மாறியது ஒரு மொழியில் கதாநாயகன் என்றால் மீசை வேண்டும். அடுத்த மொழியில் மழுங்கச் சிரைத்து மீசையில்லாமல் இருக்க வேண்டும். கதாநாயகன் பண்ணுகிற ரௌடித்தனங்களுக்கும் அந்தந்த மொழியில் விசில் பற்க்க தனித்தனி இலக்கணங்கள் உண்டு. ஒரே நாயகன் இரு மொழிகளிலும் பேசி நடித்தால் இந்தமொழிக்கு என்று அவசரமாக ஒட்டுமீசை வைத்துக் கொண்டான். பார்க்க வேடிக்கை. அந்தந்த நடிகரின் பாணி, மொழிக்கு மொழி வேறு மாறியது. இந்த மொழியிலும் அந்த மொழியிலும் வேறு வேறு மாதிரியாக அது நடித்துக் காட்டப்பட்டது. ஒரே இயக்குனனே, ரெண்டு மொழிக்கும் வேறுவேறு மாதிரி நடித்துக் காட்டியது தான் அதில் உச்சம். ஆனால் ரெண்டு படத்துக்கும் ஒரே தொழில்நுட்பக் கலைஞர்கள்தான். ஒரே இயக்குநர், ஒரே தயாரிப்பாளர் தான். ஒரே கலைஇயக்குனர். அல்லது அவர்கள் மாத்திரம் மாறினார்கள்.\nமொழி மாற நடிக நடிகை மாற கலை இயக்குனர்கள் கிடுகிடுவென்று அந்தந்த மொழிச்சாயலைப் பின்புலமாக உருவாக்கிக் காட்டியது பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. ஒரு கல்லூரி ஹாஸ்டல் ஆண்கள் அறை என்றால் சுவரில் தமிழ்க் கவர்ச்சிக்கன்னிகள் படம். அடுத்த மொழிக்கு எனும்போது மற்ற மொழியின் கவர்ச்சிக் கன்னிகள் படமாக உடனே மாற்றப் பட்டன… பக்திப் படம் என்றால் சுவரில் இருந்த ஸ்ரீரங்கப் பெருமாள், திருப்பதி வெங்கடேசப் பெருமாளாக மாறினார். மலையாளத்தில் பத்மநாபஸ்வாமி\nசில படங்களில் ஒரே காமெடி நடிகன் ரெண்டு மொழியிலும் நடித்தான். ஹிட்லர் போல மீசை வைத்தால் சனங்கள் சிரித்து விடுவார்கள் என்பது சினிமா நம்பிக்கை. ஹிட்லரைக் கேவலப் படுத்துகிறான்கள் இப்படி. தெருநாய்க்கு சீசர், நெப்போலியன் என்று பேர் வைக்கிறார்கள் இல்லியா அதைப்ப��ல… அந்த காமெடி நடிகன், அவனது நடிப்பைப் பார்த்தால் ரெண்டு மொழியிலுமே யாருக்கும் சிரிப்பு வருமா என்று சந்தேகமாய் இருந்தது. ரௌடித்தனம் பண்ணி பொண்ணுகளைக் கலாய்க்கிறான்களாம்.\nசேட்டு பங்களா பரந்த காம்பவுண்டுச் சுவர் எழுப்பிய கான்கிரீட் தோட்டம். அல்லது தோப்பு. உள்ளே பெரிய தண்ணித்தொட்டி சைசில் ஜெனரேட்டர். கோவில் மண்டபத்தில் யானை போல. படப்பிடிப்பு காலங்களில் ஜெனரேட்டர் ராட்சச நாய் போல உரும ஆரம்பித்து தெருக் கடைசி வரை அந்த இரைச்சல் கேட்கும். ‘இங்கே புகைபிடிக்கக் கூடாது’, என எழுதிப் போட்டிருக்கும். அது சமூக அக்கறையினால் அல்ல. உள்ளேயே கதாநாயகனின் பணக்கார அப்பா பைப்பில் புகைபிடித்தபடி (அப்படியானால் கெட்டவன்) வசனம் பேசினார்.\nஅடுத்த அறையில் பீடி புகைந்தது. இவன் ஏழை. பீடி குடித்தாலும் நல்லவன். மனசின் ஆதங்கத்தில் பிடிக்கிறான் என சனங்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். சிலசமயம் இந்த ஏழையும் அந்தப் பணக்காரனும் நேருக்கு நேர் மோதும் காட்சி கதையில் வரும். அப்போது ஏழை அவர் கிட்டேபோய் அவர் மூஞ்சியில் பீடிப் புகையை விட்டபோது சனங்கள் சிலிர்த்துக் கை தட்டினார்கள்.\nசினிமாவுக்கு என்று நிறைய சாமர்த்தியங்கள் உண்டு. குழந்தையுடன் தாய் என்றால் அவள் புடவை கட்டிக்கொள்ள வேண்டும். சுடிதார் போட்டுக்கொள்ளக் கூடாது. அதேபோல போலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பெண் வந்தால் சுடிதார் அணிந்தால் பெண்ணியக் காட்சி. புடவை கட்டினால் அவள் நல்லவள். ஆண் ஒருத்தன் அவளைக் கொடுமைப் படுத்துகிறான். உள்ளே இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தால் கடமை தவறாதவர். சாதா உடையில் இருந்தால் அன்பும் பாசமும் நிறைந்த பொறுப்பான அப்பாவான அதிகாரி… வசனங்களும் அப்படி ஒத்திசையும்.\nபூஜை அறையில் பெண் தலையில் ஈரத் துண்டுடன் தான் பூசை செய்ய வேண்டும். வில்லன் எதாவது யோசனையாய் இருந்தால் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே யோசிக்க வேண்டும். அல்லது சாய்வு நாற்காலி அது ஆடிக் கொண்டே யிருக்கும்… அவனைச் சுற்றி வெளிச்சம் சற்று சிவப்புத் தீற்றலாய் இருந்தால் நல்லது.\nதெரு பூராவும் படப்பிடிப்பு சாதனங்களை ஏற்றி வந்த மினி வேன், சினிமாக்காரர்களை அழைத்துவந்த கார்கள், சாப்பாட்டு வாகனம் என நிற்கும். என்ன நடக்கிறது, எந்த நடிகை வருகிறாள் எதுவுமே தெரியாது. வாசலில் செக்யூரிட்டி ��ண்டு. யாரையும் அவன் உள்ளே அனுமதிக்க மாட்டான். துட்டு புழங்கும் இடம்னா அப்படி சில பந்தாக்கள் வேண்டித்தான் இருக்கிறது. செக்யூரிட்டி கார்கள் வந்தால் மட்டும் சல்யூட் பண்ணி உள்ளே அனுப்புவான். ஆட்டோவில் யாரும் வந்திறங்கினால் அல்லது நடந்து வந்தால், விசாரித்து தன் கூண்டில் இருந்து உள்ளே இன்டர்காமில், இன்னார் என பெயரைச் சொல்லிப் பேசுவான். அனுமதி கிடைத்தால் உள்ளே அனுப்புவான். அன்றைக்கு ரஜினி, அந்தப படத்தில் ஏழை வேஷம். வீட்டிலேயே மேக் அப் போட்டுக் கொண்டு வந்தார். தெரு எல்லையில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வந்தார். செக்யூரிட்டி உள்ளே நுழையவிட மறுத்துவிட்டான். ஓடிவந்த இயக்குனன் “வேஷம் கச்சிதமாப் பொருந்தியிருக்கு சார்” என அவலரை சமாதானப் படுத்தி உள்ளே அழைத்துப் போனான்…\nஇதெல்லாம் நடந்ததா விளம்பரத்துக்கான கதையா தெரியாது. குருவியார் தினத்தந்தியில் இப்படி யெல்லாம் செய்தி எழுதுகிறார்.\nபடப்பிடிப்பு நடக்கையில் வாசலில் பெரும் சனங்கள் வேடிக்கை பார்க்க என கூடிவிடுவதும் உண்டு. அவர்கள் செக்யூரிட்டியிடம் “என்ன படம் என்னமொழிப் படம்\n“ஜாவ் ஜாவ்” என்றான் அவன்.\nபங்களாவை வாடகைக்கு விட்டிருக்கிறார் சேட். இந்தப்பக்கம் அவர் அநேகமாக வருவது கிடையாது. வாடகை பேச விசாரிக்க படப்பிடிப்புக்குத் திறந்துவிட காசி என்று ஒரு ஆள் சம்பளத்துக்கு இருக்கிறான். சில படங்களில் அவசரத் தேவைக்கு என வரும் உதிரிப் பாத்திரங்களில் அவனும் தலைகாட்டுவான். கல்லூரி மாணவர்கள் மத்தியில் கூட ஒரு மாணவன். ஆஸ்பத்திரியில் “அப்பா போயிட்டியா,“ என அழும் கதாநாயகனுடன் கூட ஒருவனாக இருப்பான். ஆஸ்பத்திரியாக அந்த பங்களாவின் ஒரு அறை மாறியிருந்தது என்று தனியே சொல்லவேண்டியது இல்லை. கலைஇயக்குனன்களும், காஸ்டியூம் ஆட்களும் எப்பவும் தயார் நிலையில் காத்திருந்தார்கள். டாக்டர் கோட்டு, வக்கீல் கோட்டு, நர்ஸ் உடை. குளூக்கோஸ் ஏற்றும் உபகரணங்கள். ஆஸ்பத்திரி அடையாளம் என்று ஒரு குழந்தை ஷ்ஷ், பேசக்கூபடாது என எச்சரிக்கும் படம். ஒரு பாத்திரத்தில் சிவப்பு கலக்கி ரத்தம் என வைத்திருப்பார்கள்.\nமரணம். இயக்குனர் கட் சொன்னதும் இறந்துகிடந்த அப்பா எழுந்து காபி வரவழைத்துக் குடித்தார். சாவு வீட்டுக்கு வந்தால் காபி குடிக்காமல் கிளம்பக் கூடாது. பிணத்தைத் ��ூக்கிச் செல்ல என தமிழ்ப் பாடை ஒன்றும் தெலுங்குப் பாடை ஒன்றும் கலைஇயக்குனன் தயாராய் வைத்திருந்தான்.\n“சீக்கிரம் குடிங்க. இன்னொரு டேக் போகலாம். திரும்ப சாகணும்” என்றான் உதவி இயக்குனன். நல்லவேளை, இந்தஆள் சிக்கினார். இல்லாட்டி இவனையே படுக்கவைத்து துணி போர்த்தியிருப்பார்கள்…\nஅவசரம் என்றால் சினிமாவில் என்னவெல்லாம் செய்வார்கள். பஸ்சில் போகும் பெண்ணின் பின்னால் தெருவில் காதலன் ஓடும் காட்சி. இவனை கையைமாத்திரம் ஒரு வளையல் போட்டு பஸ்சில் இருந்து வெளியே நீட்டி நடிக்க வைத்தார்கள் ஒருதரம்.\nவருங்கால இயக்குனன் என சந்தானகிருஷ்ணனுக்குக் கனவுகள் இருந்தன. எழுத்து இயக்கம் கிருஷ், என அவன் கனவு கண்டான். என்ன இந்த டைரக்டர், இந்தக் காட்சியை இதைவிட அர்ருமையா நான் எடுப்பேனே… என தனக்குள் நினைத்தபடி அவன் வளையவந்து கொண்டிருந்தான். கிளாப் போர்டு அவன் கையில் இருந்தது. படப்பிடிப்பு சமயத்தில் அவனின் தரத்தைப் பார்த்து மற்ற சிறு நடிக நடிகைகள் இவனது வருங்காலப் படத்தில் தனக்கு எதும் வாய்ப்பு தருவான் என்று புன்சிரிப்பு காட்டினார்கள். துணை நடிகைகளோ அவனை ஒரு போதைப்பார்வை பார்த்தார்கள். பெரிய நடிகைகளை அவனே போதைப்பார்வை பார்த்தான்.\nஅது இயக்குனனுக்குப் பிடிக்கவில்லை. அவனது சமீபத்திய படம் சரியாக விலைபோகவில்லை. திரையரங்கிலும் போன ஜோரில் ஜகா வாங்கியபின் அவன் கொடி இறங்கி நிலைமை மாறியிருந்தது.\nஏழுமணி கால்ஷீட் என்றால் எல்லாரும் அங்கே ஆறரை மணிக்கே கூடவேண்டும். காலை டிபன் எல்லாருக்கும் பரபரப்பாக விநியோகம் ஆகிக் கொண்டிருக்கும். எல்லாருமே முடுக்கிவிட்ட தயாருடன் இருப்பார்கள். பெரிய நடிகை நடிகன் என்றால் தனி கவனிப்பு நடக்கும். அவன் அல்லது அவள் மேக் அப் போட்டுக்கொண்டபடியே “இன்னிக்கு என்ன ஷாட்\nஅன்றைய காட்சியை அருகே இருந்து இயக்குனன் விளக்குவான். “நீங்க ஹால் சோபாவுல உட்கார்ந்திருக்கீங்க. அப்பதான் கதாநாயகி குளிச்சிட்டு ஈரப்பாவாடையோட குளியல் அறையில் இருந்து வெளிய வந்து தன் அறைக்கு ஓடுவா…”\n“குளிக்கப் போகும்போது மாத்துடிரஸ் எடுத்துக்கிட்டுப் போகலையா அவ\n“அண்ணே அதான் ஈரமாயிட்டது…” என்றான் உதவி இயக்குனன் சாமர்த்தியம் போல. எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள், இயக்குனன் தவிர. உதவி இயக்குனன் கிருஷ் தனியே இ��்தக் கதாநாயகனிடம் என்னவோ பேசுகிறான். கதை கிதை சொல்றானா தெரியவில்லை. கிருஷ் தற்செயலாகத் திரும்பினான். துணை நடிகை ஒருத்தி அவனைப் பார்க்க நட்புடன் சிரித்தாள். அவன் ராத்திரி ஃப்ரியாக இருப்பானா தெரியவில்லை.\nஅந்தப்படத்தின் நாயகிக்கும் நாயகனுக்கும் ‘இது’ என்று ஒரு பத்திரிகை எழுதியதில் நாயகனின் மனைவி அவனை செம டோஸ் விட்டிருந்தாள். நாயகி பக்கத்திலேயே மேக் அப் போட்டுக் கொண்டிருந்தாலும் அவள்பக்கம் பார்வையைத் தவிர்த்தான் அவன். மேலும்தகவல் சேகரிக்க என்று ரகசியமாய் இருவருமே கண்காணிக்கப் பட்டார்கள்.\nகாட்சிக்காக ஒரு டீப்பாயில் செய்தித்தாள் ஒன்று கிடந்தது. அதை இயல்பாக அவன் வாசித்தபடி இருக்க வேண்டும். இப்போது கதாநாயகி ஈரப்பாவாடையுடன் தன்னறைக்கு ஓடவேண்டும். குளியல் அறையில் இருந்து ஹால் வழியாக சினிமாவில்தான் ஓடுவார்கள்…\nநடிகன் டீப்பாயில் கிடந்த பழைய செய்தித்தாளை தற்செயலாகப் பிரித்து பார்த்தான். அவனையும் அந்த நடிகையையும் பற்றிய கிசுகிசு வந்த பக்கமே அவன் கண்ணில் பட்டது. சட்டென்று அதை மூடினான். “இத்தனை பழைய பேப்பராவா வெப்பீங்க. இன்னிக்குப் பேப்பர வைக்கக் கூடாதா” என்றான் அவன். காட்சியில் எந்த நாளத்திய பேப்பர் என்று தெரியாது என்கிற அலட்சியம் எல்லாருக்கும்.\nஇன்னிக்கு இவளுக்குக் குளிக்கிற காட்சி. வீட்டில் குளித்துவிட்டு வந்தாளா தெரியவில்லை. அவள் ஆளே கருப்பு. முகம் தாண்டி உடம்பில் கை கால் தொடைகளில் எல்லாம் அவளுக்கு சிவப்பு ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எதுவரை பவுடர் ஏற்றுகிறார்களோ அதுவரை கேமெராவில் அவள் உடம்பு காட்டப்படும்… அந்தப் பக்கம் திரும்பக் கூடாது என்று சிரமப்பட்டான் அவன். இருந்தாலும் அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சொன்னான்.\n“டைரக்டர் சார்… இப்ப அவங்க… அதாவது நான் ஹால்ல சோபாவுல உட்கார்ந்திருக்கேன். அப்ப அவங்க குளிச்சிட்டு ரைட் டு லெஃப்ட் வராங்க… இல்லியா\n“எஸ் எஸ்” என்றான் இயக்குனன்.\n“அதைக் கொஞ்சம் மாத்தி, நான் லெஃப்ட் டு ரைட் வரேன். அப்ப அவங்க ரைட் டு லெஃப்ட் என்ட்ரி… டமார்னு ஒரு மோதல்… எப்பிடி இருக்கும்\nநல்லா இருக்கும், அதாவது உனக்கு\nஇயக்குனனுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. ஏற்கனவே இப்பிடி ஆளுக்குஆள் கதையை மாற்றி அது மகா கந்தலாகி விட்டிருக்கிற��ு. போன படம் வேறு அவனுக்கு சரியாகப் போகவில்லை. ஆனால் இந்த நடிகன், இவனது போன படம் வெற்றி. சூப்பர் ஹிட். ஆகவே நாயகியை இவன் இப்படி ஹிட் செய்தாலும் தப்பு இல்லை தான்.\n“நீங்க சொல்ற மாதிரியே வெச்சிக்கலாம் சார்” என்றான் அவன்.\nசினிமாவுக்குக் கதை சொல்லப் போனால் இதான் நிலைமை. காந்தி கண்ணாடி என்கிட்ட இருக்கு, என்றானாம் ஒருத்தன். இதுவா இதைப் பாத்தா அப்பிடித் தெரியல்லியே, என்றான் மற்றவன். இதுதான் அது. முதல்ல பிரேமை மாத்தினேன், அப்பறம் வில்லையை மாத்தினேன்… என்று பதில் சொன்னான் முதல் ஆள்.\nசில சமயம் படப்பிடிப்பு ராத்திரி கூட நீளும். அதற்கு எல்லாருக்கும் சம்பளம் அதிகம். தயாரிப்பாளர் பகலில் சொன்னநேரத்தில் படப்பிடிப்பை முடிக்கத் துடிப்பார். தலைக்குத் தலை பேட்டா எகிறும் இப்போது. அடுத்தநாள் காலையில், வேறு இடத்தில் இதே படத்தின் படப்பிடிப்பு இருக்கும். இன்றைக்கு எப்ப முடிந்து நாளைக்கு திரும்ப ஏழு மணிக்கு எல்லாரையும் கூட்ட வேண்டும்… புரொடக்சன் பார்க்கிறவர்கள் திகைப்பார்கள்.\n“சார் ஒரு லிஃப்ட் காட்சி எடுக்கணும் சார்…” என்றான் இயக்குனன். “நாயகன் ஓடி வருகிறான். அவன் வந்து ஏறுமுன் லிஃப்ட் கதவு மூடி மேலே போக ஆரம்பித்துவிடுகிறது…” இரண்டு தெர்மோகோல் அட்டைகளைக் கருப்புக் காகிதம் சுற்றி கேமெராவுக்கு ரெண்டு பக்கமுமாக வைத்தான் ஒளிப்பதிவாளன். நடிகன் ஓடிவர கருப்பு தெர்மோகோல் அட்டைகள் மெல்ல அருகருகே நகர்ந்து காமெராவின் ஒளிப்பாதையை மூடின. லிஃப்ட் மூடுகிறாப்போல படத்தில் இது காட்டப்படும்.\nஅதைவிட வேடிக்கை. ரயில் இல்மலேயே ரயில் காட்சி எடுக்கிறார்கள். சினிமா காமெராவின் தண்டவாளத்தைக் காட்டுவார்கள். ஒரு புதரைக்காட்டி அதில் வெளிச்சம் இருட்டு என மாறி மாறிக் காட்டுவார்கள். திரையில் இந்தக்காட்சிகள் வருகையில் பின்னணியில் ரயில் சத்தம் தருவார்கள். அதுபோதும். பார்க்க ரயில் போகிறாப் போலவே தெரியும். மாடு இல்லாமலேயே பால் கறக்கத் தெரிந்தவர்கள் சினிமாக்காரர்கள்…\nவீட்டைப் பராமரிக்கிற காசிக்கு இது இருபத்திநாலு மணி நேர வேலையாக இருந்தது. முதல் குழு இரவு பதினோரு மணிக்குக் காலிபண்ணிப் போனால் மறு குழு மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் வந்து இறங்கிவிடும். அதற்குள் வேலையாட்களை வைத்து வீட்டைச் சுத்தம் பண்ணித் தயாராக்க வேண்டும். உதவிக்கு என்று நாலைந்து வேலையாட்கள் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக் வேலை மராமத்துக்கு என்று ஒருத்தன் மற்றும் வாசல் செக்யூரிட்டி என இருந்தார்கள். இவர்களுக்கு வருடம் 365 நாளில் ஒருநாளும் ஓய்வு கிடையாது. ஞாயிறுகளில் கூட படப்பிடிப்பு நடந்தது. சினிமா என்றோ தொலைக்காட்சித் தொடர் என்றோ இருந்துகொண்டே இருக்கும்.\nகாசி ஓய்வுக்கு ஏங்கினான். தன் அலுவலக அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது தான் திடீரென்று ஒரு ‘சேதி ரிப்பன்’ ஓடியது. ஃப்ளாஷ் நியூஸ். வேறு ஊரில் படப்பிடிப்பின் போது விபத்து. நடிகன் ஒருவன் இறந்து போனான். எல்லா சானல்களும் பரபரத்தன. தொலைக்காட்சி செய்திகளில் மாற்றி மாற்றி விபத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். “நாளைக்கு படப்பிடிப்பு இருக்காது சித்து” என்றான் காசி. செக்யூரிட்டி அவனைப் பார்த்துச் சிரித்தான். அதில் மகா ஆசுவாசம் இருந்தது. “நாளைக்கு என்ன பண்ணப் போறே சித்து” என்று கேட்டான் இவன். “படுத்து நிம்மதியாத் தூங்கணும்…“ என்றான் செக்யூரிரட்டி. இருவரும் சிரித்தார்கள்.\nசெய்தி வந்ததும் மாலை ஆறு மணிக்கே பங்களாவில் பேக் அப் சொல்லி விட்டார்கள். எல்லாரும் சின்னதாய் கருப்புப் பட்டை குத்திக்கொண்டார்கள்.\n“நானும் தூங்கணும். காலைல லேட்டா எழுந்துக்கலாம்” என்றபடி காசி போய் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தான். ஜெனரேட்டர் உருமலை நிறுத்தியதில் மொத்தத் தெருவுக்குமே அமைதி சூழ்ந்தது.\nமு து வே னி ல்\nஸ்ரீநிதிதான் அவன்மேல் ஆசைப்பட்டாள். ராஜாராமனுக்கு காதல் ஒரு விநோதமான அனுபவமாய் இருந்தது. அவள் திடீரென்று அவனிடம் இப்படிப் பேசுவாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. (ஒருவேளை அவள் இப்படிச்சொல்ல அவன் அடிமனசில் ஆசைப்பட்டும் இருக்கலாம்.) அவனும் ஸ்ரீநிதியும் பக்கத்துப் பக்கத்து அலுவலகங்களில வேலை பார்க்கிறார்கள். பத்துபதினைந்து அலுவலகங்கள் இயங்கும் பெரியவளாகம் அது. மதியநேரம் சிலசமயம் சாப்பாடு எடுத்து வரவில்லை என்றால் அவன் கேன்ட்டீன் போக நேர்ந்தால் அவளை அகஸ்மாத்தாக சந்திப்பது உண்டு. வாய்வலிக்கிற அளவு எப்பவும் ஸ்ரீநிதி சிரித்துக்கொண்டே இருந்தாள். மாலை மூணரைமணி வாக்கில் தேநீர்நேரம் என்று அவன் கான்ட்டீன் வந்தால் தவறாமல் அவளும் வருவாள். அவள்அலுவலகத்தில் இருந்து சன்னல்வழியாக கான்ட்டீன் தெரிந்தது. அவனை அவள் பார்த்துவிட்டு தற்செயல்போல வருகிறாள் என்று பிறகு தெரிந்துகொண்டபோது வேடிக்கையாய் இருந்தது. பிறகு அவனே கான்ட்டீன் சன்னல்பக்கம் வந்து நின்றபடி மேலேபார்க்க ஆரம்பித்தான். தன் செயலையிட்டு அவனுக்கே சிறிது வெட்கமாகவும் இருந்தது. ராஜாராமன் ஒழுக்கமான பையன். அப்பா அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை. அவனா இப்படியெல்லாம் செய்கிறான் நண்பரகள் யாரும் கேள்விப்பட்டால் நம்பக்கூட மாட்டார்கள். அவனே தன்னை நம்பாத கணங்கள் அவை\nபெரிய இடத்துப் பெண் அவள். ஸ்ரீநிதி. அவளது பக்டடான உடைகளே கண்ணைத் திகட்டியது. நகப்பூச்சு பளீரென்று இருக்கும். கண்ணில் மைதீட்டாமல் வரமாட்டாள். ஸ்ரீநிதி அழகுதான். என்று நினைத்துக்கொண்டான். அழகான பெண்கள், தாங்கள் அழகாய் இருக்கிறோம், என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அதை இன்னுமாய் எப்படி அழகுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. தனக்கு ரொம்பத் தெரிந்தாப்போல இப்படியெல்லாம் அவன் யோசிக்க ஆரம்பித்திருந்தான், சிறிது வெட்கத்துடன்.\nதன் கல்யாணம்பற்றி அவனுக்குப் பெரிதாய் யோசனை இல்லாதிருந்தது, அதுவரை. சி.ஏ. படித்துக்கொண்டிருந்தான். வேறு யோசனை பெரியதாய் இல்லை. இன்ட்டர் தாண்டியிருந்தான். அலுவலகநேரம் தவிர கோச்சிங்கிளாஸ் போக வேண்டியிருந்தது. மும்முரமாய்த் தன்னைத் தயாரித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒருவேளை அந்தப் பரபரப்பும் மனக் கசகசப்பும் தான் சிறு ஆசுவாசம் வேண்டி சன்னல்வழியே மேலேபார்க்கத் தூண்டியேதா. முதலில் அவள்தான் அவனைக் கண்ணால் பின்தொடர ஆரம்பித்தாள். பிறகு அவனும்… என்பது தான் விஷயம். நல்ல சிவந்த பிள்ளை. இயல்பான அமைதி. அதிகம்பேசாத நிதானம். மழுமழுவென்று ஷேவ் எடுத்த கன்னத்துப் பச்சை தனி மெருகு. சிவத்த உடலில் கைகாலில் முளைத்திருந்த சிறு உரோமங்களே தனி எடுப்பாய் பளபளவென்று இருந்தன. தலைக்குத் தேய்த்துவிட்டு மிச்ச எண்ணெயை கைகால்களில் தடவிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறதோ என்னவோ பளீரென்ற வெண்பல் வரிசை. அந்த உதடுகளின் சிவப்பான சிவப்பு ஆளைக் கிறங்க வைத்தது… எல்லாம் பின்னொரு நாளில் அவள் அவனிடம் சொன்னாள், சிறு நாணத்துடன்.\nஅவள் அலுவலகத்தில் நிறையப் பெண்கள். ஒரே கலகலப்பாய் இருந்தது அவர்கள் அலவலகம். ஒரு பெண் என்றால் அமை���ி. கூட இன்னும் ஒரேஒரு பெண் என்றாலும் வெடிச்சிரிப்பு சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். காரணமே கிடையாது. ஒருத்தி காதில் புது ரிங் ஒன்று மாட்டி வந்திருந்தாள், அவள் உள்ளேநுழையும் போதே ஹுவென்று கொக்கரிப்பு. புதுப்புடவை எவளாவது கட்டிவந்தால் நியூ பின்ச் என்று அவளை ஆளுக்காள் கிள்ளியெடுத்து விடுகிறார்கள்… சளசளவென்று பேசிக்கொணடே யிருந்தாள் ஸ்ரீநிதி. உலகம் இத்தனை உற்சாகமானதாகவும் பரபரப்பானதாகவும் அவன் உணர்ந்ததே இல்லை.\nஒரு சினிமா காம்ப்ளெக்சில் ஸ்ரீநிதி தோழி ஒருத்தியுடன் எதோ திரைப்படத்துக்கு வந்திருந்தாள். ராஜாராமனும் போயிருந்தான். சட்டென அவள் திரும்பினாள். அவள்கையில் காபி கோப்பை. அவன் அவளைப் பார்த்தான். அவன்கையில் காபி கோப்பை. நேருக்குநேர் பார்க்க நேர்ந்தது. “ஹலோ” என்றாள் அவள். சற்று தயங்கி அவன் புன்னகைத்தான். “டீ நான் சொல்லல்லே” என்று தன் தோழியிடம் திரும்பினாள். “ஹு” என்று அவள் ஒரு சத்தங் கொடுத்தாள். “சனியனே… இது தியேட்டர்” என்று தன் தோழியிடம் திரும்பினாள். “ஹு” என்று அவள் ஒரு சத்தங் கொடுத்தாள். “சனியனே… இது தியேட்டர்” என்று அவளை அடக்கினாள் ஸ்ரீநிதி. “இது சரியான இடமா, இது சரியான நேரமா தெரியாது… ஆனால் இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியல்ல” என்றாள் ஸ்ரீநிதி. சிறிது வெட்கப்பட்டு நிறுத்தினாள். “ஏண்டி உன்னை லவ் பண்ண அவருக்குக் கசக்குதா” என்று அவளை அடக்கினாள் ஸ்ரீநிதி. “இது சரியான இடமா, இது சரியான நேரமா தெரியாது… ஆனால் இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியல்ல” என்றாள் ஸ்ரீநிதி. சிறிது வெட்கப்பட்டு நிறுத்தினாள். “ஏண்டி உன்னை லவ் பண்ண அவருக்குக் கசக்குதா” என்றாள் அந்தத் தோழி.\nதன் காதுகளையே நம்ப முடியாத தருணங்கள். “இந்தப் பெண்கள்… படித்தார்கள். வேலைக்கு வந்தார்கள். பிறகு முற்றுமாக தாங்கள் சுதந்திரப்பட்டு விட்டாப்போல, எல்லா வாசல்களையும் திறந்துவிட்டு விடுகிறாப்போல இயங்க ஆரம்பிக்கிறார்கள்… என்று அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. எவ்வளவு மமதை இவளுக்கு. இவள் ஒருவனைக் காதலிப்பதாய்ச் சொல்லிவிட்டால் உடனே அவன் கிறங்கி பின்னேயே வாயைப் பிளந்துகொண்டு வந்துவிடுவான், என என்னவோர் தினவு… ஆனால் அவன் அவனுக்கு அது பிடித்துத்தானே இருந்தது. இளமையை ஊற்று போல சோடாநுரை போல பொங்கி வழியவிடுகிறார்கள் இவர்கள், என்று இருந்தது. அந்தத் தோழியை அடக்கவேண்டும் என்பதே அவனுக்கு முதல்யோசனை. “இவ யார் இடைஞ்சலா அவனுக்கு அது பிடித்துத்தானே இருந்தது. இளமையை ஊற்று போல சோடாநுரை போல பொங்கி வழியவிடுகிறார்கள் இவர்கள், என்று இருந்தது. அந்தத் தோழியை அடக்கவேண்டும் என்பதே அவனுக்கு முதல்யோசனை. “இவ யார் இடைஞ்சலா” என்றான சிரித்தபடி. அந்தத் தோழியின் முகம் மாறியது. “சாரி. ஜஸ்ட் கிடிங்” என்றான். தானே அறியாமல், தான் அந்தக்காதலை அங்கீகாரம் பண்ணிவிட்டது குறித்து அவனுக்கு வெட்கம் ஏற்பட்டது. மண்கோபுரத்தில் மோதியிருந்தது காதல் அலை.\nவாழ்க்கை ஆனால் வேடிக்கையான ஒன்றா வேடிக்கைதான் வாழ்க்கையா அவள்கூட இருக்கிற அந்தநேரங்கள் தவிர உலகம் வேறுமாதிரியாக இருந்தது. சி.ஏ. பாடங்கள் தொடர்ந்து அவன் வாசிக்க அசைபோட நிறைய இருந்தன. எங்காவது தனியார் கம்பெனி ஆடிட்டுகளுக்கு என்று பயிற்சிக்காகப் போய்வர வேண்டியிருந்தது. ஆடிட்டரே அனுப்பினார். அதில் புதிதாய் எதையாவது கற்றுக்கொண்டு அல்லது கண்டுபிடித்து தன் பாஸிடம் பேர்வாங்க ஆசைப்பட்டான். அவர்கள் மேசையில் வைத்திருக்கும் ஃபைல்களில் கடைசியில் இருந்து அவன் சரிபார்க்க ஆரம்பித்தான்\nஅவளைப் பிரிந்திருந்த கணங்கள் துயரமானவை. வேலை செய்துகொண்டிருக்கும் போதே அவளிடம் இருந்து ஒருநாளைக்கு நாலு தடவையாவது அலைபேசி அழைப்பு வந்தது. சாப்ட்டீங்களா என்ன பண்ணிட்டிருக்கீங்க அது அவனுக்குப் பிடிக்காமலும் இல்லை. இன்னிக்கு நான் என்னகலர் டிரஸ் பண்ணிட்டிருக்கேன் சொல்லுங்க பாப்பம்... என அவசியமான கேள்விகள் கேட்டாள். “நீங்கஇல்லாமல் நீங்கபார்க்காமல் எனக்கு டிரஸ் பண்ணிக்கவே பிடிக்கல,” என்றாள் தாபமாய். அவனும் ஒரு உலுக்கலில் “என்கூட நீ இருக்கறச்ச டிரஸ் எதுக்குடி உனக்கு... என அவசியமான கேள்விகள் கேட்டாள். “நீங்கஇல்லாமல் நீங்கபார்க்காமல் எனக்கு டிரஸ் பண்ணிக்கவே பிடிக்கல,” என்றாள் தாபமாய். அவனும் ஒரு உலுக்கலில் “என்கூட நீ இருக்கறச்ச டிரஸ் எதுக்குடி உனக்கு” என உளற, அவளது செல்ல ச்சீ…. என்னடா நடக்குது இங்கே” என உளற, அவளது செல்ல ச்சீ…. என்னடா நடக்குது இங்கே அவனுக்கே தலைக் கிறுகிறுப்பாய் இருந்தது. அதுஅப்படியே வேகம்பெற்று ஒரு ஹோட்டல் தனியறையில் அவளுக்கு அவன், தைரியமாய் அவளை அருகே இழு���்தணைத்து ஒரு அழுத்தமான முத்தங் கொடுத்தான். “இதுக்கு இத்தனைநாள் எடுத்துக்கிட்டியேடா அவனுக்கே தலைக் கிறுகிறுப்பாய் இருந்தது. அதுஅப்படியே வேகம்பெற்று ஒரு ஹோட்டல் தனியறையில் அவளுக்கு அவன், தைரியமாய் அவளை அருகே இழுத்தணைத்து ஒரு அழுத்தமான முத்தங் கொடுத்தான். “இதுக்கு இத்தனைநாள் எடுத்துக்கிட்டியேடா” என்று உதட்டைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள் நிதி.\nவயசான அப்பா அம்மா. ஒரு அக்காவுக்குக் கல்யாணம் பண்ணி அதில் கொஞ்சம் கடன் இருந்தது. அவன் மாதாமாதம் அடைத்துக் கொண்டிருந்தான். அவள் பிரசவம் என்று வந்தபோது அவன் வேலைக்கு வந்திருந்தான். குடும்பப் பொறுப்புகள் அறிந்தவன், என ராஜாராமனையிட்டு அவர்களுக்குப் பெருமை. கோவில் பிராகாரத்தில் உட்கார்ந்து எழும்போதும், கல்யாணம் கார்த்திகை என்று பெண்கள் கூடும் வைபவங்களிலும் அம்மா செண்பகவல்லியின் கொடி பறந்தது. அப்பா தினசரி காலை வாசலில் உட்கார்ந்து செய்தித்தாள் (வெளிக்காற்றுக்கு அது லேசாய் மடிய ஒரு உதறு உதறி சரிசெய்வார்.) வாசிப்பதில் ஒரு நிமிர்வு இருந்தது. பிள்ளைகளை அவர் அருமையாக வளர்த்திருக்கிற பெருமிதம் அது.\nராஜாராமனின் நடவடிக்கை வாடிக்கையாக இல்லை. சிறு மாற்றங்கள் இருப்பதை முதலில் கண்டுகொண்டது அம்மாதான். அவன் வீட்டில் இருக்கும்போதே அடிக்கடி அவனுக்கு அலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் எண்ணைப் பார்த்ததும் அவன் முகம் பிரகாசம் அடைவதைப் பார்த்தாள் அம்மா. ஆனால் அதுகுறித்து கலவரப்பட ஒண்ணும் இல்லை. சின்னப்பிள்ளை அது. அவன் வயசு அப்படி. அதை ரொம்ப நாம கண்டுக்கக் கூடாது. இப்பவே அவனுக்கு பெண்தர நிறைய இடங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. “என்ன செண்பகம், நீ பிடி குடுக்க மாட்டேங்கறியே எங்க சொந்தத்துலயே எத்தனையோ நல்ல நல்ல வரன் இருக்கு” என்று அவளிடம் சொல்கிறவர்களை, “எனக்கும் ஆசைதாண்டி இவளே, இவன்தான் சி.ஏ. முடிக்கணும்னு மும்முரமா இருக்கான். அதற்கப்புறமாப் பாக்கலாம் கல்யாணம்ன்றான்… அதுவும் சரியாத்தான் இருக்கு” என்று பதில் சொன்னாள். அதிலும் அந்தப் பெருமிதம் இருந்தது.\nஅப்பாதான் விசாரித்தார் அவனிடம். ரொம்பப் பெரிய இடமாய் இருந்தது. அதுவும் அந்தப்பெண் வெடுக் வெடுக்கென்று எல்லாத்தையும் போட்டேன் உடைத்தேன் என்று பேசியது அவருக்கு ரசிக்கவில்லை. மாமனார் மா���ியார் என்கிற ஒட்டுதலோ மரியாதையோ அவளிடம் இருந்ததா என்பதே சந்தேகமாய் இருந்தது. அவன் வேலைமுடிந்து வீட்டுக்குவந்து முகம் கைகால்கூட கழுவிக் கொண்டிருக்க மாட்டான். அலைபேசியில் கூப்பிட்டு விடுகிறாள். ஓயாத சளசளப்பு. அவன் ஒரு வார்த்தை பேசுமுன் ஒன்பது வார்த்தை அவள் மேகமாய்க் கொட்டித் தீர்க்கிறாள். அவள்அப்பா வங்கியில் தலைமையதிகாரியாக ஓய்வு பெற்றவர். அம்மாகூட எதோ வங்கியில் அதிகாரியாக இப்பவும் இருக்கிறாள். பெசன்ட் நகரில் பெரிய பங்களா. வேலைக்காரர்கள் எடுபிடிகள் இருக்கிறார்கள். துரும்பைக்கூட நகர்த்தாமல் வாழ்ந்தார்கள் எல்லாரும். கார் இருக்கிறது. தினசரி ஸ்ரீநிதி ட்டூவீலரில் அலுவலகம் வருகிறாள். ராஜாராமன் பஸ் தான். அவசியம் என்றால் தான் ஷேர்ஆட்டோ. செலவுதான். அவசரத்துக்குப் பரவாயில்லை. அப்பா விநாயகமூர்த்திக்கு யோசனையாய் இருந்தது. இது… சரியா வருமா\n“அவளுக்கு நம்ம குடும்பம் பத்தித தெரியும் அப்பா. நான் சொல்லிட்டேன்” என்றான் புன்னகையுடன். தன்வீட்டைப் பற்றிப் பேச்செடுத்தாலே அவள் அதிக அக்கறை காட்டவில்லை, என்று நினைக்க உள்ளே வருத்தமாய் இருந்தது அவனுக்கு. “வீட்ல எங்க அப்பாஅம்மா கூட இருக்காங்க. நீ விடாமல் ஃபோன்ல பேசித் தள்ளுறே. அவங்க என்ன நெனைச்சிப்பாங்க நிதி” என்று ஒருமுறை தயக்கத்துடன் கேட்டான். “அதுங்களுக்கு என்ன, கிழடு கட்டைங்க… காதலைக் கண்டாங்களா, கருமாதியைக் கண்டாங்களா” என்று ஒருமுறை தயக்கத்துடன் கேட்டான். “அதுங்களுக்கு என்ன, கிழடு கட்டைங்க… காதலைக் கண்டாங்களா, கருமாதியைக் கண்டாங்களா” என்றவள், “சாரி, ஒரு ஃப்ளோல வந்திட்டது…” என்றாள். “உங்ககூட நான பேசறதுக்குக் கூட அவங்ககிட்ட அனுமதி கேட்கணுமா என்ன” என்றவள், “சாரி, ஒரு ஃப்ளோல வந்திட்டது…” என்றாள். “உங்ககூட நான பேசறதுக்குக் கூட அவங்ககிட்ட அனுமதி கேட்கணுமா என்ன நல்லாருக்கே, நீங்க பேசறது எனக்கு விளங்கல்ல… உங்களுக்கே இது நியாயம்னு படுதா நல்லாருக்கே, நீங்க பேசறது எனக்கு விளங்கல்ல… உங்களுக்கே இது நியாயம்னு படுதா இது எந்தக் காலம் இன்னுமா அவங்க… அவங்களை விடுங்க, நீங்களும் இன்னுமா அப்படியே இருக்கீங்க” விடாமல், அவனைப் பேசவிடாமல் பேசினாள் அவள்.\n“உங்களைப்பத்தி நல்ல அபிப்ராயம் வெச்சிருக்கா அப்பா அவ. அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி��ா வரும்” என்றான சிரித்தபடி. இதைச் சொல்ல கொஞ்சம் பதட்டமாய்த் தான் இருந்தது. ஒரு சிக்கலை அவிழ்க்க முடியாமல் முயற்சிசெய்து அதன்உள்ளேயே சிக்கிக் கொள்வதைப் போல இருந்தது அவனைப் பார்க்க. விநாயகமூர்த்தி தலையாட்டினார். ஒரு பெருமூச்சு விட்டார். “செண்பகம்… நம்மபிள்ளை யாரையும் அதிரடியாப்பேசி எதுத்துப்பேசி வளரல. இந்தமாதிரி ஆமபளைங்களை இந்தப் பெண்கள் சட்னு பிடிச்சிக்கறாங்க…” என்றவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு “நீ என்னைப் பிடிச்சிக்கலையா” என்றார் சிறு சிரிப்போடு. என்றாலும் அந்தச் சிரிப்பில் வேடிக்கையம்சம் இல்லை. “பிடி சிக்கலை” என்றாள் செண்பகவல்லி. அவளுக்கும் சிரிப்பு வரவில்லை.\nஒருநாள் அவள் அவனை அழைத்துப்போய் நல்ல உடைகள் வாங்கித்தந்தாள். “ஏன் இதுக்கென்ன” என்று தன் உடையைக் காட்டினான் ராஜாராமன். “இதுக்கென்ன” என்று தன் உடையைக் காட்டினான் ராஜாராமன். “இதுக்கென்ன” என்று அவள் தன்கையில் இருந்ததைக் காட்டினாள். “நல்லாதான் இருக்கு” என்றான். “அப்ப எடுத்துக்கோங்க. உள்ளேபோய் போட்டுப் பாக்கணும்னா பாத்துட்டுவாங்க.” அவன் புது பேன்ட்டை அணிந்துகொண்டு உடைமாற்றும் அறையில்இருந்து வெளியேவந்தான். கண்ணாடியில் பார்த்தால் நன்றாகத்தான் இருந்தான். விலை அதிகம்தான். அவள் பில்போடச் சொல்லி தன் கார்டை நீட்டினாள். “அந்தந்த வயசில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சிறணும்” என்றாள் ஸ்ரீநிதி. அவளது பிறந்தநாள் என்று அவளுக்கு அவன் தங்கநிற வாட்ச் ஒன்று பரிசளித்து, அவன் வாழ்நாளிலேயே அதிகமான செலவு அது, அப்படியே ஒரு ஹோட்டலில் அவளுக்கு விருந்தும் அளித்தான். சம்பளத்தில் குறையும். அது பெற்றவர்களுக்குத் தெரியும். சமாளிக்க வேண்டும்.\nகாதல் மகா வேகமாய் அவர்களை இயக்கியது. என்ன இவள் இவ்வளவு வாசனையாய் இருக்கிறாள்… எங்காவது தனிமை கிடைக்காதா, அந்தரங்கமான பொழுதுகள் அமையாதா, என ஒரு தாகம் வாட்டியெடுத்தது அவர்களை. அவளே அவனை இறுக்கி ஒருமுத்தம் தந்துவிட்டு “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா” என்றாள் தாபமாய். அவனுக்கு ஒரு பெரும்பாரம் தன்மீது கவிவதை உணர முடிந்தது. எல்லா ஆண்களுக்கும் இப்படி பாரம்ஏற்கிற காலம் என்று இருக்கிறது. நம் பண்பாட்டு அமைப்பில் ஆண் என்பவன் குடும்பத்தலைவன். அவனது கட்டளைகளுக்குப் பெண் காத்திருந்து அவன்ப��ன்னால் வருகிறவளாக இருக்கிறாள்…\nஅப்பா அம்மாவிடம் கல்யாணம் பற்றிப் பேச்செடுத்தான். “ராஜா, நீ பெரிய பிள்ளைதான். உனக்குத் தெரியாதுன்னு நாங்க பேச வர்ல்ல. ஆனால் காதல்ன்றது ரொம்ப வேகமா மனுசாளைச் சரிச்சிப் போட்டுரும்…” என்று செண்பகவல்லி ஆரம்பித்தாள். “உம்பிள்ளை ஏற்கனவே சரிஞ்சாச்சி. இனி பேசிப் பிரயோசனம் இல்லடி” என்றார் விநாயகமூர்த்தி. “சரி. இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு… நீ அந்தப் பொண்ணோட இங்கவந்து தங்கமுடியுமா கல்யாணம் பண்ணிக்கிட்டு… நீ அந்தப் பொண்ணோட இங்கவந்து தங்கமுடியுமா இந்தவீடு வசதிபத்துமா அவளுக்கு” என்றார் அப்பா நேரடியாக. அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. கலயாணம் ஆகவேண்டும், என்பதுதாண்டி அதற்கு அடுத்தநாள் பற்றியேகூட தான் யோசிக்கவில்லை, என்று தன்மீதே திகைப்பாய் இருந்தது அவனுக்கு. காதலின் கிறுகிறுப்பு படுத்தும் பாடு அது. “இங்கதான் இருக்கணும்” என்று தயங்கி சிரித்தான். “நாங்க வேற எங்க போவோம் அப்பா\n“அதெல்லாம் அவகிட்ட தெளிவாப பேசினியா” என்று கேட்டார் அப்பா. “இதுல அவசொல்ல என்ன இருக்கு, எனக்குப் புரியல” என்றான் ராஜாராமன். “உனக்குப் புரியல, அதான் நாங்களும் சொல்றோம்…” என்றாள் அம்மா. அப்பறம் மேலே யாரும் எதுவும் பேசவில்லை. அவன் பேசஆரம்பித்தாலே அப்பாவும் அம்மாவும் மடக்குகிற மாதிரியே மேலடி அடிப்பதாக இருந்தது அவனுக்கு. ஒருவேளை அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஏன் இவர்களும்தான், எனக்குக் கல்யாணம் என்கிற அளவில் சிறிது நெகிழ்ந்துகொடுக்கலாமே, ஏன் கூடாது… என நினைத்தான். லேசாய் முதன்முறையாய் தனக்கு ஒரு சுயநலமான ஆவேசம் வருவதையும் அவன் கவனித்தான். “நாங்க எங்கவாழ்க்கை பூராவுமே பிள்ளைகளுக்காக வாழ்ந்தவங்கடா” என்பதுபோல அவர்கள் ஆரம்பிக்கலாம். எப்பபாத்தாலும் அவங்களைப் போல ஆமையாய் ஆசையை உள்ளிழுத்துக்கொண்டே வாழ், என்ன அறிவுரை இது..\nஅவ என்னடான்னா, “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா” என்கிறாள். “ஹனிமூன் நைனிடால். கல்யாண நாள் குறிச்சிட்டால், ஃப்ளைட் டிக்கெட் போட்டுறலாம்” என்கிறாள். ஷேர்ஆட்டோவில் ஏற யோசிக்கிறவன் அவன். என்றாலும் இந்த அதித வீக்கம்… கொஞ்சம் பயமாயும், பரபரப்பாயும் பிரமிப்பாயும் இருந்தது அவனுக்கு. எதாவது சொன்னால், “அந்தந்த வயசுல அததை அனுபவிக்க வேண்டாமா” என்று அவன��யே கேட்கிறாள். “உங்க அம்மா அப்பான்னு ஆரம்பிக்க வேணாம். அவங்களுக்கு ஹனிமூன்னா என்னன்னே தெரியாது” என்கிறாள் சிரிப்புடன். தன் அப்பா அம்மாவை அவள் மட்டந்தட்டியே எப்பவும் பேசுகிறாள். பணம் இல்லாவிட்டாலும் எத்தனை சிக்கனமாய் குழந்தைகள்மேல் அக்கறையாய் அவர்கள் இழுத்துப்பிடித்து என்னையும் அக்காவையும் கொண்டுவந்தார்கள், இவள் அறியமாட்டாள். தியாகம் போன்ற வார்த்தைகளுக்கு இவளுக்கு அர்த்தமே கிடையாது. “என்ன யோசிக்கறீங்க” என்று அவனையே கேட்கிறாள். “உங்க அம்மா அப்பான்னு ஆரம்பிக்க வேணாம். அவங்களுக்கு ஹனிமூன்னா என்னன்னே தெரியாது” என்கிறாள் சிரிப்புடன். தன் அப்பா அம்மாவை அவள் மட்டந்தட்டியே எப்பவும் பேசுகிறாள். பணம் இல்லாவிட்டாலும் எத்தனை சிக்கனமாய் குழந்தைகள்மேல் அக்கறையாய் அவர்கள் இழுத்துப்பிடித்து என்னையும் அக்காவையும் கொண்டுவந்தார்கள், இவள் அறியமாட்டாள். தியாகம் போன்ற வார்த்தைகளுக்கு இவளுக்கு அர்த்தமே கிடையாது. “என்ன யோசிக்கறீங்க” என்று கேட்டாள் ஸ்ரீநிதி. “ஒண்ணில்ல” என்றான். “உங்க அப்பா அம்மா… எனக்குப் புரியுதுங்க” என்றாள். “அவங்க வாழ்க்கைவசதிப்படி அவங்க நடந்துக்கிட்டாங்க. உங்களை வளர்த்தாங்க. நாங்க வேறமாதிரி வசதியமைப்புல இருந்து வேறமாதிரி வளர்றோம். இதுல என்ன குழம்பிக்க இருக்கு” என்று கேட்டாள் ஸ்ரீநிதி. “ஒண்ணில்ல” என்றான். “உங்க அப்பா அம்மா… எனக்குப் புரியுதுங்க” என்றாள். “அவங்க வாழ்க்கைவசதிப்படி அவங்க நடந்துக்கிட்டாங்க. உங்களை வளர்த்தாங்க. நாங்க வேறமாதிரி வசதியமைப்புல இருந்து வேறமாதிரி வளர்றோம். இதுல என்ன குழம்பிக்க இருக்கு” என்றாள். “அப்ப கஷ்டப்பட்டோம்னு இப்பபேசி என்ன பண்ண” என்றாள். “அப்ப கஷ்டப்பட்டோம்னு இப்பபேசி என்ன பண்ண இப்ப நாம வசதியா வாழக்கூடாதாமா இப்ப நாம வசதியா வாழக்கூடாதாமா இது என்ன நியாயம் சொல்லுங்க” என்றாள். அவளுக்கு என்ன பதில்சொல்ல என்றே திகைப்பாய் இருந்தது.\nராஜாராமன் சி.ஏ. தேறினான். அதில் ஸ்ரீநிதியின் பெற்றோர்களுக்கு ரொம்ப சந்தோஷம். “எங்க நிதியும் அண்ணா யுனிவர்சிடில கோல்ட் மெடலிஸ்ட்” என்றார்கள் பெருமையுடன். “தெரியும்” என்றான் அவனும் சிரிப்புடன். சி.ஏ. தேறும்வரை கல்யாணம்பற்றியும், அவளது பெற்றோர்களைப் பார்ப்பதுபற்றியும் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்திருந்தான். அவன் அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது அழகாய் பட்டுப்புடவை உடுத்தி காத்திருந்தாள் ஸ்ரீநிதி. கொள்ளை அழகாய் கல்யாணப்பெண்ணாய் இருந்தாள் அவள். இத்தனை அதிர்ஷ்டக்காரனா நான் என்று திகைப்பாய் இருந்தது. சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வாஷ்பேசினில் கைகழுவப் போனபோது கூடவே வந்தாள். நறுக்கென்று அவளை இடுப்பில் ஆசைதீரக் கிள்ளினான். நியூ பின்ச்… என்றான். அட நாயே, அப்பா அம்மா இருக்காங்க. இல்லாட்டி இங்க ரகளையே நடந்திருக்கும்… என்றாள் அவள் அடக்கத்துடன்.\nமுதல்பார்வையிலேயே அவர்களுக்கு அவனைப் பிடித்திருந்தது. இவளுக்கு அனுசரித்துப்போக அவன் சரியான தேர்வுதான். ஸ்ரீநிதி புத்திசாலிதான், என அவர்கள் நினைத்திருக்கலாம். அவளது அப்பா பஞ்சாபகேசன் (பஞ்சாப் நேஷனல் பேங்க்) வந்து பிரியமாய்க் கைகுலுக்கியபோது சற்று முன்குனிந்து பணிவைக் காட்டிக்கொண்டான். அவரேசொல்லி நல்ல கம்பெனி ஒன்றில் அவனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. விநாயகமூர்த்திக்கும் அதில் சந்தோஷம்தான். “சரி. உனக்கு நல்லகாலம் ஆரம்பிச்சாச்சி போலடா” என்று மனசாரச் சொன்னார். பெரியவர்கள் சந்தித்துப் பேச கல்யாண ஏற்பாடுகள் செய்வதில் முனைந்தார்கள். செண்பகவல்லிக்கு கோயில் பிரகாரத்தில் தோழிகளுடன் பேச விஷயம் இருந்தது.\nஸ்ரீநிதி அவனை அழைத்துப்போய் ஒரு வீட்டைக் காட்டினாள். ராஜாராமனும் அவன் அப்பாஅம்மாவும், எப்பவாவது வந்தால் அக்காவும், இருந்த வீட்டைவிட அது பெரியது. அவர்கள் ரெண்டு பேருக்கு மிக அதிகம். குளிரூட்டப்பட்ட படுக்கையறை. “வாடகை எவ்வளவு” என்று கேட்டான் தயங்கி. “அதைப்பத்தி என்ன” என்று கேட்டான் தயங்கி. “அதைப்பத்தி என்ன” என்றாள் ஸ்ரீநிதி. “உங்க வீட்டுக்கு நீங்க போயிட்டு வர்றளவு கிட்டே. நானும் இப்படியே போயிட்டு வரலாம்… எப்பிடி” என்றாள் ஸ்ரீநிதி. “உங்க வீட்டுக்கு நீங்க போயிட்டு வர்றளவு கிட்டே. நானும் இப்படியே போயிட்டு வரலாம்… எப்பிடி” என்றாள். இதை அப்பா எதிர்பார்த்திருந்தார். இவன்தான் அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆனபின் அவள் நம்மோடுதான் இருப்பாள், என மேலடி அடித்தவன். அப்போதைக்கு அப்பாவை அடக்கும் வார்த்தையே அது. அது அவனுக்கும் தெரியும்… இப்போது விஷயம் அதன் முகூர்த்தத்துக்கு வந்துவிட்டது.\n“வீடு…” அப்பா திரும்பினார். “என்ன வீடு” என்றார். “வாடகைக்கு…” என்றான் தயங்கி. “ஏன் இந்த வீட்டுக்கு என்ன” என்றார். “வாடகைக்கு…” என்றான் தயங்கி. “ஏன் இந்த வீட்டுக்கு என்ன” என்றார். “நாம வீடு மாத்தறமா” என்றார். “நாம வீடு மாத்தறமா” என்றார். “இல்ல. நாங்க மட்டும்…” என்று சொல்லுமுன் குரல் உடைந்துவிட்டது. அப்பா பேசவில்லை. “இதைத்தானேடி நான் சொன்னேன் அன்னிக்கு இவன்கிட்ட” என்று சட்டென குரல் எடுத்தார் விநாயகமூர்த்தி. “இவன் பாத்திருக்க மாட்டான். அவதான் பாத்து இவனைக் கூட்டிப்போய்க் காட்டியிருப்பா… அப்படித்தானேடா” என்றார். “இல்ல. நாங்க மட்டும்…” என்று சொல்லுமுன் குரல் உடைந்துவிட்டது. அப்பா பேசவில்லை. “இதைத்தானேடி நான் சொன்னேன் அன்னிக்கு இவன்கிட்ட” என்று சட்டென குரல் எடுத்தார் விநாயகமூர்த்தி. “இவன் பாத்திருக்க மாட்டான். அவதான் பாத்து இவனைக் கூட்டிப்போய்க் காட்டியிருப்பா… அப்படித்தானேடா” என்றாள் அம்மா. அவனுக்கு என்ன செய்ய புரியவில்லை. “ஏம்மா நாங்க வசதியா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கல்லியா” என்றாள் அம்மா. அவனுக்கு என்ன செய்ய புரியவில்லை. “ஏம்மா நாங்க வசதியா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கல்லியா” என்று சட்டென அவன் குரலை உயர்த்தினான். பிரமிப்புடன் அவனைப் பார்த்தார்கள் அவர்கள். “நீங்க சின்ன வீட்டில் அடங்கி ஒடுங்கி கஷ்டப்பட்டால் நாங்களும் அதேமாதிரிதான் வாழணும்னா எப்பிடி” என்று சட்டென அவன் குரலை உயர்த்தினான். பிரமிப்புடன் அவனைப் பார்த்தார்கள் அவர்கள். “நீங்க சின்ன வீட்டில் அடங்கி ஒடுங்கி கஷ்டப்பட்டால் நாங்களும் அதேமாதிரிதான் வாழணும்னா எப்பிடி” அவர்கள் ஆடிப்போனார்கள். “என்னடா அது” அவர்கள் ஆடிப்போனார்கள். “என்னடா அது நாங்க அப்பிடிச் சொன்னமா” என்றார் அப்பா. “ஏன் உனக்கு இப்படியெல்லாம் தோணுது” என்று எழுந்து அவன்அருகில் வந்தார். அவனால் அவரை நேரேசந்திக்க முடியவில்லை. சற்று பின்னகர்ந்து தன் அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக்கொண்டான்.\nதான் மெல்ல ஸ்ரீநிதி போலப் பேச ஆரம்பித்திருப்பதாக அவனுக்கு திடீரென்று தோன்றியது.\nநன்றி - பேசும் புதிய சக்தி - அக். 2016\nரத்தினத்துக்கு அப்பாவைப் பிடிக்காது. அவர்கள் அப்பாவழி வந்தவீட்டையும் அவன் பிறக்குமுன்பே விற்றுத் தீர்த்துவிட்டிருந்தார் கணபதி. ஊதாரி. அத்தோடு குடிப்பழக்கமும் இருந்தது அவரிடம். வாழ்க்கை என்பது பாடுபட வேண்டிய ஒன்று அல்ல. அனுபவிக்க வேண்டியது அது. நல்லா பாட்டெடுப்பார் அவர். வீட்டுத் திண்ணையில்தான் வாசம். ரத்தினத்துக்கு நினைவு புரிபட ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவன் அப்பாவிடம் கண்டிப்பு காட்டினான். ஊர்ல நாலு பேர் பாத்தா சிரப்பாங்கடா, என்கிற அம்மாவின் எதிர்ப்பையும் மீறிச் சொல்லிவிட்டான். “இனி அப்பா வாசல் திண்ணையிலேயே தங்கிக்கிறட்டும். வீட்டுக்குள்ள வரப்டாது” என்றான். சின்னப்பையன். அப்போது அவனுக்கு வயது பத்துப் பதினொன்று இருக்கும். தினசரி கண்மணி அண்ணனுடன் எலட்ரி வேலைக்குப் போனான். கண்மணி அண்ணன் “குடிக்க தண்ணீர் கொண்டு வாடா” என்பதை “வாட்டர்ஃப்ரூப் எடுத்துவா” என்று சொல்லும். “எழுந்திருடா” என்பதையே கூட “கெட் அப் ஏர்லி இன் தி மானிங்” என்பான் அண்ணன்.\nகணபதியை யாராலும் மாற்ற முடியவில்லை. தண்ணி போட்டாக வேண்டும் தினசரி அவருக்கு. யாரையாவது பிடித்து எப்பாடு பட்டாவது தண்ணி வாங்கி வாயில் ஊற்றிக்கொண்டு வீட்டைநோக்கித் தள்ளாடி வரும் நடையில் ஒரு பெருமிதம் காணும். வீட்டில் அம்மா, அவன், அவனுக்குப் பின்னால் ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள். தனம் மற்றும் கௌரி. மூணு பிள்ளை பெத்தும் அவருக்குப் பொறுப்பு வரவில்லை. இந்த மனுசனுடன் அம்மாதான் எப்பிடி மனம் ஒப்பி மூணு பெத்தாள்\nஅதையெல்லாம் யோசிக்கிற வயது இல்லை அப்போது. வீட்டின் கஷ்டம் பார்த்து அவனே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு என்று வெளியிறங்கினான். படிச்ச படிப்புக்கும் அந்த வயசுக்கும் என்ன கிடைத்துவிடும் கண்மணி, அவனுக்கே வருமானம் தொட்டுக்கோ துடைச்சிக்கோ தான். ஆனால் நல்ல அண்ணன். தனக்கு இருக்குதோ இல்லையோ அவனுக்கு வயிறாரச் சோறு போட்டுவிடும். அவன் அப்பாவுக்கே இது தோணல்லியே கண்மணி, அவனுக்கே வருமானம் தொட்டுக்கோ துடைச்சிக்கோ தான். ஆனால் நல்ல அண்ணன். தனக்கு இருக்குதோ இல்லையோ அவனுக்கு வயிறாரச் சோறு போட்டுவிடும். அவன் அப்பாவுக்கே இது தோணல்லியே முன்னெல்லாம் தங்கச்சிகளை, அம்மாவை விட்டுவிட்டுச் சாப்பிட யோசனையாய் இருந்தது ரத்தினத்துக்கு. ஆனால் கண்மணி அண்ணன் எடுத்துச் சொன்னான். “உனக்கு உடம்புல தெம்பு இருந்தாதானடா நீ வேலை செய்ய முடியும் முன்னெல்லாம் தங்கச்சிகளை, அம்மாவை விட்டுவிட்டுச் சாப்பி�� யோசனையாய் இருந்தது ரத்தினத்துக்கு. ஆனால் கண்மணி அண்ணன் எடுத்துச் சொன்னான். “உனக்கு உடம்புல தெம்பு இருந்தாதானடா நீ வேலை செய்ய முடியும் வால் இருந்தாதானே ஆர்ட் பண்ண முடியும் வால் இருந்தாதானே ஆர்ட் பண்ண முடியும்” என்றான் அண்ணன். வால் இருந்தாதானே ஆட்ட முடியும், என்று சொல்கிறானா தெரியவில்லை.\nவேலைசெய்யும் இடத்திலேயே கணபதி வந்து பையனிடம் குடிக்க காசுகேட்டதும் உண்டு. குடி பெரும் அவமானங்களையும் அலட்சியம் செய்யவைத்து விடுகிறது. அப்பனைக் கல்லால் அடித்திருக்கிறான் ரத்தினம். இது குறித்து அவனுக்கு வருத்தம் கிடையாது. அவன் என் அப்பா அல்ல… என்று தனக்குள் மூச்சிறைக்கச் சொல்லிக்கொண்டான். என்ன கேவலமாய் வாழ்கிறான் இவன் வெட்கம் இல்லாமல் குடித்துவிட்டுத் தெருவில் விழுந்து புரள்கிறான். பசித்தால் வீடு வந்து அம்மாவைச் சோறுகேட்டு மிரட்டுகிறான். அம்மா நாலைந்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க என்று சிறு வேலைகள் செய்கிறாள். அங்கேயும் வந்துவந்து நின்றான் கணபதி. அவள் வேலையை முடித்துவிட்டு தெருவில் இறங்கினால் கூடவே வருகிறான். காசு தராமல் அவளை அவன் விடுவது இல்லை. அம்மாவும் எதனால் அவனிடம் ஏமாறுகிறாள் தெரியவில்லை. யாரிடமும் காசைக் ‘கறக்கிற’ வித்தை கணபதிக்குத் தெரிந்திருக்கிறது.\nஅத்தனை வசதியான வீடும் அல்ல அது. அவர்கள் அத்தனை பேரும் அந்த ஒரு அறையில்தான் ஒண்டிக்கொள்ள வேண்டியிருந்தது. தனியே சிறு சமையல் அறை. அத்தோடு ஒட்டிய குளியல்கழிவறை. இந்த வாடகைக்கே மூச்சு முட்டுகிறது. இதில் எப்படி அப்பாவும் அம்மாவும் மூணு குழந்தைகள் பெற்றார்கள், (ஒரு அபார்ஷன் வேறு. அதுவே கலைந்துவிட்டது.) என்று ஆச்சர்யமாய் இருந்தது அவனுக்கு. சின்ன வயசில் பிள்ளைகள் அப்படியொரு தூக்கம் தூங்குகிறார்கள். தனம் பிறந்த காலம் வேறு.\nஇப்போது தனம் நாலாப்பு படிக்கிறாள். கௌரி ஒண்ணாவது. பிள்ளைங்களுக்குப் பள்ளிக்கூடச் செலவுக்குக் கூட கணபதி மெனக்கிட்டது கிடையாது. அரசாங்கப் பள்ளி. இலவசக் கல்வி. சீருடை. மதிய உணவு. மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான்… என்பது அவரது சித்தாந்தம். பழைய காலத்துப் பாடல்களாய், “வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே…” வெளித் திண்ணையில் இருந்து பாட்டுப்பாட்டாய் எடுத்துவிடுவார் ராத்திரிகளில். பௌர்ணமி இரவுக��் இன்னும் விசேஷம். பைத்தியமாகவே ஆகிவிடுவார் அவர்.\nகௌரி பிறந்தபோது தர்மாஸ்பத்திரிக்குப் போய் அவன் பார்க்கவே இல்லை. பக்கத்து வீட்டு ராமலெட்சமி மாமிதான் கூட இருந்தாள். அவனுக்குப் போய்ப்பார்க்க வெட்கமாய் இருந்தது. அவனுக்கும் அவளுக்கும் பத்துப்பதினாலு வயசு வித்தியாசம். நாலுநாள் கழித்து அம்மா வீட்டுக்கு வந்தாள். அவன் தயங்கியபடி நின்றான். அம்மா சிரிப்புடன் அவனிடம் குழந்தையைக் காட்டினாள். ஓவென்று அழுகை வந்துவிட்டது. எதற்காக அழுதான் தெரியவில்லை. அப்புறம் கோபமாய் அம்மாவிடம் கத்தினான். “என் சிநேகிதாள்லா சிரிக்கிறாங்கம்மா” என்றான். “எதுக்குடா” என்றாள் அம்மா புரியாமல். ரத்தினம் அம்மாவையே பார்த்தான். இவளிடம் பேச முடியுமா” என்றாள் அம்மா புரியாமல். ரத்தினம் அம்மாவையே பார்த்தான். இவளிடம் பேச முடியுமா மேலும் என்ன பேச என்றே நடுக்கமாய் இருந்தது. இதெல்லாம் அம்மாவும் பிள்ளையும் பேசிக்கொள்கிற பேச்சா, என்றிருந்தது.\n“அப்பாவை இனிமே வாசல் திண்ணையிலேயே தான் இருக்கச் சொல்லணும்மா சொல்லிட்டேன்…” என்றான். அவன் நெஞ்சு ஏறியேறி இறங்கியது. அப்பா எங்கோ வெளியே போயிருந்தார். சாமியாடி வீட்டில் சீட்டாடிக் கொண்டிருப்பார். சுப்ரமணிய சாமி கோவில் வெளி பிராகாரத்தில் காலாட்டியபடி உட்கார்ந்து கொண்டிருப்பார். காவி வேட்டி ஒண்ணு எப்படியோ தேற்றியிருந்தார். கோவில் நுழைவாயிலில் பிறையில் சிந்திக்கிடந்தது திருநீறு. அள்ளி செமையாய்ப் பூசிக்கொண்டு பிராகாரத்தில் வெறுமனே உட்கார்ந்தால் கூட சில சமயம் யாராவது அஞ்சோ பத்தோ போடுகிறார்கள். குடிக்க ஆச்சி. அன்னிக்கு ஒருத்தன் கணபதியிடமே பத்து ரூபாய் போட்டுவிட்டு, “குழந்தை இல்லை சாமி” என்கிறான். ஆசிர்வதிக்க நல்ல ஆளைத்தான் தேடி வந்திருக்கிறான். சிரிப்பு வரவில்லை. ஆத்திரமாய் வந்தன அப்பாவின் செயல்கள். தான், தன் வயிறு, தன் சுகம்… இதைத் தவிர கணபதியிடம் வேறு யோசனையே இல்லை.\nஒரு இரவில் அவன் கண்மணி அண்ணனுடன் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்ப நேரமாகி விட்டது. ஒரு புது பில்டிங்கில் வயரிங் வேலை முழுசுமாய் அண்ணன் எடுத்துச் செய்தான். கொஞ்சம் தள்ளி ரயிலில் போய்வந்தார்கள். வீடு கட்டுகிறவர் ஒரு ஆசிரியர். நல்லா தன்மையாய்ப் பேசிப் பழகினார் வைகுண்டம் சார். வேலை முடித்து வீடு திரும்�� நேரமாகி விட்டது. கௌரி அவன் கிளம்பும்போது அழுது கொண்டிருந்தாள். அவன் சமாதானப் படுத்திவிட்டு “வரும்போது அண்ணன் உனக்கு நெய் பிஸ்கெட் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லியிருந்தான். உண்மையில் அதை மறந்திருந்தான். ஆனாலும் ரயில்வண்டியில் வீடு திரும்புகையில் நெய் பிஸ்கெட் விற்று வந்தார்கள். ஞாபகமாய் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான். நேரமாகி விட்டது. கௌரி தூங்கி யிருப்பாள் என்று இருந்தது.\nவீட்டுக்கு வந்தால், வீடு உள்ளே தாளிட்டிருந்தது. வாசல் திண்ணையில் அப்பா இல்லை. சரி. அப்பா வீடு திரும்பவில்லை, என்று நினைத்தபடி தடதடவென்று கதவைத் தட்டினான். உள்ளே விநோதமான சரசரப்புகள் கேட்டன. அம்மாதான் எழுந்துவந்து கதவைத் திறந்தாள். அவள் கண்ணில் தூக்கம் இல்லை. “என்னம்மா கதவைத் தாளிட்டீங்களா” என்று கேட்டான். அம்மா திகைத்த மாதிரி இருந்தது. அம்மா பின்னால் இருந்து கணபதி வந்தார். அவனுக்கு ஆத்திரமாய் வந்தது. “இவரை உள்ளே வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல அம்மா” என்று கத்தினான். “தண்ணி குடிக்க வந்தேன்” என்றார் கணபதி. வெளியே போனார். அவர் அவமானப் பட்டதாகத் தெரியவில்லை. போய்த் திண்ணையில் படுத்துக்கொண்டார். “நீ சாப்பிட வா” என்றாள் அம்மா. அவன் “பசியில்லை” என்று படுத்துக் கொண்டவன் திரும்ப எழுந்தான். சமையல் கட்டுக்குப் போனான். தானே போட்டுக் கொள்ளப் போகிறானா” என்று கத்தினான். “தண்ணி குடிக்க வந்தேன்” என்றார் கணபதி. வெளியே போனார். அவர் அவமானப் பட்டதாகத் தெரியவில்லை. போய்த் திண்ணையில் படுத்துக்கொண்டார். “நீ சாப்பிட வா” என்றாள் அம்மா. அவன் “பசியில்லை” என்று படுத்துக் கொண்டவன் திரும்ப எழுந்தான். சமையல் கட்டுக்குப் போனான். தானே போட்டுக் கொள்ளப் போகிறானா ஒரு செம்பில் குடி தண்ணீர் முக்கி யெடுத்தான். பசி என்று தண்ணி குடிக்கப் போகிறானா ஒரு செம்பில் குடி தண்ணீர் முக்கி யெடுத்தான். பசி என்று தண்ணி குடிக்கப் போகிறானா போய் வாசல் திண்ணையில் நங்கென்று செம்பை வைத்துவிட்டு உள்ளே வந்தான் அவன். படுத்துக்கொண்டான். திரும்ப எழுந்தான். போய்க் கதவை உள்ளே தாளிட்டான். கௌரி ஓரமாய் வாயில் விரல் சப்பித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை அணைத்தபடி படுத்துக்கொண்டான். ஏனோ இப்பவும் ஆத்திரத்தையும் மீறி அழுகை வந்தது. வாசலில் பாட்டு. “வதனமோ சந்திரபிம்பமோ…” அப்பாவுக்கு நல்ல குரல். அவர் நினைத்ததை நிறைவேற்றி முடித்திருக்கலாம்.\nஆனால் அவனது கண்டிப்பைப் பார்த்து அம்மாவே நடுங்கினாள். வயசுக்கு வந்த பிள்ளை. இப்ப வயசு பதினேழு பதினெட்டு இருக்குமே. ஒரளவு தனி எலட்ரி வேலைகளுக்கும் சைக்கிளில் போய்வருகிறான். இராத்திரி தங்கள் வீட்டில் ஃபியூஸ் போனால் யாராவது வீட்டுக்குத் தேடி வருகிறார்கள். மோட்டார் எடுக்கல்ல. ஏர் பிளாக் ஆயிட்டது… என்றெல்லாம் பிளம்பிங் வேலைகளும் தேடி வந்தன. தனியே ஒரு சாக்குப் பையில் ரிப்பேர் சாமான்கள், இன்சுலேஷன் டேப், சொலுஷன் எல்லாம் வைத்திருந்தான் ரத்தினம். ஆளும் இப்போது மீசையெடுத்து கம்பீரமாய் இருந்தான். அம்மாவுக்கு அவன் பொறுப்பாய் இருப்பதில் ஒரு பெருமை. இந்த மனுசன் இப்பிடி இருக்கிறதுக்கு பிள்ளை தலையெடுத்துதான் நம்ம குடும்பம் லிபி மாறணும், என நினைத்தாள் ஈஸ்வரி.\nஅப்பாவும் கட்டுப்பட்டிருந்தார். அவரது ஆட்டம் கொஞ்சம் அடங்கி யிருந்தாப் போலிருந்தது. திண்ணையே அவரது வாசம். குளிக்க கழிய என்றுகூட அவர் வீட்டுக்குள் வரக் கூடாது. ரத்தினத்தின் கட்டளை அது. கோவில்குளத்தில் குளிக்கலாம். வயக்காட்டுப் பக்கம் ஒதுங்கலாம். அதெல்லாம் அவர் பாடு… வீடு அவருடையது அல்ல. வீட்டுக்காக அவர் துரும்பைக்கூட நகர்த்தியது கிடையாது. “அம்மா அவன்அப்பாவிடம் இப்படி இரக்கம் காட்டுவது வேண்டவே வேண்டாம். அப்பாவா, அவனா... அவள் முடிவு செய்யட்டும்.” அவன்போட்ட போடு வேலைசெய்கிறாப் போலத்தான் இருந்தது. அப்பா வீட்டுப்பக்கமே ரெணடுநாள் மூணுநாள் வரமாட்டார். வேறு ஊர் என்று எங்காவது கிளம்பிப் போவார். அவர் வந்தால் திண்ணைதான் கதி. அம்மா ஒரு செம்பில் குடிக்க தண்ணிர் வைப்பாள். மனைவியாக அவளது கடமை அது. அதை அவள் செய்யட்டும், என அவன் தடுக்கவில்லை.\nதன்முனைப்பிலேயே ரத்தினம் கையில் காசு புரள ஆரம்பித்திருந்தது. அதனாலும் ஈஸ்வரி பையன் பேச்சைக் கேட்டிருக்கலாம். அதை இழக்க அவள் விரும்பாமலும் இருக்கலாம். ஒருதடவை பட்டணம் போயிருந்தான் ரத்தினம். கண்மணி அண்ணனுடன் பெரிய கான்ட்ராக்ட் வேலை. அவர்கள் எல்லை மெல்ல விரிந்தாப் போலிருந்தது. ஒருமணி ஒண்ணரைமணி நேரம் பஸ்சில் போய் இறங்கி தினசரி வேலை. ராத்திரி வீடு திரும்பிவிடலாம். எத்தனை மணிக்கு வீடு திரும்ப முடியும் தெரியாது. ��ிலநாள் சீக்கிரம் திரும்பி விடுவான். சிலநாள் வரும்போது மணி பதினொண்ணு பன்னிரெண்டு ஆகிவிடும். என்றாலும், அப்பா திண்ணையில் இருக்கமாட்டார் என்றால் வீட்டுக்கு வந்திருக்க மாட்டார். இருந்தால் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார். கவனமாய்ப் பார்ப்பான். அவர் பக்கத்தில் திண்ணை மூலையில்… இருந்தது. ஒரு செம்புத் தண்ணீர். அம்மா உஷார்தான். சொன்னபடி கேட்கிறாள் என்றிருந்தது.\nஅவன் வீட்டில் எல்லாருக்குமே பட்டணத்தில் இருந்து புதுத் துணி வாங்கி வந்தான். அம்மாவின் சேலை ரொம்பப் பழசாய் இருந்தது. ஒருகாலத்தில் அது புதுசாய் இருந்திருக்கும் என்றே நம்ப முடியாமல் இருந்தது. அம்மாவுக்கு என்று எடுத்ததும் தங்கச்சிகள் ஞாபகம் வந்தது. தங்கச்சிகளுக்கு புது உடை எடுத்துத் தருவதில் தனி குதூகலம் அவனுக்கு. கௌரிக்குதான் அண்ணனையிட்டு அத்தனை பாசம். பெருமிதம். இவளைத்தான் பிறந்தபோது ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்க்கமாட்டேன் என்றேன் நான்… அவனுக்கு லேசான வெட்கம் ஏற்பட்டது.\nஎல்லாருக்கும் புதுத் துணி வாங்கி வந்திருந்ததை எடுத்துக் காண்பித்தான். அண்ணா, என்று கிட்டே வந்து முத்தம் தந்தாள் தனம். அவளுக்கு மயில்கண் பாவாடை. அந்த நிறம் அவளுக்கு அம்சமாய் இருக்கும், என்று அவனே யூகித்தான். இப்பவே போட்டுப் பாக்கறேன், என தனம் அவசரப்பட்டாள். காலைல வெளிச்சம் வரட்டுண்டி, என்ன அவசரம் உனக்கு “காலைல சீக்கிரமே நீ போயிருவியே அண்ணா” என்றாள் அவள் சாமர்த்தியமாய். செல்லமாய் அவள் தலையில் குட்டினான் ரத்தினம். வாசலில் இருந்து கணபதி எட்டிப் பார்த்தார். அவன் திரும்பி அப்பாவைப் பார்த்தான். அவருக்கும் ஒரு வேஷ்டி சட்டை வாங்கியிருந்தான். அதை அவரிடம் நீட்டினான். திண்ணையில் இருந்தே வாங்கிக் கொண்டார் அவர். அவனுக்குப் பாவமாய் இருந்தது. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.\nஅந்த பள்ளிக்கூட வாத்தியார், ரயிலில் போய் வேலை செய்துவிட்டு வந்தார்களே அவர்கள் வீட்டுக்கு சிறு ரிப்பேர் வேலை என்று அழைத்தார்கள். கண்மணியுடன் அவனும் போயிருந்தான். வீடு கிரகப்பிரவேசம் ஆகி இப்போது புழக்கத்தில் இருந்தது. அவனைப் பார்த்ததில் சாருக்கு ரொம்ப சந்தோஷம். “என்னப்பா இப்படி படிப்பை நிறுத்திட்டே அவர்கள் வீட்டுக்கு சிறு ரிப்பேர் வேலை என்று அழைத்தார்கள். கண்மணியுடன் அவனும் போயிருந்தான். வீடு கிரகப்பிரவேசம் ஆகி இப்போது புழக்கத்தில் இருந்தது. அவனைப் பார்த்ததில் சாருக்கு ரொம்ப சந்தோஷம். “என்னப்பா இப்படி படிப்பை நிறுத்திட்டே… படிக்கணும்ப்பா” என்றார். மையமாய்ச் சிரித்தான். “இப்ப கூட, நீ பிரைவேட்டா எசெல்சி எழுதலாம்ப்பா.” அவனுக்கு சட்டென்று விளக்கேற்றிக் கொண்டாப் போலிருந்தது. “நிஜம்மாவா சார்… படிக்கணும்ப்பா” என்றார். மையமாய்ச் சிரித்தான். “இப்ப கூட, நீ பிரைவேட்டா எசெல்சி எழுதலாம்ப்பா.” அவனுக்கு சட்டென்று விளக்கேற்றிக் கொண்டாப் போலிருந்தது. “நிஜம்மாவா சார்” என்றான் கண்மின்ன. “நீ படிக்கறதானால் சொல்லு. நானே உனக்கு டியூஷன் எடுக்கறேன்… என்ன நீ வந்து போகணும்.” கண்மணிக்கு ரொம்ப சந்தோஷம் அதில். “ஒத்துக்கடா. எனக்கு இப்பிடி ஆள் கிடைச்சிருந்தால் நான் விட்டிருக்கவே மாட்டேன்…” என்று அவன் தோளைத் தட்டினான். அப்புறம் என்னவோ இங்கிலீஷில் சொன்னான். வாத்தியார் சிரித்தார். நல்லவேளை இவனுக்கு டியூஷன் எடுக்க ஒத்துக்கோள்ளவில்லை என அவர் நினைத்திருக்கலாம்.\n“சனி ஞாயிறு மாத்திரம் வந்து படி. ஒரு நாலுமாசம் அஞ்சுமாசம்… உன்னை நான் தேத்திருவேன்” என்றார் ஆசிரியர் உற்சாகமாக. “மத்தநாள்ல எலட்ரி வேலை பாக்கலாம்” என்று சிரித்தார் கண்மணியைப் பார்த்து. அவனுக்கு அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. ரத்தினத்துக்கு தலை கிறுகிறுத்தது. படிப்பதில் அவனுக்கு ரொம்ப ஆசை. அப்பா மாத்திரம் சரியாய் இருந்தருந்தால் அவன் தொடர்ந்து எப்பாடு பட்டாவது படித்து கல்லூரிக்குள் நுழைந்திருப்பான். அப்படி ஆசையும் கனவுகளும் அவனுக்கு இருந்தன.\n“அம்மா நான் நம்ம வைகுண்டம் சார்கிட்ட டியூஷன் படிக்கப் போறேன்” என்றபடியே வீட்டுக்குள் நுழைந்தான் ரத்தினம். அவனுக்கு சந்தோஷத்தில் படபடவென்று வந்தது. “ஏண்டா அப்ப வேலை” என்றாள் ஈஸ்வரி கவலையுடன். “சனி ஞாயிறு மாத்திரம் போறேன் அம்மா. மத்த நாளில் கண்மணி அண்ணன்கூட போய்வர்றது, அதுபாட்டுக்கு அது…” என்றான். “நமக்கு நல்ல காலம் பிறக்குது போல…” என்று அம்மா நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள். அப்பா வெளியே திண்ணையில் அப்போதுதான் வந்து அமர்ந்திருந்தார். வெளியே சரசரப்பு கேட்டு அவனும் அம்மாவும் திரும்பிப் பார்த்தார்கள். “என்னங்க” என்றாள் ஈஸ்வரி கவலையுடன். “சனி ஞா��ிறு மாத்திரம் போறேன் அம்மா. மத்த நாளில் கண்மணி அண்ணன்கூட போய்வர்றது, அதுபாட்டுக்கு அது…” என்றான். “நமக்கு நல்ல காலம் பிறக்குது போல…” என்று அம்மா நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள். அப்பா வெளியே திண்ணையில் அப்போதுதான் வந்து அமர்ந்திருந்தார். வெளியே சரசரப்பு கேட்டு அவனும் அம்மாவும் திரும்பிப் பார்த்தார்கள். “என்னங்க” என முகம் மலர்ந்தாள் ஈஸ்வரி. “கேள்விப்பட்டேன். நல்லது…” என்று சிரித்தார் கணபதி. அவரும் சந்தோஷப்பட்டாற் போலத்தான் இருந்தது.\nஆனால் படிப்பு சுலபமாக இல்லை. விட்டுப்போன பாடங்கள். திரும்ப வாசிக்கத் திணறடித்தன. வகுப்பும் பெரிய வகுப்பு. ஆங்கிலம் சுத்தமாக அவனுக்குத் தெரியாது. மத்தபாடங்களை தமிழ் மீடியத்திலேயே படித்தான். பழைய புத்தகங்களை மலிவு விலையில் சாரே வாங்கித் தந்தார். சனி ஞாயிறு டீயூஷன் என்று போனால் முழுசாய் அங்கேயே அவர்கூடவே இருந்தான். சார் வீட்டிலேயே மதியம், கொண்டுபோயிருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டான். டியூஷன் முடிந்து வீட்டிலும் படிக்கவும் எழுதிப்பார்க்கவும் வேண்டியிருந்தது. தங்கச்சிகள் தூங்கியபின், வேலைமுடிந்து வந்து, வாசல் திண்ணை விளக்கைப் போட்டுக்கொண்டு பாடங்கள் படித்தான். அப்பா அவர்பாட்டுக்கு ஒதுக்கமாக துண்டைப் போர்த்திக்ண்டு உறங்க முயன்றார். அம்மாவுக்கு உள்ளேயிருந்து அவனைப் பார்க்கப் பார்க்க சிரிப்பும் அழுகையுமாய் இருந்தது. இத்தனை பாடுபட்டு வேலை செஞ்சிட்டு அப்புறமும் வீட்டுக்கு வந்து இப்பிடிப் படிக்கிறானே... காலையில் திரும்ப வெள்ளென எழுந்து வேலைக்குப் போகவேண்டுமே, என்றிருந்தது. அந்த வயசு அதன் தீவிரம், இளமைக்கு அதுதானே அழகு. அவனை அவநம்பிக்கைப் படுத்திவிடக் கூடாது, என்று நினைத்தாள்.\nசனி ஞாயிறுகளில் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு அவன் வைகுண்டம் சாரைப் பார்க்கப் போய்விடுவான். கடினமான பாடங்கள். மற்ற பையன்கள் வேறு அங்கே இருப்பார்கள். அவர்கள் எல்லாரும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள். அவள்தான் (பிரைவேட்டாக என்பதை கண்மணி “நீ பிரைவசியாக பரிட்சை எழுது” என்றான்.) தனித்தேர்வு எழுதப் போகிறவன். சார் அவனுக்குத் தனியே பாடங்கள் எடுத்தார். கணக்கு புரியவில்லை என்றால் நச்சென்று இரும்பு ஸ்கேலால் முட்டியிலேயே போட்டார் அவர். வலி பின்னியெடுத்தது. ஆனால் கஷ்டப��படாமல் பலன் இல்லை. அவனுக்கு சாரைப் பிடித்திருந்தது.\nதேர்வுநாள் நெருங்க நெருங்க அவன் வேகம் இன்னும் அதிகரித்தது. விடிய விடியப் படித்தான் ரத்தினம். பரிட்சைக்கு முந்தைய வாரம் அவன் எலட்ரி வேலைக்கே போகவில்லை. கண்மணியும் அவனை அழைக்கவில்லை. என்றாலும் ரத்தினத்துக்கு இப்போது பரிட்சையில் தேறிவிடுவோம் என்று நம்பிக்கை வந்திருந்தது. சும்மா சொல்லக்கூடாது, இந்த நாலைந்து மாதத்தில் சார் எப்படி அவனைத் தேற்றி யிருக்கிறார் எத்தனை அடிகள்… அதைப்பற்றி என்ன\nதினசரி ஒரு பரிட்சை. உற்சாகமாய்த்தான் எழுதினான். அவன் அம்மாவிடம் ஒவ்வொரு நாளும் ”நல்லா எழுதியிருக்கேம்மா” என்று வந்து சொன்னபோது அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. கணக்கு தான் பயமாய் இருந்தது. எண்பதுக்கு மேல் வரும் போலிருந்தது. கடைசித் தேர்வையும் நல்லபடியா முடித்தான் அவன். அம்மாவை விழுந்து வணங்கினான். “வேலைக்கும் போயிக்கிட்டு, பாடத்தையும் பாத்துக்கிட்டு… தம்பி நீ உண்மையிலேயே என் வயித்துப் பிள்ளையே இல்லடா” என்று அவனைக் கட்டிக்கொண்டாள். அந்த அணைப்பில் என்னவோல வித்தியாசம் தெரிந்தாப் போலிருந்தது அவனுக்கு. சட்டென விலகிக்கொண்டு பயந்தபடியே அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஆமாம்” என்றாள் அவள். உண்மைதான். அவள் முழுகாமல் இருந்தாள். முழுகாமல் இருந்தே இவள் நம்ம குடும்பக் கப்பலை முழுகடிச்சிருவா, என்று இருந்தது அவனுக்கு. நான் டியூஷன் போயிருக்கவே கூடாது, என நினைத்துக் கொண்டான்.\nSHORT STORYஆயிரம் தலைபார்த்த அபூர்வ சிகாமணி எஸ். ச...\nநன்றி - பேசும் புதிய சக்தி - அக்.2016கப்பல் எஸ். ச...\nசுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ் . சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்...\nலேடிஸ் ஸ்பெஷல் பஸ் போல, லா.ச.ரா. கதைகள் மகளிர் மட்டும், என்று தோணிய பருவம். ஆண் பாத்திரங்கள் பெண்களை வியப்பதற்கே வந்தார்கள். லா.ச.ரா.வ...\nஅஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. என...\nசௌ ந் த ர் ய ல க ரி எஸ். சங்கரநாராயணன் நீ லுவைப் பற்றி வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அ...\n' புதுப் புனல் ' விருது பெறும் ம . ந . ராமசாமி லிப்ஸ்டிக் அணிந்த பெண்மணி ம . ந . ராமசாமிக்கு���் எனக்குமான ந...\n2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்\nshort story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று வ...\nபட்டம் (நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ்) எஸ். சங்கரநாராயணன் க மலவல்லி குளத்தின் படித்துறையில் கால் வைத்தபோதே லேசாய் விடியல் வெ...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று த...\nshort story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத...\nஅதோ பூமி எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வா ழ்க்கை பற்றி அவனிடம் சில தீர்மானமான அபிப்ராயங்கள் இருந்தன. சதா துறுதுறுவென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-10-20T08:07:28Z", "digest": "sha1:MPOGTOX5EF6MCRE4CUYRZGPA2ZJHCDDV", "length": 17092, "nlines": 196, "source_domain": "padasalai.net.in", "title": "தமிழக அரசு வேலைகள் | PADASALAI", "raw_content": "\nTag: தமிழக அரசு வேலைகள்\nவன அதிகாரிப் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வன அதிகாரிப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு அறிக்கை எண்: No.05/2021-1Fos தேர்வின் பெயர்: Indian Forest Service Examination மொத்த காலியிடங்கள்: 110 வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Animal Husbandry and Veterinery Science, Botany, Chemistry, Agriculture, Forestry, Geology, […]\nTNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு.. 365 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவையில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு 05.02.2021 முதல் 04.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPSC பணியின் பெயர்: Agricultural Officer (Extension) பணியிடங்கள்: 365 வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 30 வரை கல்வித்தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்ட���் (B.Sc […]\nஇந்திய அரசு நிறுவனத்தில் 433 அப்ரண்டிஸ் பணிகள் 2021 \nஇந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் சிக்ஷா & ரோஜ்கர் விகாஸ் சான்ஸ்தான் இந்தியா நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடத்திற்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் மத்திய அரசு வேலைவாய்ப்பு டிஜிட்டல் சிக்ஷா & ரோஜ்கர் விகாஸ் சான்ஸ்தான் இந்தியா திட்ட நிறுவனத்தில் Apprentice பணிக்கு என 433 […]\nதமிழக அரசு தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021\nதமிழக அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் 23-02-2021 க்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது தமிழக அரசு தலைமை செயலக காலிப்பணியிடங்கள்: சென்னை தலைமை செயலக தொழிற் துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. அலுவலக உதவியாளர் […]\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank (IOB)) சிறப்பு அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank (IOB)) சிறப்பு அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் 08.02.2021 முதல் 20.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான முழுமையான விவரங்கள் எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. காலிப்பணியிடங்கள்: Manager and Senior Manager (Specialist Officer) பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. Manager (Information Security) […]\nதமிழக ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு \nசென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை தலைமைச் செயலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு துணைச் செயலாளரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 25.01.2021 முதல் 14.02.2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்: அலுவலக உதவியாளர் – 12 அலுவலக உதவியாளர் வயது வரம்பு: 01.01.2020 அன்றுள்ளவாறு 18 வயது […]\nEMPLOYMENT NEWS government jobs 2021 tamilnadu govt jobs Tamilnadu Jobs TN GOVT JOBS அரசு வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021தமிழக அரசு வேலைகள் தமிழ் நாடு அரசு வேலைகள் தமிழ்நாடு அரசுப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2009/07/23/she-7/?replytocom=688", "date_download": "2021-10-20T08:16:29Z", "digest": "sha1:KCV27N24T7T3SQJGQFV5JUYAXRCAWAKX", "length": 9628, "nlines": 164, "source_domain": "rejovasan.com", "title": "அவள் – சில அழகிய குறிப்புகள் 7 | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஅவள் – சில அழகிய குறிப்புகள் 7\n“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”\nஉன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே\nநான் வாங்கும் எல்லாத் தூரிகைகளும்\nஇறந்து போக முடிவு செய்கின்றன…\nமின்னலென தோன்றி மறைந்த கவிதையை\nகாலை எழுந்ததும் எழுத அமர்கையில்\n9 thoughts on “அவள் – சில அழகிய குறிப்புகள் 7”\n//“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாலாம்”\nஉன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே\nஇந்த வரிகள் எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு ……….\nஇந்த வார்த்தைல இருக்க வேண்டிய ளா பள்ளிக்கூடத்துக்கு போயிடுச்சா 🙂\nஇந்த வார்த்தைல இருக்க வேண்டிய ளா பள்ளிக்கூடத்துக்கு போயிடுச்சா 🙂\nசுட்டிக் காட்டியதற்கு நன்றி ரேவதி . இன்னமும் என் கவனக் குறைவும் அஜாக்ரதையும் என்னை விட்டுப் போகவில்லை . நான் தான் ஒழுங்காகப் படிக்கவில்லை . அதனால் தான் அதையே பள்ளிக்கு அனுப்பி விட்டேன் .\n//இன்னமும் என் கவனக் குறைவும் அஜாக்ரதையும் என்னை விட்டுப் போகவில்லை . நான் தான் ஒழுங்காகப் படிக்கவில்லை//\nஎதுக்கு இவ்ளோ feelingsss.. எழுத்துப் பிழைகள் நமக்குள் இன்னும்\nஇருக்கும் பால்யத்தின் அடையாளம் தானே …….\nஎன்னைப் பொறுத்த வரை அது என் பொறுப்பில்லா தனத்தின் அடையாளம் .\n// பால்யத்தின் அடையாளம் தானே ……. //\nமனதை தாலாட்டும் வரிகள் தோழர் அதுவும்\nஉன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே\nபடித்து முடித்தும் இரவெல்லாம் அசை போட்டேன் நினைவுகளை மறுபடியும் பழைய நாட்களை நினைக்க வைத்து வரிகள் நன்றி தோழர்\nதோழரே , என் வரிகள் உங்களைக் காயப்படுத்துகிறதோ என அச்சமாக உள்ளது ;-(\nஅது என்னவாக இருந்தாலும் சரி தாங்கள் அதிலிருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறேன் ..\nஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”\nஉன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை 2.0 அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை Uncategorized\nவழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை\nஉன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்\nஎன்னைச் சந்திக்க கனவில் வராதே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-jodhpur/", "date_download": "2021-10-20T07:16:35Z", "digest": "sha1:NSG3UCDAR5DSNI7K36PIUSCXNRSV6SC6", "length": 30330, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ஜோத்பூர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.113.85/Ltr [20 அக்டோபர், 2021]", "raw_content": "\nமுகப்பு » ஜோத்பூர் பெட்ரோல் விலை\nஜோத்பூர்-ல் (ராஜஸ்தான்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.113.85 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ஜோத்பூர்-ல் பெட்ரோல் விலை அக்டோபர் 20, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.37 விலையேற்றம் கண்டுள்ளது. ஜோத்பூர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ராஜஸ்தான் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ஜோத்பூர் பெட்ரோல் விலை\nஜோத்பூர் பெட்ரோல் விலை வரலாறு\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹113.48 அக்டோபர் 19\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 109.35 அக்டோபர் 01\nவெள்ளி, அக்டோபர் 1, 2021 ₹109.35\nசெவ்வாய், அக்டோபர் 19, 2021 ₹113.48\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.13\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹109.09 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 108.60 செப்டம்பர் 27\nபுதன், செப்டம்பர் 1, 2021 ₹108.74\nவியாழன், செப்டம்பர் 30, 2021 ₹109.09\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.35\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹109.26 ஆகஸ்ட் 11\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 108.89 ஆகஸ்ட் 31\nஞாயிறு, ஆகஸ்ட் 1, 2021 ₹109.15\nசெவ்வாய், ஆகஸ்ட் 31, 2021 ₹108.89\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.26\nஜூலை உச்சபட்ச விலை ₹109.15 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 105.98 ஜூலை 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.17\nஜூன் உச்சபட்ச விலை ₹105.98 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 101.46 ஜூன் 03\nசெவ்வாய், ஜூன் 1, 2021 ₹101.46\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.52\nமே உச்சபட்ச விலை ₹101.19 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 99.74 மே 20\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.45\nஜோத்பூர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-mamit/", "date_download": "2021-10-20T06:47:51Z", "digest": "sha1:7S5B227BCIA2VXS574F6AK75JCBSEOQX", "length": 30199, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று மமித் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.103.53/Ltr [20 அக்டோபர், 2021]", "raw_content": "\nமுகப்பு » மமித் பெட்ரோல் விலை\nமமித்-ல் (மிசோரம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.103.53 /Ltr ஆக உள்ளது. கடைசியாக மமித்-ல் பெட்ரோல் விலை அக்டோபர் 20, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.34 விலையேற்றம் கண்டுள்ளது. மமித்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மிசோரம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் மமித் பெட்ரோல் விலை\nமமித் பெட்ரோல் விலை வரலாறு\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹103.19 அக்டோபர் 19\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 99.40 அக்டோபர் 01\nவெள்ளி, அக்டோபர் 1, 2021 ₹99.40\nசெவ்வாய், அக்டோபர் 19, 2021 ₹103.19\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.79\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹99.16 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 98.71 செப்டம்பர் 27\nபுதன், செப்டம்பர் 1, 2021 ₹98.82\nவியாழன், செப்டம்பர் 30, 2021 ₹99.16\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.34\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹98.89 ஆகஸ்ட் 21\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 98.87 ஆகஸ்ட் 31\nஞாயிறு, ஆகஸ்ட் 1, 2021 ₹98.89\nசெவ்வாய், ஆகஸ்ட் 31, 2021 ₹98.87\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.02\nஜூலை உச்சபட்ச விலை ₹98.89 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 95.99 ஜூலை 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.90\nஜூன் உச்சபட்ச விலை ₹95.99 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 91.84 ஜூன் 03\nசெவ்வாய், ஜூன் 1, 2021 ₹91.84\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.15\nமே உச்சபட்ச விலை ₹91.59 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 90.27 மே 20\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.32\nமமித் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/04/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-10-20T08:17:22Z", "digest": "sha1:NBRVK27RDIVVNL4YFERUNLPMUD2D2BZX", "length": 10068, "nlines": 68, "source_domain": "tamilfirst.lk", "title": "இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள நாடு திரும்பிய இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தர படைத்துள்ளார். – Tamil First", "raw_content": "\nஇலங்���ையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள நாடு திரும்பிய இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தர படைத்துள்ளார்.\nLatest | சமீபத்தியது Sport | விளையாட்டு\nஇலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள நாடு திரும்பிய இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தர படைத்துள்ளார்.\nஇச்சாதனையை புரிவதற்கு (59.3 கிலோ மீற்றர்) அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது.\nஇதற்குமுன்னர் 1971 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.\nகிருலப்பனை ஸ்ரீ எலன் மெத்தினியாராம அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.…\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாத��பதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2239506", "date_download": "2021-10-20T06:33:04Z", "digest": "sha1:GDBLA2TZNF4Y5YP5TRTQNYCUK2OFO6IC", "length": 3103, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீன் வகைகள் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீன் வகைகள் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமீன் வகைகள் பட்டியல் (தொகு)\n06:45, 4 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n06:44, 4 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n06:45, 4 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[மிர்கல் மீன்]] [[மிர்கால்]], [[மிருகா��்]] - Mrigal, இந்தியப் பெரும் கெண்டைகளில் ஒன்று\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/1962", "date_download": "2021-10-20T07:38:21Z", "digest": "sha1:JCOYXT3QSLYKSRLVJWRRIIAQ2HDJDCI6", "length": 5479, "nlines": 44, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் ச ர்ச்சைக்குரிய உணவகத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவு – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியா-கனகராயன்குளம் பகுதியில் ச ர்ச்சைக்குரிய உணவகத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவு\nவவுனியா கனகராயன்குளம் ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள சர்சைக்குரிய உணவகம் அமைந்துள்ள காணியை காலி செய்யுமாறு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் அ றிவுறுத்தல் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.\nகுறித்த அறிவுறுத்தல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச காணியில் அதிகாரமில்லாமல் ஆட்சிசெய்தல் அல்லது குடியிருக்கிறீர் எனக்கருதுவதால் 1979 ஆண்டின் அரச காணிகள் ஆட்சி மீளப்பெறுதல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 7 மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் அக்காணியை காலி செய்யும் படியும், அக்காணியை கா லியான நிலையில் பிரதேச செயலரிடமோ, அல்லது குடியேற்ற உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தரிடமோ ஒப்ப டைக்குமாறும் குறித்த சுவ ரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கா ணியை மு ஸ்லிம் நபர் ஒருவர் அ டாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதுடன், இது குறித்த ச ர்ச்சையில் முன்னாள் போ ராளியொருவரையும் அவரது உ ணவகத்தை சேர்ந்தவர்கள் தா க்கியிருந்தனர்.\nஇந்த வி வகாரத்தில் பொலிசாரும் பக்க ச்சார்பாக ந டப்பதாக அப்போது அந்த குடும்பத்தினர் வி மர்சனம் தெரிவித்திருந்தனர்.\nசற்றுமுன் வவுனியாவில் உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வெ டிக்கொ ழுத்தி கொண்டாட்டம்\nம ர ண வீ டுகளில் கெரம், சதுரங்கம் வி ளையாட த டை\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்��ினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/05102021-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan", "date_download": "2021-10-20T07:03:39Z", "digest": "sha1:FKTY25F4SNAFYZ5PJLMTTVRVPADOF7XF", "length": 8270, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "05/10/2021 | இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan | 05102021-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan - Vikatan", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2021 -22 | பணிச்சுமைக்கு ஏற்பப் பலன் கிடைக்குமா\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | குருவின் பார்வையால் புதிய பலம் | துலாம் | #gurupeyarchi2021\nபெரும்பிணி பாதிப்பு பயம் நீங்கும்\nஇந்த வார ராசிபலன் - அக்டோபர் 19 முதல் 24 வரை #VikatanPhotoCards\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2021 -22 | கன்னி | சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலகட்டம் | #Gurupeyarchi\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2021 -22 | பணிச்சுமைக்கு ஏற்பப் பலன் கிடைக்குமா\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 22 | குருவின் பார்வையால் புதிய பலம் | துலாம் | #gurupeyarchi2021\nபெரும்பிணி பாதிப்பு பயம் நீங்கும்\nஇந்த வார ராசிபலன் - அக்டோபர் 19 முதல் 24 வரை #VikatanPhotoCards\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2021 -22 | கன்னி | சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலகட்டம் | #Gurupeyarchi\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nசக்திவிகடன் இதழின் உதவியாசிரியர். தொடர்ந்து ஆன்மிகம் தொடர்பாக டிஜிட்டல் மற்றும் இதழ்களில் எழுதுவருகிறார். எழுத்தாளர். இரண்டு நாவல்கள் மற்றும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்கு சொந்தக்காரர். முக்கிய இலக்கிய விருதுகள் சில பெற்றவர். தொன்மவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சக்திவிகடன் இதழில் திருத்தொண்டர் என்னும் தொடர் எழுதிவருகிறார்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/health/danger-behind-beauty-danger-in-the-back-of-the-nail-polish-that-beautifies-the-nails-371027", "date_download": "2021-10-20T06:47:37Z", "digest": "sha1:DS7KUR7EX7OAHG5V5IUTYCFII7OU6P7E", "length": 13469, "nlines": 113, "source_domain": "zeenews.india.com", "title": "Danger behind beauty! Danger in the back of the nail polish that beautifies the nails! | அழகுக்கு பின் ஆபத்து! நகங்களை அழகுபடுத்தும் நகப்பூச்சுக்கு பின்னல் உள்ள ஆபத்து! Health News in Tamil", "raw_content": "\nஆபத்தில் ஆப்கானிஸ்தான்: பணம், நிலம் தந்து தற்கொலைத் தாக்குதலை ஊக்குவிக்கும் தாலிபான்\nஎன்னுடைய எச்சிலில்தான் பலர் கட்சி நடத்துகிறார்கள்– சீமான்\nஉச்சம் தொடும் காய்கறி விலை; இன்றைய விலை என்ன\nவங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்\n நகங்களை அழகுபடுத்தும் நகப்பூச்சுக்கு பின்னல் உள்ள ஆபத்து\nகை மற்றும் கால் விரல்களின் நகங்களை நெயில் பாலிஷ் கொண்டு அழகுப்படுத்தி பார்ப்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாகும்.\nFlipkart Big Diwali Sale: ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள்\nகொஞ்சும் சிரிப்பில் சொக்க வைக்கும் நிதி அகர்வால் -லேட்டஸ்ட் கிளிக்\nஉயிருக்கு எமனாகும் உலகின் மிக ஆபத்தான 5 போதை பொருட்கள்..\nவெந்நீரில் 'இவற்றை' கலந்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா..\nகை மற்றும் கால் விரல்களின் நகங்களை நெயில் பாலிஷ் கொண்டு அழகுப்படுத்தி பார்ப்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாகும். உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நெயில் பாலிஷ்களை தீட்டி அழகுபார்ப்பார்கள்.\nஅதிலிருந்து வெளிப்படும் வாசனையும் பலருக்கு பிடிக்கும். அதனை நுகர்ந்து பார்த்து ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை. அதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.\nகூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை.\nமென்மை தன்மையை தக்கவைப்பதற்கும், நிறங்களின் பொலிவுக்கும் டோலுன் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளையும் ஏற���படுத்திவிடும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.\nநக பாலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிகைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பாலிஷை தவிர்ப்பது நல்லது. தோல் நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும். டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயனம் சாயங்கள் மற்றும் பெயிண்டிங் போல செயல்பட்டு நக பாலிஷுக்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது. இதுவும் நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய ரசாயனங்கள் கலந்த நக பாலிஷ்களை தவிர்க்க வேண்டும்.\n‘5 பிரீ நெயில் பாலிஷ், 3 பிரீ நெயில் பாலிஷ்’ போன்ற ரசாயன கலப்பு அதிகம் இல்லாத நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம். நெயில் பாலிஷ்களை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம். அன்று இரவே நெயில் பாலிஷை அகற்றி நகங்களை சுத்தப்படுத்தி விடுவதும் நல்லது.\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nமுகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nGoogle Pixel 6, Pixel 6 Pro அறிமுகம், விலை மற்றும் விபரங்கள்\nஎன்னுடைய எச்சிலில்தான் பலர் கட்சி நடத்துகிறார்கள்– சீமான்\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து\nஆபத்தில் ஆப்கானிஸ்தான்: பணம், நிலம் தந்து தற்கொலைத் தாக்குதலை ஊக்குவிக்கும் தாலிபான்\nகாதலன் ஏற்காததால் விரக்தி; கணவன், குழந்தைகளை விட்டு வந்த பெண் தற்கொலை\nவங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nதிருப்பதி ஏழுமலையான் முன் வைத்து IPL கோப்பைக்கு பூஜை- Viral Photo\nViral Post: தமிழ் தெரியாத Zomato, இந்தி தெரியாதா என திமிர் பேச்சு\nFlipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்\nஇனி கனவு இல்லம், வாகனம் சாத்தியமே; வட்டி விகிதத்தை ‘இந்த’ வங்கி குறைத்துள்ளது..\nதளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஒன் அண்ட் ஒன்லி ‘தல’ தோனி\n மன நலனுக்காக நிதி ஒதுக்கும் நாடு\nநான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா\nCTET தேர்வுகளுக்கான தேதிகளை வெளியிட்டது CBSE\nவிஜய்யை பற்றி ஒரு வார்த்தை: மனம் திறந்த பூஜா ஹெக்டே\nஅதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்; சர்ச்சையாகும் விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/gandhiyai_kandunarthal/", "date_download": "2021-10-20T07:21:09Z", "digest": "sha1:7BI7OZ2WEEHGDGSM2STAQCA26CZKM5W4", "length": 6012, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "காந்தியைக் கண்டுணர்தல் – கட்டுரைகள் – ஆர்.பட்டாபிராமன்", "raw_content": "\nகாந்தியைக் கண்டுணர்தல் – கட்டுரைகள் – ஆர்.பட்டாபிராமன்\nநூல் : காந்தியைக் கண்டுணர்தல்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 578\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: ஆர்.பட்டாபிராமன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=27&task=subcat", "date_download": "2021-10-20T06:59:10Z", "digest": "sha1:7BTATR4VPQECEBQXZE3FHP2JL3MBOJ67", "length": 11198, "nlines": 144, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரயாணம் செய்தல்\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\nபுகையிரத நிலையங்களில் ஓய்வறைகளைப் பெற்றுக்கொள்ளல்\nகடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள்\nவதியும் விருந்தினர் திட்ட வீசா நிகழ்ச்சித்திட்டம்\nவருகைதரலுக்கான வீசா அனுமதிப் பத்திரங்கள்\nபுகையிரத நிலையங்களிலும் புகையிரத திணைக்கள வளவிலும் விளம்பரப் பலகைகளை காட்சிக்கு வைத்தல்\n“ஹித்தாச்சி” குளிரூட்டப்பட்ட புகையிரதத்தை ஒதுக்கிக்கொள்ளல்\nபுகையிரத ஓய்வூ பங்களாவினை ஒதுக்கிக் கொள்ளல்\nபுகையிரதத்தில் புகையிரத கூடமொன்றை ஒதுக்கிக்கொள்ளல்\nநகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\nவரவு – செலவுத் திட்ட யோசனை இல. 205 இன் கீழ் 2019.07.01 ஆம் திகதியிலிருந்து அமுல் செய்யப்படுகின்ற கட்டணத் திருத்தங்கள்\nபுகையிரதம் மூலமான பண்டப் போக்குவரத்து\nசூழலியல் சுற்றுலா செயற்திட்டம் - பங்களா (விடுதிகளை) ஒதுக்கிக் கொள்ளல்\nஹல்துமுல்ல மூலிகைத் தோட்டத்தினைப் பார்வையிடல்\nஅரச சிறுவர் ஓவிய விழா\nபிற மூலிகைக் தோட்டங்களைப் பார்வையிடல்\nஜோன் டி சில்வா ஞாபகார்த்த மன்றத்தில் மற்றும் கலைகூடத்து சாலை வசதிகளை வழங்கல்.\nஅரச குறு நாடக விழா\nஅரச சிறுவர் நாடக விழா\nபல்வேறு தேவைகளுக்காக பேர வாவியை வாடகை அடிப்படையின்மீது பெற்றுக்கொள்ளல்.\nஅரச ஓவிய சிற்ப விழா\nஅரச தொலைக்காட்சி விருது விழா\nஅரச நடன மற்றும் இசை குழு\nஎமது ஓவியன் சித்திரக் கண்காட்சி\nஅரச நாட்டிய நாடக விழா\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவ���\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanveethi.blogspot.com/2011/05/tamizhil-vaazhthukal.html", "date_download": "2021-10-20T05:55:23Z", "digest": "sha1:OYYL6HEHUSC77DBAR7SCYW2UZUQGTSYE", "length": 50093, "nlines": 344, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: தூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்! தொகுப்பு.", "raw_content": "\nஞாயிறு, மே 08, 2011\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\nசமீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன். புதுச்சேரி அரசில் Gazetted Officer ஆக பணியாற்றும் முனைவர் இராஜ. தியாகராஜன் அவர்களின் பிறந்த நாளுக்கு (5th May) ஏராளமான முக நூல் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதற்கு அவர் மிக அழகாக.... தூய தமிழில் நன்றியும் வாழ்த்துகளை��ும் சொல்லியிருந்தார்.\nகொஞ்சம் உன்னிப்பாக கவனித்தபோதுதான் ஒரு வித்தியசத்தை காணமுடிந்தது. அதில் ஒவ்வொரு நன்றிக்கும் வாழ்த்திற்கும் வித விதமான தூய தமிழ் சொற்களை பயன்படுத்தியிருந்தார். அவை நாம் அதிகம் அறியப் படாத தமிழ் சொற்கள். அதில் ஒவ்வொரு வாழ்த்தையும்... விடாமல் படித்துவிட்டேன். ஒவ்வொன்றையும் தனித்தனிமையுடன் வழங்கியிருந்தார் இராஜ. தியாகராஜன். அவரின் பணி போற்றத்தக்கது\nஅதை... இந்த தமிழ்கூறும் நல்லுலகமும் பயன்பெறவேண்டும் எடுத்து சேமிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொகுப்பு.\nஇனி வாழ்த்து கூறியவர்களுக்கு....அவர் தந்த நன்றியும் வாழ்த்துகளும்.....\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி ஒண்டமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி நற்றமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி நறுந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி பைந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அறுகெனவே நலம்விளைக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி நந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் அமுதூறித் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி வான்மழையாய் இனித்திருக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி செந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி வளப்பத் தமிழ் போன்றே இனித்திருக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி நட்பின் மணம் வீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அன்பின் மணம் வீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தெங்கிளநீராய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தண்டமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தீந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துக���ுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி வானமுதாய் வளங்கூறும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி வளப்பமிகு செந்தமிழின் சுவையூறும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் அமுதூறும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தேறலென தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி கற்கண்டாய் இனிக்கின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி பண்ணார் தமிழெனவே நாமணக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி கன்னலின் சாறனைய உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி பூந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தூயநற்றமிழ்ப் பண்ணிசையாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தென்றலென வருடுகின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தமிழ் அமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nவாழ்தல் இனிது; அதனினும் இனிது உங்களைப் போல் அடுத்தவர்க்காய் வாழ்தல்.\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அன்பமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி ஆரமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தெள்ளமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி சீரமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி விண்ணமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி வானமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nமிக்க நன்றி வைகறையின் தண்ணொளியாய் மிளிர்கின்ற உங்கள் வாழ்த்துரைக்கு.\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி முக்கனியாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி பரிவூறிய உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அமிழ்தெனவே தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் அமுதூறித் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nன்னுடைய உளமார்ந்த நன்றி நந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி பசுந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி செங்கனியாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி இந்தளமாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அலைபாயும் கானடாவாய் கட்டியிழுக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அன்னையின் அன்பெனவே இனிக்கின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி பூமணமாய் இனிக்கின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி நறுந்தேனின் சுவையூறி தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி கனிச்சாறாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி மலையிழியும் சுனைச் சாறாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி பனித்துளியாய் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தேந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தேறலென தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி மாருதமாய் மனம் வருடும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தென்றலென உளம் வருடும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அன்பார்க்கும் அருமைமிகு உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி எந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி முக்கனியின் சாறெடுத்த முப்பாலாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி ஆடகமாய் ஒளிவீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி பாவன்பரே... வான்மதியாய் ஒளிவீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் இனிப்பார்க்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தேறலென தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nகொட்டுகின்ற மகிழ்ச்சியொன்றே குவலயத்தில் வேண்டுமென்று அட்டியின்றி அறுதியிடும் அணங்குங்கள் அன்பினு���்கு கட்டுண்ட கவிஞனென்றன் கவிவரியால் நன்றிகள்\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தெளிதமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி நிவி பூந்தேனாய்த் தித்திக்கும் உன்னுடைய இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தமிழார்க்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதைப் போல இத்தனை வாழ்த்துகளா\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி நட்பார்க்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nஎன்னுடைய உளமார்ந்த நன்றி தூயநற் பண்ணிசையாய் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு\nதேர்ந்தெடுத்த சொல்கொண்டு செறிவான வாழ்த்துகளை ஆர்வமுடன் அன்பாய்நீர் அளித்துவிட்டீர் மனமகிழ்ச்சி; வேர்வரையில் தான்பாய்ந்து மேதினியில் மேன்மேலும் நேர்மையுடன் நீணிலத்தில் நானுழைக்க மருந்திதுவே\n வாழ்கவென செந்தமிழில் ஊழ்த்துவரும் உயர்தமிழால் உளமார வாழ்த்துகிறேன்\nஅப்பப்பா.....தமிழ் இங்கு நதியாய் உருக்கொண்டு....தாவி தவழ்ந்து நம்மை வருடிச் செல்கிறது. பொதுவாகவே... திரு இராஜ. தியாகராஜனின் தமிழ் நம்மை பிரமிக்கவைக்கிறது. அவரது முகநூல் தமிழின் தொன்மங்களை அகழ்ந்தெடுக்கும் நற்பணிகளை செய்துவருகிறது. தமிழுக்கும் தமிழருக்கும் அவர் செய்யும் பணி அளப்பறியது.\nவாழ்க அவரது தமிழ்ப் பணி\nவளர்க அவரது தமிழ் தொண்டு\nநேரம் மே 08, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n8 மே, 2011 ’அன்று’ முற்பகல் 9:06\n8 மே, 2011 ’அன்று’ முற்பகல் 9:32\n ஒருபோல அனைவருக்கும் நன்றி சொல்வது, ஒற்றி ஒட்டுதல் என்றாகிவிடும் என்பதால், இயன்றவரை, உளபூர்வமான, 1493 எண்ணிக்கையிலான, முகநூல், யாகூ, ஜிமெயில், ஹாட்மெயில், புதுச்சேரி, மற்றும் தனி மடல்களுக்கு, தனிதனியாக நன்றியுரைத்தேன். அது அந்த நல்லுள்ளங்களுக்கு நான் சொல்லும் சிறு நன்றி. அவர்கள் வாழ்த்தியது என் அகவைக்கன்று. என்னில் உறைந்து என்னை வளர்க்கும் எந்தமிழை அன்றோ இன்று நீங்கள் இதனைத் தொகுத்து வலைப்பூவில் வெளியிட்டதும், பண்ணார் தமிழன்னைக்காக அன்றோ. வாழ்க நும்தமிழ் உணர்வும் தொண்டும்.\n8 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:43\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nகண்கள் பனிக்க நன்றியுறைகிறேன் அய்யா. உம் தமிழ் எம்மை ஆட்கொள்கிறது.\nமரபின் மீதேறி 'கவி' சாட்டை சொடுக்கு���் உம்மால், நான் புகழப்பட்டேன் என்றானபோது\nதமிழ் என்னுள் மின்னெல பாய்கிறது.\n8 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:34\n20 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:26\n20 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:26\nஉங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் அய்யா\n12 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅ தென்னவோ, தகழியின் 'செம்மீன்' படித்து முடித்தப்பின், கருத்தம்மா - ஃபரீக்குட்டியின் நினைவாகவே இருக்கிறது. தொடக்கத்தில் பர...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nகுமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nகு முதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல். கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது....\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\n\u0012\u0012சினிமா\f'சென்னை புத்தகக் காட்சி' \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" 2000 - 2020 படைப்புகளின் தொகுப்பு 2014 பாராளுமன்ற தேர்தல் அகதிகள் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அதிமுக அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அந்தரங்கம் அநீதி அப்துல் கலாம் அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் அரசியல் அஜ்மல் கசாப் ஆரோக்கியம் மருத்துவ கண்காட்சி ஆனந்த விகடன் இது நமக்கான மேய்ச்சல் நிலம் இந்திய விளையாட்டுத்துறை இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் ஈழம் உங்கள் நலம். உடல் நலம் உலகம் உயிரோடு இருக்குமா ஊடக ஊடல் ஊடகங்கள் ஊர் மனம் எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எழுத்தாளர் ஜெயகாந்தன் எனது கவிதைகள் எனது கார்டூன் எனது தந்தை எனது நினைவலைகள் எனது பிதற்றல்கள் எனது வீடியோ பதிவுகள் ஏ ஜோக். ஒயின்ஷாப் ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் ஓவியக் காண்காட்சி கங்கைஅமரன் கபடி கபடி கரோனா கல்கியில் எனது படைப்புகள் கலைஞர் கள் காக்கா முட்டை கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குமரகுருபர சுவாமிகள் மேல் நிலைப்பள்ளி ஆடுதுறை குமுதம். குவைத் குளத்தில் குளிப்பதில்லை. குஜராத் கேட்ஜட் கொடியம்பாளையம் கொளரவக் கொலை கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமுக அவலம் சமூக நலன். சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சன் டிவி சாகித்ய அகாடமி விருது சாதி சிங்கப்பூர் சிட்டுக்குருவி சித்திரை சினிமா சீக்கியருக்கு கவுரவம். சுய சொரிதல் சுவரில்லாதசித்திரங்கள் சுனாமி செம்மீன் செம்மொழி சென்னை சென்னை செய்திகள் சென்னை புத்தகக் காட்சி சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் பெரு மழை சென்னையில் விபச்சாரம் சென்னையில் வெள்ளம் சே குவேரா டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தண்ணீரில் மிதக்கும் சென்னை தமாசு தமிழ் இணைய மாநாடு தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் புத்தாண்டு தமிழ் மணம் தமிழ் விக்கிபீடியா தமிழ்படைப்பாளர்களின் பெயர்கள் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தமிழக உணவகங்கள் தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழகம் தமிழமுதம் தமிழர் திருநாள் தமிழர் வாழ்வியல் கும்பகோனம் மாயவரம் தமிழர்கள் படிக்க வேண்டிய புத்தகம் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். திமுக திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் திருவாலங்காடு தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் தினபூமி தினமணி தினமணி இலக்கியத் திருவிழா தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். திமுக திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் திருவாலங்காடு தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் தினபூமி தினமணி தினமணி இலக்கியத் திருவிழா தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் தினமணியில் எனது எழுத்துகள் தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் தீபாவளி மலர் பரிசுப் பொருட்கள் துளசி இராமாயணம் தேர்தல் 2011 தை தொ.பரமசிவன் தோழன் மபா கவிதைகள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நறும்பிழி நினைவுகளில் காயும் நிலா நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி படித்ததில் பிடித்தது படித்ததில் பிடித்தது (பைத்தியம்) பழவேற்காடு பறந்துபோன பட்டாம்பூச்சி பன்றிக் காய்ச்சல் பா. ஜ.க. பாகிஸ்தான் மபா கட்டுரைகள் பார்சிக்கள் யார் பார்த்ததில் பிடித்தது பாரதி பிறந்த நாள் பாரதியார் பாரதிராஜா பால்வினை நோய் பாலியல் கல்வி பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி புகைப்படக் கண்காட்சி புத்தக அலமாரி புத்தக விமர்சனம். புரோ கபடி லீக் புனித பசு பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... தினமணியில் எனது எழுத்துகள் தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் தீபாவளி மலர் பரிசுப் பொருட்கள் துளசி இராமாயணம் தேர்தல் 2011 தை தொ.பரமசிவன் தோழன் மபா கவிதைகள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நறும்பிழி நினைவுகளில் காயும் நிலா நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி படித்ததில் பிடித்தது படித்ததில் பிடித்தது (பைத்தியம்) பழவேற்காடு பறந்துபோன பட்டாம்பூச்சி பன்றிக் காய்ச்சல் பா. ஜ.க. பாகிஸ்தான் மபா கட்டுரைகள் பார்சிக்கள் யார் பார்த்ததில் பிடித்தது பாரதி பிறந்த நாள் பாரதியார் பாரதிராஜா பால்வினை நோய் பாலியல் கல்வி பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி புகைப்படக் கண்காட்சி புத்தக அலமாரி புத்தக விமர்சனம். புரோ கபடி லீக் புனித பசு பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மருத்துவ உலகம் மலேஷியா மறக்க முடியாத மனிதர்கள் மறுதாம்பு மறுதாம்பு கவிதை தொகுப்பு மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா மனநலம். அதரவற்றோர் மாட்டிறைச்சிக்கு தடை மீண்டும் கணையாழி முக நூல் மேய்ச்சல் நிலம் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லா.ச.ரா நூற்றாண்டு லாட்டரி லியோ முத்து வட்டியும் முதலும் வண்டி வாகனம் வம்பு வழக்கு வர்த்தமானன் பதிப்பகம் வருகிறது வால்மார்ட் வலைப்பதிவர்கள் வாரா வாரம் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வெடி வெளிச்சம் வெற்றிலை பாக்கு வேலை வைகோ ஜன்னலுக்கு ���ெளியே... ஜெயலலிதா ஜெயலலிதா கைது ஜெயில் ஜோகர்பர் ஹோண்டா amma\n► அக்டோபர் 2021 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► டிசம்பர் 2016 (1)\n► அக்டோபர் 2016 (1)\n► செப்டம்பர் 2016 (1)\n► டிசம்பர் 2015 (1)\n► அக்டோபர் 2015 (1)\n► செப்டம்பர் 2015 (2)\n► பிப்ரவரி 2015 (1)\n► டிசம்பர் 2014 (2)\n► அக்டோபர் 2014 (4)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (5)\n► அக்டோபர் 2013 (8)\n► செப்டம்பர் 2013 (1)\n► பிப்ரவரி 2013 (1)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (3)\n► செப்டம்பர் 2012 (2)\n► பிப்ரவரி 2012 (1)\n► டிசம்பர் 2011 (11)\n► அக்டோபர் 2011 (10)\n► செப்டம்பர் 2011 (6)\nBack Waterல் ஒரு Bad அனுபவம்\nமாற்று சக்தியை ஏமாற்றும் சக்தியாக காட்டிய 'கோ'\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\n► பிப்ரவரி 2011 (2)\n► டிசம்பர் 2010 (3)\n► அக்டோபர் 2010 (1)\n► செப்டம்பர் 2010 (1)\n► பிப்ரவரி 2010 (6)\n► டிசம்பர் 2009 (2)\n► அக்டோபர் 2009 (4)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (2)\n► டிசம்பர் 2008 (5)\n► அக்டோபர் 2008 (8)\n► செப்டம்பர் 2008 (6)\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nஇட ஒதுக்கீடல்ல மறுபங்கீடு - ஆதவன் தீட்சண்யா உரை -\nஏழு நாள் விக்கி இணையவழிப் பயிற்சி - 2020 ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ஏழு நாள் விக்கித் திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு இணையவழிப் பயிற்சியினை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுட...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nமத்யமா செகண்ட் க்ளாஸ் - \"தெனம் வெட்டி அரட்டை அடிக்கறத்துக்கு கூடுதலா ஒரு பாஷை கத்துக்கலாமேடா தம்பி..\" என்று சாரதா பாட்டி அங்கலாய்ப்போடு கேட்டபோது அது ஒரு வில்லங்கமான கேள்வியாகத் த...\nமீளும் வரலாறு - நந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்...\n' - தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியிருக்கக்கூடும். ஆ���். 'நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மீது விதிக்கப்ப...\nவேட்டுவம் நூறு- நூல் விமர்சனம்- வசுமித்ர - *பாட்டுக்களின் தாய்**,**நமது விதை முழுவதின் தாய்**,* *ஆரம்பத்தில் நம்மைப் பெற்றெடுத்தாள். * *அவள் எல்லா இன மனிதர்களின், * *எல்லாக் குலங்களின் தாய...\nதமிழகத் தேர்தல் 2021 - தமிழ்மொழி அரசியல் - *தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும் - *தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும்\nஜீவசமாதி - முருகனின் கோரிக்கையை ஏற்குமா அரசு - புதிய தலைமுறை - 31 ஆகஸ்ட் 2017\n - பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில் இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம் இருந்திருக்கிறது. நாளந்தா ...\nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா - பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது - பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\n-தோழன் மபா, தமிழன் வீதி\nபிரபல பத்திரிகையில் முதன்மை வர்த்தக மேலாளராகப் பணி புரிந்துவரும் நான், 'தோழன் மபா' என்ற பெயரில் எழுதி வருகிறேன். சொந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. தற்போது வசிப்பது சென்னை. கிடைக்கும் மிக குறைவான நேரங்களில் எழுதுகிறேன். அதனாலயே மிக சொற்பமான பதிவுகளையே பதிவிடமுடிகிறது. மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் போது மாணவர்களால் நடத்தப்படும் 'இளந்தூது' என்ற மாணவர் இதழின் 6ம் வருட ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அதனாலயே பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பல வேடிக்கை மனிதரை போல் வீழாதிருக்க... எண்ணமும், வண்ணமும் என்னை எய்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/?tag=news", "date_download": "2021-10-20T07:55:29Z", "digest": "sha1:7OSIEJAEYLBUUI3LBUWPHMMHDNQZ2PB2", "length": 7619, "nlines": 27, "source_domain": "thiral.in", "title": "news Tamil News, Latest News in Tamil | Thiral, India`s First AI News Aggregator Thiral", "raw_content": "\nதமிழகம்(156) இந்தியா(102) செய்திகள்(61) Featured(44) தமிழ் நாடு(40) News(37) முக்கியச் செய்திகள்(36) இலங்கை(34) india(33) tamilnadu(29) அரசியல்(28) சினிமா(27) தமிழ்நாடு(25) முக்கிய செய்திகள்(24) உலகம்(23) மாவட்டங்கள்(20) Top Storiesஅரசியல் தர்பார்(18) விளையாட்டு(18) க்ரைம் (16) இந்தியா (16) Top Storiesதமிழ் நாடுகதிர் தொகுப்பு(16) Tamilnadu(16) க்ரைம்(15) ஆன்மிகம்(14) Top Storiesஇந்தியாகதிர் தொகுப்பு(14) தமிழ்நாடுசென்னை(14) தமிழ்நாடு (12) பொழுதுபோக்கு (12) லைப் ஸ்டைல்(11) வணிகம்(11) சினி பிட்ஸ்(11) தஞ்சாவூர் (11) பொழுதுபோக்கு(10) தமிழ்நாடுபுதுக்கோட்டைகந்தர்வக்கோட்டைவிராலிமலைபுதுக்கோட்டைதிருமயம்ஆலங்குடிஅறந்தாங்கி(9) திருச்சி(9) தமிழகச் செய்திகள்(8) கொரோனா(8) சினிமா செய்திகள்(8) BJP(8) குற்றம் இந்தியா(8) அரசியல் (8) விளையாட்டுச்செய்திகள்(8) Top Storiesசெய்திகள்கதிர் தொகுப்பு(8) covid2019(8) செய்திகள்கதிர் தொகுப்பு(8) பிரதான செய்திகள்(8) Tamil Nadu(8) சென்னை(8) இந்தியாகதிர் தொகுப்பு(7) tamil nadu(7) தமிழ்நாடுமயிலாடுதுறை(7)\nதமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்\nசென்னை: மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக\nமோடியை விமர்சித்து திரிணாமூல் வெளியிட்ட 007 போஸ்டர்\nகொல்கத்தா: மோடியை விமர்சித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ ஏஜண்டாக மாற்றி கிண்டல் அடித்துள்ளது. திரிணாமுல்\nவிராட் கோலிக்கு திறக்கப்பட்ட மெழுகு சிலை\nதுபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு துபாயில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ்\nசென்னை மதுரை திருநெல்வேலி திருச்சிராப்பள்ளி கோயம்புத்தூர் தூத்துக்குடி ஈரோடு விழுப்புரம் தருமபுரி தஞ்சாவூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் சேலம் தென்காசி திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி கிருஷ்ணகிரி நாமக்கல் திருவண்ணாமலை காஞ்சிபுரம் நாகப்பட்டினம் கன்னியாகுமரி நீலகிரி தேனி அரியலூர் திருவாரூர் கரூர் கடலூர் வேலூர் பெரம்பலூர் திண்டுக்கல் புதுச்சேரி சிவகங்கை மயிலாடுதுறை செங்கல்பட்டு திருப்பூர் விருதுநகர் இராணிப்பேட்டை திருவள்ளூர்\nவிசாரணை கொரோனா மருத்துவமனை குடும்பம் பொதுமக்கள் திமுக காணொளி சிகிச்சை தேர்வு வழக்குப்பதிவு வழக்கு அதிமுக சமூக வலைத்தளம் குழந்தை திருமணம் பள்ளி பாஜக மழை செய்தியாளர் போட்டி பலத்த மழை விவசாயி அரசியல் முதலமைச்சர் ட்விட்டர் தேர்தல் காவல் நிலையம் இயக்குநர் ஊழியர் மொழி பிரச்சனை கொலை கோவில் தண்ணீர் போராட்டம் முக ஸ்டாலின் தங்கம் போக்குவரத்து ஊராட்சி வெள்ளம் நரேந்திர மோடி சிறை கூகுள் நடிகர் மாணவர் சேவை கொரோனா தொற்று பயிற்சி அலுவலர் இளைஞர் வாடிக்கையாளர் ஆட்சியர் பொறுப்பு திரைப்படம் இந்தி மனம் சமூகம் விழா தாக்குதல் நீதிமன்றம் புகைப்படம் பிரதமர் நடிகை குறிப்பிடம் பிரேதப் பரிசோதனை கொரோனா பாதிப்பு இணையம் சின்னம் தமிழர் ஆலோசனை தொழில்நுட்பம் தாய் ஊரக உள்ளாட்சித் தேர்தல் போட்டியாளர் மின்சாரம் வாழ்த்து எதிர்க்கட்சி இந்து ஆட்டம் அணை வருகை செலவு தாக்கம் நலன் காட்சி வாழ்க்கை ஏற்றம் விபத்து குடி சந்தேகம் வங்கி சந்திப்பு சிக்கல் கணக்கு சிங் பேச்சு கோயில் போலீஸ் விவசாயம் உணவு ஆர்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/30001520/The-case-against-the-AIADMK.vpf", "date_download": "2021-10-20T06:14:34Z", "digest": "sha1:EER25YNCEJE3I5OCFLSC74PQKIGZQ6WP", "length": 11234, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "The case against the AIADMK || அ.தி.மு.க.வினர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் டி20 உலக கோப்பை விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபுழல் ஏரியை பார்வையிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு | ஊழலை ஒழிக்க தொடர் முயற்சி செய்து வருகிறேன் - பிரதமர் மோடி | குஷிநகரில் புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி |\nஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக அ.தி.மு.க.வினர் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n1. விஷம் வைத்து 45 கோழிகளை கொன்றதாக வழக்கு\nவிஷம் வைத்து 45 கோழிகளை கொன்றதாக வழக்கு செய்யப்பட்டது.\n2. தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு\nதொழிலாளியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\n3. தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் வீடு சூறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி உள்பட 13 பேர் மீது வழக்கு\nதிருக்கோவிலூர் அருகே தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் வீடு சூறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி உள்பட 13 பேர் மீது வழக்கு\n4. உளுந்தூர்பேட்டையில் ரூ 35 லட்சம் சிக்கிய விவகாரம் லஞ்சம் வாங்கிய வனத்தோட்ட கழக மண்டல மேலாளர் வனவர் மீது வழக்கு\nஉளுந்தூர்பேட்டையில் ரூ 35 லட்சம் சிக்கிய விவகாரம் தொடர்பாக லஞ்சம் வாங்கிய வனத்தோட்ட கழக மண்டல மேலாளர், வனவர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்\n5. தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல்\nதேவகோட்டையில் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.\n1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்\n2. காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு\n3. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்\n4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்\n5. வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா\n1. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\n2. அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு\n3. 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது\n4. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பிச்சைக்காரர் மாற்றித்தர கோரிக்கை மனு\n5. கடலூரில் பயங்கரம் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அடித்துக் கொலை மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மகன் வெறிச்செயல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2021-10-20T06:15:56Z", "digest": "sha1:FNN62YP7KV447RN72P2HFDS4NOOBB5UU", "length": 4869, "nlines": 58, "source_domain": "www.kalaimalar.com", "title": "ஆலத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்", "raw_content": "\n���லத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தினை நேற்று (02.06.2015) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nமேலும் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தினையும், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஇதனையொட்டி ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன்,\nசிதம்பரம் தொகுதி எம்.பி., சந்திரகாசி,பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளரும், பால்வளத்துறை இயக்குநருமான என்.கே.கர்ணன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் செல்வி கர்ணன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் ஒன்றிய சேர்மன் வெண்ணிலாராஜா, வட்டாட்சியர் மகாராஜன், ஊராட்சித்தலைவர்கள் ஆலத்தூர் ஸ்டாலின், பாடாலூர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/nise-p37085719", "date_download": "2021-10-20T07:13:49Z", "digest": "sha1:T47GTSTUIYAXHAWBP4QBBUPQIUGE5RMI", "length": 25323, "nlines": 280, "source_domain": "www.myupchar.com", "title": "Nise in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Nise பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Nise பயன்படுத்தும் போது ப���ன்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Nise பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nNise-ன் ஆராய்ச்சி இன்னும் முடியாததால், கர்ப்பிணிப் பெண்கள் மீதான அதன் தாக்கம் தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nise பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Nise-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Nise-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது தீவிர பக்க விளைவுகளை Nise கொண்டிருக்கும். அதனால் முதலில் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஈரலின் மீது Nise-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் பாதிக்கக்கூடிய பக்க விளைவுகளை Nise ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ அறிவுரையை பெறவும்.\nஇதயத்தின் மீது Nise-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Nise கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Nise-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Nise-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Nise எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nNise உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nNise மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Nise-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Nise மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Nise உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Nise-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Nise உடனான தொடர்பு\nNise உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/4933", "date_download": "2021-10-20T07:39:45Z", "digest": "sha1:KLOSXIHJPC7LNAIGV4H6GTUPPG74KWUO", "length": 4703, "nlines": 44, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியா – பாவற்குளத்தில் வெ டிக்கும் நிலையில் மி திவெ டி கண்டுபிடிப்பு – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியா – பாவற்குளத்தில் வெ டிக்கும் நிலையில் மி திவெ டி கண்டுபிடிப்பு\nவவுனியா – பாவற்குளத்தினை அண்டிய காட்டுப் பகுதியில் நேற்று மாலை வெ டிக்கும் நிலையில் காணப்பட்ட மி திவெ டி அவதானிக்கப்பட்டுள்ளது.\nபாவற்குளத்தினை அண்டிய காட்டுப் பகுதியில் நேற்று மாலை பொதுமகன் ஒருவர் மாடு மேய்க்க சென்ற வேளையில் காட்டுப் பகுதியில் வெ டிநி லையில் இருந்த மி திவெ டி யினை அவதானித்துள்ளார்.\nஇதனையடுத்து உலுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மி திவெ டியினை பா ர்வையிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இன்று நீ திமன்றில் அனுமதி பெற்று வெ டிகு ண்டு செ யலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வ ழங்கப்பட்டு குறித்த மி திவெ டியை செ யலிழக்க‌‌ செய்யவுள்ளதாக பொ லிஸார்‌ மேலும் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவில் இதுவரை 20 தேர்தல் மு றைப்பா டுகள் பதிவு அரசாங்க அதிபர் தெரிவிப்பு\nமார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின்சார கட்டணங்கள்\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேர���க்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/19847-", "date_download": "2021-10-20T06:02:45Z", "digest": "sha1:RBTTEWAAL5MYN32CD6DZLA75LIHZGVG6", "length": 10459, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த அவகாசம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்! | Auto meter issue: Madras High Court notice in tamilnadu government! - Vikatan", "raw_content": "\nஅதிமுக-வை கைப்பற்ற சசிகலா-வின் புது பிளான்... செக் வைக்கும் எடப்பாடி\n''சீமான் வாயைத் திறந்தாலே பொய்தான்''- சொல்கிறார் அமைச்சர் சா.மு.நாசர்\nஅ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்\nசிக்கிய சி.விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் அறுவடை செய்யும் 3 லாபங்கள்\n``புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா.. கழகம் காக்கப்படும்” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\n`அரச குடும்பம், சாதிப் பின்னணி இன்றி கிடைத்த நாடாளும் வாய்ப்பு’ - மோடி பெருமிதத்துக்குப் பின்னால்\nவிஜயபாஸ்கர்: 16 மணி நேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கியத் `தலைகள்’ - ரெய்டு பின்னணி\n``மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்”... சீமான் Vs திருமாவளவன் மோதல் பின்னணி\n'என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி' - ராமதாஸின் 'கணக்கு' எடுபடும் காலம் எப்போது\nஅதிமுக-வை கைப்பற்ற சசிகலா-வின் புது பிளான்... செக் வைக்கும் எடப்பாடி\n''சீமான் வாயைத் திறந்தாலே பொய்தான்''- சொல்கிறார் அமைச்சர் சா.மு.நாசர்\nஅ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்\nசிக்கிய சி.விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் அறுவடை செய்யும் 3 லாபங்கள்\n``புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா.. கழகம் காக்கப்படும்” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\n`அரச குடும்பம், சாதிப் பின்னணி இன்றி கிடைத்த நாடாளும் வாய்ப்பு’ - மோடி பெருமிதத்துக்குப் பின்னால்\nவிஜயபாஸ்கர்: 16 மணி நேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கியத் `தலைகள்’ - ரெய்டு பின்னணி\n``மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்”... சீமான் Vs திருமாவளவன் மோதல் பின்னணி\n'என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி' - ராமதாஸின் 'கணக்கு' எடுபடும் காலம் எப்போது\nஆட்டோ��்களுக்கு மீட்டர் பொருத்த அவகாசம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த அவகாசம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த அவகாசம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nசென்னை: ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்துவதற்கு அவகாசம் கேட்டு தொடரப்பட்ட மனுவிற்கு, வரும் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமீட்டர் பொருத்தாத ஆட்டோக்களை பறிமுதல் செய்யக் கோரும் அரசாணைக்கு எதிராகவும், மீட்டர் பொருத்துவதற்கு அவகாசம் கேட்டும் சென்னை ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக வரும் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/123426-prasad-panda-elected-in-a-by-election-to-the-legislative-assembly-of-alberta.html", "date_download": "2021-10-20T07:35:15Z", "digest": "sha1:4UGVERZLYRLZF2UHJIHMBTXMIGLNMOE3", "length": 36432, "nlines": 466, "source_domain": "dhinasari.com", "title": "கனடாவில்... சட்டமன்றத்தில் மீண்டும் தேர்வான தெலுங்கர்! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார�� குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்���ா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nகனடாவில்… சட்டமன்றத்தில் மீண்டும் தேர்வான தெலுங்கர்\nசென்ற ஏப்ரல் மாதத்தில் நடந்த சாதாரண தேர்தலில் இரண்டாம் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி அமைச்சர் பதவியை அடைந்துள்ளார்.\nபிரசாத், மனைவி சாந்திஶ்ரீ, மகன் ஹிமனீஷ்\nகனடா சட்டசபையில் தெலுங்கர். எண்ணெய் எரிவாயுத் துறை நிபுணராக கனடா சென்ற பிரசாத் இரண்டு முறை எம்எல்ஏவாக வென்றவர். அண்மையில் நடந்த தேர்தலில் அமைச்சராக வெற்றி பெற்றுள்ளார்.\n‘பண்டா’ சிவலிங்க பிரசாத் கனடாவில் உள்ள அல்பர்டா மாநிலத்தில் அடிப்படை வசதிகள் அமைச்சராக தேர்வு செய்யபட்டுள்ளார். கால்கரி எட்மான்டன் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக வென்றுள்ளார்.\nசென்ற ஏப்ரல் மாதத்தில் நடந்த சாதாரண தேர்தலில் இரண்டாம் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி அமைச்சர் பதவியை அடைந்துள்ளார். அல்பர்டாவை கடன் தொல்லையிலிருந்து விடுவிப்பதே தன் முதல் பிரதான லட்சியமாக கூறுகிறார்.\nஅவருடைய வெற்றிப்பாதையை பார்த்தோமானால்… சிவலிங்க பிரசாத்தின் சொந்த கிராமம் குண்டூர் மாவட்டம் தெனாலி மண்டலம் சங்க ஜகர்லமுடி. தாய் தந்தையர் லட்சுமி நரசிம்மா, வேங்கட சுப்பையா. பிரசாத்துக்கு 3 மூத்த சகோதரிகள், ஒரு அண்ணன்.\nபிரசாத் உய்யூரில் அண்ணனுடன் தங்கியிருந்து இன்டர், மற்றும் விஜயவாடாவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.\nஹைதராபாதில் ஆல்வின் கம்பெனியின்ன் அந்திர பிரதேஷ் ஸ்கூட்டர்ஸ் லிமிடெடில் ஒரு ஆண்டும் அதன் பின் மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் 1988 இல் இருந்து 16 ஆண்டுகள் பணிபுரிந்தார். உலகிலேயே மிகப்பெரியதான ஜாம்நகர் ஆயில் ரீஃபைனரி கட்டமைப்பில் முக்கிய பாத்திரம் வகித்தார்.\nஆயில் பாதுகாப்பில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது கனடாவிலுள்ள அல்பர்ட் மாநிலம். அதனால் அங்குள்ள சந்தூர் எனர்ஜியில் சேர்ந்த 11 ஆண்டுகள் அனுபவத்திற்குப் பின் அந்த மாநில அரசியல் பக்கம் பார்வையை செலுத்தினார்.\nஎதிர்க்கட்சியான ஒயில்��் ரோஸ் கட்சியில் சேர்ந்து கட்சியின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணிபுரிந்தார். அதன்பின் கால்கரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே பொருளாதார அபிவிருத்தி மற்றும் டிரேட் ஷேடோ அமைச்சராக பணிபுரித்தார்.\n1919 ஏப்ரல் 16 இல் நடந்த சாதாரண தேர்தலில் கால்கரி – எட்மாண்டனிலிருந்து வெற்றிபெற்ற பிரசாத் அடிப்படை வசதிகள் மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார்.\nஅந்த தொகுதியில் 75 சதவிகிதம் மக்கள் வெள்ளையர்கள் 16% சீனாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருந்து 2 சதவீதம் மக்கள் கூட இல்லை.\nசமீபத்தில் சொந்த கிராமத்துக்கு வந்த பிரசாத், செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆயில் கேஸ் துறையில் நிபுணராக மிக நீண்ட காலம் அங்கு பணிபுரிந்த அனுபவத்தால் உள்ளூர்வாசிகள் தன்னை ஆதரித்தார்கள் என்று சொன்னார். மதம் மொழி இனம் போன்ற வேறுபாடுகளை மக்கள் பார்க்க மாட்டார்கள்.\nதேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வரலாறு திறமை போன்றவற்றை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள் என்று விவரித்தார். தற்போது அந்த மாநிலத்தின் பொருளாதார அமைப்பை சரி செய்வதும் கடன் தொல்லையிலிருந்து விடுவிப்பதும் பட்ஜெட்டை பேலன்ஸ் செய்வதும் தன் வேலையில் முக்கியமானதாக கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதினசரி செய்திகள் - 20/10/2021 7:55 AM\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:43 AM\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:37 AM\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆரோக்கிய சமையல்: சிறுகீரை கடையல்\nஆர்வத்துடன் உண்ண.. பீர்க்கங்காய் மசாலா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நார��யணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/699387/amp?ref=entity&keyword=Chief%20Secretary", "date_download": "2021-10-20T06:58:05Z", "digest": "sha1:GSDMBPRWBVCGV5NLSFB46JWVA74PTARD", "length": 12509, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா தொற்று பரவல் 1% குறைவு: மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் | Dinakaran", "raw_content": "\nகொரோனா தொற்று பரவல் 1% குறைவு: மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 1 விழுக்காடாக குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்கில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 1 விழுக்காடாக குறைந்துள்ளது. தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு என 17 மாவட்டங்களில் 1 விழுக்காடுக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் விகிதம் 1 விழுக்காடுக்கு கீழே உள்ள மாவட்டங்களில் பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்வதற்கும், 1 விழுக்காடுக்கு மேல் உள்ள மாவட்டங்களில் 1 விழுக்காடுக்கு குறைவாக கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி அதிகமாக உள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மக்கள் வரத்து குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nசர்வதேச கொசு ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகங்களுக்கு ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘மலேரியா பாதிப்பு சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் மட்டுமே காணப்படுகிறது. மலேரியா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கான இலக்குடன் செயல்பட வேண்டும். மலேரியாவைப் பரப்பும் அனாபிலஸ் என்ற வகை கொசுக்களையும், டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா வைரஸ் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களையும், ஜப்பானிய மூளைக் காய்ச்சல், யானைக் கால் வியாதியைப் பரப்பும் க்யூலக்ஸ் வகை கொசுக்களையும் ஒழிப்பது மிகவும் முக்கியமானது. தேங்கியிருக்கும் நல்ல நீர் மற்றும் கழிவு நீர் ஆகியவற்றை உடனே அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும். இதுதொடர்பான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதுடன் தேவைப்பட்டால் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார்.\nவடகிழக்கு பருவமழை அக். 26ம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்..\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் :ராமதாஸ் வலியுறுத்தல்\nபட்டினி பட்டியலில் 101-வது இடத்தில் இந்தியா; மோடி அரசின் மெத்தனப்போக்கு: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nஅர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறநிலையதுறையின் புதிய விதிகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி\nபெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய எஸ்.பி. கண்ணனின் மனு தள்ளுபடி\nஇந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது: கமல்ஹாசன் ட்விட்\nவடகிழக்கு பருவமழை வரும் அக்.26-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.பி.எஸ். பேட்டி\nசென்னை மெரினா கடற்கரையில் உயிர் காப்பு பிரிவு என்ற கடலில் மூழ்குவோரை தடுக்கும் பிரிவை தொடங்கிவைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு\nகோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயா்நீதிமன்றம்\nபரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nதமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப���பாடிபழனிசாமி சந்திப்பு\n22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து கேட்டறிந்தார்..\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு\nபுழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு\nதமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ...\nபுழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு\nதமிழகத்தில் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தடை: பொதுப்பணித்துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/703105/amp?ref=entity&keyword=Minister%20Ma%20Subramanian", "date_download": "2021-10-20T08:17:57Z", "digest": "sha1:3ASES3KRGHEQPOTMIK6Q5XXRVXZFHHLA", "length": 9060, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழக - கேரள எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட மாட்டாது; கண்காணிப்பு தீவரமாகும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Dinakaran", "raw_content": "\nதமிழக - கேரள எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட மாட்டாது; கண்காணிப்பு தீவரமாகும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nசென்னை: தமிழக - கேரள எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட மாட்டாது எனவும், கண்காணிப்பு தீவரமாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கேரளாவை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் தொற்று குறித்து கண்காணிப்பது சவால் நிறைந்ததாக உள்ளது எனவும் கூறினார். தமிழக - கேரள எல்லையில் உள்ள 9 மாவட்டங்களில் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.\nதமிழகத்தில் அக்டோபரில் மழைக்கு இதுவரை 39 பேர் உயிரிழப்பு : வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை\nவேளாண் சட்டங்கள், வனப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவுக்கு எதிர்ப்பு: மதிமுக கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஅனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்: அரசு ஒப்பந்தம் கையெழுத்து\nஉயர் அதிகாரிகள் கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா: செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..\nவடகிழக்கு பருவமழையையொட்டி செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் ஆய்வு செய்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..\nநெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் :மக���கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு\n4000 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டபோதிலும் தனியாரிடம் இருந்து 900 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது: அமைச்சர் பதில்\nவடகிழக்கு பருவமழை அக். 26ம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்..\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் :ராமதாஸ் வலியுறுத்தல்\nபட்டினி பட்டியலில் 101-வது இடத்தில் இந்தியா; மோடி அரசின் மெத்தனப்போக்கு: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nஅர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறநிலையதுறையின் புதிய விதிகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி\nபெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய எஸ்.பி. கண்ணனின் மனு தள்ளுபடி\nஇந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது: கமல்ஹாசன் ட்விட்\nவடகிழக்கு பருவமழை வரும் அக்.26-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.பி.எஸ். பேட்டி\nசென்னை மெரினா கடற்கரையில் உயிர் காப்பு பிரிவு என்ற கடலில் மூழ்குவோரை தடுக்கும் பிரிவை தொடங்கிவைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு\nகோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயா்நீதிமன்றம்\nபரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nதமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-10-20T06:08:07Z", "digest": "sha1:KG6KZZ2R5AFJM723KK7ZOKWBKD4KXAWL", "length": 4788, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "சாலையோர மக்களுக்கு உணவு Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nசாலையோரங்களில் உணவுக்காக காத்திருக்கும் ம���்கள் ; தேடிச் சென்று உணவளிக்கும் மனிதம் தொண்டு நிறுவனம் \nகொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் உணவுக்காக சாலையோர மக்கள் பலர் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சியில் பல்வேறு தொண்டு…\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த…\nதிருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய முதியவர் உட்பட 2 பேர் கைது:\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mgr-who-identified-karunanidhi-as-the-chief-minister-former-minister-jayakumar-r0aikj", "date_download": "2021-10-20T06:51:49Z", "digest": "sha1:U7MEAKOLV6H52GXOFTN7MBBULNHGTU3E", "length": 9018, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நெருப்புடன் விளையாடாதீர்கள்.. கருணாநிதியை முதல்வராக அடையாளம் காட்டியதே எம்ஜிஆர் தான்.. கொதிக்கும் ஜெயக்குமார் | MGR who identified Karunanidhi as the Chief Minister... former minister jayakumar", "raw_content": "\nநெருப்புடன் விளையாடாதீர்கள்.. கருணாநிதியை முதல்வராக அடையாளம் காட்டியதே எம்ஜிஆர் தான்.. கொதிக்கும் ஜெயக்குமார்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரையும் துரோகிகள் பட்டியலில் துரைமுருகன் வரிசைப்படுத்தியிருந்தார்.இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.\nஎம்ஜிஆரை துரோகி என பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்;- தங்கள் இயக்கம் பல துரோகிகளை கடந்து வெற்றி கண்டது என்��ு கூறியிருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரையும் துரோகிகள் பட்டியலில் துரைமுருகன் வரிசைப்படுத்தியிருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து, பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து அவருடைய புகழுக்கு புகழ் சேர்த்தது அதிமுக அரசு தான்.\nபேருந்து நிலையங்களில் அரசு விளம்பர படங்களை வைப்பதுதான் திமுக அரசு செய்த சாதனை என்றார். புரட்சித் தலைவரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது. கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்தே இருக்காது. திமுக என்பது துரோகக் கும்பல் என்று ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.\n2024 நாடாளுமன்ற தேர்தல்.. மம்தா வடிவில் இந்தியா மாற்றத்தை எதிர்பார்க்கிறது.. அனல் பறக்க வைத்த எம்எல்ஏ.\nஉள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை, அக்கிரமம்.. திமுக, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கொந்தளிக்கும் அதிமுக\nசட்டசபை தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சியிலும் விசிகவை மகத்தான சக்தியாக மாற்றிய மக்கள்... உச்சி குளிரும் திருமா\nபா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாசித்த புகார் பட்டியல்… முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் அழைத்து விசாரித்த ஆளுநர்.\nகைவிட்ட மத்திய அரசு… கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி வாரி வழங்கும் முதலமைச்சர்\nIPL 2021 பரபரப்பான கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த திரிபாதி. டெல்லி அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது கேகேஆர்\nஅருணாச்சலப்பிரதேசத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வந்ததற்கு சீனா எதிர்ப்பு.. புத்தி மாறாத சீனா.\nஐபிஎல் 15வது சீசன்: கூடுதலாக 2 அணிகள் சேர்ப்பு.. பிசிசிஐ வெளியிட்ட முக்கியமான தகவல்\n2024 நாடாளுமன்ற தேர்தல்.. மம்தா வடிவில் இந்தியா ���ாற்றத்தை எதிர்பார்க்கிறது.. அனல் பறக்க வைத்த எம்எல்ஏ.\nIPL 2021 டெல்லி கேபிடள்ஸை 135 ரன்களுக்கு சுருட்டிய கேகேஆர்.. ஆனாலும் இது எளிய இலக்கு அல்ல.. வெற்றி யாருக்கு\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalins-terrible-decision-to-abolish-neet-sensational-letter-seeking-the-support-of-12-state-chief-ministers--r0fzxm", "date_download": "2021-10-20T06:28:30Z", "digest": "sha1:DCU3UQRP5CCFQR5ST43YMFWGUXQ3VO43", "length": 13090, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீட்-ஐ ஒழித்துகட்ட ஸ்டாலின் எடுத்த பயங்கர முடிவு..12 மாநில முதலமைச்சர்களின் ஆதரவு கேட்டு பரபரப்பு கடிதம். | Stalins terrible decision to abolish NEET.. Sensational letter seeking the support of 12 state chief ministers.", "raw_content": "\nநீட்-ஐ ஒழித்துகட்ட ஸ்டாலின் எடுத்த பயங்கர முடிவு..12 மாநில முதலமைச்சர்களின் ஆதரவு கேட்டு பரபரப்பு கடிதம்.\nநமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதலமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்கு தேவையான ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டுமென கோரி 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளது என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே ராஜன் அவர்களது குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,\nஅனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள் அத்தகைய மாற்று வழிகளை செயல் படுத்துவதற்��ான சாத்தியக் கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறையில் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், நீதியரசர் ஏ.கே ராஜன் அவர்களுக்கு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2001 என்ற சட்ட முன்வடிவை நிறைவேற்றி உள்ளதாகவும் அந்த சட்ட முன்வடிவு நகலையும் கடிதத்துடன் இணைத்து அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nநீட் தேர்வு அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மத்திய அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவர் நிறுவனங்களில் செயற்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் அழிப்பதன் மூலம் அரசியல் அமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே தங்களது நிலைப்பாடு ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இது தொடர்பாக மாநில அரசுகள் உயர்கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையை தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும் நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும் என்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nதனது கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாகி தடுக்கவும் அந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதலமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி மாண்புமிகு நீதியரசர்ஏ.கே ராஜன் குழுவின் அறிக்க��யின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கு திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி இப்பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.\n\" நெல் கொள்முதலில் மெகா கொள்ளை... மௌனம் காக்கும் மந்திரிகள் \" மநீம பகீர்.\nசிறையில் இருந்து வந்ததும் ஷாருக்கான் மகன் என்ன செய்யப்போகிறாராம் தெரியுமா..\nகல்யாண ராமனை கைது செய்தபோது, வாரண்ட் கேட்டு போலீசை தெறிக்கவிட்ட பாஜக பெண் .. காவல் ஆணையரகத்தில் கதறல்.\nபெட்ரோல் ரூ.200க்கு விற்றால் ஒரே பைக்கில் 3 பேர் பயணிக்கலாம்.. பச்சைகொடி காட்டும் பாஜக தலைவர்..\nவசமாக சிக்கிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்.. இந்த முறை தப்பிக்கவே முடியாது.. மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்\n\" நெல் கொள்முதலில் மெகா கொள்ளை... மௌனம் காக்கும் மந்திரிகள் \" மநீம பகீர்.\n பிரபாஸின் புதிய போஸ்டரோடு வெளியான... 'ராதே ஷியாம்' டீசர் ரிலீஸ் தேதி\nசிறையில் இருந்து வந்ததும் ஷாருக்கான் மகன் என்ன செய்யப்போகிறாராம் தெரியுமா..\nகல்யாண ராமனை கைது செய்தபோது, வாரண்ட் கேட்டு போலீசை தெறிக்கவிட்ட பாஜக பெண் .. காவல் ஆணையரகத்தில் கதறல்.\nபெட்ரோல் ரூ.200க்கு விற்றால் ஒரே பைக்கில் 3 பேர் பயணிக்கலாம்.. பச்சைகொடி காட்டும் பாஜக தலைவர்..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/04/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-10-20T06:18:37Z", "digest": "sha1:RQVR6UUN4XAPSR3RIC7PTIOJ7UZJ4UPR", "length": 9064, "nlines": 71, "source_domain": "tamilfirst.lk", "title": "இந்திய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை… – Tamil First", "raw_content": "\nஇந்திய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை…\nஇந்திய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை…\nஇந்திய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை\nஇந்தி�� கடற்படைக்கு சொந்தமான ‘ரன்விஜய் ‘மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை நேற்று (ஏப்ரல்,14) வந்தடைந்தது.\nதுறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்கரை மரபுக் அமைய வரவேற்பளிக்கப்பட்டது.\nரன்விஜய் கடற்படை கப்பலானது இந்திய கடற்படையில் சேவையாற்றும் நாசகாரி ரக கப்பல் வகையைச் சேர்ந்த ஒரு கடற்படை கப்பல் ஆகும். இது146.2 மீட்டர் நீளம் கொண்டதும் சுமார் 425 கடற்படை வீரர்கள் பயணிக்கக்கூடிய இடவசதியை கொண்ட கப்பல் என கடற்படை தெரிவித்துள்ளது.\n5000 ரூபா நிவாரண கொடுப்பனவு – இன்று முதல் மீண்டும்…\nஉலகக் குரல் நாள் இன்று\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=1986", "date_download": "2021-10-20T07:18:18Z", "digest": "sha1:2S3UAZS6NNOMNORHSK5ODBH5FS2KJPKU", "length": 7829, "nlines": 179, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs in chennai | Best learning Centre in Chennai", "raw_content": "\nசர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆளும் குழுவாக இந்தியா பொறுப்பேற்றுள்ளது\nசர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆளும் குழுவாக இந்தியா பொறுப்பேற்றுள்ளது\nமுக்கிய வார்த்தைகள்: சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஸ்ரீ அபுர்வ சந்திரா, ஆளும் குழுவி0ன் தலைவர்\nசர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக இந்தியா 35 ஆண்டுகளுக்குப் பிறகு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இது சாத்தியமில்லாததால் இது ஒரு புதிய மைல்கல்லாக மாறியுள்ளது. இது இந்தியாவிற்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் (ஐ.எல்.ஓ) இடையிலான உறவை மேம்படுத்தியுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் ஸ்ரீ அபுர்வ சந்திரா (ஐ.எல்.ஓ) நிர்வாகக் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ அபுர்வ சந்திரா அக்டோபர் 2020 முதல் ஜூன் 2021 வரை தலைவராக இருப்பார். ஐ.எல்.ஓ.வின் நிர்வாகக் குழுவின் தலைவராக பணியாற்றுவது மதிப்பிற்குரிய பதவியாக கருதப்படுகிறது.\nகொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சி நிரல், பட்ஜெட் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அதிகாரம் ஐ.எல்.ஓ.வின் நிர்வாகக் குழுவுக்கு உள்ளது, மேலும் இயக்குநர் ஜெனரலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் உள்ளது. தற்போது, ​​ஐ.எல்.ஓவில் சுமார் 187 உறுப்பினர்கள் உள்ளனர். ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் கூட்டத்தின் நிகழ்வுகள் குறித்து ஸ்ரீ அபுர்வ சந்திரா முடிவு செய்வார், அங்கு ஜெனீவாவில் உள்ள மற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் உறுப்பு நாடுகளின் பங்காளிகளுடன் தொடர்பு கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nஸ்ரீ அபுர்வ சந்திரா 1988 ஆம் ஆண்டு இந்திய நிர்வாக சேவையின் (ஐ.ஏ.எஸ்) குழுவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திலும் ஏழு ஆண்டுகள் செலவிட்டார். மேலும், மகாராஷ்டிராவில் கைத்தொழில்களுக்கான முதன்மை செயலாளராகவும், பாதுகாப்பு அமைச்சில் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார். புதிய பாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறை 2020 வரைவுக்கான குழுவில் ஸ்ரீ அபுர்வ சந்திராவும் இருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-10-20T06:24:52Z", "digest": "sha1:67GE4UIRJSFMONQWCOXQ5BDFWTNAYTUQ", "length": 3608, "nlines": 57, "source_domain": "www.kalaimalar.com", "title": "முழு மது விலக்கு அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம்", "raw_content": "\nமுழு மது விலக்கு அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம்\nபெரம்பலூர் : முழு மது விலக்கு அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெரம்பலூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.\nபெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.\nநிர்வாகிகள் சிவாஜி மூக்கன், தேனூர் கிருஷ்ணன், அரணாரை சுந்தர்ராஜ், செந்தில், ராஜேந்திரன், செங்மலை, இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஉண்ணாவிரத போராட்டத்தில் வேப்பூர் நிர்வாகிகள் ராமசாமி, சேகர், ராஜசேகரன், வேப்பந்தட்டை நிர்வாகிகள் தங்கவேல், சின்னராஜ், இளையபெருமாள், அருணாசலம், சுந்தர்ராஜ், சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%86/2/", "date_download": "2021-10-20T08:06:01Z", "digest": "sha1:H2A4YDVBR5FMQR3WJRTPKRSJOGIX4RZD", "length": 14032, "nlines": 146, "source_domain": "www.sooddram.com", "title": "வீட்டு முற்றத்தில் பிணமெரிக்கும் சாதித் திமிர் – Page 2 – Sooddram", "raw_content": "\nவீட்டு முற்றத்தில் பிணமெரிக்கும் சாதித் திமிர்\nஇவை கடந்த வாரம் இலங்கையின் வடபுலத்தில் ஒரு கிராமத்தில் அரங்கேறிய காட்சி.\nபுத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் இன்னொருமுறை மக்களுக்கு வாழ்விடங்களுக்கு நடுவே பிணத்தை எரித்தே தீருவது என்று சிலர் முடிவெடுத்து, கடந்த வாரம் மேற்கொண்ட முயற்சிகள் ஊர்மக்களின் தளராத தீரமான போராட்டத்தின் விளைவால் தடுக்கப்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கலைமதி கிராம மக்கள் தங்கள் ஊருக்கு நடுவே உள்ள மயானத்தை நிரந்தரமாக அகற்றக் கோரி மேற்கொண்ட நீண்ட தளராத போராட்டத்தின் விளைவாக, நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த முரண்பாட்டின் மய்யம் சாதி.\nதமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்கிற தமிழ்த் தேசியவாதிகள் யாரும் திரும்பிப் பார்க்காத ஆதரவு தராத களம் கலைமதி கிராமம். 700 குடும்பங்கள் இங்கே வாழ்கின்றன. இங்குள்ள யாரும், தங்களின் பிணங்களை இந்த மயானத்தில் எரிப்பதில்லை. மாறாக, இதன் அடுத்த கிராமத்தில் உள்ள ஆதிக்கசாதியினரே தங்களின் பிணங்களை இங்கு எரிக்க முயல்கிறார்கள். மீண்டும் முளை விட்டுள்ள இந்த நெருக்கடி, இன்றைய சூழலில் ஆழமாகவும் விரிவாகவும் அதிகரிக்கின்ற சாதிய மனப்பாங்கின் வெளிப்பாடுகளாகும்.\nஇந்தப் பிரச்சினை வெறுமனே ஒரு கிராமத்துக்கு மட்டும் உரியதல்ல. புன்னாலைக்கட்டுவன், ஈவினையை அண்டியுள்ள திடற்புலம் மயானம், புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானம், கரவெட்டி வடக்கு மயானம் என்பன சில உதாரணங்கள்.\nஈவினை, திடற்புலம் மயானப் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கரவெட்டி வடக்கில் அமைந்துள்ள மயானத்தில் உயர் சாதியினர் எனப்படுவோர், தமக்கான ஒரு பகுதியை மதில் எழுப்பிப் பிரித்து, அதில் தாங்கள் மட்டும் தம்மவர்களை எரிப்பதற்கு முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், அதைத் தடுக்கும் வகையில், அப்பிரதேச மக்களால் அம்மதில் உடைத்தெறியப்பட்டது. இதனால் சாதிய மோதலுக்கான முறுகல் நிலை தோன்றி��து. அதில் பிரதேச சபை தலையிட்டு, அவ்வாறு தனியாகப் பிரித்து மதில் கட்டமுடியாது எனக் கூறி, அப் பிரச்சினையைத் தணித்தாலும், இன்னமும் முரண்பாடு நிலவுகிறது.\nமக்களுக்காகவே மயானங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சனத்தொகை குறைவாக இருந்த காலத்தில், குடியிருப்புகளுக்குத் தூரத்தில் மயானங்கள் அமைக்கப்பட்டன. சனத்தொகை பெருகி மக்கள் குடியிருப்புகளுக்கு நிலம் இல்லாதபோது, வசதியற்ற அன்றாடம் உழைத்து வாழும் சாதாரண மக்கள் மயானங்கள் என்றும் பாராது, அவற்றை அண்டிய காணிகளை விலைக்கு வாங்கிக் குடியமர்ந்தனர்.\nபுதிய மின்மயானங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தங்கள் கிராமத்தில் உள்ள மூன்று மயானங்களையும் பயன்படுத்தாமல் அண்டைய கலைமதி கிராமத்துக்கு நடுவில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மயானத்தில் பிணத்தை எரிக்க முயல்வது சாதியத்திமிரன்றி வேறல்ல.\nவடபுலத்தின் சாதி ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாக, மக்கள் குடியிருப்புகள் நடுவே மயானங்களைப் பேணும் சாதியாதிக்க முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்ட காலத்திலும் போர்ச் சூழலிலும் மறைந்து வருவதாகத் தோற்றம் காட்டி நின்ற சாதியம், போர் முடிவுற்றதைத் தொடர்ந்த கடந்த பத்தாண்டுகளில் வடக்கில் சாதியம் வெவ்வேறு தளங்களிலும் வழிகளிலும் தனது இருப்பை நிலைநிறுத்த முனைந்து நிற்கின்றது.\nஇந்தச் சாதியத்திமிரைக் கட்டமைப்பதில் ஊடகங்களினதும் சமூகவலைத்தளங்களினதும் பங்கு பெரிது. குறிப்பாக, உண்மைச் செய்திகளை மறைப்பது, செய்திகளைத் திரிப்பது, பொய்களைப் பரப்புவது என்பன தொடர்ந்து நடந்து வருகின்றன. மறுபுறம், சாதியப் பிரச்சினைகள் பற்றிய தமிழ் அரசியல் தலைவர்களின் மௌனம் தொடர்ந்து நீடிக்கிறது.\n‘சாதித் திமிருடன் வாழும் தமிழனோர் பாதித் தமிழனடா’ என்றார் கவிஞன் சுபத்திரன். இன்றும் சாதிய மனங்களோடு தான், ஊடகங்கள் தமது வியாபாரத்தையும் தமிழ்த்தேசியம் தனது அரசியலையும் முன்னெடுக்கின்றன. ‘சாதியம் மறுப்போம் சமத்துவம் காண்போம் மனங்களை விரிப்போம் மனிதராய் எழுவோம்’ என்பது இந்நூற்றாண்டிலேனும் ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கு இயலுமாகுமா\nPrevious Previous post: வெள்ளவத்தை – பத்தரமுல்லை படகு சேவை ஆரம்பம்\nNext Next post: ’100 நாள்களில் திருப்தி இல்லை’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/You-May-Also-Like/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/369-270822", "date_download": "2021-10-20T06:18:32Z", "digest": "sha1:2LYK5WZFUBNMA2K5J4FWUIAFOPUS76MG", "length": 20651, "nlines": 166, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை TamilMirror.lk", "raw_content": "2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome You May Also Like இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\n2021ஆம் ஆண்டில் உலக சிறுநீரக தினத்தில், உலகத்தரம் வாய்ந்த டயாலிசிஸை வழங்க, உலகின் முதற்தர டயாலிசிஸ் நிறுவனத்துடன் இணைந்து கொண்டது.\nவலமிருந்து இடமாக: டொக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா (முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், சுகாதார சேவைகள்), பேராசிரியர் ரெஸ்வி ஷெரிப் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், தலைவர், மேற்கு மருத்துவமனை), டொக்டர் ருஷ்டி நிஜாம் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், களுபோவில போதனா வைத்தியசாலை) மருத்துவ தாதி குமாரி ராஜபக்ஷ (வெஸ்டர்ன் ஹாஸ்பிடலின் டயாலிசிஸ் பிரிவின் பிரதம மருத்துவ தாதி ) ஆகியோர் உலகின் நம்பர் 1 டயாலிசிஸ் நிறுவனமான ஃப்ரெசினியஸ் மெடிக்கல் கேர் மூலம் இயக்கப்படும், நியூ வெஸ்டர்ன் டயாலிசிஸ் பிரிவை நாடாவை வெட்டித் திறந்துவைப்பதைப் படத்தில் காணலாம்.\n2021ஆம் ஆண்டின் உலக சிறுநீரக தினத்தை, வெஸ்டர்ன் மருத்துவமனை (டபிள்யூ.எச்), கொவிட்-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியிலும் மிகப் பாதுகாப்பான சூழலில் கொண்டாடியது. வெஸ்டர்ன் மருத்துவமனை ஐஎஸ்ஓ 9001: 2015 கியூஎம்எஸ் சான்றளிக்கப்பட்ட ஒரு மருத்துவமனையாகும்.\nஇலங்கையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸின் சிகிச்சையின் முன்னோடியாக இம்மருத்துவமனை திகழ்வதுடன், 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, உலக சிறுநீரக தினத்தை (உ.சி.தி) கொண்டாடிய இலங்கையில் முதல் மருத்துவமனை என்ற கிரீடத்தையும் சூடிக்கொண்டுள்ளது.\nசிறுநீரக நோயுடன் நன்றாக வாழ்வது என்ற கருப்பொருளின் அடிப்படையில், வெஸ்டர்ன் மருத்துவமனை உ.சி.தி 2021 ஐ இம்முறை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.\nடொக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா (முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், சுகாதார சேவைகள்), டொக்டர் ருஷ்டி நிஜாம் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், களுபோவில போதனா வைத்தியசாலை) ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் பேராசிரியர் ரெஸ்வி ஷெரிப் (ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட், தலைவர், மேற்கு மருத்துவமனை) சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்நிகழ்வு ஹாய் தொலைக்காட்சியல் ஒளிபரப்பப்பட்டு. சிரஸ எஃப்எம்மில் ஒலிபரப்பியும் இருந்தனர். உலக சிறுநீரக தினத்தின்போது, இரண்டு முக்கியமான டயாலிசிஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டன. விஜய ரான்சி மெமோரியல் மெர்சி டயாலிசிஸ் சென்டர் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு, அமரர் விஜய ரான்சி நினைவாகத் தொடங்கப்பட்டது.\nஇந்த மையத்தின் சிறப்பு என்னவென்றால், தனியார் சுகாதாரத் துறையில் இலங்கையில் மிகவும் மலிவு டயாலிசிஸை இலங்கை ரூபாய் 4,950 க்கு ஓரு தரத்துக்கு அறிமுகப்படுத்தியமை ஆகும். இதில் ஜனாதிபதி நிதி நோயாளிகளும் விண்ணப்பிக்கலாம்.\nஇந்த முயற்சி, இலங்கையின் ஏழை மக்களும் மிகக் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வைப் பெற உதவும். உலக சிறுநீரக தினத்துக்காக அமைக்கப்பட்ட மற்ற டயாலிசிஸ் பிரிவு, டயாலிசிஸ் மற்றும் டயாலிசிஸ் உபகரணங்களுக்கான உலகின் நம்பர் 1 எம்.என்.சி ஆல் இயக்கப்படும் நியூ வெஸ்டர்ன் ஹீமோடையாலிசிஸ் மையம் ஃப்ரெசினியஸ் மருத்துவ பராமரிப்பு திறக்கப்பட்டது.\nமருத்துவச் சிகிச்சைக்கான கட்டனம் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும், ஆனால், டயாலிசிஸ் நோயாளிகளுக்கு இந்த மையம் இப்போது விடுமுறையாகும். இருந்தபோதிலும் சர்வதேச தரத்துக்கு இணையாக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ பலன்களையும் உருவாக்குகிறது. இந்த மையத்தில் புத்தம் புதிய ஃப்ரெசீனியஸ் 4008 கள் டயாலிசிஸ் இயந்திரங்கள், பயோ தர நீர் தயாரிக்கக்கூடிய அக்வா டீ10 சுஃழு இயந்திரங்கள், அல்ட்ரா தூய டயாலிசிஸ் திரவம், அவசரகால நோயாளிகளுக்கு ஐ.சி.யூ பராமரிப்பு, வசதியான டயாலிசிஸ் நாற்காலிகள், மின்சார சாய்ந்த நாற்காலிகள், தொலைக்காட்சிகள் அன்பான பராமரிப்பும் அனுபவமும் வாய்ந்த நெப்ராலஜிஸ்டுகள், டயாலிசிஸ் தாதியர்கள் 35 ஆண்டுகளில் 120,000 க்கும் மேற்பட்ட டயாலிசிஸை மேற்கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்புகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன.\nவெஸ்டர்ன் மருத்துவமனை தனது புதிய வலைத்தளத்தை உலக சிறுநீரக தினம் 2021 இல் அறிமுகப்படுத்தியது. இதில் பயனர் நட்பு இடைமுகம் போன்ற சில சிறந்த அம்சங்கள் உள்ளன.\nமருந்தகம், ஆய்வகத்துக்கான ஒன்லைன் சாட்போட், ஒன்லைன் ஆய்வக அறிக்கை, தலைமுறை, ஒன்லைன் மருத்துவர் சேனலிங், வெளிநாட்டு பில் கொடுப்பனவுகள், மருத்துவமனை வசதிகளின் 360 டிகிரி மெய்நிகர் பயணங்கள், நோய்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து மக்களுக்குக் கற்பிப்பதற்கான அறிவு மையம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு பயனுள்ள வலைத்தளங்கள் பல உள்ளன.\nவலைத்தளத்தை www.westernhospital.lkஇல் காணலாம். ;. Benworld Wide, Arogya Life Systems, Doc990 and 21cc ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.\nஉ.சி.தி 2021 உடன் கூடுதலாக, வெஸ்டர்ன் மருத்துவமனை 500 ரூபாய்க்கு மிகவும் மலிவு சிறுநீரக பரிசோதனை தொகுப்பை அறிமுகப்படுத்தியது.\nஇதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50மூ தள்ளுபடி பெறுகிறார்கள். மேலும் ம தன்மை விருந்தினர்களுடனான உரைகள் மூலம் நோயாளி கல்வி, சிறுநீரக நோய் குறித்த பொது கல்வி துண்டு பிரசுரம், உணவு, உடற்பயிற்சி குறித்த கல்வி வீடியோக்கள் மற்றும் ஜி.ஆர் 8 செல்பி போட்டி மற்றும் பதில், பகிர்வு மற்றும் வெற்றி போட்டி போன்ற போட்டிகளும் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டன.\nஎவ்வாறாயினும், வழக்கமான இலவச கிளினிக், கல்வி கருத்தரங்குகள் மற்றும் ஆண்டுக்கான பொது நடைமுறைகள் உ.சி.தி 2021 இன் போது நடைபெறவில்லை, ஆனால் பெருந்தொற்று அடங்கியபின்னர், மீண்டும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவெஸ்டர்ன் மருத்துவமனை ஊழியர்கள் பலூன்கள், புறாக்களைப் பறக்கவிட்டு, 2021 உலக சிறுநீரக தினத்தை ஆரம்பித்து வைக்கிறார்கள்.\nவிஜய ரான்சி மெமோரியல் மெர்சி டயாலிசிஸ் நிலையத்தை, நினைவுத் தகட்டின் திரைச்சீலையை கௌரவ விருந்தினர் டொக்டர் ருஷ்டி நிஜாம், பேராசிரியர் ரெஸ்வி ஷெரிப் ஆகியோர் திறந்துவைப்பதையும் அருகில் அவரது குழு பார்த்துக் கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம்.\nஃப்ரெசீனியஸ் மருத்துவ கெயாரால் இயக்கப்படும் நியூ வெஸ்டர்ன் ஹீமோடையாலிசிஸ் பிரிவை இங்கே காணலாம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; பரிபூரண சுகாதார காப்புறுதி\nNDB வியாபாரநாமத் தூதுவர் திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்\nவங்கியிடலின் எதிர்காலத்தினை மாற்றுவதில் NDB வங்கி\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nகுஷிநகருக்கு சென்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ\nதாய்க்கு பயந்து குளத்துக்குள் பாய்ந்த சிறுவன் பலி\n’இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் ஏற்புடையதல்ல’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/103804-bhagwat-you-need-not-worry-about-kerala-kerala-chief-minister-pinarayi-vijayan", "date_download": "2021-10-20T07:07:49Z", "digest": "sha1:H7DSB3OLAWOUXSZZMIWPSC25QINGLXUP", "length": 11555, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "'கேரளாவைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்'- ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கண்டனம் தெரிவித்த பினராயி விஜயன் | Bhagwat, you need not worry about Kerala, Kerala Chief Minister Pinarayi Vijayan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் - ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்\nஒன் பை டூ : தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சக்தியா பா.ம.க\nகூவத்தூர் ஸ்டைலில் குதிரைப் பேரம் - ஜாலி டூர்... ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்...\n``வேலுமணிக்காக வந்த கூட்டம், விஜயபாஸ்கருக்கு வராதது ஏன்; கைகொடுக்குமா விஜயபாஸ்கரின் புதுத் திட்டம்\nபுயலைக் கிளப்பிய `மாமா- மாப்ள' உறவு; ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி\n`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா’ ;காவலரை அறைந்த உதவியாளர்’ ;காவலரை அறைந்த உதவியாளர்\nஎடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட் திமுக மீதான புகார்கள் ரெடி திமுக மீதான புகார்கள் ரெடி\nஅதிமுக பொன்விழா: முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்கள் மோதல்; நடந்தது என்ன\nமிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் - ஏற்கெனவே கசிந்ததா ���ெய்டு தகவல்\nஒன் பை டூ : தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சக்தியா பா.ம.க\nகூவத்தூர் ஸ்டைலில் குதிரைப் பேரம் - ஜாலி டூர்... ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்...\n``வேலுமணிக்காக வந்த கூட்டம், விஜயபாஸ்கருக்கு வராதது ஏன்; கைகொடுக்குமா விஜயபாஸ்கரின் புதுத் திட்டம்\nபுயலைக் கிளப்பிய `மாமா- மாப்ள' உறவு; ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி\n`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா’ ;காவலரை அறைந்த உதவியாளர்’ ;காவலரை அறைந்த உதவியாளர்\nஎடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட் திமுக மீதான புகார்கள் ரெடி திமுக மீதான புகார்கள் ரெடி\nஅதிமுக பொன்விழா: முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்கள் மோதல்; நடந்தது என்ன\n'கேரளாவைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்'- ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கண்டனம் தெரிவித்த பினராயி விஜயன்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n'கேரளாவைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்'- ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கண்டனம் தெரிவித்த பினராயி விஜயன்\n'கேரளாவைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்'- ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கண்டனம் தெரிவித்த பினராயி விஜயன்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோகன் பகவத், கேரள அரசு பற்றி கூறிய கருத்துக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்வினை ஆற்றியுள்ளார்.\nமோகன் பகவத், 'கேரள மற்றும் மேற்கு வங்க மாநில அரசகள் தேசவிரோத சக்திகளையும் வன்முறைகளையும் ஊக்குவிக்கின்றன' என்று தெரிவித்திருந்தார். இதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், 'ஆர்.எஸ்.எஸ் தலைவரின் தற்போதைய விமர்சனம் வழக்கம் போல் மக்களை பிளவுபடுத்தும் உத்தியே. கேரள அரசு, தேசவிரோத சக்திகளை ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ள மோகன் பகவத், அது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏன் அவர் இவ்வாறு பேசுகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் அமைப்பு, கேரள மக்களின் மூளையில் ஊடுறுவமுடியவில்லை என்பதனால் இப்படி பேசியிருக்கிறார். மோகன் பகவத், நீங்கள் கேரளாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கேரளாவில் மதச்சார்பற்ற ஜனநாயக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்களிடமிருந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ் இடமிருந்தோ எங்களுக்கு எந்தப் ��ாடமும் வேண்டாம்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/quebec/", "date_download": "2021-10-20T06:42:11Z", "digest": "sha1:OPGBNSHPUUH3LEY72XDJYIXENNVGSGQU", "length": 18178, "nlines": 251, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Quebec « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசிப்பாய் புரட்சி ஏற்பட்ட 150-வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுப்பிய ஒரு கருத்து, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.\nபிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைப் போல் இந்தியாவிலும் இரண்டு கட்சி ஆட்சி முறை ஏற்படுவது நல்லது என்பதுதான் அவர் கூறியிருக்கும் கருத்து. சாதாரணமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கூறாமல் இருக்கும் குடியரசுத் தலைவர், தனது பதவிக்காலம் முடிய இருக்கும் நேரத்தில் இப்படியொரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டிய அவசியம் தான் என்ன\nமேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு\nபொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது. அதுமட்டுமல்ல, ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே அடிப்படைக் கல்வி கற்றவர்களாக இருப்பதுடன், பொருளாதார ரீதியில் அடிப்படை வருமானம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, அத்தனை பிரிவினரின் குரலையும், தேவைகளையும�� பிரதிபலிக்கவும், அவர்களது உணர்வுகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும், தேசியக் கட்சிகளால் இயலாமல் போனதன் விளைவுதான் இத்தனை கட்சிகளும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும்.\nஒட்டுமொத்த தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது சில பல சிறிய பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போவது சகஜம். பல சந்தர்ப்பங்களில், சில பிரிவினரின் எதிர்ப்பார்ப்புகளும் உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு. அதன் விளைவுதான் பல்வேறு அரசியல் கட்சிகள். பல கட்சி ஆட்சிமுறையில், குறிப்பாக நாடாளுமன்ற ஆட்சி முறையில் இது தவிர்க்க முடியாத நிர்பந்தம்.\nபிரிட்டன் போன்ற மக்கள்தொகை குறைந்த, பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், அதிபர் முறை ஆட்சி அமைப்புள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் இரு கட்சி ஆட்சிமுறை என்பது இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, சமுதாய, மொழிவாரிப் பிரிவினைகளை உள்ளடக்கிய நாடுகளுக்குப் பொருந்தாது என்பது அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.\nஇந்த இரு கட்சி ஆட்சி முறையில் இன்னோர் அபாயமும் உண்டு. சுயநல சக்திகள் விரும்பினால் இரண்டு கட்சிகளையும் விலைக்கு வாங்கி ஜனநாயகத்தையே தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட முடியும். அதுவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம், இதுபோன்ற விஷம சக்திகளுக்கு இரண்டு கட்சி ஆட்சி முறையில் பூரண சுதந்திரத்தை அளித்துவிடும்.\nஇந்தியப் பொதுமக்கள் அதிபுத்திசாலிகள். எந்த நேரத்தில் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானித்துத் தேர்ந்தெடுப்பதில் நமது வாக்காளர்கள் கெட்டிக்காரர்கள். இரண்டு கட்சிக் கூட்டணிக்கு தேசிய அளவில் வழிகோலிய அவர்கள், இரண்டு கட்சி ஆட்சியைப் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளவும் தயங்கவில்லை.\nஇரண்டு கட்சி ஆட்சி முறை அதுவாகவே உருவாக வேண்டும். உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாக்கப்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும், ஒரு சிலரின் கஜானாவிற்குள் அடகு வைத்துவிடும். பல்வேறு பிரிவினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காத ஜனநாயகமாக இந்��ியா மாறிவிடும். அதன் விளைவு பிரிவினைவாதத்திற்கு வழிகோலும். அதனால் வேண்டாமே இப்போது இரண்டு கட்சி ஆட்சி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/222521-the-village-that-brought-the-girls-in-procession-naked.html", "date_download": "2021-10-20T08:04:19Z", "digest": "sha1:CLYGHAD5UH3NJSFEJ6DWFUOVIQ5U53RQ", "length": 35901, "nlines": 466, "source_domain": "dhinasari.com", "title": "சிறுமிகளை நிர்வாணமாய் ஊர்வலம் வரச் செய்த கிராமம்! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nசிறுமிகளை நிர்வாணமாய் ஊர்வலம் வரச் செய்த கிராமம்\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் மழை வேண்டி 6 சிறுமிகள் நிர்வாணமாக ஊர் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது\nமத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவாட்டத்தில் அமைந்துள்ள பனியா கிராமத்தில் மழை பொய்த்துப் போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..\nஇதனால், அவர்களின் ஊர் நம்பிக்கையின் படி 6 சிறுமிகளை நிர்வாணமாக ஒரு மரத் தண்டுடன் தோள்பட்டை மீது தவளையைக் கட்டிக்கொண்டு ஊர் முழுக்க நடக்கச் செய்துள்ளனர். முன்னால் செல்லும் சிறுமியை பின் தொடர்ந்து வரும் சிறுமிகள் மழை கடவுளை��் புகழ்ந்து பஜனை பாடிய படி நிர்வாணமாக தங்கள் தோள்களில் பூச்சிகளைச் சுமந்து அவர்களை நடக்க வைத்துள்ளனர்.\nமேலும், உள்ளூர் வழக்கப்படி அந்த சிறுமிகள் மாவு, பருப்பு வகைகள் மற்றும் பிரதான உணவு தானியங்களை கேட்டு வீடு வீடாகவும் சென்று உணவு தானியங்களை சேகரித்தனர்.\nபின்னர், சேகரிக்கப்பட்ட பொருட்களை கிராம கோவிலுக்கு முன் அமைக்கப்பட்ட சமுதாய சமையலறைக்கு அவர்கள் நிர்வானமாக வந்து வழங்க வேண்டும்.. அவர்கள், அப்படி வழங்கும் போது அனைத்து கிராமவாசிகளும் அங்கு இருப்பது கட்டாயமாகும். இந்த ‘சடங்கு’ கிராமத்திற்கு போதிய மழையைத் தருகிறது மற்றும் வறட்சியைத் போக்கும் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள்.\nதமோ மாவட்ட தலைமையகத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள ஜபேரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பனியா கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது.\nஇந்தச் சம்பவம் குறித்து இரண்டு வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, மத்தியப் பிரதேச போலீஸாருக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nதற்பொழுது, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. இது குறித்து, தமோ மாவட்ட ஆட்சியர், “இது வரை எந்தப் புகாரும் கிராமத்திலிருந்து எங்களுக்கு வரவில்லை.. இருப்பினும் வீடியோக்களின் அடிப்படையில் தான் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார்.\nசம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்;\nதாமோவின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஆர்.டெனிவர் கூறுகையில்; கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் இப்பகுதியை மழையின் காரணமாக குழந்தைகளின் ஒப்புதலுடன் தான் இதை பின்பற்றுகிறார்கள்.\nஇந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கிராமத்தில் நிர்வாணமாக பிச்சையெடுக்கும் பெண்களை தயார் செய்கிறார்கள் என்று டெனிவர் கூறினார். எவ்வாறாயினும், எந்தவொரு குழந்தையும் இந்த செயலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதா என்பதை அறிய போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.\nஇது கட்டாய நடைமுறை என்று கண்டறியப்பட்டால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெனிவர் கூறினார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/temples/122789-kutralanathar-temple-rajagopuram-petition-to-district-collector.html", "date_download": "2021-10-20T07:52:11Z", "digest": "sha1:VV3J5BDEBQ3AVVHKT3T6KBBBSRFM3UQT", "length": 32461, "nlines": 461, "source_domain": "dhinasari.com", "title": "குற்றாலநாதர் கோவில் ராஜகோபுரம்! குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக�� கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\n குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு\nதென்காசியில் உள்ள குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nபுதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.\nமனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nகுற்றாலம் நகர காங்கிரஸ் தலைவர் பழனிச்சாமி என்ற துரை ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ‘குற்றாலம் குற்றாலநாதர் கோயிலின் பிரதான வாசல், வடக்கு வாசலில் ராஜகோபுரம் அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு அடித்தளம் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. அறநிலையத் துறை சார்பில் ராஜகோபுரம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி பல மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஎனவே, ராஜகோபுரம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான வேலைகளை தொடங்காவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதினசரி செய்திகள் - 20/10/2021 7:55 AM\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:43 AM\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்ட���\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:37 AM\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/252356.html", "date_download": "2021-10-20T07:48:47Z", "digest": "sha1:YZG4I2RSBKPL7MGUF56UFOHSK6KTZELP", "length": 5764, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "பேருந்து பயணம் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வியானி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/curiosity-science-articles/", "date_download": "2021-10-20T06:07:09Z", "digest": "sha1:AJWZA3V6GB2PQ7IDNZ3LYKRHHB35TI4E", "length": 9185, "nlines": 91, "source_domain": "freetamilebooks.com", "title": "கியூரியாசிட்டி – அறிவியல் கட்டுரைகள் – பிரவீண் குமார்", "raw_content": "\nகியூரியாசிட்டி – அறிவியல் கட்டுரைகள் – பிரவீண் குமார்\nஆசிரியர் – பிரவீண் குமார்\nமின்னூலாக்கம் – லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், ப��ிரலாம்.\nஒரு நல்ல படைப்பு என்பது அதை படிப்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு எண்ணை பாதித்த, சிந்திக்க தூண்டிய அறிவியல் தகவல்களின் தொகுப்பாக இந்த பதிப்பு இருக்கும். இவற்றில் பெரும்பாலும் இயற்பியல் மற்றும் உயிரியியல் தெடர்பானவை.\nஅணுக்கள் முதல் பேரண்டம் வரை, அமேஸான் முதல் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் வரை போனற வேறுபட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் அவ்வப்போது எழுதப்பட்டவை. என் புரிதலுக்கு ஏற்பவும், படிப்பவர்களுக்கு எளிமயாக இருப்பதற்கும் முயன்றிருக்கிறேன்.\nமூளை(brain), மனம்(mind), உயிர்(soul) ஆகிய தனித்தன்மையான தலைப்புகளை முதல் முயற்சியில் ஒருங்கிணைத்துள்ளேன். படிக்கும் போதே ஆர்வத்தை தூண்டும் பிரமீடு பற்றிய சுவரஸ்யங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் மனித நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் இயற்கை மற்றும் வன விலங்குகள் பற்றியும் இடம்பெற்றுள்ளன. இதில் அவற்றை பற்றிய என் சொந்த அறிவியல் பார்வையை பகிர்கிறேன்.\nஎன் பெயர் பிரவீண் குமார்.R. பயோடெக்னாலஜி படித்து பெங்களுரில் வேலைசெய்து வருகிறேன். அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை தொகுத்து என் முதல் புத்தகத்தை வெளியிடுகிறேன்.\nஇதை வெளியிடும் freetamilebook கும் மற்றும் அட்டை படம் உருவாக்கி தந்த லெனின் குருசாமி ஆகியோருக்கு நன்றி.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 292\nநூல் வகை: அறிவியல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: பிரவீண் குமார்\nகியூரியாசிட்டி – தந்த பிரவீண் குமார் அவர்களுக்கு கோடி நன்றி >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத���தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanakomali.blogspot.com/2019/10/", "date_download": "2021-10-20T08:01:15Z", "digest": "sha1:XF4EY2NFWUDZZ3NA4VHXSMPLD42ZZJBT", "length": 51782, "nlines": 207, "source_domain": "gnanakomali.blogspot.com", "title": "ஞானக்கோமாளி: October 2019", "raw_content": "\nசரவணனுக்கு பெங்களூருவில் வேலை கிடைத்தது. இது எதிர்பாராதது அல்ல. ஐ. ட்டி துறை என்றாலே, அதுவும் நல்ல சம்பளத்தில் வேலை என்று அமர பெங்களூரு அல்லது ஹைதராபாத் என்றுதான் இந்தியாவில் நிலைமை. இந்த நாளை அம்மா எதிர்பார்த்திருந்தாள். அவன்அப்பாவின் கடைசிச் சம்பளத்தை விட அவனது முதல் சம்பளம் அதிகம். இதுவும் அம்மா எதிர்பாராதது அல்ல.\nஇன்ட்டர்வியூ என்று கல்லூரிக்கே வந்து ஆளெடுத்தார்கள். நான்காம் ஆண்டு கடைசி செமிஸ்டர். முதலில் நுழைவுத் தேர்வு. மதியத்துக்கு மேல் நேர்முகத் தேர்வு. அலுவலகத்தில் இருந்து உணவு இடைவேளையில் அம்மா பேசினாள். காலையில் எப்படிப் பண்ணினே ஆன்லைன் டெஸ்ட். தேறி யிருந்தான். மதியம் நேர்முகத் தேர்வு. 120 பேர் எழுதியதில் பத்துப் பேருக்கு தான் நேர்முகத் தேர்வுக்கு வந்தது.\n“ஏன்னா, நீ என் பிள்ளை. என்னைமாதிரி... புத்திசாலி,” என்றாள். அவன் ஜெயிப்பது அவளுக்கு, தானே ஜெயிக்கிற மாதிரி, என்று தோன்றியது. “சாப்பிட்டியாடா” என்று அடுத்த கேள்வி... மகன்கள் உலகெங்கிலும் ஒரே மாதிரி அமைவது இல்லை. ஆனால் அம்மாக்கள் ஒரே மாதிரிதான்... என புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் சரவணன்.\nஅப்பா ஒரு விபத்தில் இறந்து போனார். அந்த ட்டூ வீலர், அவர் ஓட்டிப் போனது. அதைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அப்போது அவனுக்கு வயது பதிமூன்று பதினாலாக இருக்கலாம். விவரம் தெரிந்தும் தெரியாததுமான வயசு. அவனது முதல் திகைப்பு அம்மா இந்தக் காலகட்டத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறாள், என்பதாக இருந்தது. அப்பா பார்த்துவந்த வேலை அவளுக்குக் கிடைக்கும். படித்திருக்கிறாள் என்றாலும் வேலைக்கு என வெளி யிறங்காதவள். தவிரவும் பணத்தின் பின்னாடி ஓட வேண்டாம்... என்பதாக அம்மாவின் நிதானம் அவனுக்கு எப்பவுமே ஆச்சர்யமான விஷயம். தாலிக்கொடி தவிர மோதிரம் நெக்லேஸ் என்ற�� அநாவசிய நகைகள் அணியாதவள். எளிய பருத்திப் புடவைகளே அவளுக்குப் பாந்தமாய் இருந்தது. அப்பாவும், அம்மா வேலைக்குப் போக வற்புறுத்தவில்லை. என் சம்பளத்தில் உன்னால் குடும்பத்தை நிர்வகிக்க முடியுமானால், எனக்கு சரிதான்... என்பதாக அவர் சொன்னார். ஆனால் அம்மா படித்த படிப்பு வீணாகிறதே... என்கிறதாக அவருக்கு மனத்தாங்கல் இருந்தது. “நீங்கன்னாப்ல படிச்ச படிப்புக்கான வேலையா பாக்கறீங்க கெமிஸ்ட்ரி படிச்சீங்க. அக்கவுண்ட்ஸ் பாக்கறீங்க கெமிஸ்ட்ரி படிச்சீங்க. அக்கவுண்ட்ஸ் பாக்கறீங்க” என்று அம்மா சிரிப்பாள்.\nஅம்மா எப்போது சிரித்தாலும் அவள் உள்ளூற யோசிக்கிறாள் என்பதாக அது மனசில் படும். அம்மா பிபிஏ படித்தவள். ஒரு அவசரப் பிரச்னை என்றாகிறபோது அம்மா சட்டென ஒரு தீர்வு தருவாள். ஆச்சர்யமான அம்மா. அவனுக்கு தன் சிறு வயதில் தனக்கு நடந்த ஒரு ஆபரேஷன் நினைவு வந்தது.\nஅவனது சிறுநீர்க் குழாய்க்கு மேல் எதோ நரம்பு, இரத்த நாளாமா நினைவில்லை, ஓடி அவன் ஒண்ணுக்குப் போகும் தோறும் வலி கண்டது. ஒண்ணரை இரண்டு வயது வரை ஒண்ணுக்குப் போகும் போதெல்லாம் அழுவான். மருத்துவரிடம் காட்டியபோது சிறு ஆபரேஷன் பண்ணி சரிப்படுத்தி விடலாம் என்றார்கள். ஆபரேஷன் தியேட்டரில் அவனுக்கு மயக்க மருந்து தந்தாலும் அவன் மயக்கமடைய வில்லை. திமிறிக் கொண்டிருந்தான். அவனை நர்ஸ்கள் இரண்டு பேர் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். ஒருமணி நேரத்தில் ஆபரேஷன் முடிந்து அவனைத் துவாலையில் சுற்றி எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். ஒடிவந்தாள் அம்மா. அவனைப் பூவாய் வாங்கிக்கொண்டு “அம்மா இருக்கேன்டா... தூங்கு” என்றாள். கண்ணீர் உறைய உடனே தூங்கிப்போனான்.\nஅதன்பின் ஒரு பதினைந்து பதினாறு மணி நேரம் அவன் ஒண்ணுக்குப் போகவே இல்லை. போனால் வலிக்கும் என்றே உள்ளூற பயந்து போகாமலேயே இருந்தான். அப்போது அம்மா செய்த உபாயம்... அம்மா அவனைக் கூட்டிப்போய் பாத்ரூமில் நிறுத்தினாள். தண்ணீர்க் குழாயில் இருந்து நீரை மிக மெல்லிசாகச் சொட்ட விட்டாள். அவன் குழாயில் இருந்து மெல்லமாய் தண்ணீர் சொட்டுவதைப் பார்த்துக் கொண்டே யிருந்தான். அவனால் மேலும் அடக்க முடியவில்லை. சர்ர் ரென்று குதிரை அவிழ்த்துக் கொண்டு கிளம்பினாப் போல...\nஎன்னவோ கர்நாடகாவில் காவிரிக்குத் தண்ணீர் திறந்து விட்டாப் போல... எல்லாரும் சிரித்தார்கள்.\nபரவால்லியே, டாக்டருக்கே ஐடியா குடுப்பே போலுக்கே, என அம்மாவைப் பாராட்டினார் அப்பா. அப்பாவுக்குப் பின் அவர்சார்ந்த அக்கவுண்ட்ஸ் துறையில் அவள் அமர அவள் படிப்பு, பிபிஏ உபகாரமாயிற்று.\nஅவனுக்குப் படித்த படிப்புக்கான வேலை கிடைத்தது, என்பதில் அவளுக்குத் திருப்தி.\nஅம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ள வில்லை. அவளிடம் மறுமணம் பற்றிப் பேச அவன் விரும்பினாலும் வயது காரணமான தயக்கம் இருந்தது. முதலில் அப்பாவின் விபத்து தந்த அதிர்ச்சி, யாருக்குமே இப்படி குரூரமான சாவு வரக் கூடாது அல்லவா, அதில் இருந்து அவள் மீண்டுவர வேண்டி யிருந்தது. அவன் முன்னால் அவள் அழமாட்டாள். அப்பாவின் இழப்பைப் பற்றி, பெரிதும் துவண்டாப் போல அவள் காட்டிக் கொள்வதே இல்லை, என்ற நிலையில் அவனால் அவளுக்கு இன்னொரு கல்யாணம் என்று பேச்செடுக்க வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது.\nஅம்மாவின் ஆசைகள் என்னென்ன... என அவன் அறிந்துகொள்ள விரும்பினான். அப்பாகாலம் முடிந்தது, என்பதற்காக அவள் தன்னைச் சுருக்கிக் கொண்டாளோ, என அவனுக்குக் கவலை. இதெல்லாம் மூடு மந்திரமாகவே இருக்கிறாப் போலாச்சு. காலமும் கடந்து அவன் கல்லூரிப் படிப்பும் முடித்து இப்போது வேலைக்கும் வெளியே கிளம்பி விட்டான்.\nஅப்பாகாலத்துக்குப் பிறகு அவள், அப்பாவும் அம்மாவுமாய்த் தன்னை வரித்துக் கொண்டாப் போலிருந்தது. பெண்களுக்கு, குழந்தை பிறந்த உடனேயே ஒரு ரசவாதம் வந்து அவர்கள் முழுக்க அம்மாக்களாக உருமாறிப் போகிறார்கள். ஆண்களுக்கான வெளியுலகம் அவர்களுக்குத் தெரியாது. அதுவும் வேலைக்குப் போகாத பெண்களுக்குத் தெரிவது இல்லை. அதுபற்றி அவர்கள் அக்கறைப் பட்டதும் இல்லையோ என்னவோ.\nஅப்பா இல்லாத கவலையே தெரியாமல் அவனை அவள் பார்த்துக் கொண்டாள். அந்த ஆதுரத்தில் அம்மாவின் கவலைகளை அவன் சட்டைசெய்யாமலேயே வளர்ந்து விட்டதாக லேசான வெட்க உணர்வுக்கு அவன் இப்போது ஆட்பட்டான். இதுநாள் வரை அம்மாவைப் பிரிந்ததே யில்லை. இப்போது வேலைநிமித்தம் அவர்கள் பிரிய வேண்டி வந்தது. அம்மாவை இனி வேலைபார்க்க வேண்டாம், என்றுவிடலாமா என்று கூடத் தோன்றியது. அட அம்மாவிடம் பாசம் என்பதாக என்ன ஒரு சுயநலமான சிந்தனை... என்றும் உடனே தோன்றியது.\nகேட்டால் அம்மா சிரிப்பாள்... அவள் சிரிப்புக்குப் பின்னால் நிறைய மர்��ங்கள் இருக்கும். அது ஆதங்கமான சிரிப்பாக நாம் உணர முடியாத அளவு அவளுக்குள் கடல் ஒன்று உறங்கிக் கொண்டிருக்கிறது. அம்மாவை முற்றும் யாராலும் அறிந்து கொள்ளவே முடியாது... என்று தோன்றியது.\nதிலகா காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். அவளது அப்பாஅம்மாவுக்கு அந்தக் காதல் பிடிக்கவில்லை. நல்ல அழகு அம்மா. அப்பா, அவளைப் பார்க்க, கறுப்பு தான். ஆனால் ‘அவர்கள்’ குடும்பத்துக் கறுப்பு அது. இதுகுறித்து விசனப்பட ஏதுமில்லை தான். சட்டென அவர்கள் இருவரையும் பார்க்க, அவளது அப்பாஅம்மாவுக்கு, ஒரு பொருத்தமின்மை தட்டியதோ என்னவோ வேறு சாதி என்றானதில் அவர்கள் முகம் சுளித்திருக்கலாம். சாதிப் பெருமை, சாதி அடையாளங்கள், சடங்குகள் ஒரு வாழ்க்கையை முழுமையாக ஆக்குகின்றன... என அவர்கள் நம்பி யிருக்கலாம்.\nஅம்மா கல்யாணம் ஆகிப் போனால் எந்த மாதிரி சடங்குகளில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும் தங்கள் வழக்கங்களை விட்டுக் கொடுத்துவிட நேரிடுமே... என்பதில் அவர்கள் ஆயாசப் பட்டார்கள்... என்பதாக அவன் புரிந்து கொண்டான். ஆனால் அவன் அம்மாவழி சொந்தங்களை சந்தித்ததே இல்லை. அவர்களோடு பழகிக் கொள்ளவே வாய்ப்பு இல்லாமலாயிற்று. அம்மா அதை விரும்பவில்லை. தன் குடும்பம் சார்ந்த பேச்சுக்களை அவள் தவிர்த்தாள். அந்தக் காலங்களை தனக்குள்ளேயே அழித்துக் கொண்டிருந்தாள் அவள், என்று தோன்றியது. ஆகவே அதுசார்ந்து அவனும் தன்னார்வங்களைச் சுருக்கிக் கொள்ள நேர்ந்தது.\n” என்று அம்மா கேட்டாள். தொலைபேசியில் தான் என்றாலும் அம்மா யோசிப்பதாகத் தெரிந்தது. “ஆமாம்மா. ஏன்” என்றான். “சரி. ஒண்ணுமில்லடா... எப்பிடியும் நீ வேலைன்னு போனா என்னைப் பிரிய வேண்டி யிருக்கும். நான் இதை எதிர்பார்த்தேன்...” என்றாள். என்றாலும் அது அல்ல காரணம், என்று அவனுக்குத் தோன்றியது.\nஎதையும் காட்டிக் கொள்ளாத அம்மா. என்னதான் நெருக்கமான அன்பைக் காட்டிக் கொண்டாலும் சட்டென விலகிக் கொள்ள வல்லவள். அவள் உலகம் அது. அந்தரங்கமான உலகம். அதை அவளைத் தவிர யாரும் அறிந்துகொள்ள முடியாதிருந்தது. அப்பாவுக்கு அவள் ஒரு புதிர்தான். சில தெளிவுகள் தீர்மானங்கள் அவளிடம் இருந்தன. மகனிடம் பாசமும் அதேசமயம் கண்டிப்பும் காட்டிய அம்மா. அவளிடம் கேள்விகள் கேட்க முடியாது என்பது அல்ல. பதில் சொல்வதும் சொல்லாததும் அவள் இஷ்டம். அவள் கை���ில் இருந்தது அது.\nஒரு போத்தலின் தொட முடியாத உட்பக்கம் அவள் இதயம்\nஅவளது அப்பாஅம்மா பற்றிய செய்திகள் அவனிடம் இல்லை. இப்போது, தான் வேலைக்கு என்று வெளியே இறங்கிவிட்ட சூழலில் அவனுக்கு ஏனோ அவர்களைச் சந்திக்க ஆவல் ஏற்பட்டது. அம்மா இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாது. இதுகுறித்து அம்மாவிடம் கேட்கவோ சொல்லவோ வேண்டாம் என்றிருந்தது. நான் பெரிய பையன்... என்று தனக்கே சொல்லிக் கொண்டான். அம்மா அரவணைப்பில் தூங்கிய சரவணன்... என்று கூடவே நினைப்பு வந்தது. இருக்கட்டும், அது ஒரு காலம்...\nவேலை என்று வெளியே இறங்கிய பின் நான் இன்னும் என் சிறகுகளை விரிப்பேன். அவனது அப்பாவழி சொந்தங்களை அதிகம் அறிந்து கொண்டிருந்தாலும் அத்தனை நெருக்கமாய் அவர்கள் இழைந்து வரவில்லை. அம்மாவழி தாத்தா பாட்டி... அவர்களை அறிந்து கொண்டால் என்ன அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும், அட அதையும் பார்த்து விடுவோம்... என்றிருந்தது.\nபெங்களூரா, என்று அம்மா அவனுக்கு வேலை கிடைத்த போது கேட்டது அவனுக்கு நினைவு வந்தது. அதன் பதில் அவனுக்கு பெங்களூரில் கிடைத்தது. அவனது கம்பெனி ‘ரிப்ளிங்.’ கோரமங்கலாவில் அலுவலகம் அதற்கு. அந்த வளாகத்தில் இருந்த இன்னொரு கம்பெனியில் இருந்து அவனுக்குப் புதிதாய் சிநேகம் கிடைத்தது. ராமச்சந்திரன். தமிழ் ஆள் என்பதையும் மீறி, ராமச்சந்திரன் ஓர் உற்சாகமான மனுசன்.\n“ஆமாம்” என்று புன்னகையுடன் அவன் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினான்.\n“ஐம் ராமச்சந்திரன்...” எனப் புன்னகைத்தவனை அவனுக்கு ஏனோ பிடித்திருந்தது. அவன் தமிழ் பேசியதா, அந்த அறிமுக எளிமையா தெரியவில்லை. வேறெதாவது கூட இருக்கலாம்.\nசில மதிய வேளைகளில் அவனுடன் போய்ச் சாப்பிட்டான் சரவணன். வேலைசார்ந்த விஷயங்கள் தவிர வேறெதும் அவர்கள் பேசிக்கொள்ள வில்லை. எதும் தமிழ்ப்படம் சனி ஞாயிறுகளில் அவனுடன் போய் வந்தான். சரவணன் ஒரு நண்பனுடன் அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தான். கன்னட நண்பன். அவனிடம் விளையாட்டு போல கன்னடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தான் சரவணன். அவனும் தமிழ் பேச முயற்சி செய்வது... ரெண்டு பேருக்குமே வேடிக்கையான பொழுதுபோக்காயிற்று.\nஒருநாள் ராமச்சந்ததினும் வந்து அவனது அறையைப் பார்த்தான். அன்று அவனுடன் சதுரங்கம் ஆடினான் சரவணன்.\nகிளம்பும்போது உரிமையுடன் “வீட்டு��்கு வா சரவணா...” என்றான் அவன் ஒருமையுடன். அந்த எளிமையும் பிடித்திருந்தது. அதில் அன்பு இருந்தது. “பை எனி சான்ஸ், உங்களுக்கு என்னை முன்னமே தெரியுமா” என்று கேட்டான் சரவணன். அவன் புன்னகைத்தான். தலையாட்டினான். ஆனால் பதில் சொல்லவில்லை.\nராமச்சந்திரன் அவனது அம்மா திலகாவின் தம்பி. இவனுக்கு மாமா உறவு. ராமச்சந்திரனின் வீட்டுக்குப் போன பின்தான் அந்த விவரங்கள் தெரிந்தன அவனுக்கு. அவன், ராமச்சந்திரன் பெங்களூருவில் இருப்பதை ஒருவேளை அம்மா அறிந்திருக்கலாம்... என்று தோன்றியது. அதுபோலவே ராமச்சந்திரனும் அக்கா பற்றி, சரவணன் பற்றி தகவல்களைத் தேடிப் பெற்றிருக்கவும் கூடும். என்றாலும் அவன் அம்மாவழி உறவுக்காரர்கள் என்று யாரும் அவன் வீட்டுக்கு வந்து சரவணன் பார்த்தது இல்லை.\nதாத்தா பாட்டி மதுரையில் இருந்தார்கள். அது சரவணனுக்கே தெரியும். ராமச்சந்திரனுக்குத் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கல்யாணப் பத்திரிகை வந்த நினைவு இல்லை. அல்லது அம்மா அதை மறைத்திருக்கலாம். ராமச்சந்திரன் வீட்டுக்கு சரவணன் போயிருந்தபோது தாத்தா பாட்டியும் பெங்களூரு வந்திருந்தார்கள். சரவணனே எதிர்பாராத சந்திப்பு அது. அவனுக்கு அப்படியொரு சந்திப்பு நடைபெறுவதில் ரொம்பக் காலமாகவே ஆர்வம் இருந்தது. என்றாலும் இந்தத் திடீர் நிகழ்வு அவனை நெகிழ்த்தி விட்டது.\nராமச்சந்திரனின் வண்டியில் போய் இறங்கினார்கள். சிவாஜி நகரில் இருந்தான் ராமச்சந்திரன். முதலில் கதவைத் திறந்து அவர்களை வரவேற்றது பத்மினி. ராமச்சந்திரனின் மனைவி. பின்னாடியே முண்டா பனியன் அணிந்த பெரியவர் ஒருவர் எழுந்து வந்தார். அவரைப் பார்த்ததுமே அவனுக்கு மீண்டும் அந்த நெருக்க உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கே.\n“ஆமாம்...” என்ற ராமச்சந்திரன் புன்னகையுடன் “உங்க தாத்தா...” என்றான்.\n“வா சரவணா...” என்று அவர் பின்னாலிருந்து குரல். பாட்டி. சரவணனுக்கு சிலிர்த்தது. கைகூப்பி அப்படியே நின்றான். கண்ணில் நீர் கோர்த்து விட்டது. இந்தக் கணங்களில் வார்த்தைகளுக்கு அவசியமே இல்லை. அழுகை வந்தது. விக்கி விக்கி அழலாம் போலிருந்தது. அவனை அணைத்துக் கொண்டார் ரத்தினம்.\nபாட்டி போய்க் காபி கலந்தாள்.\n“ராமு சொன்னான்... நீ வேலைக்கு இங்கியே வந்திட்டேன்னு... அதான்... இந்த முறை உன்னைப் பார்க்கன்னே தான் பெங்களூர் வந்தோம்” என்றார் ரத்தினம்.\nகாலம் அவர்களை அவர்களது இறுக்கத்தைத் தளர்த்தி யிருக்கலாம். வயது ஆனது கூட அவர்களை மாற்றி யிருக்கலாம். ராமச்சந்திரன் அவர்களை நெகிழ்த்தி யிருக்கலாம். “உன்ட்டேர்ந்து ஒரு எதிர்பாராத அதிர்ச்சி நான் எதிர்பார்த்தேன் ராமு. ஆனால் இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை...” என்று சிரித்தான் சரவணன்.\nஅவனது குழந்தை மகேஸ்வரி சரவணனோடு அப்படி ஒட்டிக் கொண்டது. மற்றவர்களோடு அவன் பேசவே விடவில்லை அது. ஒரே கோலாகலமும் சிரிப்புமாக அமைந்து விட்டது அதற்கு. குழந்தைகளுக்கு எப்பவுமே வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தபடி இருக்க வேண்டும். அப்பா அம்மா திட்ட மாட்டார்கள். இஷ்டப்படி ஆட்டம் போடலாம்.\n” என்று கேட்டார் ரத்தினம். “பரவால்ல. பிள்ளைய நல்லா தான் வளர்த்திருக்கா” என்று தன்னிடமே போலச் சொல்லிக் கொண்டார். “அவ ஒரு முடிவு பண்ணினா பண்ணினது தான். பிடிவாதக்காரி. அவ ஜாதகத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை... நாங்க உங்களைப் பார்க்க வந்தா, அவ எப்பிடி எடுத்துப்பான்னு எங்களுக்கே பயம் உண்டு...”\n“அம்மா கோபப்பட்டால் அதுல ஒரு நியாயம் இருக்கும் தாத்தா...” என்றான் சரவணன். தலையாட்டியபடி பெருமூச்சு விட்டார் ரத்தினம்.\n“அம்மாவப் பத்திச் சொல்லுங்க தாத்தா...” என்று பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான் சரவணன். மகேஸ்வரி உடனே வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டது.\nதிலகா ரொம்ப தத்ரூபமா படம் வரைவாள்... என்று கேள்விப் பட்டபோது ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு. “என்னை, உங்க பாட்டியை, நம்ம வீட்டு மாட்டை, கிணற்றடியைன்னு அவ வரைஞ்சது இன்னும் ஊர்ல இருக்கு. அவ டிராயிங் மாஸ்டர் இப்ப கூட வீட்டுக்கு வந்தால் அவளைப் பத்தி நாலு வார்த்தை பேசிட்டுப் போவார்...” என்றார் தாத்தா. கல்யாணத்தோடு அவற்றை யெல்லாம் அவள் ஏறக்கட்டியது ஏன் தெரியவில்லை. முற்றிலும் வேறு வாழ்க்கை என அம்மா தன்னை மாற்றிக் கொண்டாளா அந்த ஆவேசம் ஏன் தெரியவில்லை.\nஅப்பாவிடம் அவள் கொண்ட காதலின் வலிமை அது... என்று இருக்கலாம்.\nஅன்றைக்கு ராத்திரி தாத்தாவைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டான் சரவணன்.\nகிளம்பும்போது எல்லாருமாக அவன் மொபைலில் ஒரு செல்ஃபி. அவனது மொபைலில் இருந்த திலகா படத்தையும் எல்லாருக்கும் காட்டினான்.\nஅடுத்தமுறை ஊருக்குப் ���ோனபோது ஒரு வண்ணங்களின் பெட்டியும் தூரிகையும் வாங்கிப் போனான் சரவணன். கெட்டி அட்டைக்காகிதங்கள் கூடவே.\n” என்று சிரித்தாள் அம்மா. “உனக்கு என்ன தெரியும்\n“கத்துக்கலாம்னு பாக்கறேன்...” என்றபடி அந்தக் காகிதங்களை எடுத்து மேசையில் வைத்தான். வண்ணப் பெட்டி. கூடவே சிறு கிண்ணம். தண்ணீர் நிரப்பி அதைத் தூரிகையில் தொட்டு வண்ணங்களைக் குழைத்து...\nஅம்மா அதையெல்லாம் வேடிக்கை போலப் பார்த்துக் கொண்டே யிருந்தாள்.\n“உனக்குப் படம் வரையத் தெரியுமா\n“நான் உன் பிள்ளைம்மா...” என்றான் சரவணன் சிரித்தபடி.\n“ஊர்ல தனியா போரடிக்குதா... அதான் இப்டி எதாவது...”\nவண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவே அவனுக்குத் தெரியவில்லை. அம்மா எல்லாம் தள்ளி நின்று பார்த்தபடி யிருந்தாள்.\nஅந்த முறை நான்கு நாட்கள் ஊரில் தங்கி யிருந்தான். அசட்டுப் பிசட்டென்று அவனது ஓவியத் தீற்றல்களை அவள் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்.\nஅவனை உட்கார வைத்து அவளே வரைய ஆரம்பித்தாள்.\nஅவனுக்கு சிறு வயதில் தனக்கு நடந்த ஆபரேஷன் நினைவு வந்தது.\nஅ சு ர ன்\nசில தத்துவங்களைக் காதில் வாங்கிக் கொண்டு அதில் அமிழாமல் “பரவால்லியே... இதைவெச்சி போணி பண்ணலாம்” என்கிற தமிழ்ப் படங்களில் இதுவும் ஒன்று.\n01. முதல் பாதி கதை காட்டில் அப்பாவின் மகனின் பயணம் என்று ஓரளவு இயற்கைச் சூழல் சார்ந்து, பூமணி தன் நாவலில் பிரியப்பட்டுக் காட்டியபடி நகர்கிறது. ஆனால் அது திரைப்படத்தின் காடு, அடர்ந்த காடு அல்ல... மண் தரை. அதில் அவர்கள் எப்படி ஒளிந்து கொண்டார்கள் தெரியவில்லை. உயரத்தில் இருந்து வில்லன் தேடினாலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சினிமாக்களில் வில்லன் சுட்டால் குறி தவறும். ஆனால் கணவனை இழந்த பெண் வில்லனை ஒரே தோட்டாவில் தவறாமல் சுட்டுவீழ்த்தி படத்தை முடிப்பாள்... அதுபோல தனுஷோ அவனது உறவினர்களோ சுலபமாக அதே காட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள். வில்லனுக்கு மாத்திரம் அந்த வாய்ப்பு வரவில்லை. நாய்களுடன் வில்லனின் வேட்டை. ஆனால் சிதம்பரம் - தனுஷின் பிள்ளை - அவனது ஆசை வளர்ப்பு நாய் சரியாக இவனிடம் அடையாளம் கண்டு வந்து சேர்ந்து விடுகிறது.\n02. இடைவேளைக்குப் பிறகு பஞ்சமி நில ஆக்கிரமிப்பு - கீழ் சாதிக்காரன் செருப்பு போட்டு நடந்தால் மேல் சாதி எதிர்ப்பு... என கலர் ஜிகினாக்கள் பறக்கின்றன. பஞ்சமி நில��்துக்காகப் போராடுங்கள் போராடுங்கள், என்று பிரகாஷ்ராஜ் சொல்கிறார். சேரி பற்றி எரிகிறது... அதற்குப்பிறகு அந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டு நிகழ்காலக் கதைக்கு சௌகரியமாக இயக்குநர் வந்து சேர்ந்து விடுகிறார். சமூகப் பிரச்னை சார்ந்து அவரது அக்கறை அவ்வளவுதான்.\n03. நிகழ்காலக் கதையிலும் வன்முறை வேண்டாம்... என்கிற மாதிரி தனுஷ் சொல்கிறார். அத்தனை பாடு பட்டு தன் நிலத்தை விட்டுத்தராமல் காப்பாற்றி வந்தவர் பொசுக்கென்று தன் நிலத்தை எழுதிக் கொடுத்து விடுகிறார்.\nபஞ்சமி நிலப் போராட்டத்தில் ஈடுபட்டவர் இப்படிச் செய்கிறார்...\n பஞ்சமி நிலப் போராட்டத்தைத் தூண்டிய பிரகாஷ் ராஜ்.\n04. நிறையக் காட்சிகளின் வாய்ஸ் ஓவர்லேப் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. டெக்னிக் சார்ந்து படம் மிகப் பின்தங்கி யிருப்பது வருந்தத் தக்கது.\nஊர்ப்பஞ்சாயத்து ஒருபக்கம், காவல்துறை ஒருபக்கம்... எந்தத் தீர்ப்புக்கு இவர்கள் அடிபணிகிறார்கள் என்றே தெரியவில்லை. இடைவேளைக்கு முந்தைய பகுதிகளிலும் வில்லன் ஆட்கள் வெட்டியவனைத் தேடிப்போகிறார்கள்... போலிஸ் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.\n05. பல பத்து கோடிகள் சம்பளத்தில் ஒரு கதாநாயகனை வைத்துக்கொண்டு ஏழைகளைப் பற்றி படம் எடுக்கிறார்கள் தமிழில்... உணர்ச்சிவசப்பட்டு கைதட்டிவிட்டு வெளியே போனவுடன் சொன்னதையே மறந்து விடுவார்கள் தமிழர்கள் என்கிற அலட்சியம். தமிழ் ரசிகர்கள் மேல் திரைப்பட இயக்குநர்கள் வைத்திருக்கிற மரியாதையே அவ்வளவுதான்.\n06. பஞ்சமி நிலப் போராட்டங்களில் தலை கொடுத்தவர் திரும்பவும் சரண்டர் ஆனால், தண்டனை அத்தனை எளியதாக இருக்குமா\nசாராயம் காய்ச்சியவருக்கு கதாநாயக அந்தஸ்தில் குறை ஒன்றுமில்லை. அவருக்குப் பெண் தர மறுப்பதும் பெரிய விஷயமாகக் காட்டப்படவில்லை. வேறிடத்தில் வந்து விவசாயி ஆகி விடுகிறார்... ஏன் தெரியவில்லை சாராயம் காய்ச்சி யிருக்கலாம்... தெரிந்த வேலையாச்சே.\n07. நடுத் தெருவில் அவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். ஊரில் யாருமே தலையிடவில்லை. கடைசியில் இது இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்னை என்று திடீரென்று வசனம் வருகிறது. சாதிப் பிரச்னை தேவைப்பட்டால் கையில் எடுத்துக் கொள்வார் இயக்குநர்.\n08. முற்போக்கு எழுத்தாளர்கள், அவர்களின் மோஸ்தரே இப்படித்தான். நட்சத்திர ஓட்ட��்களில் புத்தக வெளியீடு செய்கிறார்கள் அவர்கள்...\n09. விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான படமாகவே தெரிகிறது அ சு ர ன்.\nநான் பார்த்த திரைப்படம்அ சு ர ன் சில தத்துவங்களைக...\nசுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ் . சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்...\nலேடிஸ் ஸ்பெஷல் பஸ் போல, லா.ச.ரா. கதைகள் மகளிர் மட்டும், என்று தோணிய பருவம். ஆண் பாத்திரங்கள் பெண்களை வியப்பதற்கே வந்தார்கள். லா.ச.ரா.வ...\nஅஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. என...\nசௌ ந் த ர் ய ல க ரி எஸ். சங்கரநாராயணன் நீ லுவைப் பற்றி வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அ...\n' புதுப் புனல் ' விருது பெறும் ம . ந . ராமசாமி லிப்ஸ்டிக் அணிந்த பெண்மணி ம . ந . ராமசாமிக்கும் எனக்குமான ந...\n2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்\nshort story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று வ...\nபட்டம் (நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ்) எஸ். சங்கரநாராயணன் க மலவல்லி குளத்தின் படித்துறையில் கால் வைத்தபோதே லேசாய் விடியல் வெ...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று த...\nshort story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத...\nஅதோ பூமி எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வா ழ்க்கை பற்றி அவனிடம் சில தீர்மானமான அபிப்ராயங்கள் இருந்தன. சதா துறுதுறுவென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2007508", "date_download": "2021-10-20T07:55:28Z", "digest": "sha1:6DTN6MYJ3MXOOJMERZWJ75WPKIUBHACD", "length": 4067, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெல்ட்ஸ்பார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெல்ட்ஸ்பார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:11, 19 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n15:19, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்ச��� | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n20:11, 19 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMuskid (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:Feldspar seriesgroup.jpgsvg|thumb|பெல்ட்சுபார் திட கரைசலில் உள்ள பல்வேறு கனிமங்கள் பங்கெடுக்கும் முகங்களை விவரிக்கும் படம்.]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-gwalior/", "date_download": "2021-10-20T06:16:18Z", "digest": "sha1:X36HKQKGRNRBFXIUO3RY462ZLJGSGRSA", "length": 30482, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று குவாலியர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.114.91/Ltr [20 அக்டோபர், 2021]", "raw_content": "\nமுகப்பு » குவாலியர் பெட்ரோல் விலை\nகுவாலியர்-ல் (மத்திய பிரதேசம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.114.91 /Ltr ஆக உள்ளது. கடைசியாக குவாலியர்-ல் பெட்ரோல் விலை அக்டோபர் 20, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.36 விலையேற்றம் கண்டுள்ளது. குவாலியர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மத்திய பிரதேசம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் குவாலியர் பெட்ரோல் விலை\nகுவாலியர் பெட்ரோல் விலை வரலாறு\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹114.55 அக்டோபர் 19\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 110.46 அக்டோபர் 01\nவெள்ளி, அக்டோபர் 1, 2021 ₹110.46\nசெவ்வாய், அக்டோபர் 19, 2021 ₹114.55\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.09\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹110.20 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 109.73 செப்டம்பர் 27\nபுதன், செப்டம்பர் 1, 2021 ₹109.86\nவியாழன், செப்டம்பர் 30, 2021 ₹110.20\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.34\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹110.30 ஆகஸ்ட் 21\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 110.01 ஆகஸ்ட் 31\nஞாயிறு, ஆகஸ்ட் 1, 2021 ₹110.30\nசெவ்வாய், ஆகஸ்ட் 31, 2021 ₹110.01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.29\nஜூலை உச்சபட்ச விலை ₹110.34 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 107.21 ஜூலை 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.13\nஜூன் உச்சபட்ச விலை ₹107.21 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 102.75 ஜூன் 03\nசெவ்வாய், ஜூன் 1, 2021 ₹102.75\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.46\nமே உச்சபட்ச விலை ₹102.48 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 101.05 மே 20\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.43\nகுவாலியர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thannaram.in/product/neruppu-deivam-neere-vaazhvu/", "date_download": "2021-10-20T06:29:59Z", "digest": "sha1:FGQTTFWNCRWMYI7Z2HH4HD5VDIMFGH6E", "length": 5052, "nlines": 49, "source_domain": "thannaram.in", "title": "நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nநெருப்பு தெய்வம் நீரே வாழ்வு\nHome / Eco-Friendly / நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு\nநெருப்பு தெய்வம் நீரே வாழ்வு\nசாதுக்கள் அனைவரும் முக்தி அடைவதற்காக, கங்கையில் மூழ்கி செத்துவிட விரும்புவார்கள். ஆனால், துறவி நிகமானந்தாவும் அவர்தம் வழித்தோன்றல்கள் மட்டும்தான் கங்கை செத்துவிடக்கூடாது என்பதற்காகப் பட்டினிகிடந்து செத்துப்போனார்கள். இப்பவரை செத்து வருகிறார்கள்.\nகங்கையின் அழுகை அவர்களின் கண்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்திய தேசத்தின் மிகமுக்கிய இரத்தநாளமாய் நீர்க்குருதி பாய்ச்சும் கங்கையாற்றை காப்பாற்றுவதற்காகத் தன்னை உள்ளொடுக்கி உயிர்நீத்தவனின், கண்களுதிர்த்த கடைசிச்சொட்டுகள் நமக்காக அன்றி யாருக்காக தண்ணீரில் தோன்றியது பூமியின் முதலுயிர். ஆக, நீரே என்றும் உயிர்மூலம். நீரெல்லாம் கங்கையென்பது இந்தியத் தொல்வாக்கு.\nநம் தொண்டைக்குழியில் இறங்கும் ஒவ்வொரு மிடறு தண்ணீருக்குள்ளும், நிகமானந்தா போன்ற நிறைய தியாகவாதிகளின் வாழாத ஆயுளும் கரைந்திருக்கிறது. நாள்தவறாமல் நினைத்துத் தொழவேண்டிய நன்றிக்கடன் நம்மனைவருக்கும் இருக்கிறது.\nதன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளியின் வெளியீடாக… தண்ணீருக்காகச் உயிர்துறந்நவர்களின் வாழ்வுக்கதையாக “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு” எனும் இப்புத்தகம் எழுத்துமலர்கிறது.\n1 review for நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு\nநம் தொண்டைக்குழியில் இறங்கும் ஒவ்வொரு மிடறு தண்ணீருக்குள்ளும், நிகமானந்தா போன்ற நிறைய தியாகவாதிகளின் வாழாத ஆயுளும் கரைந்திருக்கிறது. நாள்தவறாமல் நினைத்துத் தொழவேண்டிய நன்றிக்கடன் நம்மனைவருக்கும் இருக்கிறது\nபிளாஸ்டிக் காலம் – விஷ்ணுப்ரியா\nயானை டாக்டர் – ஜெயமோகன்\nஎன் ஆடையென்பது யாருடைய குருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-10-20T07:14:24Z", "digest": "sha1:FIXHYGOHIM6Q2NPS4YLHFFLOTN7C332X", "length": 17468, "nlines": 73, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » விவசாய மசோதாக்கள் புதுப்பிப்புகள் குறித்து ராஜ்நாத் சிங் மற்றும் பிற அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு | வேளாண் மசோதாவுக்கு எதிரான சலசலப்பில், ராஜ்நாத் கூறினார் – மாநிலங்களவையில் நடந்தது அரசியல் ஆர்வத்தைப் பெறுவதற்கான முயற்சி; வாக்குறுதி – எம்.எஸ்.பி முடிவடையாது\nவிவசாய மசோதாக்கள் புதுப்பிப்புகள் குறித்து ராஜ்நாத் சிங் மற்றும் பிற அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு | வேளாண் மசோதாவுக்கு எதிரான சலசலப்பில், ராஜ்நாத் கூறினார் – மாநிலங்களவையில் நடந்தது அரசியல் ஆர்வத்தைப் பெறுவதற்கான முயற்சி; வாக்குறுதி – எம்.எஸ்.பி முடிவடையாது\nசெப்டம்பர் 20, 2020 0\nவிவசாய மசோதாக்கள் புதுப்பிப்புகள் குறித்து ராஜ்நாத் சிங் மற்றும் பிற அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு\nபுது தில்லி36 நிமிடங்களுக்கு முன்பு\nராஜ்நாத் சிங் கூறினார்- தவறாக நடந்து கொண்டவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இந்த தலைவர் முடிவு செய்வார்.\nராஜ்நாத் கூறினார் – இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களை முழு சுதந்திரத்துடன் விற்க முடியும்.\n‘விவசாயியின் வருமானத்தை அதிகரிப்போம் என்று நாங்கள் உறுதியளித்தோம், நாங்கள் அவ்வாறு செய்துள்ளோம்’\nபத்திரிகையாளர் சந்திப்பில் நரேந்திர சிங் தோமர், பிரஹ்லாத் ஜோஷி, முக்தார் அப்பாஸ் நக்வி, பியூஷ் கோயல், தவார்சந்த் கெஹ்லோட் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவையில், உழவர் மசோதா தொடர்பாக சலசலப்பு ஏற்பட்ட சுமார் ஆறரை மணி நேரத்திற்குப் பிறகு, மோடி அரசாங்கத்தின் ஆறு பெரிய அமைச்சர்கள் ஒன்றாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இதில், இரண்டு அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் முக்தார் அப்பாஸ் ஆகியோர் 15 நிமிடங்கள் போலி பேசினர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் – இன்று மாநிலங்களவையில் என்ன நடந்தாலும் அது வருத்தமாக இருந்தது. வீட்டின் நடவடிக்கைகளை நடத்துவது ஆளும் கட்சியின் பொறுப்பு என்பதை நான் அறிவேன், ஆனால் அது எதிர்க்கட்சியின் பொறுப்பாகவும் மாறுகிறது.\nநான் ஒரு விவசாயி என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) எந்த விலையிலும் முடிவடையாது என்று விவசாயிகளுக்கு உறுதியளிப்பதாகவும் அவர் கூறினார். சொந்த அரசியல் நலன்களுக்காக மட்டுமே ம��ற்கொள்ளப்படும் முயற்சி நல்லதல்ல. பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜ்நாத் தவிர நரேந்திர சிங் தோமர், பிரஹ்லாத் ஜோஷி, முக்தார் அப்பாஸ் நக்வி, பியூஷ் கோயல், தவார்சந்த் கெஹ்லோட் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மாநிலங்களவையில் ஒரு முரட்டுத்தனத்தை உருவாக்கின. மோடியின் அமைச்சர்கள் மாலை 5:30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.\nராஜ்நாத் சிங் வேறு என்ன சொன்னார்\nஇந்த மசோதா விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் அவசியம் என்று நான் நம்புகிறேன். இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். விவசாயியின் வருமானத்தை அதிகரிப்போம் என்று உறுதியளித்தோம். நாமும் இதைச் செய்துள்ளோம்.\nவிவசாயிகள் மத்தியில் தவறான புரிதல்கள் உருவாகின்றன. உண்மை என்னவென்றால், இரண்டு மசோதாக்களும் செயல்படுத்தப்பட்ட பிறகு, நம் விவசாயி தனது பயிரை முழு சுதந்திரத்துடன் விற்க முடியும், அங்கு அவர் விற்க விரும்புகிறார். எங்கள் அரசாங்கம் எம்.எஸ்.பி.\nமாநிலங்களவையில் துணைத் தலைவரின் சிகிச்சை தவறானது. விதி புத்தகத்தை கிழித்து, ஏறுதலுக்கு மேலே ஏறுவது, எனக்குத் தெரிந்தவரை, நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ நடந்ததில்லை. மாநிலங்களவையில் இருப்பது இன்னும் முக்கியமானது.\nபாராளுமன்ற ஜனநாயகத்தில் வரம்புகள் முக்கியம். இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் நான் கண்டிக்கிறேன்.\nஅத்தகைய நடவடிக்கை அவரது உருவத்தை பாதித்துள்ளது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன், ஆனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். தவறாக நடந்து கொண்டவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தலைவர் மட்டுமே தீர்மானிப்பார்.\nஎதிர்க்கட்சி ஞாயிற்றுக்கிழமை உழவர் மசோதாவில் ஒரு முரண்பாட்டை உருவாக்கியது\nமாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை, மத்திய அரசு விவசாயம் தொடர்பான இரண்டு மசோதாக்களை குரல் மூலம் நிறைவேற்றியது. ஜனாதிபதியின் கையொப்பத்திற்குப் பிறகு இவை சட்டமாக மாறும். வீட்டில் மசோதா மீதான வாக்களிப்பின் போது, ​​எதிர்க்கட்சி ஒரு முரட்டுத்தனத்தை உருவாக்கியது. பின்னர், 12 எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் சிங் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தன.\nசுமார் 100 பேர் கையெழுத்திட்ட பிரேரணை நாடாளுமன்ற அறிவிப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அகமது படேல், மாநிலங்களவை துணை சபாநாயகர் ஜனநாயக மரபுகளை பாதுகாக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக, அவரது அணுகுமுறை ஜனநாயக மரபுகளையும் செயல்முறைகளையும் சேதப்படுத்தியுள்ளது என்றார்.\nமார்ஷலை அழைக்க வேண்டிய அளவுக்கு சலசலப்பு ஏற்பட்டது\nநிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் உழவர் மற்றும் உற்பத்தி வர்த்தக மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா மற்றும் விலை உறுதி மற்றும் பண்ணை சேவை மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஆகியவை அடங்கும். அவர்கள் மீது வாக்களித்தபோது, ​​எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிணற்றுக்குச் சென்று கோஷங்களை எழுப்பினர். திரிணாமுல் எம்.பி. டெரெக் ஓ பிரையன் துணைத் தலைவர் ஹரிவன்ஷின் மைக்கை உடைக்க முயன்றார். அவர் வீட்டின் விதி புத்தகத்தை கிழித்து எறிந்தார்.\nசபையின் நடவடிக்கைகளைத் தொடர மார்ஷல்களை வரவழைக்க வேண்டியிருந்தது. வீட்டை 10 நிமிடங்கள் ஒத்திவைத்த பின்னர், மீண்டும் வாக்களிப்பு செயல்முறை தொடங்கியது, சலசலப்புக்கு மத்தியில் அரசாங்கம் மசோதாக்களை நிறைவேற்றியது. சலசலப்புக்கு மத்தியில், வீடு காலை ஒன்பது வரை ஒத்திவைக்கப்பட்டது.\nவிவசாய மசோதா தொடர்பான சலசலப்பு தொடர்பான இந்த செய்தியையும் நீங்கள் படிக்கலாம் …\nராஜ்யசபாவில் விவசாயம் தொடர்பான 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன: துணைத் தலைவருக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தன; வாக்களிக்கும் போது வெயிலில் எதிர்க்கட்சி முழக்கங்கள், டி.எம்.சி எம்.பி. ஓ’பிரையன் சபையின் விதி புத்தகத்தை கிழித்து எறிந்தார்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD கமிட்டியின் முன் ஆஜராக மாட்டோம் என்று விவசாயிகள் அறிவித்தனர், எனவே அதன் ஒரு பகுதியாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை: பூபிந்தர் சிங் மான் - பூபிந்தர் சிங் மான்\nஐபிஎல் 2020 டிசி vs கேஎக்ஸ்ஐபி நேரடி புதுப்பிப்புகள் துபாய் லைவ் ஸ்கோர்கார்டில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி தலைநகரங்கள் மற்றும் கேஎல் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஒரே விமான நிலையத்திலிருந்து தரையிறங்கும் மற்றும் புறப்படு���் விமான நிறுவனங்களுடன் எங்கும் விமானங்களின் புதிய போக்கு.\nவட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது ஜப்பானிய கடலோர காவல்படை | கப்பல்களுக்கான கடல் பாதுகாப்பு எச்சரிக்கை | | சர்வாதிகாரி கிம் ஜாங்கின் நடவடிக்கையால் எச்சரிக்கப்பட்ட ஜப்பான், தனது கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/dmks-paint-has-bleached-kamal-haasan-accused/", "date_download": "2021-10-20T06:21:45Z", "digest": "sha1:R5LQ4NK6CMXE4ETHHDHFRMTX2463J3AH", "length": 6265, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது - கமல்ஹாசன் குற்றச்சாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு\nசென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி\n* 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம் * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட்\nதிமுகவின் சாயம் வெளுத்துவிட்டது – கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nமக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,\nஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்\nகொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\nமுந்தைய ஆட்சியில் கிராம சப�� நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iyerpaiyan.com/2007/12/its-terrible.html", "date_download": "2021-10-20T06:33:30Z", "digest": "sha1:ZN5ZLGWTAMEH7B37Y7KQYHPAS67YGCSV", "length": 10148, "nlines": 205, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "Its terrible ...", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\n\"இந்த கட்டுரையில் வரும் சம்பவங்களும், வசனங்களும் வாசகர்களின் நிஜ வாழ்கையோடு ஒத்து இருந்தால், அது தற்செயலே. அதற்க்கு நானோ அல்லது என் வலை தளமோ பொறுப்பல்ல ... \" என்ன டா பில்டப் பலமா இருக்கே நு பார்கறீங்களா இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷய��் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல \nஐயோ ... ஐயோ ...\nபோதும் டா சாமி, இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் லூசுங்களோட மாரடிச்சது போதும், இதுக்கு மேலயும் இந்த பாடி தாங்காது. ஒரு மனுஷன் முட்டாளா இருக்கலாம் தப்பு இல்ல, ஆனா முட்டாளாவே இருக்கான் பாருங்க அது தான் தப்பு, அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா, தான் முட்டாளா இருக்கோம் நு தெரியாமையே முட்டாளா இருக்கறது. அப்படி பட்ட ஒரு லூசுக்கு ரிப்போர்ட் பண்ணற ஆள் தான் இந்த போஸ்ட்டுக்கு சொந்தகாரன். என் மேனேஜர் பண்ணின, பண்ணற கூத்த தான் இப்போ உங்களுக்கு சொல்ல போறேன். ஒரு வார்னிங், தயவு செஞ்சு இத பக்கத்துல யாரும், குறிப்ப மேனேஜர் இல்லாத போது படிங்க. ஒரு லூச பத்தி தப்பா பேசினா இன்னொரு லூசுக்கு எப்படி பிடிக்கும் காட்சி - 1 நேரம்: எனக்கு போறாத நேரம் இடம்: கக்கூஸ் (bathroom) சதிஷ் சூ சூ போய்விட்டு, தன் அழகான திரு முகத்தை, அந்த அசிங்கம் புடிச்ச கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றான், பக்கத்துக்கு கக்கூசில் இருந்து லூசு தன் ஜிப்பை போடா முடியாமல் போட்டுக்கொண்டு வெளியே வந்தது. வெளியே வந்த லூசு, தன் கையில் வழிய வழிய ஒரு திரவத்தை கொட்டிக்கொண்டு, பாறை போல் வெடித்து கிடக்கும் தன் முகத்தில் நீர் தெளித்து, சூரியனை சுற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1241640", "date_download": "2021-10-20T07:58:54Z", "digest": "sha1:XJCOSLRWNL6FWVFMDIBRBSPRNDTOFB4L", "length": 9028, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "கெரவலப்பிட்டிய மின்நிலையத்தை அமெரிக்கா முழுமையாக கைப்பற்றும் – எதிர்க்கட்சி – Athavan News", "raw_content": "\nகெரவலப்பிட்டிய மின்நிலையத்தை அமெரிக்கா முழுமையாக கைப்பற்றும் – எதிர்க்கட்சி\nin இலங்கை, பிரதான செய்திகள்\nகெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் முடிவானது அந்நிலையத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா முழுமையாக எடுக்க வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.\nமேலும் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பவர்களை இணைப்பது நிறுவனச் சட்டத்தின்படி உரிமையை கட்டுப்படுத்தும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅத்தோடு மின்நிலையத்தை நிர்வகிக்க அரசாங்கத்தின் இயலாமை காரணமாகவே அமெரிக்க நிறுவனதிற்கு குறித்த பங்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.\nசிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு\nகிண்ணியாவில் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவர் கைக்குண்டுடன் கைது\nபயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\nதடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறதா - வைத்திய நிபுணர் விளக்கம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறார்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறார்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு\nகிண்ணியாவில் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவர் கைக்குண்டுடன் கைது\nபயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது\nஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை\nசிறார்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு\nகிண்ணியாவில் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவர் கைக்குண்டுட���் கைது\nபயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது\nஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=9641", "date_download": "2021-10-20T07:17:54Z", "digest": "sha1:BMN3XF4SJAQRRDC7HYPKFLMVUYYHTOWP", "length": 33055, "nlines": 86, "source_domain": "maatram.org", "title": "1978 ஹட்டன் மாநாடு: மலையகத்தின் வட்டுக்கோட்டை மாநாடு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n1978 ஹட்டன் மாநாடு: மலையகத்தின் வட்டுக்கோட்டை மாநாடு\n1973 – 1977இல் மலையகம்\n1973 – 1977 காலப்பகுதியில் மலையகத் தமிழ் மக்கள் முன்னொருபோதும் இல்லாதளவு சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தனர். சர்வதேச சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததாலும் அரசாங்க திறைச்சேரியில் நிதி நெருக்கடி நிலவியதாலும் அப்போதைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி மாவுணவைக் கைவிட்டு மரவள்ளி கிழங்கு போன்ற சுதேச உற்பத்திப் பொருட்களை உண்ணுமாறு வலியுறுத்தியது. உள்நாட்டில் விளையும் அரிசியைக் கூட சுதந்திரமாக சந்தையில் விற்பதைக் கட்டுப்படுத்தியது. ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்திற்கு ஆளுக்கு தலா இரண்டு கிலோ அரிசிக்கு மேலதிகமாக கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் நெல்லும் மரவள்ளிக் கிழங்கும் விளையாத வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரிசியிலும் மாவிலும் முற்றிலும் தங்கியிருந்த மலையகத்தில் முதற்தடவையாக பஞ்சம் தலைவிரித்தாடியது.\nஇவ் அவல நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில் பெருந்தோட்ட சுவீகரிப்பு என்ற பெயரால் தோட்டத் தொழிலாளர்கள் தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து இரவோடிரவாக அரசியல் காடையர்களால் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெருவோரங்களில் பிச்சைக்காரர்களாக அலைந்து திரிந்தனர். அப்போது சர்வதேச அணிசேரா மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இவர்களின் அவலநிலை இலங்கை வரும் வெளிநாட்டவர்களின் கண்பார்வையில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக மந்தைகளைப் போல இவர்கள் கூட்டுறவுசங்க லொறிகளில் ஏற்றப்பட்டு வன்னி காட்டில் அநாதைகளாக கொண்டுபோய் விடப்பட்டனர்.\nபாடசாலைகளுக்குச் சென்றிருந்த தமிழ் தோட்ட நிர்வாகிகளின் பிள்ளைகள் வீடு திரும்ப முன்னர் அவர்களை தாம் குடியிருந்த வாசஸ்தலங்களில் இருந்து விரட்டியடித்து விட்டு சிங்களவர்கள் குடியேறினர்.\nஇவ்வாறு நாதியற்று கிடந்தவர்களுக்கு உதவிகரம் நீட்டுவதற்காகவே டேவிட் ஐயா, டாக்டர் இராஜசுந்தரம் ஆகியோர் தலைமையில் ‘காந்தியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது; பின்னர் அது மலையகத்திலிருந்து தோட்டத் தொழிலாளர்களை புலம்பெயரச்செய்து எல்லைக்காவலர்களாக குடியேற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தாலும் கூட.\nபோதாக்குறைக்கு அன்றைய அரசாங்கம் ஸ்ரீமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய கடவுச் சீட்டு பெற்றவர்களை அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்க வந்தபோது தெருக்களில் வைத்து ஆடு மாடுகளைப் பிடிப்பதைப் போல பிடித்து ஜீப்களில் ஏற்றிக் கொண்டுபோய் உடுத்த ஆடையோடு இந்தியாவுக்கு நாடு கடத்தினர்.\nஅன்று மலையக புகையிரத நிலையங்கள் யாவும் ஒப்பாரி வீடுகளாக காணப்பட்டன. பிரிக்கப்பட்ட குடும்பங்கள் தமது உறவுகளை புகையிரதங்கள் காவிசெல்வதைப் பார்த்து கதறியழும் காட்சி நெஞ்சத்தைப் பிளப்பதாக இருந்தது. ‘ஒப்பாரி கோச்சி’ போன்ற குறியீடுகள் அன்றைய சிறுகதைகளின் தலைப்பாக இருந்தன.\nஅப்போதைய அரச அடக்குமுறைக்கு அஞ்சி மலையகத்தின் பெரிய தொழிற்சங்கங்கள் மௌனம் சாதித்தன. சில படித்த மலையக இளைஞர்களின் அமைப்புகள் இடதுசாரி-முற்போக்கு அரசாங்கம் என அதனை வர்ணித்துக் கொண்டு அதனிடம் சலுகைகளை வாங்கிக்கொண்டு வாளாதிருந்தன.\nஆனால், தோட்டத் தொழிலாளர்கள் சுயமாகப்போராடத் தொடங்கினர். மண்ணைப் பாதுகாக்கும் போராட்டம் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டமாக வெளிப்படத் தொடங்கியது. தோட்டக் காணிகளைப் பிரித்து சிங்களவருக்கு பகிர்ந்தளிப்பதற்கு வந்த அரச அதிகாரிகள் துரத்தியடிக்கப்பட்டனர். அவ்வாறு தலவாக்கலை – டெவன் தோட்டத்தை அளந்து பிரிக்க வந்த அதிகாரிகள் தொழிலாளர்களால் விரட்டப்பட்டபோது அவர்களுக்கு துணையாக பொலிஸார் வந்தனர். அவர்கள் மீது தொழிலாளர் கற்களை வீசி எச்சரித்தனர். அவர்களது நோக்கம் பொலிஸாரை தாக்குவது அல்ல. தமது ஜீவாதாரமான தோட்டக்காணிகள் பறிபோகமல் தடுப்பதேயாகும். ஆனால், பொலிஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததனால் சிவனு லட்சுமணன் என்ற இளைஞன் வீரமரணமடைந்தான். மார்பை முன்நிமிர்த்தி முன்பாய்ந்த இவனது வீரமரணம் முழு மலையகத்தையும் தட்டி எழுப்பியது.\nபொலிஸாரின் இச்செயலைக் கண்டித்து ஊர்வலம் சென்ற ஹட்டன் தமிழ் மாணவ மாணவியர் குண்டர்களால் தாக்கப்பட்டனர்.\nஇவ்வாறு மலையகம் நொந்து தகித்துக் கொண்டிருக்கும் போது 1977 பொதுத் தேர்தல் வந்தது. இனியாவது நிம்மதியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையில் மலையக மக்கள் தமது வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு அள்ளிக்கொடுத்தனர். ஜே.ஆர். தலைமையில் ஐ.தே.கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் ஏறியது. நுவரெலியா தொகுதியில் போட்டியிட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் 1948இன் பின்னர் முதற்தடவையாக தமிழரின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டார். மலையக தமிழ் மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். தம்மைப் பிடித்த கெட்டகாலம் தொலைந்தது என நம்பினர். ஆனால், நடந்ததோ வேறு.\nஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே ஜே.ஆர். அரசு மலையகத் தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. ஜே.ஆர். “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்’ (“If you want a war let there be war, if you want peace let there be peace.”) என பாரளுமன்றத்தில் முழங்கி மேலும் அதனை முடுக்கிவிட்டார். கண்டி, மாத்தளை பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. முதற்தடவையாக மலையக மக்கள் அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர். மலையகம் அதிர்ச்சியடைந்தது.\nஅனைத்து அரசியல் கட்சிகள் மீதும், இரு அரசாங்கங்களின் மீதும், நம்பிக்கை இழந்த மலையக மக்கள் ஏகோபித்த குரலில் தம்மை இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். மலையகத்தின் தொழிற்சங்க காரியாலயங்கள் யாவும் ஆத்திரங்கொண்ட தொழிலாளர்களினால் நிரம்பிவழிந்தது.\nஅதுவரை இயங்கிய பல இளைஞர் அமைப்புகள் இரகசியமாக இந்தியா செல்லவேண்டும் என்ற கோஷத்தை ஆதரித்துவிட்டு காணாமற்போயின. இக்காலப்பகுதியில் காந்திய இயக்கம் “மத்திய மலைநாட்டில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. எனவே, வன்னிக்கு வாருங்கள். காணியும், பணமும், பாதுகாப்பும் தருகிறோம்” என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு மலையகத்திலிருந்து வன்னிக்கு ஆள்கடத்தும் பணியைத் தீவிரப்படுத்தியிருந்தது.\nஇச்சமயத்தில் தான் “இந்தியா செல்வதும் வன்னிக்கு ஓடுவதும் தீர்வாகாது. மலையகம் முன்னர் வன விலங்குகள் மாத்திரமே வாழ்ந்த காட்டுப்பிரதேசமாகத் திகழ்ந்தது. காடுவெட்டி பெருந்தோட்டங்களை உருவாக்கி முதன் முதலில் அங்கு கால் பதித்தவர்கள் மலையகத் தமிழர்கள். எனவே, மலையகத்தின் சொந்தக்காரர்கள் மலையகத் தமிழர்களே. கோழைகளாக இந்தியாவுக்கும், வன்னிக்கும் தப்பி ஓடி அங்கு அந்நியர்களாக வாழ்வது பிரச்சினைக்குத் தீர்வல்ல. எந்த மண்ணை நாம் உருவாக்கினோமோ – எந்த மண்ணுக்காக சிவனு லட்சுமணன் தன்னுயிரை நீத்தானோ அம்மண்ணுக்காக – நாம் போராடுவோம். எமது மண்ணில் இருந்துகொண்டு எமது உரிமைக்காகப் போராடுவோம்”\n– என்ற கோஷத்தை முன்வைத்து ‘மலையக வெகுஜன இயக்கம்’ என்ற புதிய மலையக இளைஞர் அமைப்பு ஒன்று ஹட்டனையும், தலவாக்கலையையும் மையமாகக் கொண்டு உருவானது.\nஅதன் தலைவராக காலம் சென்ற வி.ரி. தர்மலிங்கம் (பின்னாள் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர்) இருந்தார். அதன் இணைச் செயலாளர்களாக பி.ஏ. காதர் (அப்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணைத்தலைவர் – பின்னர் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக செயலாளர் நாயகம்), காலஞ்சென்ற ஆசிரியர் தேவசிகாமணி ஆகியோர் திகழ்ந்தனர்.\nஅதன் தீவிர உறுப்பினர்களாக ஏ. லோறன்ஸ் (மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகம், தற்போதைய பிரதித் தலைவர்), காலஞ் சென்ற பெ. சந்திரசேகரன் (முன்னாள் அமைச்சர் – மலையக மக்கள் முன்னணியின் தலைவர்), கே. சுப்பிரமணியம் (தற்போதைய மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலர்), பி. செல்வராஜ் (மலையக மக்கள் முன்னணி), மு. நாகலிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர்), திலகேஸ்வரன் (மலையக மக்கள் முன்னணி), பிரான்சிஸ் (அப்போது ஹட்செக்கின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர்) ஆகியோர் திகழ்ந்தனர். சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம் (சுமார் 29 வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு என்பதால் அனைத்து பெயர்களையும் நினைவு கூருவது கடினமல்லவா\nகாந்தியத்தின் வன்னிக்கு ஆள்திரட்டும் செயற்பாடுகளின் மையமாக ஹட்டன் ஹெட்செக் (HATSEC) நிறுவனம் திகழ்ந்நது. டாக்டர் இராஜசுந்தரமும், சந்ததியாரும் அங்கு அடிக்கடி வந்து போயினர். அவர்கள் மீதும் ஹெட்செக் நிறுவனத்தின் ஸ்தாபகர் காலஞ்சென்ற அல்போன்சஸ் அவர்கள் மீதும் மலையக வெகுஜன இயக்கத்திற்கு நன்மதிப்பு இருந்த போதும் அவர்களது ���ெயற்பாடுகளுக்கு எதிராக அது கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டது.\nதிரு. ஏ. லோறன்ஸ், காலஞ்சென்ற தேவசிகாமணி ஆகிய இருவரும் அக்காலத்தில் மிகவும் வேகமானவர்கள். அவர்கள் ஹெட்செக் நிறுவனத்திற்கே போய் அதன் நிர்வாகத்தோடும் டாக்டர் இராஜசுந்தரம் சந்ததியார் ஆகியோருடன் நேரிடியாக விவாதித்தனர். இவர்களது அறிவுபூர்வமான தர்க்கத்தால் ஹெட்செக் நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் பலர் மனம்மாறினர். அவர்களில் அதன் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழ்ந்த திரு. சுப்பிரமணியம் (தற்போது ஆசிரியர்), திரு. பிரான்சிஸ் (தற்போது ஒரு தொண்டர் நிருவனத்தின் தலைவராக இருக்கிறார்) ஆகிய இருவரின் மனமாற்றம் அவர்களை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியது.\nஇப்பிரச்சினை பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு ஒரு இணக்கம் காணப்படும் வரை தம்மால் தமது மனசாட்சிக்கு விரோதமாக செயற்ட முடியாது என அவ்விருவரும் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.\nஎனவே, இது தொடர்பான ஒரு பகிரங்க விவாதத்திற்கான ஏற்பாட்டைச் செய்ய ஹெட்செக் நிறுவனம் முன்வந்தது. டாக்டர் இராஜசுந்தரம் பகிரங்க விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்தார். மலையக வெகுஜன இயக்கத்திற்கு அழைப்பு விடப்பட்டது. அதன் சார்பில் பி. ஏ. காதர் விவாதத்தில் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது. தலைப்பு “மலையக தமிழர் தனியான தேசிய இனமா மலையகத் தமிழரின் எதிர்காலத்திற்கான தீர்வு எது மலையகத் தமிழரின் எதிர்காலத்திற்கான தீர்வு எது இந்தியா செல்வதா அல்லது மலையகத்திலிருந்து கொண்டு தமது உரிமைக்காகப் போராடுவதா\n1978இல் அது நடைபெற்றது (திகதி ஞாபகம் இல்லை). அன்றைய தினம் ஹெட்செக் நிறுவனம் ஆர்வமிக்க இளைஞர்காளால் நிறைந்து வழிந்தது. அதுவரை மலையக வரலாற்றில் அப்படியான ஒரு பகிரங்க அரசியல் விவாதம் நடந்ததில்லை. விவாதத்திற்கு மூத்த ஊடகவியலாளர் காலஞ்சென்ற திரு. தியாகராஜா தலைமை தாங்கினார். எதிர்பாராத விதமாக டாக்டர் இராஜசுந்தரம் அவர்களும், சந்ததியாரும் வந்த யாழ்தேவி புகையிரதம் இடையில் தடம்புறண்டதால் அவர்கள் இருவராலும் பங்குகொள்ள முடியவில்லை. அவர்களுக்குப் பதிலாக தமிழரசு கட்சியின் தொழிற்சங்கமாக அப்போது மலையகத்தில் இயங்கிய ‘இலங்கை தொழிலாளர் கழகத்தின்’ பொதுச் செயலாளர் காலஞ்சென்ற கோவிந்தராஜ் அவர்கள் “தமிழர் அனைவரும் ஓரினமே. மலை��கத்தில் இனியும் மலையக தமிழர் பாதுகாப்பாக வாழ முடியாது. எனவே, வடக்கே சென்று புதுவாழ்க்கை தொடங்க வேண்டும். மலையகத்தில் காணியோ எவ்வித உரிமையோ இன்றி வாழ்வதை விட வடக்கே சென்று காணி உரிமையுடன் தலைநிமிர்ந்து வாழ முடியும்” என வாதிட்டார்.\n“மலையகத்தை விட்டு வடக்கே சென்று இரண்டாந்தர பிரஜைகளாக வாழ்வதைவிட நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு – எனது தாய்நாடான இந்தியாவுக்கு – திரும்பிச்சென்று எமது உற்றார் உறவினருடன் வாழ்வதே எமக்கு நிரந்தரத் தீர்வு” என திரு பத்மநாதன் என்ற ஒரு சேமநல அதிகாரி வாதிட்டார்.\nமலையக வெகுஜன இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பி.ஏ. காதர், தேசிய இனம் என்றால் என்ன” என்ற வினாவை எழுப்பி அதற்கு விடை கூறிவிட்டு, மலையக தமிழர் ஒரு தனியான தேசிய இனம் என்பதை பல்வேறு சர்வதேச உதாரணங்களோடு நிறுவிவிட்டு –\n“மலையகம் மலையகத்தவரால் உருவாக்கப்பட்டது. அதுவே மலையக மக்களின் தாயகம். இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய முன்னைய தலைமுறை அநேகமாக மறைந்து விட்டது. இப்போதுள்ள தலைமுறை இந்த மண்ணின் மைந்தர்கள். இவர்களை வெளியே போகச்சொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது. மத்திய மலைநாட்டை விட்டு இவர்களை வெளியேற்றுவது மலையகத்தையும், மலையக தமிழ் மக்களையும் பலவீனப்படுத்தும்” என வாதிட்டார்.\nவிவாதத்தின் முடிவில் சபையின் கருத்து அறியப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட சில இளைஞர்கள் “இது எனது மண். செத்தால் இங்குதான் சாவேன்” என நிலத்தில் அடித்து சத்தியம் செய்தனர். சிலர் “வாருங்கள் காணி தருகிறோம் என்ற ஆசை வார்த்தையைக் கேட்டு வன்னிக்குச் செல்ல தயாரானோம். இப்போது சொல்கிறோம் நாம் கோழைகாளாக எங்கும் ஓடமாட்டோம். எமது உரிமைக்காகப்போராடி அதற்காக உயிர் துறப்போம்” இன்னும் சிலர் என சூளுரைத்தனர்.\nமுடிவில் ஒரே ஒருவரைத்தவிர ஏனைய அனைவரும் மலையகத் தமிழர் மலையகத்தில் இருந்து தமது உரிமைக்காகப் போராடவேண்டும் என்ற கருத்தை உறுதியாக ஆதரித்தனர்.\nஇந்த ஹட்டன் மாநாடுதான் மலையக தேசியவாதத்தின் எழுச்சிக்கு முதல் வித்தை விதைத்தது எனலாம். எனவே, இம்மாநாட்டை மலையக வட்டுக்கோட்டை மாநாடு எனக்கூறுவது ஒருவிதத்தில் பொருத்தமானதாகும்.\nஇவ்விவாதத்தின்போது திரு. பி.ஏ. காதர் சமர்ப்பித்த ஆய்வுரை – படப்பிரதி செய்யும் தொழில் நுட்பம் இல்லாத அக்காலத்தில் – றோனியோ செய்யப்பட்டு பலராலும் பரவலாக விநியோகிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது – விவாதிக்கப்பட்டது. பின்னர் அது “மலையக தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு அரசியல் புயலைக் கிளப்பியது. யாழ். பல்கலைக்கழகத்திலும், யாழ். றிம்மர் மண்டபத்திலும் இந்நூல் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது.\nஅப்போது நடைபெற்ற இவ்விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. யோகேஸ்வரன், திரு. மாவை சேனாதிராசா (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), திரு. ஸ்ரீகாந்தா (டெலோ) ஆகியோர் குறிப்பிடத்தகக்கவர்கள்.\nஇச்சிறு நூல் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கல்விப் பிரிவுக்கு அப்போது பொறுப்பாக இருந்த நாகலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் காலஞ்சென்ற புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபி. ஏ. காதர் (லண்டன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.atari-frosch.de/index.php?/category/226&lang=ta_IN", "date_download": "2021-10-20T06:49:40Z", "digest": "sha1:UA3HR7553ZH3LFXZUCKMSUGNEL5KTEYK", "length": 7467, "nlines": 216, "source_domain": "media.atari-frosch.de", "title": "2018 / Düsseldorf 2018", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/category/director-proceedings", "date_download": "2021-10-20T06:44:19Z", "digest": "sha1:DLYHZHZUN6DSTBCOZNMWQYFAX7F7XQTW", "length": 12740, "nlines": 196, "source_domain": "padasalai.net.in", "title": "DIRECTOR PROCEEDINGS | PADASALAI", "raw_content": "\n2020- 21 ஆம் கல்வியாண்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நிரப்புதல் தொடர்பாக இயக்குனர் செயல்முறைகள்\nஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 2021-22 – ம் கல்வியாண்டில் 01.012021 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு , பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் , அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் […]\n( TRUST Exam ) குறித்த அறிவிக்கை வெளியீடு DATE : 04-12-2020 அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான “ ஊரகத் திறனாய்வு தேர்வு ‘ ‘ அரசாணையின் படி நடைபெற்று வருகிறது. தகுதியான தேர்வர்கள் : இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் 9 – ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் […]\n2003 -2004 தொகுப்பூதிய நியமனம்-பணியில் சேர்ந்த தேதி முதல் பணி வரன்முறை செய்ய முடியாது -பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nஒருங்கிணைந்த பள்ளி கல்வி 2020 -21 ஆம் கல்வி ஆண்டு- Quality components teacher exchange programme- மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்\nபள்ளி வரைபடப் பயிற்சி 2020 – 21 இயக்குநர் செயல்முறைகள்\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளமையால் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி வசதி ஏற்படுத்துதலுக்கு முதல் முன்னுரிமை வழங்கியுள்ளது . அருகாமைப் பள்ளி விதிகள்: 1. தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலை தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 ல் , ஒவ்வொரு குடியிருப்பிலும் 1 கிமீ தொலைவிற்குள் தொடக்கப் பள்ளி வசதியும் , 3 கிமீ தொலைவிற்குள் நடுநிலைப் பள்ளி வசதியும் […]\nஆசிரியகளின் குழந்தைகளுக்கு அரசு உதவித் தொகை தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . Minnal kalviseithi இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை மூலம் அறிவித்து படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் 31.01.2021 க்குள் இணைப்பில் உள்ள […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sssbalvikastn.org/rangoli_corner/maargazhi-kolam-day-11/", "date_download": "2021-10-20T07:45:26Z", "digest": "sha1:ITZN47FWO7WLBDLD4GKFLKJRUF2XG6D6", "length": 7146, "nlines": 187, "source_domain": "sssbalvikastn.org", "title": "Maargazhi Kolam – Day 11 - Rangoli Corner", "raw_content": "\nகற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து\nசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்\nகுற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே\nபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்\nசுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்\nமுற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.\nகன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது\nகறவைகள் பின்சென்று கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை ��ிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே இறைவா உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே இறைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamilanveethi.blogspot.com/2011/03/", "date_download": "2021-10-20T08:08:32Z", "digest": "sha1:INFURGGI7XFF3VSZ3CT3UFRQQXNCNOTT", "length": 60623, "nlines": 309, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: மார்ச் 2011", "raw_content": "\nவியாழன், மார்ச் 31, 2011\nசிற்றிதழ்களில் முதன்மையானதும், இலக்கிய உலகின் லட்சினையுமான 'கணையாழி' மீண்டும் வெளிவருகிறது. சில வருடங்களுக்கு முன் சில பல காரணங்களால் வெளிவராமல் இருந்த 'கனையாழி' இதழ்; வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் மீண்டும் வெளிவரயிருக்கிறது.\nதஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் எம்.ராஜேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பபாசியின் தலைவர் சொக்கலிங்கம் அவர்களை (கவிதா பதிப்பகம்) பதிப்பாளராகக் கொண்டு கணையாழி இதழ் வெளிவருகிறது. இது கணையாழியின் நீண்ட நெடிய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.\nசிற்றிதழ்களின் வாழ்வுக்காலம் குறுகியது எனும் நியதியைத் தகர்த்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெகுசில இதழ்களே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அத்தகைய இதழ்களில் முக்கியமானது: 'கணையாழி' மாத இதழ். செய்திகளையும், சுவையான பகுதிகளையும் தாங்கிய இதழாகப் தினமணியின் முன்னாள் ஆசிரியார் மற்றும் பத்திரிக்கையாளர் கி. கஸ்தூரிரங்கனால் டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 இல் டெல்லியில் தொடங்கப்பட்டது\nதொடக்க நாட்களில் இது புது தில்லி வட்டார அறிவிஜீவிகளுக்காக நடத்தபட்டதாக ஒரு கணிப்பு நிலவியது. பின்னர் சற்று விரிவடைந்து இலக்கிய தன்னுணர்வுகளைத் தூண்டியதாக சொல்லப்படுகின்றது. திஜானகிராமன், என்.எஸ். ஜெகநாதன், சுஜாதா, பாலகுமாரன்,அசோகமித்ரன், க.நா.பாலசுப்ரமணியன்,இந்திரா பார்த்தாசாரதி ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன.\n.1965 லிருந்து 1970 வரை டெல்லித் தமிழர்களுக்காக அரசியலை முதன்மையாகப் படுத்திய செய்திப் பத்திரிகையில் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியன வெளியாகியது. 1970 லிருந்து 1975 வரை அரசியலுடன் புதுக் கவிதைகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது. சிறந்த கதைகள், நாடகங்கள், சமூகவியல் ச��ந்தனைகள் ஆகியவை இடம் பெறலாயின. 1975 லிருந்து 1980 வரை கதைகள் துணுக்குகளுக்கு முதன்மை தரப்பட்டது. அரசியல் செய்திகள் துணுக்குகளாக அளிக்கப்பட்டன. தொடர் கதைகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. 1980 முதல் 1985 வரை அரசியல் பெரும் பகுதி நீக்கப்பட்டு குறுநாவல்களின் ஆதிக்கம் தொடங்கியது.கதை கவிதைகளும் அதிகம் இடம் பெறத் தொடங்கின. கணையாழி, படிப்படியாகச் சில மாறுதல்களைப் பெற்றது.\n1995 முதல் கி. கஸ்தூரிரங்கனால் தொடர்ந்து நடத்தப்பட்ட கணையாழி, நின்று போகக் கூடிய சூழலில் தசரா அறக்கட்டளை சிறிது காலம் பொறுப்பேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது. 'கணையாழி' 1965 முதல் 1991 வரை பெரிய வடிவிலும், 1991 ஜனவரி முதல் 1993 வரை டைஜஸ்ட் வடிவிலும் 1993 டிசம்பர் முதல் பழைய வடிவிலும் வெளிவந்தது.\nநான்காவது இதழிலிருந்து அசோகமித்திரன் பொறுப்பாசிரியர் ஆக்கப்படார். 1968 செப்டம்பர் திங்கள் முதல் இந்திரா பார்த்தசாரதி ஆசிரியர் குழுவில் இணைந்தார். இது முதல் கல்வியாளர் தொடர்பும் பாதிப்பும் கணையாழியில் ஏற்பட்டது. 1972 ஆம் ஆண்டிலிருந்து கே. சினிவாசன் ஆசிரியர் குழுவில் இல்லை. இந்திராபார்த்தசாரதி போலந்தில் இருந்த காலத்தில் முழுக்க அசோகமித்திரன் பொறுப்பில் கணையாழி இருந்தது. 1987 பிப்ரவரி திங்களில் இந்திரா பார்த்தசாரதி மீண்டும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். 1988 ஜீன் திங்களில் அசோக மித்திரன் பொÚப்பிலிருந்து விலகிக்கொண்டார். ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர்களைப் பொறுத்துக் கணையாழியின் இலக்கியத்தன்மையில் ஏற்ற இறக்கம் இருந்திருக்கிறது. கணையாழியில் ஆசிரியர் பொப்றுபு மாறிமாறி அமைந்தால் ஒரு கலவைத் தன்மை பெற்றதாக இருந்தது .மாலன், மலர் மன்னன், இயக்குநர் ஜெயபாரதி, ஞாநி, அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரும் கணையாழிப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரம்ப காலத்தில் பத்திரிக்கையாளருக்கு பெரும் பங்கு இடமளித்த கணையாழி பிறகு எழுத்தாளருக்கு இடம் அளிக்கத் தொடங்கியது. திஜானகிராமன், அசோகமித்த்ரன் ஆகியோர் கணையாழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழிலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வரும் 'கணையாழி' மீண்டும் வருவது நமக்கெல்லாம் மகிழிச்சியே.... கணையாழி இன்னும் பல காலங்களைக் கடந்து வாழ... தமிழன்வீதி வாழ்த்துகிறது\nநேரம் மார்ச் 31, 2011 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, மார்ச் 27, 2011\nதிமுகவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தை இயக்கும் 'ராகுல் காந்தி'\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது தேர்தல் ஆனணயம். 1950ம் வருடம் தொடங்கப் பட்டலும் 1990-ல் டி.என். சேஷன் காலத்தில் பரவலாக வெளியே தெரியத் தொடங்கிய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது அதிகாரங்களை வளர்ந்துக் கொண்டு இன்று அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய சிம்ம சொப்பனமாக, தடை கல்லாக மாறியுள்ளது. \" இந்த ....சனியனை என்ன செய்யலாம்\" என்று அரசியல் கட்சிகள் குமுறும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது.\nதற்போது தமிழகம், புதுச்சேரி,கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமே தேர்தல் ஆணையத்தல் மிக உண்ணிப்பாக கண்காணிக்கப் படுகிறது.\nஅதுவும் தமிழக தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் திமுக அரசை சற்று அதிகமாகவே கலங்கடித்துவருகிறது. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் திமுக அரசுக்கு 'செக்'வைப்பதாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட முதல்வர் கலைஞர் தேர்தல் கமிஷனைப் பற்றி சற்று பகிரங்கமாகவே அறிக்கை விட்டிருந்தார். 'எதிர்கட்சியை ஆளும் கட்சியாகத் துடிக்கிறது' தேர்தல் ஆணையம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார் கருணாநிதி. அதயே மனுவாக எடுத்துக் கொண்டு தேர்தல் கமிஷனுக்கு கடிவாளம் போட்டுள்ளது நீதிமன்றம்.\nஅரசியல் மற்றும் அதிகாரத்தில் பழம் தின்று கொட்டை போட்ட திமுகவையே முழிபிதுங்கவைக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிதீவிர செயல்பாடுகளுக்கு பின்னணியில் ஒரு பெரிய'கை' இருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள் நம்புகின்றனர். அந்தக் கைதான் 'மாஸ்டர் ஆஃப் த பிரைனாக' திமுகாவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தை இயக்கிவருகிறது. அந்த 'கை' திருவாளர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின் மூலம் பல கிடிக்கிப்பிடிகளை போட்டு திமுகவின் பாய்ச்சலை கட்டுப்படுத்தப் பார்க்கிறார் ராகுல்.\nபொதுவாக தமிழகத்தின் மீது ஒருவித காழ்புணர்ச்சி ராகுல்காந்திக்கு எப்போதும் உண்டு. அதுவும் திமுக என்றால் வேப்பங்காய்தான். தமிழகத்தோடு பீகார் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை எப்போதும் ஒப்பிட்டு பார்ப்பார் ராகுல் காந்தி. அதை பல மேடைகளிலும் கூறியிருக்கிறார். அந்த மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கி இருக்க தமிழகத்தின் வளர்ச்சி அவரை பொறாமைப் படவைக்கும். ஏனென்றால் அந்த வட மாநிலங்களில் பெரும்பாலான ஆண்டுகள் காங்கிரசின் வசம்தான் இருந்தது.\nகூடவே தமிழக மக்கள் காங்கிரசை புறக்கணித்து 60 ஆண்டுகளாகிவிட்டதும் ஒரு காரணம். இங்கு தொடர்ந்து திராவிட கட்சிகளே ஆண்டு வருவதாலும் மக்கள் காங்கிரசை ஏற்று கொள்ளாததாலும் ஒரு வித வெறுப்பு அவர் மனதில் கனன்றுக் கொண்டே இருக்கிறது. 'உனக்கு எப்படி தெரியும்...' என்று நீங்கள் கேட்கலாம்.\nஅதற்கு ராகுல்காந்தியின் சமீபத்திய செயல்பாடுகளையே உதாரணமாக சொல்லலாம். காங்கிரசின் அடிப்படை நிலையை வலுவாக்க அவர் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். இனி வரும் தேர்தல்களில் யார் தயவையும் எதிர்பார்க்காமல் தனியா நிற்க கட்சியை வலுப்படுத்துவது. அதற்காக அடிக்கடி தமிழகம் வந்தது. வரும்போது மரியாதை நிமித்தமாகக் கூட தமிழக முதல்வரை சந்திக்காதது. காங்கிரசில் பெரும் எண்ணிகையிலான உறுப்பினர்களை சேர்த்தது. அதில் முக்கியமாக இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்தியது. அதற்கு தலைவரக யுவராஜை தேர்தேடுத்தது. அதற்காக ஒரு இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை தமிழகத்தில் நடத்தியது. என்று பட்டியலை நீட்டலாம்.\n'வராது வந்த மாமணிபோல் வந்த' ஸ்பெக்ட்ரம்' 2ஜி அலைகற்றை ஊழலின் பழியை சாமர்த்தியாமாக திமுகவின் மீது போட்டது. அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று வட இந்திய ஊடகங்கள் மூலம் செய்தி பரப்பியது . அதற்கு முத்தாய்பாக தொலைதொடர்பு துறை மத்திய அமைச்சர் ஆ.ராசாவை அப்பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து... அவரை விசாரணை கைதியாக தில்லி திகார் ஜெயிலில் அடைத்து திமுகவின் இமேஜை பதம்பார்த்தது. தேர்தல் கூட்டணியை சாக்காக வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டது, கூட்டணி பேச்சி வார்த்தைக்காக சோனியாவை சந்திக்க தில்லி சென்ற திமுக தலைமையை நெடுநேரம் காக்காவைத்தது. திமுகாவிற்கு தண்ணிர் காட்டி சாமர்த்தியமாக 63 தொகுதிகளை பெற்றது. என்று அனைத்திலும் 'நீக்கமற நிறைந்திருக்கிறார் ராகுல் காந்தி'.\nமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் சீட்டுக்காக அவரது காலில் விழும் காங்கிரஸ் தமிழகத்தில் கருணாநிதியின் தல��யில் ஏறி 63 இடங்களை பெற்று அமர்ந்திருக்கிறது. இது காங்கிரஸின் வளர்ச்சியல்ல, திமுகாவின் தளர்ச்சி என்கிறார் அரசியில் பார்வையாளர் தமிழருவி மணியன்.\nஇந்த விளையாட்டில் அடுத்த அஸ்திராமாக ராகுல் காந்தி எடுத்திருக்கும் ஆயுதம்தான் 'தேர்தல் ஆணையம்'.\nதிமுகாவின் சக்ஸஸ்புல் வெற்றிக்கு காரணம் 'திருமங்கலம் பாணி தேர்தல்' இந்த பார்முலாவை இந்த தேர்தலில் திமுக பயன்படுத்தக் கூடாது என்ற காரணத்தில்தான் தமிழகம் முழுவதும் வாகனங்களில் சோதனை முடுக்கிவிடப்பட்டது. தினம்தோறும் தமிழகத்தின் பல ஊர்களில் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பல லட்சகங்கள்\nகைப்பற்றப் பட்டன. இது அதிகப்படியாக போய் வியாபரத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட பெரு தொகைகள் கூட பறிமுதல் செய்யப்பட்டு பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது தேர்தல் ஆணையம்.\nஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்துவிடுவார்களோ என்ற பயத்தில் சிவில் மற்றும் காவல் துறையிலும் 'கை' வைத்தது தேர்தல் ஆணையம். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 11 பேரை, அதிரடியாக மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇதில் தங்கள் சொந்த ஊர்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகள் என பலரும் மாற்றப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் உள்ளிட்ட சிலரை மாற்றக் கோரி, அ.தி.மு.க. சார்பில், தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், தமிழகத்தில் டி.ஜி.பி. லத்திகா சரண் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களை, தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.\nதமிழக டி.ஜி.பி.யாக இருந்த லத்திகா சரண் மாற்றப்பட்டு, புதிய டி.ஜி.பி.யாக போலோநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை புறநகர் ஆணையாளர் ஜாங்கிட் மாற்றப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி. கரண்சின்ஹா புறநகர் ஆணையாளராகவும், தென் மண்டல ஐ.ஜி. பாலசுப்ரமணியன் மாற்றப்பட்டு மஞ்சுநாதா புதிய ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி அடுக்கடுக்காக அதிர்ச்சி வைத்தியம் செய்துக் கொண்டு இருக்கிறது தேர்தல் ஆணையம்.\nதேர்தல் ஆணையாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் திமுகாவை கலங்கடிக்கவே செய்கிறது. நமது கூட்டணியில்தானே காங்கிரஸும் இருக்கிறது 'பின்... ஏன் இப்படி' என்ற கேள்வி திமுகாவினரிடம் மட்டுமல்லாமல் கூட்டணிகட்சியான பா.ம.க., மற்றும் வி.சி.களிடமும் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் எல்லாம் திமுகாவிற்கு எதிராக இருக்க, அவையெல்லம் அதிமுகாவிற்கு சாதகமாக மாறிவருகிறது.\nஇப்படி திமுக மீது பன்முனை தாக்குதல் தொடுக்கும் ராகுல் காந்தி, திமுக மீதி கலங்கத்தை சுமத்த... கிடைக்கும் சந்தர்ப்பத்தை யெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். இதற்கு அவரது அன்னையின் ஆதரவும் உண்டு. அவரது ஒரே இலக்கு தமிழகத்தில் காங்கிரஸை மீண்டும் தன்னிச்சையாக அறியனையில் அமர்த்துவதுதான். அதற்கு முதலில் திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்கு கூடயிருந்தே குழுபறித்தால்தான் உண்டு. 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை திமுகாவிற்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்' என்ற மன நிலையில் இருக்கிறார் ராகுல் காந்தி.\nராகுலின் கணக்கு எதில் கொண்டு போய் முடியும்...\nநேரம் மார்ச் 27, 2011 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தேர்தல் 2011, ராகுல் காந்தி\nவியாழன், மார்ச் 03, 2011\nமங்கையர் மலரில் எனது கவிதை\nமார்ச் 8 பெண்கள் தினத்திற்காக 8 வரிக்குள் கவிதை கேட்டிருந்தனர். நான் எழுதிய கவிதை 'சுரபி' என்ற தலைப்பில் இந்த மாத மங்கையர் மலரில் வந்திருக்கிறது.\nகவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்....\nநேரம் மார்ச் 03, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எனது கவிதைகள், மங்கையர் மலரில் எனது கவிதை\nசெவ்வாய், மார்ச் 01, 2011\nஅமெரிக்காவில் இணைய மாநாடு கட்டுரைகள் வரவேற்பு.\nஅமெரிக்காவில் உள்ள பென்சில்வேனிய பல்கலைகழகத்தில் வரும் ஜூன் 17 ம் தேதி தொடங்க உள்ள பத்தாவது தமிழ் இணைய மாநாட்டுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.\nகணினியினூடே செம்மொழி' என்ற மையக் கருத்தைக் கொண்டு ஜூன் 17 முதல் 19 வரை\nநடைபெறும் இம் மாநாட்டில் கட்டுரைகளை சமர்பிக்க விரும்புவோர் தங்கள்\nகட்டுரைகளை மார்ச் 15 க்குள் ti2011@infitt.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.\nகணினி வழி தமிழ்ச் சங்க இலக்கிய ஆய்வு, தமிழ் கணினி நிரல்கள் தரவு, மென்பொருள், தமிழ் குறித்தன நிரலிகள், மற்றும் கணினி செயலாக்கிகள், தமிழைப் பயன்படுத்தும் வகையிலான கையடக்க கருவிகள், கையடக்கத் தொலைபேசிகள், அவற்றின் தர நிர்ணயப்படுத்தல், இக்கருவிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்க் கணினி நிரலிகள். இயற்கை மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழி பெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சு பகுப்பாய்வு நிரல்கள், தேடு பொறிகள், தமிழ் திறனாய்வு நிரல்கள், தமிழ் தேடு பொறிகள்.\nதமிழ் வலைப்பூக்கள்,விக்கிபீடியா நிரலிகள், செய்திப் பரப்பி நிரலிகள், தமிழ்க் கல்வி நுழைவுப் பக்கங்கள், தமிழ் மின் வணிக நிரலிகள், இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல்.\nமேற்கூறிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரை சமர்பிக்கலாம்.கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.\nதமிழில் உள்ள கட்டுரைகளை யுனிகோட்டில் மட்டுமே அனுப்பவேண்டும். தேர்வு செய்யப் படும் கட்டுரையாளர்களை ஏப்ரல் 15 க்குள் தொடர்பு கொள்ளப்படும்.\nகட்டுரைகள் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் இருக்கவேண்டும்.\nமேற்கண்ட தகவல்களை மாநாட்டின் இந்தியப் பொறுப்பாளர் மா.ஆண்டோ பீட்டர் தெரிவித்தார்.\nமேலும் விரிவான தகவல்களுக்கு கிழே சொடுக்கவும்...\nநேரம் மார்ச் 01, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செம்மொழி, தமிழ் இணைய மாநாடு\nசுஜாதா அறக்கட்டளை - உயிர்மை விருதுகளுக்கான போட்டி\nநேரம் மார்ச் 01, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅ தென்னவோ, தகழியின் 'செம்மீன்' படித்து முடித்தப்பின், கருத்தம்மா - ஃபரீக்குட்டியின் நினைவாகவே இருக்கிறது. தொடக்கத்தில் பர...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nகுமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nகு முதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல். கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது....\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\n\u0012\u0012சினிமா\f'சென்னை புத்தகக் காட்சி' \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" 2000 - 2020 படைப்புகளின் தொகுப்பு 2014 பாராளுமன்ற தேர்தல் அகதிகள் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அதிமுக அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அந்தரங்கம் அநீதி அப்துல் கலாம் அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் அரசியல் அஜ்மல் கசாப் ஆரோக்கியம் மருத்துவ கண்காட்சி ஆனந்த விகடன் இது நமக்கான மேய்ச்சல் நிலம் இந்திய விளையாட்டுத்துறை இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் ஈழம் உங்கள் நலம். உடல் நலம் உலகம் உயிரோடு இருக்குமா ஊடக ஊடல் ஊடகங்கள் ஊர் மனம் எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எழுத்தாளர் ஜெயகாந்தன் எனது கவிதைகள் எனது கார்டூன் எனது தந்தை எனது நினைவலைகள் எனது பிதற்றல்கள் எனது வீடியோ பதிவுகள் ஏ ஜோக். ஒயின்ஷாப் ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் ஓவியக் காண்காட்சி கங்கைஅமரன் கபடி கபடி கரோனா கல்கியில் எனது படைப்புகள் கலைஞர் கள் காக்கா முட்டை கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குமரகுருபர சுவாமிகள் மேல் நிலைப்பள்ளி ஆடுதுறை குமுதம். குவைத் குளத்தில் குளிப்பதில்லை. குஜராத் கேட்ஜட் கொடியம்பாளையம் கொளரவக் கொலை கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமுக அவலம் சமூக நலன். சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சன் டிவி சாகித்ய அகாடமி விருது சாதி சிங்கப்பூர் சிட்டுக்குருவி சித்திரை சினிமா சீக்கியருக்கு கவுரவம். சுய சொரிதல் சுவரில்லாதசித்திரங்கள் சுனாமி செம்மீன் செம்மொழி சென்னை சென்னை செய்திகள் சென்னை புத்தகக் காட்சி சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் பெரு மழை சென்னையில் விபச்சாரம் சென்னையில் வெள்ளம் சே குவேரா டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தண்ணீரில் மிதக்கும் சென்னை தமாசு தமிழ் இணைய மாநாடு தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் புத்தாண்டு தமிழ் மணம் தமிழ் விக்கிபீடியா தமிழ்படைப்பாளர்களின் பெயர்கள் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தமிழக உணவகங்கள் தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழகம் தமிழமுதம் தமிழர் திருநாள் தமிழர் வாழ்வியல் கும்பகோனம் மாயவரம் தமிழர்கள் படிக்க வேண்டிய புத்தகம் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். திமுக திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் திருவாலங்காடு தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் தினபூமி தினமணி தினமணி இலக்கியத் திருவிழா தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். திமுக திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் திருவாலங்காடு தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் தினபூமி தினமணி தினமணி இலக்கியத் திருவிழா தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் தினமணியில் எனது எழுத்துகள் தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் தீபாவளி மலர் பரிசுப் பொருட்கள் துளசி இராமாயணம் தேர்தல் 2011 தை தொ.பரமசிவன் தோழன் மபா கவிதைகள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நறும்பிழி நினைவுகளில் காயும் நிலா நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி படித்ததில் பிடித்தது படித்ததில் பிடித்தது (பைத்தியம்) பழவேற்காடு பறந்துபோன பட்டாம்பூச்சி பன்றிக் காய்ச்சல் பா. ஜ.க. பாகிஸ்தான் மபா கட்டுரைகள் பார்சிக்கள் யார் பார்த்ததில் பிடித்தது பாரதி பிறந்த நாள் பாரதியார் பாரதிராஜா பால்வினை நோய் பாலியல் கல்வி பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி புகைப்படக் கண்காட்சி புத்தக அலமாரி புத்தக விமர்சனம். புரோ கபடி லீக் புனித பசு பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... தினமணியில் எனது எழுத்துகள் தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் தீபாவளி மலர் பரிசுப் பொருட்கள் துளசி இராமாயணம் தேர்தல் 2011 தை தொ.பரமசிவன் தோழன் மபா கவிதைகள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நறும்பிழி நினைவுகளில் காயும் நிலா நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி படித்ததில் பிடித்தது படித்ததில் பிடித்தது (பைத்தியம்) பழவேற்காடு பறந்துபோன பட்டாம்பூச்சி பன்றிக் காய்ச்சல் பா. ஜ.க. பாகிஸ்தான் மபா கட்டுரைகள் பார்சிக்கள் யார் பார்த்ததில் பிடித்தது பாரதி பிறந்த நாள் பாரதியார் பாரதிராஜா பால்வினை நோய் பாலியல் கல்வி பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி புகைப்படக் கண்காட்சி புத்தக அலமாரி புத்தக விமர்சனம். புரோ கபடி லீக் புனித பசு பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மருத்துவ உலகம் மலேஷியா மறக்க முடியாத மனிதர்கள் மறுதாம்பு மறுதாம்பு கவிதை தொகுப்பு மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா மனநலம். அதரவற்றோர் மாட்டிறைச்சிக்கு தடை மீண்டும் கணையாழி முக நூல் மேய்ச்சல் நிலம் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லா.ச.ரா நூற்றாண்டு லாட்டரி லியோ முத்து வட்டியும் முதலும் வண்டி வாகனம் வம்பு வழக்கு வர்த்தமானன் பதிப்பகம் வருகிறது வால்மார்ட் வலைப்பதிவர்கள் வாரா வாரம் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வெடி வெளிச்சம் வெற்றிலை பாக்கு வேலை வைகோ ஜன்னலுக்கு வெளியே... ஜெயலலிதா ஜெயலலிதா கைது ஜெயில் ஜோகர்பர் ஹோண்டா amma\n► அக்டோபர் 2021 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► டிசம்பர் 2016 (1)\n► அக்டோபர் 2016 (1)\n► செப்டம்பர் 2016 (1)\n► டிசம்பர் 2015 (1)\n► அக்டோபர் 2015 (1)\n► செப்டம்பர் 2015 (2)\n► பிப்ரவரி 2015 (1)\n► டிசம்பர் 2014 (2)\n► அக்டோபர் 2014 (4)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (5)\n► அக்டோபர் 2013 (8)\n► செப்டம்பர் 2013 (1)\n► பிப்ரவரி 2013 (1)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (3)\n► செப்டம்பர் 2012 (2)\n► பிப்ரவரி 2012 (1)\n► டிசம்பர் 2011 (11)\n► அக்டோபர் 2011 (10)\n► செப்டம்பர் 2011 (6)\nதிமுகவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தை இயக்கும் 'ராகு...\nமங்கையர் மலரில் எனது கவிதை\nஅமெரிக்காவில் இணைய மாநாடு கட்டுரைகள் வரவேற்பு.\nசுஜாதா அறக்கட்டளை - உயிர்மை விருதுகளுக்கான போட்டி\n► பிப்ரவரி 2011 (2)\n► டிசம்பர் 2010 (3)\n► அக்டோபர் 2010 (1)\n► செப்டம்பர் 2010 (1)\n► பிப்ரவரி 2010 (6)\n► டிசம்பர் 2009 (2)\n► அக்டோபர் 2009 (4)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (2)\n► டிசம்பர் 2008 (5)\n► அக்டோபர் 2008 (8)\n► செப்டம்பர் 2008 (6)\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nஇட ஒதுக்கீடல்ல மறுபங்கீடு - ஆதவன் தீட்சண்யா உரை -\nஏழு நாள் விக்கி இணையவழிப் பயிற்சி - 2020 ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ஏழு நாள் விக்கித் திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு இணையவழிப் பயிற்சியினை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுட...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nமத்யமா செகண்ட் க்ளாஸ் - \"தெனம் வெட்டி அரட்டை அடிக்கறத்துக்கு கூடுதலா ஒரு பாஷை கத்துக்கலாமேடா தம்பி..\" என்று சாரதா பாட்டி அங்கலாய்ப்போடு கேட்டபோது அது ஒரு வில்லங்கமான கேள்வியாகத் த...\nமீளும் வரலாறு - நந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்...\n' - தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியிருக்கக்கூடும். ஆம். 'நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மீது விதிக்கப்ப...\nவேட்டுவம் நூறு- நூல் விமர்சனம்- வசுமித்ர - *பாட்டுக்களின் தாய்**,**நமது விதை முழுவதின் தாய்**,* *ஆரம்பத்தில் நம்மைப் பெற்றெடுத்தாள். * *அவள் எல்லா இன மனிதர்களின், * *எல்லாக் குலங்களின் தாய...\nதமிழகத் தேர்தல் 2021 - தமிழ்மொழி அரசியல் - *தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும் - *தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும்\nஜீவசமாதி - முருகனின் கோரிக்கையை ஏற்குமா அரசு - புதிய தலைமுறை - 31 ஆகஸ்ட் 2017\n - பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில் இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம் இருந்திருக்கிறது. நாளந்தா ...\nநரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா - பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது - பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்��ும் பாதுகாப்பு\n-தோழன் மபா, தமிழன் வீதி\nபிரபல பத்திரிகையில் முதன்மை வர்த்தக மேலாளராகப் பணி புரிந்துவரும் நான், 'தோழன் மபா' என்ற பெயரில் எழுதி வருகிறேன். சொந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. தற்போது வசிப்பது சென்னை. கிடைக்கும் மிக குறைவான நேரங்களில் எழுதுகிறேன். அதனாலயே மிக சொற்பமான பதிவுகளையே பதிவிடமுடிகிறது. மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் போது மாணவர்களால் நடத்தப்படும் 'இளந்தூது' என்ற மாணவர் இதழின் 6ம் வருட ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அதனாலயே பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பல வேடிக்கை மனிதரை போல் வீழாதிருக்க... எண்ணமும், வண்ணமும் என்னை எய்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/05/12/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2021-10-20T07:54:22Z", "digest": "sha1:US3W6VV52VAL23RSSFKOOVHF2NX4QWAE", "length": 11795, "nlines": 73, "source_domain": "tamilfirst.lk", "title": "தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு! – Tamil First", "raw_content": "\nதேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nதேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nதேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களினால் இன்று (12) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கப்பட்டது.\nஇம்முறை தேசிய வெசாக் தினத்தை வட மாகாணத்திலுள்ள வரலாற்று சிறப்புமிகுந்த நயினாதீவு ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்தப்படவிருந்தது.\nஅதன்படி, வரலாற்று சிறப்புமிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் ஓவியங்கள் இந்த ஆண்டு தேசிய வெசாக் தின நினைவு முத்திரைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவவுனியா சபுமல்கஸ்கட விகா��ை, யாழ்ப்பாணம் கதுறுகொட விகாரை மற்றும் வவுனியா கமடுகந்த தலதா விகாரை ஆகியவற்றை மையமாகக் கொண்டு முத்திரை வடிவமைப்பாளர் பாலிதா குணசிங்க அவர்கள் இந்த நினைவு முத்திரைகளை வடிவமைத்துள்ளார்.\nரூபாய் பத்து, ரூபாய் பதினைந்து மற்றும் ரூபாய் நாற்பத்து ஐந்து ஆகிய மதிப்பிலான மூன்று முத்திரைகள் இதன்போது வெளியிடப்பட்டன.\nகுறித்த நிகழ்வில், கங்காராம விகாராதிகாரி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும, புத்தசாசன அமைச்சின் பணிப்பாளர் சம்பிகா கனேறு, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகம்பளை, நானுஓயா வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 24 பேர் பலி\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில��� போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/05/16/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-10-20T06:45:13Z", "digest": "sha1:4SM35M7GXNZXF7Z2ZZDDJC3O4QOGKP72", "length": 13407, "nlines": 76, "source_domain": "tamilfirst.lk", "title": "வறட்சி, நாக்கு அரிப்பு…? கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை – Tamil First", "raw_content": "\n கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை\n கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை\nவறட்சி நிலை மற்றும் நாக்கு அரிப்பு போன்றவை கொரோனா பாதிப்பின் புதிய அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nசீனாவில் உகான் நகரில் முதன்முதலில் அறியப்பட்ட கொரோனா பாதிப்பு பின்னர் உலக நாடுகளுக்கு பரவி இன்றளவும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய த���ற்றானது தொடர்ந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மத்தியில் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோன்று, பிரேசில் மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரசானது பரவியது தெரிய வந்தது.\nகொரோனா பாதிப்புகளாக காய்ச்சல், உடல் வெப்பநிலை அதிகரித்தல், மூச்சு திணறல் உள்ளிட்டவை இதுவரை அறியப்பட்டு வந்தன. இந்த நிலையில், கோவிட் டங் (நாக்கு) என்ற புதிய அறிகுறியை பெங்களூருவில் உள்ள டாக்டர்கள் கண்டறிந்து உள்ளனர்.\nஇதுபற்றி கோவிட் பணி குழுவில் ஈடுபட்டு உள்ள டாக்டர் ஜி.பி. சத்தூர் கூறும்பொழுது, 55 வயது நிறைந்த நபர் ஒருவர் தனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என சிகிச்சை பெற என்னை அணுகினார்.\nஅவர், வாயில் அதிக வறட்சி பாதிப்பு உள்ளது என கூறினார். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்தேன். சீராகவே இருந்தது. ஆனால், ரத்தத்தில் உள்ள எரித்ரோசைட் படிவு விகிதம் அதிக அளவில் இருந்தது.\nஅவருக்கு காய்ச்சல் இல்லாத நிலையிலும், களைப்பு ஏற்படுகிறது என கூறினார். அதனால் சந்தேகமடைந்த நான், அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம். அதனால் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டு வாருங்கள் என அவரிடம் கூறினேன்.\nஅதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதன்பின்னர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்துள்ளார் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.\nஇந்த புதிய அறிகுறி பின்னணிக்கான காரணம் பற்றி டாக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், இங்கிலாந்து, பிரேசில் அல்லது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாறிய கொரோனா போன்ற புதிய வகை வைரசுகளால் ஏற்பட்டிருக்கலாம் என சத்தூர் கூறியுள்ளார்.\nஅதனால் நாக்கு பாதிப்பு என வருபவர்களை அலட்சியம் செய்யாமல் அவர்களையும் டாக்டர்கள் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு, இந்த வகை கொரோனா வைரசுகளை பற்றி நன்றாக அறிந்து கொள்வதற்காக மரபணு தொடர் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி…\nSinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்க���ுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/05/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-10-20T08:40:38Z", "digest": "sha1:WXIYHTC6DF3SBYKH2DFZXVICEDVQHXKG", "length": 19362, "nlines": 83, "source_domain": "tamilfirst.lk", "title": "இந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு! – Tamil First", "raw_content": "\nஇந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஇந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு\nபுத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்களை நியமித்தார்.\nஇந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு 31ஆம் இலக்க சட்டம் மூலமாக இந்து பண்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிதியத்தின் புதிய தலைவராக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டதுடன், இந்து பண்பாட்டு நிதியம் எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.\nபுத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் மற்றும் உதவிப் பணிப்பாளர் திருமதி.கு.ஹேமலோஜினி ஆகியோர் பதவி வழியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் முன்னாள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு.பெ.சுந்தரலிங்கம், ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபைச் செயலாளர் திரு. ஜி.வீ. சுப்பிரமணியன், தொழிலதிபர்களான தேசமான்ய துரைச்சாமி விக்னேஸ்வரன், திரு. ஏ.பி.ஜெயராஜ் ஆகியோர் கௌரவ பிரதமரினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்து பண்பாட்டு நிதியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,\nநாம் இன்று ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை’ நோக்கிப் பல சவால்களுக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்க நெறியான சமூகம் ஒன்றினை உருவாக்குவது எமது பிரதான இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு திறம்பட செயற்பட்டு வருகின்றது.\nஇந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் ஆன்மிகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்படுவது மிக முக்கியமானதாகும். அதற்கு ஒரு நபர் பின்பற்றும் மதம் உதவியாக அமையும். இந்த நாட்டில் நாம் பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை ஏனைய மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். இந்து மக்கள், இஸ்லாம் மக்கள், கிறிஸ்தவ மக்கள் என அனைவரும் தத்தம் மதங்களைப் பின்பற்றுவதற்கும், அவரவர் மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கும் இந்நாட்டில் எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் ஊடாக எமது நாட்டில் மத நல்லிணக்கத்துடன் கூடிய சகவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளிற்கு வலுச்சேர்க்கின்ற இந்துப் பண்பாட்டு நிதியத்தின் செயற்பாடு மிக முக்கியமானது.\nஇந்த இந்துப் பண்பாட்டு நிதியம், 1985 ஆம் ஆண்டு, 31 ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கைத்தீவில் வாழ்கின்ற இந்துக்களுக்கான சுபீட்சமானதொரு சூழலை உருவாக்கி, சமய மற்றும் ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.\nஇலங்கைத் தீவில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களது சமய மற்றும் ஆன்மீகப் பணிகளை மேம்படுத்தி ஊக்குவிக்கும் பொறுப்பு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும், இந்துப் பண்பாட்டு நிதியத்திற்கும் உண்டு.\nஇந்துப் பண்பாட்டு நிதியம் தனது இலக்கினை அடைவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியமாகும். இந்த நிதி���த்தின் செயற்பாடுகளை மேன்மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நியமனம் இன்று உங்களுக்கு வழங்கப்படுகின்றது.\nஇந்து அறநெறி பாடசாலைகளின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தி, ஆன்மீக ரீதியிலும், ஒழுக்க ரீதியயிலும் சிறந்த இளம் தலைமுறையை உருவாக்குவதற்கு நீங்கள் தலைமைத்துவம் வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஅதேபோன்று பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்களின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி நாடு முழுவதுமுள்ள இந்து ஆலயங்களின் தேவைகளை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.\nஅத்தேவைகளை பூர்த்திசெய்து இந்துப் பண்பாட்டு நிதியத்தின் இலக்கை அடைவதன் மூலம் சிறந்த இலங்கை சமுதாயத்தை உருவாக்குவதற்கு செயலாற்றுவது உங்களது பொறுப்பாகும்.இந்துப் பண்பாட்டு நிதியத்தின் மூலமாக சிறப்பான சேவையாற்றுவதற்கு இந்துப் பண்பாட்டு நிதிய உறுப்பினர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.\nகுறித்த நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதான திரு.யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, பிரதமரின் இணைப்பாளர் திரு.செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nSinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா\nகொழும்பில் இன்று 8 இடங்களில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை…\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளத��. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_76.html", "date_download": "2021-10-20T07:02:09Z", "digest": "sha1:ZV5YCV5YAU77LP2OEKKSLX7MPVXDEC3S", "length": 7371, "nlines": 89, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, series, கவர்ச்சி, பொற்காசு, word, வார்த்தை, english, tamil, dictionary", "raw_content": "\nபுதன், அக்டோபர் 20, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் ���ெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. மதுபானம், நீரில் கலந்த குடிவகை, குடித நீமம், நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து, கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம்.\nn. சீட்டுக்குலுக்கிக் சுரங்கவேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புதிய கட்டாயப்படைச் சேர்ப்புக்குரிய இணைஞன்.\nஅழு, இழப்பு நினைந்து புலம்பு, ஏங்கு அழுதரற்று.\na. குருதியிற் புரண்ட, இரத்தக்கறை தோய்ந்த.\na. மனங்குழம்பிய, கையற்ற, திக்குத் தெரியாத.\nv. மாயத்தால் மயக்கு, மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய்.\nn. துகிய ஆட்சித்தலைவரின் ஆட்சி எல்லை.\nn. அறியவொண்ணாதது, மறைவுகடந்தநிலை, வருபிறவி, உம்மை, மேலுலகு, அறிந்த உலகுக்கு அப்பாலைய வௌத (வினையடை) அப்பால், மறுபுறம், பின்னும், சேய்மைகடந்து.\nn. மங்கையர் ஈட்டம், மான்கணம், வானம்பாடிகளின் கூட்டம், அன்னங்களின் குழாம், பறவைப்பகுதி.\nn. பண்டை ஐரோப்பாவில் கான்ஸ்டிண்டி னோப்பின் நளகரில் ஹீ-ஆம் நுற்றாண்டுதல் செலாவணியிலிருந்த பொற்காசு (கட்.) பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான சிறுவட்டம்.\nn. உளிவாய், பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம், மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய், தவாளிப்பு.\nn. இருவர் அல்லது நால்வர் ஆரம் சட்டாட்ட வகை.\nn. (.இ.) பங்கி, கஞ்சா.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, series, கவர்ச்சி, பொற்காசு, word, வார்த்தை, english, tamil, dictionary\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தம���ழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&id=39&layout=blog&Itemid=27&limitstart=70", "date_download": "2021-10-20T06:53:20Z", "digest": "sha1:BIYMYXHGAX5INU6PJI55D5X37HX6JT3O", "length": 14354, "nlines": 100, "source_domain": "kumarinadu.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, ஐப்பசி(துலை) 20 ம் திகதி புதன் கிழமை .\n22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தெற்கு யப்பானில் எரிமலை வெடித்தது\n22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தெற்கு யப்பானில் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளியேறும் புகை மண்டலம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஜப்பானில் உள்ள அசோ மலையிலிருந்து வெளியாகும் லாவா குழம்புகள் மற்றும் புகை காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வானம் சாம்பல் நிறத்துடன் காணப்படுகிறது.\nஉலக மசாலா: தீவை வாங்கிய டாக்ஸி டிரைவர் மகன்\n‘என் தந்தை ஒரு டாக்ஸி டிரைவர். ஆனால் நான் ஒரு நாட்டின் அரசன்’ என்கிறார் ரெனாடோ பர்ரோஸ். போர்ச்சுகல் நாட்டுக்குச் சொந்தமான மடீரியா தீவுக்கருகில் ஒரு சின்ன தீவை விலைக்கு வாங்கியிருக்கிறார் ரெனாடோ. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் இந்தத் தீவை விற்க இருப்பதாகச் சொன்னவுடன் பலரிடமும் கடன் கேட்டுப் பார்த்தார் ரெனாடோ.\nகையில் குழந்தையுடன் துப்பாக்கி: இந்திய வம்சாவளி ஐ.எஸ். இளைஞரின் ட்விட்டர் படத்தால் பரபரப்பு\nஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவராக சந்தேகிக்கப்படும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தனது குழந்தையையும் துப்பாக்கியையும் கையில் ஏந்தியபடியான படத்தை ட்விட்டரில் பகிரங்கமாக வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகின் மிகவும் பழமையான தண்ணீர் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை\nஆன்ட்ரியோ: கனடாவில் உலகின் மிகவும் பழமையான தண்ணீர் கிடைப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள, லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த, டாக்டர் கிரெக் ஹாலந்து மற்றும் இரண்டு விஞ்ஞானிகள் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.\nதுபாய் ஷாப்பிங் திருவிழாவையொட்டி செய்யப்படவுள்ள உலகின் நீளமான தங்க சங்கிலி\nதுபாய்: துபாயில் 2015-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை உலக புகழ்பெற்ற துப���ய் ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி துபாயின் 500-க்கும் மேற்பட்ட முன்னனி தங்க நகை நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து உலகின் நீளமான‌ தங்க சங்கிலியை தயாரித்து வருகின்றனர். இதன் நீளம் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாகவும் இதற்காக‌ 160-லிருந்து 200 கிலோ தங்கம் வரை பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூயார்க்கில் ரூ.20 கோடிக்கு ஏலம் போன பியானோ\nநியூயார்க் : ஹாலிவுட் படத்தில் நடித்த பியானோ ரூ.20 கோடிக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 1942–ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற கஸ்பிலான்சர் என்ற படத்தில் பியானோ முக்கிய கேரக்டரில் நடித்தது.\nரஷ்யா ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வகம் சென்ற முதல் இத்தாலி பெண்\nஅமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைக்கின்றன. இதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. அதில் இந்நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை 3 பேர் மாறி மாறி சென்று பணி மேற்கொள்கின்றனர்.\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் 5ஆவது அதிசயமாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகள் பெருந்தொடர், உலக வெப்பமயமாதல் காரணமாக அழியும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சொன்னாலும் சொன்னார், பருவநிலை மாற்றம் பற்றிய விவாதம், சர்வதேச அளவில் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.\nகடலுக்கு அடியில் கட்டப்படுகிறது அதிநவீன நகரம்\nஜப்பான் நாட்டின் ஷிம்சு என்ற கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தைக் கட்டப் போவதாக அறிவித்துள்ளது. 1500 அடி அகலத்தில் வட்டவடிவிலான கூண்டு அமைக்கப்பட்டு, அதற்குள் வீடுகள், ஹேட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.\nஅமெரிக்காவில் மனிதனின் மரணத்தை கணித்து சொல்லும் பூனை\nரோட்: அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்து சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில் வசிக்கும் டேவிட் என்ற மருத்துவர், கடந்த 7 ஆண்டுகளாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.\nகிட்லர் வரைந்த ஓவியம் ரூ.1 கோடிக்கு ஏலம்\nமனைவியின் பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும் : சீனா ஆய்வில் தகவல்\nமனிதக்கழிவில் இருந்து தயாராகும் வாயுவில் இயங்கும், பயோ பேருந்து சேவை இங்கிலாந்தில் தொடக்கம்\n2014-ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான் விண்கலம்: டைம் பத்திரிக்கை தகவல்\nஇரண்டு சக்கர பேட்டரி கார் சீனாவில் அறிமுகம்\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/49653-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2021-10-20T07:58:37Z", "digest": "sha1:4SVHQVRFH6SLWPEMM3L3CY2U2UANQNQ4", "length": 30132, "nlines": 453, "source_domain": "dhinasari.com", "title": "உங்கள் செல்போன்கள் பத்திரம்: காவேரியில் காவலர்கள் எச்சரிக்கை! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழ���்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டு��ே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nஉங்கள் செல்போன்கள் பத்திரம்: காவேரியில் காவலர்கள் எச்சரிக்கை\nகாவேரி மருத்துவமனை வளாகத்தின் வெளியே உள்ளவர்கள் தங்களின் செல்போன்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு ஒலிப்பெருக்கி மூலம் காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் #Karunanidhi #KauveryHospital\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதினசரி செய்திகள் - 20/10/2021 7:55 AM\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:43 AM\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-koleos/spare-parts-price.htm", "date_download": "2021-10-20T06:02:28Z", "digest": "sha1:RRXZCXNYJZVLFPXAOPMG2VTMZUMKHK57", "length": 6169, "nlines": 165, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் கோலிஸ் தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2021", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nsecond hand ரெனால்ட் கோலிஸ்\nரெனால்ட் கோலிஸ் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nபென்னட் / ஹூட் 18375\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 23887\nதலை ஒளி (இடது அல்லது வலது) 19250\nவால் ஒளி (இடது அல்லது வலது) 12250\nமுன் கதவு (இடது அல்லது வலது) 27562\nபின்புற கதவு (இடது அல்லது வலது) 30625\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nரெனால்ட் கோலிஸ் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 19,250\nவால் ஒளி (இடது அல்லது வலது) 12,250\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 31,408\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 23,887\nபின்புற விண்ட்ஷீல்ட் கண்ணாடி 30,625\nஃபெண்டர் (இடது அல்லது வலது) 9,187\nதலை ஒளி (இடது அல்லது வலது) 19,250\nவால் ஒளி (இடது அல்லது வலது) 12,250\nமுன் கதவு (இடது அல்லது வலது) 27,562\nபின்புற கதவு (இடது அல்லது வலது) 30,625\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 31,408\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 20, 2022\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் கோலிஸ்உதிரி பாகங்கள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/tata/harrier/", "date_download": "2021-10-20T06:33:08Z", "digest": "sha1:XHZR2UUR7T4TRP77L3GP2PJ2D3ZD77CV", "length": 26820, "nlines": 492, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா ஹாரியர் விலை, மைலேஜ், விமர்சனம், சிறப்பம்சங்கள், மாடல்கள், தொழில்நுட்ப விபரங்கள், படங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » டாடா » ஹாரியர்\n2 சீரிஸ் க்ரான் கூபே\n3 சீரிஸ் க்ரான் லிமோசின்\nஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே\nடாடா ஹாரியர் கார் 27 வேரியண்ட்டுகளில் 1 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா ஹாரியர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா ஹாரியர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா ஹாரியர் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா ஹாரியர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nடாடா ஹாரியர் டீசல் மாடல்கள்\nடாடா ஹாரியர் எக்ஸ்டி கமோ\nடாடா ஹாரியர் எக்ஸ்டி ப்ளஸ்\nடாடா ஹாரியர் எக்ஸ்டி ப்லஸ் டார்க் எடிசன்\nடாடா ஹாரியர் எக்ஸ்டி ப்லஸ் கமோ\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட் டியூவல் டோன்\nடாடா ஹாரியர் எக்��்இசட் கமோ\nடாடா ஹாரியர் XTA Plus\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட் ப்ளஸ்\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட் ப்ளஸ் டார்க் எடிசன்\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட் ப்ளஸ் டியூவல் டோன்\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட் ப்ளஸ் கமோ\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட்ஏ டியூவல் டோன்\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட்ஏ கமோ\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட் ப்ளஸ்\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட் ப்ளஸ் டார்க் எடிசன்\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட் ப்ளஸ் டியூவல் டோன்\nடாடா ஹாரியர் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் கமோ\nடாடா ஹாரியர் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்ட டாடா ஹாரியர் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடும் வகையில் ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமாக பானட்டை ஒட்டி இல்லாமல் சற்று கீழாக தாழ்த்தி பொருத்தப்பட்டு இருப்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. அதேநேரத்தில், வழக்கமாக ஹெட்லைட் இடம்பெறும் இடத்தில் எல்இடி பகல்நேர விளக்குகளும், இண்டிகேட்டர் க்ளஸ்ட்டரும் கொடுக்கப்பட்டுள்ளன.\nபக்கவாட்டில் அதிக தரை இடைவெளியுடன் மிக உயரமான மாடலாக இருக்கிறது. இந்த காரில் 17 அங்கு அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டில் மிகப்பெரிய எஸ்யூவி மாடல் போன்ற தோற்றத்துடன் காட்சி தருகிறது.\nஇந்த காரின் பின்புறமும் தனித்துவமாகவும், கவர்ச்சியாகவும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. டெயில் லைட்டுகளுக்கு இடையே கருப்பு வண்ண பேனல் ஒன்று பொருத்தப்ட்டு இருக்கிறது. ஸ்பாய்லர் மற்றும் ஆன்டென்னாவும் இடம்பெற்றுள்ளது.\nஇந்த எஸ்யூவியின் இன்டீரியர் நவீன காலத்திற்கு ஏற்றதாகவும், அதிக வசதிகள் நிரம்பியதாகவும் உள்ளது. மர அலங்கார வேலைப்பாடுகள், லெதர் பயன்பாடு, சில்வர் மற்றும் கருப்பு வண்ண ஆக்சஸெரீகளுடன் கவரும் வகையில் உள்ளது. இந்த காரிலும் ஃப்ளோட்டிங் திரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.\nடாடா ஹாரியர் எஞ்சின் மற்றும் செயல்திறன்\nபுதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீட��� மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இதே எஞ்சின்தான் ஜீப் காம்பஸ் மற்றும் விரைவில் வர இருக்கும் மற்றொரு போட்டியாளரான எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nடாடா ஹாரியர் எஸ்யூவியின் எஞ்சின் செயல்திறனில் குறைவில்லாமல் இருக்கிறது. இந்திய சாலை நிலைகள் மற்றும் தட்ப வெப்ப நிலைகளுக்கு தக்கவாறு இதன் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. தினசரி மற்றும் நெடுஞ்சாலை பயணங்களில் இதன் எஞ்சின் சிறப்பானதாக இருக்கிறது.\nபுதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் மேனுவல் டீசல் மாடல் லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 14.63 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான எஸ்யூவிக்கு இது சிறப்பான மைலேஜாக கூறலாம். மேலும், போட்டியாளர்களைவிட சிறந்த மைலேஜ் தரும் மாடலாகவும் இருக்கிறது.\nஇந்த எஸ்யூவியில் 50 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் உள்ளது. முழுமையாக நிரப்பிச் செல்லும்போது நீண்ட தூர பயணங்களையும் தங்கு தடையில்லாமல் முடிக்க வகை செய்யும்.\nடாடா ஹாரியர் முக்கிய அம்சங்கள்\nபுதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், ஜேபிஎல் ஆடியோ சிஸ்டமும் இருப்பது இதன் பிரிமீயம் மாடலாக தரம் உயர்த்திக் காட்டுகிறது. இந்த காரில் டிரைவிங் மோடுகளும், பிரேக்குகளில் டிஸ்க் வைப்பிங் நுட்பமும் இருப்பது சிறப்பானதாக கூறலாம்.\nபுதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரோல் ஓவர் மிட்டிகேஷன், ரிவர்ஸ் பாரக்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.\nபுதிய டாடா ஹாரியர் எஸ்யூவி இந்தியாவின் பாரம்பரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தொழில்நுட்ப வல்லமைக்கு எடுத்துக்காட்டான மாடலாக கூறலாம். இதன் போட்டியாளர்களில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாகவும் இருக்கிறது. இதன் 7 சீட்டர் மாடலும் விரை���ில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா ஹாரியர் Q & A\nடாடா ஹாரியர் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன\nடாடா ஹாரியர் எஸ்யூவியானது எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி ப்ளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.\nடாடா ஹாரியர் எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளதா\nபெட்ரோல் எஞ்சின் தேர்வு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/tamil_nadu-younsgter-to-partcipate-in-american-open-taekwondo-championship/", "date_download": "2021-10-20T06:56:40Z", "digest": "sha1:KOD4XNMPXBCA2TE27M2S5FXXMI2QICQQ", "length": 10330, "nlines": 115, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் 2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்\n2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்\n2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்\nஆசியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றான டேக்வாண்டோ விளையாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கலக்கி வருகிறார். சென்னையைச் சேர்ந்த 22 வயதான உதயகுமார் என்ற கல்லூரி மாணவர், 2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்ச்சி பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.\nசிறுவயது முதலே டேக்வாண்டோவில் ஆர்வம் கொண்ட உதயகுமார், 2016-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கம் வென்று, தொடர்ந்து தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.\nலைட் பிரிவில் (74 கிலோ) பயிற்சி பெற்று வரும் உதயகுமார், 2017-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். பெரிதும் கவனிக்கப்படாத டேக்வாண்டோ விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற உதயகுமாரின் ஆர்வம், அவரை மாநில, தேசிய, தெற்காசியப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லத் தூண்டியது. பதக்கங்களைக் குவித்த உதயகுமார், கின்னஸ் சாதனையையும் விட்டுவைக்கவில்லை. 2017-ம் ஆண்டு மதுரையில் நடந்த, `பூம்சே’ எனப்படும் டேக்வாண்டோ விள���யாட்டின் தடுபாட்ட முறையைத் தொடர்ந்து 30 நிமிடங்களுக்குச் செய்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தினார்.\nசர்வதேச அளவில் நடத்தப்பட்ட டேக்வாண்டோ போட்டிகளில், 2000-ம் ஆண்டில்தான் முதல்முறையாக ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. சிட்னி ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கப்பட்ட டேக்வாண்டோ விளையாட்டு, ஒலிம்பிக் தொடரின் அபாயகரமான விளையாட்டுகள் பட்டியலிலும் அடக்கம். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே, உதயகுமாரால் ஒலிம்பிக் தொடருக்குத் தேர்ச்சி பெற முடியும். 2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தகுதி பெற்றிருக்கும் உதயகுமார், நிதி நெருக்கடி காரணமாகத் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள இந்தத் தொடருக்கு இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே வீரர், அரசு உதவிகளை எதிர்பார்த்துள்ளார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adda247.com/ta/jobs/world-hepatitis-day-celebrated-on-28th-july/", "date_download": "2021-10-20T07:01:12Z", "digest": "sha1:65FWYF3XL7RH6OI7FBNCIH7TAPHUNU36", "length": 7780, "nlines": 194, "source_domain": "www.adda247.com", "title": "World Hepatitis Day celebrated on 28th July | உலக கல்லீரல் அழற்சி தினம் ஜூலை 28 அன்று அனுசரிக்கப்படுகிறது |", "raw_content": "\nWorld Hepatitis Day celebrated on 28th July | உலக கல்லீரல் அழற்சி தினம் ஜூலை 28 அன்று அனுசரிக்கப்படுகிறது\nஉலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று “உலக கல்லீரல் அழற்சி தினம்” என்று அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் அழற்சி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் கல்லீரலின் வீக்கமான வைரஸ் ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 2021 உலக கல்லீரல் அழற்சி தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள் ‘கல்லீரல் அழற்சி காத்திருக்காது’.\nஅனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:\nWHO தலைமையகம்: ஜெனீவா, சுவிட்சர்லாந்து; இயக்குநர் ஜெனரல்: டெட்ரோஸ் அதானோம்.\n*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*\n*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*\nவெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021\nBest Study Materials For TNPSC | டிஎன்பிஎஸ்சிக்கான சிறந்த பாட புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/medical/nature_medicine/banana_flower.html", "date_download": "2021-10-20T07:08:58Z", "digest": "sha1:JYUCWQ4PTL6XAS6CNLQWCXFJWG5O63EB", "length": 8824, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "உடம்புக்கு மருந்தாகும் சஞ்சீவினி - வாழைப்பூ - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் - மருத்துவம், கலந்து, இயற்கை, உடம்புக்கு, நீங்கும், எரிச்சல், மருந்தாகும், சஞ்சீவினி, வாழைப்பூ , கிராணி, ரத்தக், தோலா, வாழைப்பூவை, இரண்டு, உட்கொண்டால், தயிரைக், சாற்றில், நறுக்கி, சஞ்சீவி, வாழைப்பூ, medicine, medical, போன்றது, சற்று, இருக்காது, வாழைப், இருக்கும், சமைத்துச்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 20, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஉடம்புக்கு மருந்தாகும் சஞ்சீவினி - வாழைப்பூ\nஉடம்புக்கு மருந்தாகும் சஞ்சீவினி - வாழைப்பூ - இயற்கை மருத்துவம்\nவாழைப்பூ, இது வியாதிகளுக்கெல்லாம் சஞ்சீவி போன்றது. சற்று துவர்ப்பாக இருக்கும். பொடி யாக நறுக்கி சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவிய தண்ணீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் அதன் துவர்ப்புச் சுவையெல்லாம் நீராக இறங்கி விடும். அதன் பிறகு அதை அவித்து பருப்பு கலந்து சமைத்து உண்ணலாம். வெகு சுவையாகவே இருக்கும்.\nபேயன் வாழைப் பூவில் துவர்ப்பே இருக்காது. அதை அப்படியே (பட்டைகளை நீக்கி) சமைத்துச் சாப்பிட லாம்.\nஇதைப் பதமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் நீங்கும். ரத்த மூலம் போக்கும். உதிரக் கடுப்பு இருக்காது. கை, கால் எரிச்சல் நீங்கும்.\nவாழைப் பூவை நறுக்கி சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மேற்கண்ட பிணிகள் எல்லாம் உடனே குணமாகும்.\nவாழைப்பூக் கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி முதலிய வியாதி களுக்கு சஞ்சீவி போன்றது.\nவாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக் கிராணி, பெரும்பாடு முதலியவை நீங்கும். நால தோலா சாற்றில் இரண்டு தோலா தயிரைக் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை உட்கொண்டால் நல்ல குணம் தெரியும்.\nவாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் எரிச்சல் போகும்.\nவாழைப்பூவை வாரத்திற்கொரு முறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉடம்புக்கு மருந்தாகும் சஞ்சீவினி - வாழைப்பூ - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் , மருத்துவம், கலந்து, இயற்கை, உடம்புக்கு, நீங்கும், எரிச்சல், மருந்தாகும், சஞ்சீவினி, வாழைப்பூ , கிராணி, ரத்தக், தோலா, வாழைப்பூவை, இரண்டு, உட்கொண்டால், தயிரைக், சாற்றில், நறுக்கி, சஞ்சீவி, வாழைப்பூ, medicine, medical, போன்றது, சற்று, இருக்காது, வாழைப், இருக்கும், சமைத்துச்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்த��யா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2867626", "date_download": "2021-10-20T07:29:38Z", "digest": "sha1:KFEFZ3USVKMQMBWPSS2Y6FBVD56F54UZ", "length": 34251, "nlines": 319, "source_domain": "www.dinamalar.com", "title": "புத்துயிர் பெறுகிறதா புலிகள் இயக்கம்?| Dinamalar", "raw_content": "\nமதத்தை பயன்படுத்தி வன்முறையை தூண்டுபவர்கள் மீது ...\nஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை: ...\nஅமெரிக்காவின் முக்கிய பொறுப்புகளில் மேலும் 3 இந்திய ...\nஅமெரிக்காவில் இந்திய உணவகம் மீது தாக்குதல்: எப்.பி.ஐ ...\nஅமெரிக்காவின் பொருளாதார தடையை நீக்க வேண்டும்: ஈரான் ... 1\nபொய் வழக்குகளுக்கு எல்லாம் அ.தி.மு.க., அஞ்சாது: ... 10\nஉ.பி., தேர்தலில் காங்கிரசில் 40% பெண் வேட்பாளர்கள்: ... 7\nஆப்கன் விவகாரங்களில் பாக்., தலையிடக்கூடாது: முன்னாள் ... 2\nஎம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் பாபுல் சுப்ரியோ 5\nகாஷ்மீரில் அப்பாவி மக்கள் கொலை: என்.ஐ.ஏ.,விசாரணை 4\nபுத்துயிர் பெறுகிறதா புலிகள் இயக்கம்\nகடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு ... 123\nஊராட்சி மற்றும் ஒன்றிய தேர்தலில் தி.மு.க., அள்ளியது\nஎஜமான விசுவாசத்தில் போலீசாரை மிஞ்சிய ஆணையம்: ... 63\nஆர்.டி.ஓ.,வுக்கு மலர் அபிஷேகம்: புரோக்கர்கள் அசத்தல் ... 34\nஇது உங்கள் இடம்: தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான ... 89\nகடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு ... 123\nஇது உங்கள் இடம்: தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான ... 89\nவழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் ... 82\nதமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவல் உள்ளதையும், அவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதையும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான எச்சரிக்கைகள், தமிழக அரசுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.சென்னை, வளசரவாக்கத்தில் தங்கி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சபேசன் என்பவரை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவல் உள்ளதையும், அவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதையும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிக���ரிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான எச்சரிக்கைகள், தமிழக அரசுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.\nசென்னை, வளசரவாக்கத்தில் தங்கி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சபேசன் என்பவரை, சமீபத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.\nஇது தொடர்பாக, தீவிரவாத குழுக்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள, முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார் கூறியதாவது:கடந்த மார்ச் மாதம் கச்சத் தீவு அருகே, சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்த, இலங்கை மீன்பிடி கப்பலில், இந்திய கடலோர காவல் படை சோதனை நடத்தியது. அதில்1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹெராயின்' போதைப் பொருள், ஐந்து ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்டன.\nஇந்த கடத்தலில் சர்வதேச தொடர்புகள் இருப்பதோடு, பின்னணியில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ., தீவிர விசாரணையில் இறங்கியது. அதில் தான், போதைப் பொருள் கடத்தலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்ட சபேசன் குறித்த விபரங்கள் வெளியாகின.புலிகள் இயக்கம் இலங்கையில் வீழ்த்தப்பட்ட பின், புலிகள் பலரும் பல நாடுகளுக்கும் தப்பி ஓடினர். அதில் ஒருவர் தான் சபேசன்.\nபுலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கிய நபராக பணியாற்றியவர். அவர், சென்னைக்கு தப்பி வந்து, வளசரவாக்கத்தில் வீடு எடுத்து தங்கியதும், சர்வதேச போதைப் பொருள் ஆசாமிகளோடு தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. சபேசன் வீட்டை என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சேட்டிலைட் போன் சிக்கியது. இவ்வகை போனை, அரசு அனுமதியுடன், அரசு தொடர்பான சிலர் மட்டுமே பயன்படுத்த முடியும். தனியார் பயன்படுத்த அனுமதி இல்லை. அத்துடன் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்துவதற்கான தகவல்கள் அடங்கிய ஆவணங்களும் சபேசன் வீட்டில் கைப்பற்றப்பட்டன.\nஇந்த கடத்தல் வாயிலாக கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாயை, இலங்கையில் இருக்கும் விடுதலை புலிகளுக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இலங்கையில் அழிக்கப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பணியை சபேசன் செய்து வந்துள்ளார். சமீப காலமாக, புலிகள் இயக்கத்தில், இலங்கையில் இருக்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள் சேர்க்கப் பட்டு உள்ளனர். அதன் ஒருங்கிணைப்பு பணியையும் சபேசன��� தான் செய்துள்ளார்.\nலண்டனில் இருக்கும் ஒரு இலங்கை தமிழ் சங்கம், 'இந்தியாவுக்கு புலிகள் பற்றியோ, இலங்கை தமிழர்கள் பற்றியோ துளியும் அக்கறை இல்லை. பண உதவி'அதனால், இனிமேல் புலிகள் இயக்கம் தலையெடுக்க வேண்டும் என்றால், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சீனா மற்றும் அதன் நட்பு நாடான பாகிஸ்தானோடு கைகோர்த்து செயல்பட வேண்டும்' என, சபேசன் உள்ளிட்ட சில புலிகள் இயக்க நபர்களிடம் கூறியுள்ளது. க்ஷ\nஇதை அடுத்தே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், குறிப்பாக திரிகோணமலையில் இருக்கும் இலங்கை தமிழ் இளைஞர்கள் பலர், புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணத் தட்டுப்பாடு இன்றி, புலிகள் இயக்கம் அங்கே வேகமாக வளர்க்கப் பட்டு வருகிறது. இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள், வெளிநாடுகளில் செல்வச் செழிப்புடன் உள்ளனர். அவர்களும் பண உதவி அளித்து வருகின்றனர்.\nசென்னை, திருவான்மியூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் பலர் கூட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையில் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர் பெற, தங்களால் இயன்றதை செய்யலாம் என, அந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர். இந்த தகவல், தமிழக உளவு பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் எங்கெல்லாம் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனர் என்பதைக் கண்டறியும் பணியில், தமிழக உளவு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nஅதே நேரத்தில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களை நோக்கி சீனர்கள், குறிப்பாக சீன இளைஞர்கள் வர துவங்கி உள்ளனர். அவர்கள், தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை வாடகைக்கு எடுத்து தங்குவதோடு, அவர்களோடு நட்பாக பழகி வருகின்றனர். தமிழர்களுக்கு தேவையான பண உதவியும் அளித்து வருகின்றனர்.அத்துடன், புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் சீனர்களும் இறங்கி உள்ளனர்.\nபல விஷயங்களில் சீனாவை நம்பி இலங்கை அரசு பயணிக்கும் நிலையில், புலிகள் இயக்கத்துக்கு உயிரூட்ட சீனா செய்து வரும் முயற்சி, இலங்கை அரசுக்கு புது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கிடையில், இலங்கையின் கிழக்கு பகுதியில் மற்றொரு விஷயமும் வேகமாக நடக்கிறது. பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளில் இருக்கும் மத அடிப்படைவாதிகள், இலங்கையின் கல்வெட்டி, மு��்துார் போன்ற பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர். அங்கிருந்தபடியே, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தான் அவர்கள் திட்டம். அவர்களும், இலங்கையில் புலிகள் இயக்கம் உயிரூட்டம் பெற, உதவி செய்ய துவங்கி உள்ளனர்.\nஎன்.ஐ.ஏ., மத்திய உளவு அமைப்புகள், தமிழக 'க்யூ' பிரிவு போலீசார், கடலோர காவல் படை, கடற்படை, வருவாய் புலனாய்வுத் துறை உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மதன்குமார் கூறினார்.\n- நமது நிருபர் --\nதமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவல் உள்ளதையும், அவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதையும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழ் இலக்கியங்களில் ஆயுதபூஜை: ஆதாரங்களை அடுக்குகிறார் ஆய்வாளர்(18)\n4 கோவிலின் 1.36 லட்சம் சதுர மீட்டர் இடம்: புதிய மெட்ரோ திட்டத்துக்கு ஒதுக்கீடு(18)\n» தினமலர் முதல் பக்கம்\nஇது இந்தியா இலங்கையை விட்டுப்பிடிக்கும் ஆட்டமோ என்று தோன்றுகிறது, இலங்கைக்கு நடுமண்டையில் நச்சென்று உரைக்கும்படி சிக்கல் சிக்கும்வரை விட்டு பிறகு பிடித்து நிறுத்த இந்தியா முயல்கிறதோ என தோன்றுகிறது,\nதவறு கண்டேன் சுட்டேன் என்ற சட்டம் ஒன்று தான் உலகை ஒரு நல்வழிப்பாதையில் கொண்டு செல்லும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழ் இலக்கியங்களில் ஆயுதபூஜை: ஆதாரங்களை அடுக்குகிறார் ஆய்வாளர்\n4 கோவிலின் 1.36 லட்சம் சதுர மீட்டர் இடம்: புதிய மெட்ரோ திட்டத்துக்கு ஒதுக்கீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/videos/%20Higher%20Education", "date_download": "2021-10-20T07:34:51Z", "digest": "sha1:OMPQP5AFW7AWWG7XAHGT536GZ3O2GJNU", "length": 3020, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Higher Education", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப்படி, எப்போது\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nஉலகமே பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்... காரணம் என்ன\nமேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை - பாதிப்புக்குள்ளாகும் கேரளா: காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-hanshika-bikini-dress-new-look-photo-2/", "date_download": "2021-10-20T08:12:40Z", "digest": "sha1:6IMH5GTR4FXODHW2QQHTLPHOFLQKQZVX", "length": 9192, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "மீண்டும் பிகினி உடையில் அசத்தும் ஹன்ஷிகா.! பின்னழகை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் மீண்டும் பிகினி உடையில் அசத்தும் ஹன்ஷிகா. பின்னழகை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.\nமீண்டும் பிகினி உடையில் அசத்தும் ஹன்ஷிகா. பின்னழகை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா. ஆரம்பத்தில் கொழுக்மொழுகென்று இருந்ததால் இவருக்கு பட வாய்ப்பை அள்ளி கொடுத்தது சினிமா ஆரம்பத்தில் சிறப்பான படங்களையும் இவர் தேர்ந்தெடுத்து நடித்தார் அந்தவகையில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமனார்.\nஅதன்பின் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட் போன அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தார். ஹன்ஷிகாவுக்கு குறைந்த வயது ஆனாலும் உடல் எடை அதிகமாக வைத்திருந்ததால் ஒரு சில படத்தின் கதைக்கு அவர் செட் ஆகாமல் போனார்.\nஅதை உணர்ந்து கொண்ட ஹன்சிகாவுக்கும் சடவென உடல் எடையை குறைப்பதற்காக சிலர் காலம் சினிமாவுக்கு விட்டுள்ளார். ரசிகர்கள் உங்கள் உடலுக்கு பிகினி டிரஸ் போட்டா நல்லா இருக்காது என கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர் ஒருவழியாக தற்போது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து தற்போது எந்த உடை போட்டாலும் ஹன்சிகா செம்ம அழகாக தெரிகிறார்.\nஇதற்காக ஹன்ஷிகா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இவரது கையில் மஹா மற்றுமொரு இரு திரைப்படங்களை வைத்திருக்கிறார். அதற்காக நடிகை ஹன்சிகா கவலை படாமல் தற்போது தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு பட்டையை வருகிறார் தோழிகளுடன் செம ஜாலியாக ஊர் சுற்றி பொழுதை கழிக்கிறார்.\nமேலும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிகினி உடையில் அவ்வபோது அதிரடியான புகைப்படங்களை எடுத்து வீசி வருகிறார் அந்த புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது இதனால் ஹன்ஷிகா செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். தற்போதும் பிகினி உடையில் தனது அழகை காட்டி உள்ளார் ஹன்சிகா. நீச்சல் உடையில் செம்ம கும்முனு இருக்கும் புகைப்படம் இணைய தளப்பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.\nPrevious articleதளபதி 66 : படத்தில் விஜயின் கதாபாத்திரம் இது தானா. இப்படி ஒரு ரோலில் விஜய் நடிச்சதே கிடையாது.\nNext article“பீஸ்ட்” படம் பொங்கலுக்கு வாராமல் போவதற்கு காரணம் இது தானாம். ஒருவழியாக வெளிவந்த உண்மை.\nநிதி அகர்வால் செல்லம் நீங்க போட்டு இருக்கிறது டிரெஸ்ஸா இல்ல.. வேற எதாவதா. அங்க அங்க ஒரு மாதிரியா இருக்கு – புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்.\nதம்மாதுண்டு ஸ்போர்ட்ஸ் டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு வேற லுக்கில் போஸ் கொடுக்கும் ஷிவானி நாராயணன் – இளசுகளை கவர்ந்த புகைப்படம் இதோ.\n“இமான் அண்ணாச்சி” – யை பார்த்து இருப்பீர்கள். அவரது குடும்பத்தை பார்த்தது உண்டா. அவரது குடும்பத்தை பார்த்தது உண்டா. இணைய தளத்தில் வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-youth-married-his-pregnant-lover-after-court-s-warning", "date_download": "2021-10-20T07:44:59Z", "digest": "sha1:JFHYSWUJBFDGR7VSO7OQW5NKE5NF525B", "length": 18144, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "கர்ப்பமான காதலியைத் திருமணம் செய்ய மறுத்த காதலன்; நீதிமன்றத்தில் நடந்த திருமணம்! | pudukkottai youth married his pregnant lover after court-s warning - Vikatan", "raw_content": "\nமுந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் தி.மு.க எம்.பி, டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்\nதொழிலாளி கொலை: திமுக எம்.பி டிஆர்வி ரமேஷ் ஏ1 குற்றவாளியாக சேர்ப்பு - போலீஸ் தேடுதலால் தலைமறைவு\n`பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மெத்தை' - பாலியல் வழக்கில் யோகா மாஸ்டர் யோகராஜ் சிக்கியது எப்படி\nசமூக வலைத்தளத்தில் அவதூறு: நள்ளிரவில் பொறியாளரை கடத்தி, தாக்கிய வழக்கு - மகாராஷ்டிரா அமைச்சர் கைது\n`சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்\n13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; விசாரணையில் பிடிபட்ட உறவினர்\n`ஆடையின்றி காட்டும் மாயக்கண்ணாடி; விலை ஒரு லட்சம்' - மோசடி செய்த 4 பேர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர் - 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nஓய்வுபெறவிருந்த எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை; போலீஸ் விசாரணை\n``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை\" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு\nமுந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் தி.மு.க எம்.பி, டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்\nதொழிலாளி கொலை: திமுக எம்.பி டிஆர்வி ரமேஷ் ஏ1 குற்றவாளியாக சேர்ப்பு - போலீஸ் தேடுதலால் தலைமறைவு\n`பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மெத்தை' - பாலியல் வழக்கில் யோகா மாஸ்டர் யோகராஜ் சிக்கியது எப்படி\nசமூக வலைத்தளத்தில் அவதூறு: நள்ளிரவில் பொறியாளரை கடத்தி, தாக்கிய வழக்கு - மகாராஷ்டிரா அமைச்சர் கைது\n`சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்\n13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; விசாரணையில் பிடிபட்ட உறவினர்\n`ஆடையின்றி காட்டும் மாயக்கண்ணாடி; விலை ஒரு லட்சம்' - மோசடி செய்த 4 பேர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர் - 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம்\nஓய்வுபெறவிருந்த எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை; போலீஸ் விசாரணை\n``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை\" வீட்டு வேலையாட்களு���்கு கவுரி கானின் புது உத்தரவு\nகர்ப்பமான காதலியைத் திருமணம் செய்ய மறுத்த காதலன்; நீதிமன்றத்தில் நடந்த திருமணம்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nதிருமணம் செய்து கொண்ட ராம்கி - கஸ்தூரி\nராம்கி தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி கைவிட்ட காதலியைத் திருமணம் செய்துகொண்டால், கண்டிப்பாக ஜாமீன் கிடைக்கும் என்று ராம்கியிடம் கூற, கஸ்தூரியை தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ராம்கி நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு வடக்குப்பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி (28). அதே பகுதியைச் சேர்ந்த கஸ்தூரியும் (23) ராம்கியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கஸ்தூரி இரண்டு மாத கர்ப்பமானார். எனவே, தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கூறி ராம்கியிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் ராம்கியோ, கஸ்தூரியை திருமணம் செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து, இதுபற்றி கஸ்தூரி ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nபெண் விமானப் படை அதிகாரிக்கு இரு விரல் பரிசோதனை, உயர் அதிகாரிகளின் அலட்சியம்; வெளிவந்த அதிர்ச்சிகள்\nராம்கியை அழைத்துப் பேசிய மகளிர் போலீஸார், கஸ்தூரியை திருமணம் செய்து கொண்டு, இருவரும் சந்தோஷமாக வாழுமாறு கூறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் மனம் மாறாத ராம்கி கஸ்தூரியை திருமணம் செய்துகொள்ள மறுக்கவே, ராம்கி மீது பாலியல் வன்கொடுமை வழக்கினை பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கானது, ஆலங்குடி உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் பின்பு இந்த வழக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.\nவழக்கு விசாரணைக்கு வந்த ராம்கி தன் காதலியைத் தான் திருமணம் செய்துகொள்வதாக நீதிபதியிடம் கூற, ராம்கிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார் நீதிபதி.\nஆனாலும், அதன் பின்பும் ராம்கி கஸ்தூரியை திருமணம் செய்துகொள்ளாததால், ஜாமீனை ரத்து செய்து மீண்டும் ராம்கியை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியும் ராம்கிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதற்கிடையேதான், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 4-ம் தேதி நீதிபதி அப்துல் காதரின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்கி தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி கைவிட்ட காதலியைத் திருமணம் செய்துகொண்டால், கண்டிப்பாக ஜாமீன் கிடைக்கும் என்று ராம்கியிடம் கூற, கஸ்தூரியை தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ராம்கி நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்ற நீதிபதி காதலியைத் திருமணம் செய்துகொள்ள ராம்கிக்கு அனுமதி அளித்தார். கஸ்தூரியும் சம்மதம் கூறியுள்ளார்.\nதிருமணம் செய்து கொண்ட ராம்கி - கஸ்தூரி\nஉயிரையே பறிக்குமா கருக்கலைப்பு மாத்திரைகள் சென்னை அதிர்ச்சி சம்பவமும் எச்சரிக்கையும்\nஇதையடுத்து, ராம்கிக்கு இந்த முறை உடனடியாக நீதிமன்றத்திலேயே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள காதலி கஸ்தூரிக்குத் தாலி கட்டினார் ராம்கி. தொடர்ந்து, திருமணம் முடிந்த நிலையில் ராம்கி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் வழங்குவது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளைதான் முடிவெடுக்க வேண்டும். எனவே, மதுரை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ராம்கிக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-10-20T06:36:39Z", "digest": "sha1:RZCGH44RKHNBID2HRDIHT7VTNF6YKYLT", "length": 6409, "nlines": 42, "source_domain": "thannaram.in", "title": "இருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nஇருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின்\nHome / Books as Marriage gift / இருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின்\nஇருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின்\n“நாம் வேகமாக வளர்ச்சி கண்டிருக்கிறோம். ஆனால் நமக்குள்ளேயே முடங்கியும் போய்விட்டிருக்கிறோம். ஆனால், இயந்திரமயம் என்பது நம்மை மேலும் மேலுமான விருப்பத்தில் கொண்டுபோய் தள்ளிவிட்டது. நம் அறிவு நம்மை எரிச்சல் மிக்கவர்களாக மாற்றிவிட்டது. நமது புத்திசாலித்தனம் இறுக்கமானவர்களாகவும் நேசமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது. நாம் அதிமாகச் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாகவே உணர்வுவயப்படுகிறோம். இயந்திரமயத்தைவிட மனிதநேயமே நமது தேவை. புத்திசாலித்தனத்தைவிட அன்பும் மென்மையுமே தேவை. இந்தப் பண்புகள் இல்லாவிட்டால் வாழ்வு வன்முறையானதாக மாறிவிடும். ஆகவே, புதிய உலகிற்காக போரிடுவோம் அது ஒரு நாகரீகமான உலகம் அது ஒரு நாகரீகமான உலகம்\n“தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தை போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்போமானால், நாங்கள் நேசித்தது போல் நீங்களும் இந்த பூமியை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனி வரும் சந்ததிகளுக்காக இந்த நிலத்தைப் பாதுகாப்பாக, அதைக் கடவுள் நேசிப்பது போல இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்”\n– செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல்\nசமகாலச்சூழலில், அறமற்ற பெரும்பாதையில் இந்த மானுடப்போக்கு திசைப்படுத்தப்படும் இந்நேரத்தில்… காலங்கடந்து உயிர்த்து நிற்கும் வார்த்தைகளாக ஸீயாட்டீல் மற்றும் சாப்ளின் இவர்களின் சொற்கள் ஒவ்வொன்றும் இன்று வெளியொலிக்கிறது. வாழ்வின்மீதும் இயற்கையின்மீதும் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கும் எல்லா மனங்களுக்குமான பற்றுதலை இவைகள் சுமத்திருக்கிறது.\nவாஷிங்டன் ஜனாதிபதிக்கு 1852ல் செவ்விந்திய சமூகத்தலைவன் ஸீயாட்டீல் எழுதிய கடிதத்தின் தமிழாக்கமும், தி கிரேட் டிக்��ேட்டர் படத்தின் இறுதிக்காட்சியில் சாப்ளின் பேசும் உரையின் தமிழ்மொழிபெயர்ப்பும்… ஒன்றிணைந்த புத்தகம் “இருதயத்தை நோக்கி இருஉரைகள்”\nBe the first to review “இருதயத்தை நோக்கி இரு உரைகள் – ஸீயாட்டீல், சார்லி சாப்ளின்” Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anudinam.org/2015/12/17/margazhi-month-begins-today/", "date_download": "2021-10-20T06:41:23Z", "digest": "sha1:TU3JHCFIIKOEVL2PJPPV3BBTGDPSZ3OL", "length": 14807, "nlines": 222, "source_domain": "anudinam.org", "title": "Margazhi Month Begins Today - Anudinam.org", "raw_content": "\nநீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்த முத்பொத்ய க்ருஷ்ணம்\nபாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஷத ஷிரஸ் ஸித்த மத்யாபயந்தீ\nஸ்வொச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தெ\nகோதா தஸ்யை நம இத மிதம் பூய ஏவாஸ்து பூய:\nஅன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்\nபன்னு திருப்பாவை ப்பல்பதியம்* – இன்னிஸையால் பாடி க்கொடுத்தாள் நற்பாமாலை*\nபூமாலை சூடிக் கொடுத்தாளை ச்சொல்லு\nசூடிக் கொடுத்த சுடர்க் கொடியே* தொல்பாவை பாடி யருள வல்ல பல்வளையாய்* தொல்பாவை பாடி யருள வல்ல பல்வளையாய்\nநாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்*\nநாம் கடவா வண்ணமே நல்கு.\n*மார்கழி திங்கள், மதி நிறைம்த நன்னாளால்*\nசீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்**\nஏரார்ந்த கண்ணி, யசோதை இளஞ்சிங்கம்*\nகார்மேனிச் செங்கன் கதிர் மதியம் போல் முகத்தான்*\nநாராயணனே நமக்கெ பறை தருவான்*\nபாரோர் புகழப் படிம்தேலோரெம்பாவாய். (௧)\nகோதை பிறந்த ஊர் கொவிந்தன் வாழுமூர்\nசோதி மணி மாடம் தொன்றும் ஊர்\nநீதியால் நல்ல பக்தர் வழும் ஊர்\nநான்மறைகள் ஓதும் ஊர் வில்லிபுத்துர் வேதக் கோனூர்\nபாதகங்கல் தீர்க்கும் பரமன் அடி காட்டும்\nவேதம் அனைதுக்கும் வித்தகும் கொதை தமிழ்\nஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை\nதிருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே\nதிருப்பாவை முப்பதும் செப்பினால் வழியே\nபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே\nபெரும்பூதுர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே\nஒரு நூற்று நாற்பது மூன்றுரைதள் வாழியே\nஉயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே\nமருவாரும் திருமல்லி வளநாடி வாழியே\nவண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கல் வாழியே\nThiruppAvai – Vedam anaithukkum vithu (திருப்பாவை – வேதம் அனைத்துக்கும் வித்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1242533", "date_download": "2021-10-20T06:16:34Z", "digest": "sha1:NRNUIWFXKT5HPLWUNT5YQYSRCRPVRLVC", "length": 9272, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "கோவையில் மருத்துவ மாணவி மாயம்- பொலிஸார் தீவிர விசாரணை – Athavan News", "raw_content": "\nகோவையில் மருத்துவ மாணவி மாயம்- பொலிஸார் தீவிர விசாரணை\nமருத்துவம் படிக்கும் கோவை மாணவி ஒருவர், நள்ளிரவில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nகோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தன்யா என்பவரே காணாமல் போயுள்ளார்.\nஇவர் ரஷ்யாவில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவை வந்த தன்யா, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் அவரை தேடிய உறவினர்கள், சி.சி.டி.வி காட்சியை பார்த்தபோது, நள்ளிரவு ஒரு மணி அளவில் வெள்ளை நிற காரில் தன்யா ஏறிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.\nஇந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பொலிஸில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.\nகுறித்த முறைப்பாட்டுக்கு அமைய பீளமேடு பொலிஸார், வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இன்று பதவியேற்பு\nசர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை\nபாகிஸ்தானில் இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nகுஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் மோடி\nஉத்தரகாண்ட் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஐ கடந்தது\nநாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றி���ால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/study-materials/on-this-day-in-history-july-12-inraiya-varalaaru-history-notes-for-all-exams/", "date_download": "2021-10-20T06:45:33Z", "digest": "sha1:VGP5C4PCWUH6DNE2WQHCXMXBWW76SCH2", "length": 9616, "nlines": 208, "source_domain": "athiyamanteam.com", "title": "On This Day In History - JULY 12 - Inraiya Varalaaru - History Notes For All Exams - Athiyaman team", "raw_content": "\nஇன்றைய வரலாறு – ஜூலை 12\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nஇன்றைய வரலாறு – ஜூலை 12\n1730 – சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் ( இறப்பு நாள் 1795)\n1813 – கிளவுட் பெர்னாட், பிரெஞ்சு உடலியங்கியலாளர் ( இறப்பு நாள் 1878)\n1817 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் ( இறப்பு நாள்1862)\n1854 – ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனர் ( இறப்பு நாள் 1933)\n1895 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் ( இறப்பு நாள் 1983)\n1904 – பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலிய எழுத்தாளர் ( இறப்பு நாள் 1973)\n1909 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர் ( இறப்பு நாள்1961)\n1935 – சத்தோசி ஓமுரா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்\n1952 – எசாம் சரஃப், எகிப்திய அரசியல்வாதி\n1960 – ஏர்ல் குணசேகர, இலங்கை அரசியல்வாதி\n1961 – சிவ ராஜ்குமார், இந்திய நைகர், பாடகர்\n1965 – சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் துடுப்பாளர்\n1978 – ���ிச்செல் ரோட்ரிக்வெஸ், அமெரிக்க நடிகை\n1991 – ஜேம்சு ரொட்ரீகசு, கொலம்பிய கால்பந்து வீரர்\n1997 – மலாலா யூசப்சையி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானியர்\n1804 – அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க அரசியல்வாதி (பிறப்புநாள் 1755)\n2006 – உமர் தம்பி, தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பிறப்புநாள் 1953)\n2012 – மா. ஆண்டோ பீட்டர், தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (பிறப்புநாள்1967)\n2012 – மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பிறப்புநாள் 1930)\n2012 – அலிமுத்தீன், பாக்கித்தானியத் துடுப்பாளர் (பிறப்புநாள் 1930)\n2013 – பிரான், இந்திய நடிகர் (பிறப்புநாள் 1920)\n2013 – அமர் கோ. போசு, அமெரிக்கத் தொழிலதிபர் (பிறப்புநாள் 1929)\nவிடுதலை நாள் (கிரிபட்டி 1979).\nவிடுதலை நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1975).\n1641 – போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.\n1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.\n1932 – நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.\n1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nநிமிர்ந்து நில் தேர்வு SELECTED LIST TNPSC Exams\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsnleupy.blogspot.com/2015/04/2122-2-forum-15042015-forum.html", "date_download": "2021-10-20T07:25:15Z", "digest": "sha1:WI3KUAOFFQQ5WESMLSEOG46LEJBNKH2P", "length": 2325, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: ஏப்ரல் 21,22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம் – வெற்றி செய்தி தாரீர் தமிழ் மாநில Forum கூட்டம் இன்று 15.04.2015 அன்று சென்னையில் நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை தமிழ்கத்தில் வெற்றிபெறச்செய்யுமாறு Forum தலைவர்கள் வேண்டுகோள்", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nபுதன், 15 ஏப்ரல், 2015\nஏப்ரல் 21,22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம் – வெற்றி செய்தி தாரீர் தமிழ் மாநில Forum கூட்டம் இன்று 15.04.2015 அன்று சென்னையில் நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை தமிழ்கத்தில் வெற்றிபெறச்செய்யுமாறு Forum தலைவர்கள் வேண்டுகோள்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/08/flower-bouquet-trends-booming-business-opportunities-in-metro-cities/", "date_download": "2021-10-20T06:39:27Z", "digest": "sha1:K3RY4CD475BU37A4YLVE5END2XAIPAQ6", "length": 21278, "nlines": 278, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Flower Bouquet Trends – Booming business opportunities in Metro Cities « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n இந்த எல்லா இடங்களிலும் கலர் ஃபுல் மகிழ்ச்சி பரிமாற்றத்துக்கு ஒரே வழி பூங்கொத்துகள்.\n90-களின் பிற்பகுதியில் மேல்தட்டு மக்களிடம் புழக்கத்துக்கு வந்த இந்தப் பழக்கம் இப்போது நடுத்தர வர்க்கத்தினரிடம் தொற்றிக் கொண்டிருக்கிறது. எப்போது ஒரு விஷயம் நடுத்தர வர்க்கத்தினரின் கையில் வந்து விட்டதோ, அப்போதே அந்தப் பழக்கத்துக்கு ஒரு ஸ்திரத்தன்மை வந்து விட்டதென்று அர்த்தம்.\nவிளைவு… சென்னையில் தடுக்கி விழுந்தால் ஒரு பூங்கொத்து கடை.\nஇதனால் மலர் செண்டு தயாரித்து விற்கும் தொழில் லாபகரமானதாக நடைபெற்று வருகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் பூச்செண்டுகள் கடைகள் இருந்தன. இப்போது நகரின் பல பகுதிகளில் இத்தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். மல்லிகை, ரோஜா போன்றவற்றைச் சரமாகக் கட்டி விற்கும் தொழிலில் பெண்கள் பலர் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருகின்றனர். இதே போல பூக்களை மாலையாகக் கட்டி விற்கும் தொழிலும் எல்லா ஊர்களிலும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.\nஇதில் இருந்து சற்று மாறுபட்டது மலர்ச் செண்டு, பூங்கொத்து தயாரித்து விற்கும் தொழில். இதில் முதலீடு குறைவு; லாபம் அதிகம். பெரும்பாலும் வசதி படைத்தவர்களே, விழாக்களின்போது மலர்ச் செண்டு மற்றும் பூங்கொத்துகளைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.\nமலர்ச் செண்டு மற்றும் பூங்கொத்துத் தயாரிக்க, பயன்படுத்தும் பூக்கள், உயர்ந்த ரகத்தைச் சார்ந்தவை. சாதாரண ரோஜா, டச் ரோஸ், கட் ரோஸ், டபுள் டியூப் ரோஸ், ஜெர்பாரா, ஸ்டார் டெய்ஸி, ஆஸ்டர், செமி கிளாட், டபுள் கிளாட், காரனேஷன், சைப்ரஸ், யெல்லோ டைஸ், ப்ளூ டைஸ் என விதவிதமான மலர்களைக் கொண்டு பூங்கொத்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும், பெங்களூர், ஓசூர் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றன.\nகோயம்பேடு மலர் அங்காடியில் 3 கடைகளில் இந்தப் பூக்கள் மொத்த விலையில் விற்கப்படுகின்றன. இங்கிருந்து சென்னையில் பல்வேறு இடங்களில் பூங்கொத்து வியாபாரம் செய்வோர் மலர்களை வாங்கிச் செல்கின்றனர். இதுதவிர, சென்னை எழும்பூரில் 3 கடைகளில் இத்தகைய மலர்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்கப்படுகின்றன.\nசிறிய அளவிலான அழகிய மூங்கில் கூடைகளில் பூக்களை அடுக்கி அலங்கரித்து அதன் மீது பிளாஸ்டிக் பேப்பரைச் சுற்றி மலர்ச் செண்டு தயாரிக்கின்றனர். பிளாஸ்டிக் பூக்களைக் கொண்டும் மலர்ச் செண்டு தயாரிக்கின்றனர். இத்தகையை பிளாஸ்டிக் மலர்ச் செண்டை பல மாதங்கள் வரை, வீட்டின் வரவேற்பறையில் அழகுக்காக வைத்துக் கொள்ளலாம்.\nஇதைத் தவிர வெவ்வேறு அளவுகளில் பூச்செண்டு தயாரிக்கின்றனர். பிறந்த நாள் விழா, திருமண விழா, அலுவலகங்களில் உயர் அதிகாரிகளுக்கு நடக்கும் பாராட்டு விழாக்களுக்கு இத்தகையை பூச்செண்டுகளை வழங்குவது கெüரவமாகக் கருதப்படுகிறது. பூக்களின் நிறம், மணம், பசுமை, நீர்த்துளிகளுடன் கூடிய ஈரத்தன்மை ஆகியவை, அந்தப் பூச்செண்டைப் பெறுவோருக்கு மன மகிழ்ச்சியைத் தருகிறது.\nஇந்த மலர்ச் செண்டுகள் மற்றும் பூங்கொத்துகளைத் தயாரிப்பவர்கள், அதன் அளவு, அதில் உள்ள பூக்களின் தரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கின்றனர். குறைந்தபட்சம் 50 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை பூச்செண்டுகள் விற்கப்படுகின்றன.\nஇறுதிச் சடங்குகளிலும், கல்லறைகளிலும் வைக்க மலர் வளையங்களையும் இவர்கள் ஆர்டரின் பேரில் தயாரிக்கின்றனர். மலர் வளையங்களின் அளவுக்கு ஏற்ப 250 ரூபாயில் இருந்த��� 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா, காதலர் தினம், திருமண நாட்களின்போது பூச்செண்டு மற்றும் பூங்கொத்துகளின் விற்பனை அதிகமாக இருக்கும் என்று இத்தொழிலில் ஈடுபடுவோர் கூறுகின்றனர். 500 ரூபாய்க்குப் பூக்களை வாங்கி, பூச்செண்டுகளாகத் தயாரித்து ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்கின்றனர்.\nசென்னை அண்ணாநகர், எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணாசாலை, அடையாறு, பெசன்ட் நகர், தியாகராய நகர் உள்பட சென்னையில் முக்கிய பகுதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் இத்தொழிலைச் செய்கின்றனர்.\nஇவர்களுக்கு இது நிரந்தரத் தொழிலாகவும் மாறிவிட்டது. சென்னை நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இத்தொழிலில் ஈடுபடுவோருக்கும் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி போட்டியும் வளர்ந்து வருகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamadenu.hindutamil.in/crime-corner/why-has-ramji-nagar-burglars-started-theft-in-tamilnadu", "date_download": "2021-10-20T07:11:56Z", "digest": "sha1:WJ3EQIRFRDS2DSD3HK5IVKRZMEOCJIK6", "length": 19190, "nlines": 134, "source_domain": "kamadenu.hindutamil.in", "title": "சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் செப்டம்பர் 4 ஆம் தேதி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் துணி எடுப்பதற்காக தனது காரில் கடைக்குச் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த லேப்டாப் மற்றும் ரூ.30, 000பணம் திருட்டுபோனதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.", "raw_content": "\nராம்ஜி நகர் கொள்ளையர்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே கைவரிசை : பாதை மாறியது ஏன்\nசென்னை கொள்ளை தொடர்பாக 8 பேர் கைது\nசென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் செப்டம்பர் 4-ம் தேதி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் துணி எடுப்பதற்காக தனது காரில் கடைக்குச் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த லேப்டாப் மற்றும் ரூ.30, 000 பணம் திருட்டுபோனதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் இதேபோன்ற புகார்கள் வந்தன. போலீஸார் விசாரணையில், ஒரே கும்பல் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந���தது.\n8 லேப்டாப் மற்றும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் பணம் போலீஸார் பறிமுதல்\nபின்னர் போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் இரண்டாகப் பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைப் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது கொள்ளையர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்தில் ஏறி சென்றதும் பெங்களூரில் தொடர்ந்து ஒரு ஏஜெண்டிடம் கொள்ளையர்கள் பேசி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூருக்கு விரைந்து சென்று, அங்குள்ள சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொள்ளையர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியை கண்டுபிடித்தனர். பின்னர் விடுதியில் தங்கியிருந்த 8 நபர்களைக் கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த கொள்ளையர்கள் சுப்பிரமணி (48), ரோகன் (24), தினு ஆனந்த் (25), தினேஷ் குமார் (25), தீனதயாளன் (22), கிரண் குமார் (23), ராஜாராம் (29) மற்றும் சிறார் ஒருவர் என்பது தெரியவந்தது.\nமேலும் திருச்சி, ராம்ஜி நகர் பகுதி மக்கள் அனைவருமே நூதன முறையில் கவனத்தைத் திசைதிருப்பிக் கொள்ளையடிப்பதுடன், புதிதாக கொள்ளையடிக்கக் கற்றுக்கொண்டு பின்னர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆண் நபர்களின் தகுதியை வைத்து, அந்த ஊர் மக்கள் கொள்ளையில் அவர்களுக்குண்டான பணியை ஒதுக்குவதுடன், ஊர் மக்கள் சாமியாரிடம் குறிகேட்டு அவர் எந்த ஊரில் கொள்ளையடிக்கச் சொல்கிறாரோ அந்த ஊருக்குச் சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.\nரப்பர்பேண்ட், சாக்லேட் கவர், இரும்பு குண்டு, ஸ்லைடு உள்ளிட்ட பொருட்களை வைத்து கவண்போல செய்து சத்தமில்லாமல் காரின் கண்ணாடியை உடைத்துத் திருட்டு.\nசாமியாரின் பேச்சை மீறி மதுபோதை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கொள்ளையடித்தால் போலீஸாரிடம் சிக்கிவிடுவோம் என்பதை, ஊர் மக்கள் ஐதிகமாக நினைத்துக் கொள்ளையடித்து வருகின்றனர். ராம்ஜி நகருக்குள் கொள்ளை கும்பலைப் பிடிக்கச் சென்றால், அந்த ஊர் பெண்கள் துணிகளை அவிழ்த்துவிட்டு போலீஸாரை மிரட்டுவதுடன் அவர்களை அடி���்து துரத்தி அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.\nமேலும் இவர்கள் கும்பலாகச் சென்று கொள்ளையடித்துவிட்டு, அதில் வரும் பணத்தைச் சரிசமமாகப் பிரித்துக் கொண்டு ஊருக்குச் சென்றுவிடுவது வழக்கம். இதேபோல்தான் 8 பேர் கொண்ட கும்பல் 2 குழுக்களாகப் பிரிந்து அண்ணா நகர், திருமங்கலம் பகுதியில் கடைக்கு வெளியே நிற்கும் சொகுசு காரை குறிவைத்து, நூதன முறையில் காரின் கண்ணாடியை உடைத்து லேப்டாப் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு பெங்களூருக்குச் சென்றுள்ளனர். அங்கும் 5 லேப்டாப்களைத் திருடியதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 8 லேப்டாப் மற்றும் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500 பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையர்கள் ரப்பர்பேண்ட், சாக்லேட் கவர், இரும்பு குண்டு, ஸ்லைடு உள்ளிட்ட பொருட்களை வைத்து கவண்போல செய்து சத்தமில்லாமல் காரின் கண்ணாடியை உடைத்து நூதன முறையில் திருடுவதை நடித்துக் காட்டிய வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.\nகரோனா பொது முடக்கத்துக்குப் பின்பு ராம்ஜி நகர் கொள்ளையர்களின் பாணி முற்றிலும் மாறியிருக்கிறது. மக்கள் கையில், வீடுகளில் பணம் இருப்பதில்லை, நகைகளும் இல்லை என்பதை அறிந்துகொண்ட பின் தங்களுடைய பாணியை மாற்றி இருக்கின்றனர் ராம்ஜி நகர் கொள்ளையர்கள்.\nதமிழ்நாட்டுக்குள்ளும் பிற மாநிலங்களில் தமிழ் பேசுகிறவர்களிடமும் கொள்ளை அடிப்பது இல்லை என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. தற்போது அதில் மாறுதல் தெரிகிறது. தமிழ்நாட்டுக்குள்ளேயே கொள்ளைச் சம்பவங்களில் இறங்கிவிட்டார்கள். வட மாநிலங்களில் சுத்தமாகப் பொருளாதார வளர்ச்சி குன்றிப்போய் வருமானம் இல்லாத நிலை நீடிப்பதால், தமிழ்நாட்டுக்குள் இவர்களின் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.\nமதுரை, திண்டுக்கல், சென்னை, சேலம், கோவை ஆகிய முக்கிய நகரங்களில் இப்போது கண் பதித்திருக்கிறார்கள். கவனத்தைத் திருப்பி நகை, பணம் கொள்ளை அடிக்கும் பாணியிலிருந்து காரிலிருக்கும் பை, லேப்டாப், செல்போன் ஆகியவற்றைத் திருடும் பழக்கத்துக்கு மாறியிருக்கிறார்கள்.\nஒரு கார் வருகிறது என்றால் அதில் அவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் நிச்சயம் இருக்கிறது என்பது அவர்களின் முடிவு. ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் ஆகிய இரண்டும் ரூபாய் முப்���தாயிரம் மதிப்பு. அத்துடன் பணப்பையோ நகைகளோ இருந்தால் அவர்களின் கூடுதல் அதிர்ஷ்டம். எப்படிப்பட்ட காராக இருந்தாலும் அந்த காரின் கண்ணாடியை இவர்களால் திறந்து விட முடியும். அதற்கு இவர்கள் கையாளுவது கையடக்க உண்டிவில் ஒன்றைத்தான். ஊரில் இதற்காகச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅந்த உண்டி வில்லில் பேரிங்பால்ரஸ் வைத்து தூரத்திலிருந்து அடிப்பார்கள். அது கண்ணாடியில் பட்டவுடன் கண்ணாடி உடையாது. ஆனால், அதிர்வு தாங்காமல் கண்ணாடி கொஞ்சம் இறங்கும். அதன் பின்னர் 4 பேர் அந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பதுபோல தெரியும். அவர்களில் ஒருவர் கார் கண்ணாடியை இறக்கி கதவைத் திறந்து அங்கிருக்கும் பையை எடுத்துவிடுவார். அடுத்த நிமிடமே அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள்.\nபெரிய மனிதர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் லேப்டாப் மற்றும் கைப்பேசிகளைக் கொள்ளை அடித்தால், இவர்களைப் பற்றிய தகவல் அறிந்து உரியவர்கள் வந்து திருச்சி மாநகர போலீஸார் மூலம் கேட்டால் அவர்களிடம் ஒப்படைத்து விடுவது இவர்களது வழக்கம்.\nகஞ்சா தொழிலுக்கு மாறிய கொள்ளையர்கள்\nதற்போது பொருளாதார புழக்கம் மிகக் குறைவாக இருப்பதால், கொள்ளைச் சம்பவங்களைக் குறைத்துக்கொண்டு கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது. தமிழ்நாட்டுக்குள் அவர்களுக்கு இருக்கும் நெட்வொர்க் மற்றும் வடமாநிலங்களில் இருக்கும் தொடர்புகள் ஆகியவற்றை வைத்து மிகச்சுலபமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகப்பெரிய அளவிலான கடத்தல் இவர்கள் மூலமாக நடந்து வருகிறது. இதில் அதிக அளவு வருமானம் கிடைப்பதால், புதிதாகத் தொழிலுக்கு வரும் இளைஞர்கள் கஞ்சா கடத்தலுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/700821/amp?ref=entity&keyword=Olympics", "date_download": "2021-10-20T06:43:22Z", "digest": "sha1:2TFIOZB2QSHQNINCIFRTA2OZIYEGVLRX", "length": 6033, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பாரா ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் - இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி | Dinakaran", "raw_content": "\nபாரா ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் - இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி\nடோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை ஹஸ்முக்பாய் பவினாபென் வெற்றி பெற்றுள்ளார். ��ிரேசில் வீராங்கனை ஜோய்ஸ் டி ஒலிவெராவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் ஹஸ்முக்பாய் பவினாபென் படேல். வெற்றிமூலம் டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டிக்கு முன்னேறினார் ஹஸ்முக்பாய் பவினாபென் படேல்.\nயோகாவில் உலக சாதனை: கும்மிடிப்பூண்டி மாணவன் அசத்தல்\nசீனாவை நோக்கி ஒலிம்பிக் சுடர்\nஉலக கோப்பை தகுதிச்சுற்று: ஸ்காட்லாந்து தொடர் வெற்றி\n‘சூப்பர் ஓவருக்கு’ சீனியர் ‘பவுல்-அவுட்’\nசையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணி கேப்டனாக விஜய்சங்கர் தேர்வு.: . தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக விலகல்\nடபிள்யூடிஏ தரவரிசை: 13வது இடத்தில் பாவ்லா படோசா\nஉலக கோப்பை டி 20 ஒரே நாளில் 6 போட்டிகள்; சுருக்கமான ரிசல்ட்\nயாரையும் சாதாரணமாக எடைபோடக்கூடாது உலக கோப்பை டி 20ல் அசத்தபோகுது ஆப்கானிஸ்தான்: காம்பீர் ஆரூடம்\nபயிற்சி ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா பாகிஸ்தான் வெற்றி: நடப்பு சாம்பியன் வெ.இண்டீஸ் அதிர்ச்சி\n4 பந்தில் 4 விக்கெட்: அயர்லாந்தின் கர்டிஸ் சாதனை\nபிஎன்பி பாரிபா ஓபன்: படோசா, கேமரான் சாம்பியன்\nதிருவண்ணாமலையில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி: 17 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\nதிண்டுக்கல்லில் ஐவர் கால்பந்து போட்டி\nமேலப்பாளையத்தில் மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி : அப்துல்வஹாப் எம்எல்ஏ பரிசு வழங்கினார்\nதென் மண்டல சிலம்ப போட்டி: மாணவர்கள் அசத்தல்\nதஞ்சை மாவட்ட உறைவாள் விளையாட்டு போட்டி: வென்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/05/11/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-10-20T07:04:48Z", "digest": "sha1:ZBZOMTQW7NQ253VXLZ7X5QVADI6WPB4H", "length": 8796, "nlines": 69, "source_domain": "tamilfirst.lk", "title": "2 நாட்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் திட்டம்… – Tamil First", "raw_content": "\n2 நாட்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் திட்டம்…\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 நாட்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் திட்டம்…\n48 மணித்தியாலங்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வழிகாட்டலின் கீழ் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 15 வைத்தியசாலைகளில் இந்த வோர்ட் த���குதிகள் அமைக்கப்படவுள்ளன.\nபசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வோர்ட் தொகுதி 50 கட்டில்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபசுமை சமூக பொருளாதார மாதிரி ஒன்றை நோக்கி விசேட ஜனாதிபதி செயலணி…\nஇலங்கையில் ஜனவரி முதல் இதுவரை 80,068 பேருக்கு கொரோனா\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesamnet.co.uk/?p=19576", "date_download": "2021-10-20T07:11:20Z", "digest": "sha1:ADC6AZTAQBKRNXCXSSWPCF2SQMKTWAHC", "length": 7958, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "பணம் 1200 பவுணைக் கேட்டு மிரட்டியவருக்குத் தண்டனை! – தேசம்", "raw_content": "\nபணம் 1200 பவுணைக் கேட்டு மிரட்டியவருக்குத் தண்டனை\nபணம் 1200 பவுணைக் கேட்டு மிரட்டியவருக்குத் தண்டனை\nவெம்பிளியைச் சேர்ந்த ஜெகதீசன் குணராஜா (20) என்ற இளைஞர் கிங்ஸ்பறியைச் சேர்ந்த பிரேம் என அறியப்பட்ட பிரனானந் கணேஸ்நாதனை பயமுறுத்தி மிரட்டி பணம் பறிக்க முயன்றதற்காக குற்றவாளியாகக் காணப்பட்டு உள்ளார். நீதிபதி கிரகாம் அரன் தலைமையில் 12 ஜூரிகளுடன் வழக்கு நடைபெற்றது.\n1200 பவுண்களை வழங்காமல் விட்டால் பிரேமின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசப்போவதாக ஆறு பேரைக் கொண்ட குழு மிரட்டியாதாக பிரேம் குற்றம்சாட்டி இருந்தார். 2009 செப்ரம்பரில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு ஹரோ கிறவுண் கோர்ட்டில் நடைபெற்று 2010 பெப்ரவரி 15ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nதிவீகன் குகநாதனுக்குச் சொந்தமான காரை பிரேம் காப்புறுதி இன்றி ஓட்டியதால் வாகனம் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால் ஏற்பட்ட நஸ்டத்திற்காக 1200 பவுண்களை தன்னிடம் கேட்டு மிரட்டியதாக நீதிமன்றத்தில் பிரேம் தெரிவித்து இருந்தார். தன்னை தனது விருப்பத்திற்கு மாறாக கிங்ஸ்பறியில் உள்ள தனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து பலவந்தமாக வானில் ஏற்றி வொன்ஸ்வேத் செயின்ஸ்பறி கார் பார்க்குக்கு கூட்டிச் சென்று தாக்கியதாக பிரேம் நீதிமன்றில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த கடத்தல் நாடகம் நான்கு மணிநேரம் நீடித்ததாகவும் பிரேம் தெரிவித்து இருந்தார்.\nமருத்துவரினால் முகத்தில் உள்ள காயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவற்றுக்கு தாங்கள் காரணமல்ல என சந்தேகநபர்கள் வாதிட்டனர். மேலும் பணம் கேட்டதை ஒத்துக் கொண்டவர்கள் தாங்கள் கையால் தட்டியதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனர். பணத்திற்காகப் பயமுறுத்தவில்லை எனவும் தெரிவித்து இருந்தனர்.\nஜெகதீசன் குணராஜ் உடன் குற்றம்சாட்டப்பட்டு இருந்த பின்வருவோர் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டது\nசுதர்சன் சிறீதரன் (22) – மில்ரன் கீன்ஸ்\nசுதாகரன் ராசலிங்கம் (21) – வெம்பிளி\nவேணுசங்கர் லம்பொதரராஜா (20) – வெம்பிளி\nசிவகுமார் தினேஸ்குமார் (19) – ஹரோ\nதீவிகன் குகநாதன் (திவான்) – ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது.\nபிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்\nபௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்\nHow u know that, //சுமித்திரா சுனில் கணவனின் துன்புறுத்...\nஒரே ஒரு கொரோனா நோயாளி என்று இருந்த நியூசிலாந்து இன்று 4...\nஅன்று அமிர்தலிங்கம் முதல் இன்று இரா சம்மந்தன் வரை எல்லோ...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/1100-years-old-kotravai-statue/", "date_download": "2021-10-20T07:39:06Z", "digest": "sha1:G52RFX337H237QE4TOHRKSIHGHPS2MLY", "length": 12079, "nlines": 117, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் 1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\n1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\n1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nகடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில், 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை சிலையையும், சில கல்வெட்டுகளையும், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nகொற்றவையானவர் பழையோள், பாய்கலைப்பாவை, ஐயை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாவை, சூலி, நீலி, காடுகிழாள், கானமற் செல்வி என்று பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறாள். சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் கோயில், ‘ஐயை கோட்ட���்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்தில், கொற்றவை வழிபாடு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. அவர்களின் கீழ் ஆட்சிசெய்த வாணர்கள், மலையமான்கள் பல்லவர்களின் கலைப் பாணியைப் பின்பற்றி கொற்றவையின் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர்.\nவேப்பூர் அருகே, பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மங்கமுத்தாயி அம்மன் கோயிலில் கொற்றவை தனி மேடையில் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருக்கிறது. தொடக்கக் காலத்தில் இது, கருவறைக்குள் இருந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது . இது, கி.பி 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பல்லவர்களின் கலைப் பாணியைப் பின்பற்றி மலையமான்களால் செய்யப்பட்டுள்ளது. ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. கொற்றவை, எருமைத் தலையின் மீது சமபங்க நிலையில் நின்றபடி உள்ளார். மார்பில் சன்னவீரம் உள்ளது. இந்த சன்னவீரம் என்பது போர்க் கடவுள், போர் வீரர்கள் மட்டும் அணியும் வீரச்சங்கிலியாகும்.\nவலதுபுற மேற்பகுதியில் சூலமும் கிளியும், இடது புறம் கொற்றவையின் வாகனமான மானும் சிங்கமும் உள்ளன. மானும் சிங்கமும் அருகருகே ஒரே பக்கத்தில் காட்டப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும். எட்டுக் கரங்களுடன் உள்ளார். கொற்றவையின் காலுக்கு அருகே நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளான். நவகண்டம் என்பது, தன்னுடைய நாடு போரில் வெற்றிபெற ஒரு வீரன் தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களின் சதையை அரிந்து, கொற்றவைக்குப் படையல் இட்டு, தன் தலையைத் தானே வெட்டிப் பலி கொடுத்துக்கொள்வதாகும். இடப்புறம், கொற்றவையை வணங்கிய நிலையில் ஒரு அடியவர் உள்ளார்.\nஇங்கு, எருமைத் தலையின் வலதுபுறம் 6 வரிகளில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டில், முக்குல மலையமான் வம்சத்தை நேர்ந்த சாதன் என்பவன், இந்தக் கொற்றவை சிலையைச் செய்து வைத்திருப்பதைத் தெரிவிக்கிறது. மலையமான்கள், சங்ககாலத்தில் இருந்தே திருக்கோயிலூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர். சில காலம் சுதந்திரமாகவும் சில காலம் பல்லவர், சோழர், பாண்டியர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும் ஆட்சிபுரிந்துள்ளனர். பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தபோது, அவர்கள் பாணியில் அமைந்த கொற்றவை இதுவாகும்.\nஇங்கு காணப்படும் கொற்றவை சிலை தனித்துவ���் வாய்ந்தது. கொற்றவைக்கு அருகருகே சிங்கம் மற்றும் மான் காணப்படுகிறது. கையில் பாம்பு வைத்திருக்கும் கொற்றவையை இங்கு மட்டுமே காண முடியும். இது, வேறு எங்கும் காண இயலாத காட்சி.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2018/01/44.html", "date_download": "2021-10-20T07:08:38Z", "digest": "sha1:IQQUWT5KWHUX5ILUKNGHHRHWIF6TZG2P", "length": 24683, "nlines": 316, "source_domain": "www.vivekbharathi.com", "title": "இப்படி எப்படி? - சந்தவசந்தக் கவியரங்கம் 44", "raw_content": "\n - சந்தவசந்தக் கவியரங்கம் 44\nதமிழ் வாழ்த்து - நேரிசை ஆசிரியப்பா\nஇயலிசை நாடகம் இன்றைய கணினியோ\nடுயிர்த்தனை நான்கா யுயர்த்தமி ழன்னாய்\nநின்மேல் காதல் நிகழ்த்திய தல்லால்\nஎன்செய் தேனெனை எழுதிட வைத்துப்\nபற்பல காட்சிகள் படிக்கக் கொடுத்துச்\nசொற்பதந் தந்து சுடர்தரு கின்றனை\nநின்னைப் புசித்தே நினைவை அழித்தேன்\nஉன்மேல் பக்தி உயரக் களித்தேன்\nகாணாக் கற்பனை கவிநயம் யாவையும்,\nதேனாய் நெஞ்சில் தெளித்து வளர்த்தனை\nஅம்மா எனும்சொல் அலறிப் பிதற்ற\nஇம்மா வரத்தை இயற்றிக் கொடுத்தனை\nஅள்ளக் குறையா அட்சயக் கலனே\nவிள்ள முடியா விந்தை மொழியே\nஅற்புத மாக அமைக்கநற் காப்பே\nபராசக்தி வாழ்த்து - நேரிசை வெண்பா\nஎங்கோ இருந்தவெனை எப்படியோ கண்டெடுத்துத்\nதங்கத் தமிழ்த்���ேர்த் தடங்கொடுத்து - மங்களமாய்ச்\nசொல்லளித்துப் பாடவைக்கும் சொக்கன் உடல்கொண்ட\nசெல்மகனே வெல்லென்று சேர்த்து மொழிசொன்னாய்\nஎல்லாமாய் நிற்பவளே என்மனத்துக் கோவிலமர்\nதலைவர் வாழ்த்து - இன்னிசை வெண்பா\nபெட்டகம் யாக்கும் பெருமிகு பாவலர் பேண்மரபில்\nஇட்டகம் மாறா இலந்தை, அவர்தம் இதயமெனும்\nமட்டவிழ் கின்ற மலரினைப் போற்றி வணங்கியென்றன்\nஎட்டுணை பாடல் இசைத்திட வந்தனன் இவ்வளவே\nசந்தவ சந்தச் சபையினைச் செய்ததில் சந்தமணம்\nசிந்திடும் பாக்கள் சிலிர்த்திடத் தந்திடும் சீரகத்தை\nமுந்திவ ணங்கி முறையுடன் வாழ்த்தி முனம்வருவேன்\nஎந்தையி லந்தை எழுப்பிய ஆணைக் கெழுதிடவே\nஆழ மிருக்கும் அருமை பிறக்கும் அறிவுடமை\nசூழ விருக்கும் சுருதி இசைக்கும் சுடர்த்தமிழும்\nவாழ விருக்கும் வலிமை படைக்கும் வளர்கவிதை\nவேழ மிருக்கும் வெடிகள் வெடித்திடும் மேடையிலே\n(\"மா கூவிளம் கூவிளம் கூவிளம்\")\nதலைவர் ஏந்திடும் தன்மைகள் யாவையும்\nநிலவு போற்பலர் நித்திலம் போற்பலர்\nகுலவு மன்றிதைக் கும்பிடல் வேண்டுமே\nவசந்தம் தந்திடும் வன்மைகொள் மேடையில்\nபசியில் துள்ளிடும் பச்சிளங் கன்றுவந்\nதிசையி லாததோர் ஈணமே கத்துவேன்\nநசைநி கழ்த்திடும் நாட்டியம் பாடலே\nஆசு வல்லரும், ஆண்டவன் தூதரும்,\nபேச வல்லரும், பேரறி வாளரும்,\nவாசம் செய்திடும் வண்ணமா மன்றுளே\n - முச்சீர் சமநிலைச் சிந்து\nஉடைந்து கொண்டே இருக்கின்றேன் - உன்\nகுடையும் நெஞ்சில் கூச்சல்கள் - மனக்\nஒருகண் தானே காட்டுகிறாய் - அதில்\nஒருசொல் தானே பேசுகிறாய் - அதில்\nஒருஜா டைதான் செய்கின்றாய் - அதில்\nஒருமுத் தந்தான் தருகின்றாய் - அதில்\nகாலை வெய்யில் தீய்ப்பதுவும், - உன்\nமாலை இரவு நீளுவதும், - என்\nஆலைச் சத்தம் எல்லாமும் - என்\nஓலை போலென் நெஞ்சத்தில் - உன்\nஅன்றொரு நாளென் அகத்துள் வந்து\nநின்றொரு பாரம் நிறுவிப் பறந்தனை....\nஅப்பொழு தேவுன் அடிநிழல் ஆனேன்\nஇப்படி யேயினி எப்படி வாழ்வது\nமுத்தக் கனிகள் முகிழக் கொடுத்துச்\nசித்தந் தனைநீ சிறைபி டித்தனை....\nஅப்பொழு தேவுன் அடிமையும் ஆனேன்\nஇப்படி யேயினி எப்படி வாழ்வது\nகாதல் எனுமோர் காவியக் காட்சியில்\nநீதலை வன்என நிகழ்த்தி உயர்த்தினை...\nஅப்பொழு தேவுன் அரசனு மானேன்\nஇப்படி யேயினி எப்படி வாழ்வது\nதலைமுடி கோதி தழுவிப் பிரிந்து\nநிலைதடு மாற்றம் நிறைய செய்தனை....\nஅப்பொழு தேவுன் அகம்தொட முந்தினேன்\nஇப்படி யேயினி எப்படி வாழ்வது\nகவிதை கிறுக்கிக் கதைத்திடும் நேரம்\nசெவிக்குழை ஆடிடச் சேர்ந்து ரசித்தனை...\nஅப்பொழு தேவுன தாசிரிய னானேன்\nஇப்படி யேயினி எப்படி வாழ்வது\nஇரவும் பகலும் இதயமும் இதழும்\nஉரசிக் கொளவே உறவு நடத்தினோம்...\nஅப்பொழு தேநாம் அகிலமு மானோம்\nஇப்படி யேயினி இன்புற வாழ்வோம்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nகவிதை ஆ��்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\nகவிதை ஆண்டாள் - 2\nகவிதை ஆண்டாள் - 2\nகவிதை ஆண்டாள் - 1\nகவிதை ஆண்டாள் - 1\nசித்திரக்கவி - இரத பந்தம்\nசித்திரக்கவி - இரத பந்தம்\nஎல்லோரும் கொண்டாடுவோம் - பைந்தமிழ்ச்சோலை விழியக் க...\nஎல்லோரும் கொண்டாடுவோம் - பைந்தமிழ்ச்சோலை விழியக் க...\nசித்திரக்கவி - உருத்திராட்ச பந்தம்\nசித்திரக்கவி - உருத்திராட்ச பந்தம்\nசித்திரக்கவி - அட்டநாக பந்தம்\nசித்திரக்கவி - அட்டநாக பந்தம்\n - சந்தவசந்தக் கவியரங்கம் 44\n - சந்தவசந்தக் கவியரங்கம் 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/659935/amp?ref=entity&keyword=Raid", "date_download": "2021-10-20T07:39:24Z", "digest": "sha1:MFHUBOJSXVFSXUCDVFYJ3AEYODF2U4RH", "length": 10937, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "அமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான தியேட்டர், அலுவலகங்களில் வருமானவரித் துறை ரெய்டு: மதுரை, தேனியில் அதிரடி | Dinakaran", "raw_content": "\nஅமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான தியேட்டர், அலுவலகங்களில் வருமானவரித் துறை ரெய்டு: மதுரை, தேனியில் அதிரடி\nமதுரை: உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள், கட்டுமான நிறுவனம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், உசிலம்பட்டி முன்னாள் எம்எம்ஏ மகேந்திரன். இவரது சகோதரரும், அரசு ஒப்பந்ததாரருமான வெற்றிக்கு சொந்தமான மதுரை ஐராவதநல்லூரில் இயங்கிவரும் கட்டுமான நிறுவனம், மதுரை வில்லாபுரத்தில் உள்ள சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க் மற்றும் தேனி, போடி உள்ளிட்ட வெற்றிக்குச் சொந்தமான 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.\nதேனி பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் சாலையில் காம்ப்ளக்ஸ் தியேட்டர் உள்ளது. இங்கு 4 திரையரங்குகள் உள்ளன. நேற்று மதியம் மதுரை வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கர் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் தியேட்டரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆன்லைன் புக்கிங், டிக்கட் கட்டண வருமானம் குறித்தும் ஆய்வு நடத்தியதாக தெரிகிறது. சுமார் 4 மணிநேரம் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரைஇந்த சோதனை நீடித்தது.\nசட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 குழுக்களாக சென்று இச்சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோரம்பள்ளம் குளத்து பாசன நிலத்தில் தண்ணீரின்றி கருகிவரும் வாழைகள்-விவசாயிகள் வேதனை\nடெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை அணுகுங்கள்-சித்த மருத்துவர் அறிவுரை\nவிராலிமலை அருகே ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மதகு அணை உடையும் அபாயம்-மராமத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nஉளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற தொழில்நுட்ப முறைகள் கடைபிடிக்க வேண்டும்-வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ஆலோசனை\nதா.பழூர் பகுதியில் சாலையில் உலர்த்தப்படும் விவசாய விளை பொருட்களால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க வாகனஓட்டிகள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுதுகெலும்பை முறிக்கும் உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலை\nதிருச்சி சாலையில் கான்கிரீட் கலவை கொட்டி சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது\nபெரம்பலூரில் ஆயுதபூஜைக்கு பிறகு காய்கறி விலையேற்றம்-அவரை, முருங்கை கிலோ ரூ.100க்கு விற்பனை\nராஜபாளையம் தெற்கு வெங்காந���்லூரில் குறுகலான சாலையால் அடிக்கடி விபத்து\nகவியருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nபொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு\nநெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வறிக்கையை 15 நாட்களில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிப்போம்-அமைச்சக துணை இயக்குனர் தகவல்\nநீட் தேர்வு ரத்து குறித்து வாக்குறுதி தர தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு\nகடமலைக்குண்டு பகுதியில் எலுமிச்சை வரத்தோ கம்மி...விலையோ ஜாஸ்தி-விவசாயிகள் ‘குஷி’\nவருசநாடு அருகே மலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nவருசநாடு பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி-விவசாயிகள் கவலை\nபச்சை நிறத்தில் கடல்நீர்.. செத்து மிதக்கும் மீன்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்\nஅட்டப்பாடி வனத்தில் பயிரிட்ட கஞ்சா செடிகள் அழிப்பு\nபாலக்காட்டில் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யும் 2 வாலிபர்களிடம் ஒரு டன் குட்கா பறிமுதல்-பொள்ளாச்சியில் வாங்கியதாக வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/05/10/mgr-statue-demolition-in-trichy-this-is-the-reason/", "date_download": "2021-10-20T07:13:31Z", "digest": "sha1:YILRB5N5TCN5HPQBDUIHNUI2WXEYKSZ5", "length": 9683, "nlines": 118, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் எம்ஜிஆர் சிலை உடைப்பு, இதுதான் காரணம் ; கலெக்டர் பேட்டி ! - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சியில் எம்ஜிஆர் சிலை உடைப்பு, இதுதான் காரணம் ; கலெக்டர் பேட்டி \nதிருச்சியில் எம்ஜிஆர் சிலை உடைப்பு, இதுதான் காரணம் ; கலெக்டர் பேட்டி \nதிருச்சி மரக்கடை பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் முழு உருவ சிலை உள்ளது. இந்த சிலை 1995-ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன் மற்றும் நல்லுசாமி அகியோரால் திறந்து வைக்கப்பட்டது.\nமேலும் தற்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தின் போது கூட எம்ஜிஆர் சிலையை சுற்றியும் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து தான் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி திருச்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் காரணமாக எம்ஜிஆர் சிலை மூடப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று எம்ஜிஆர் சிலையின் வலது கை மணிக்கட்டு பகுதிவரை வரை உடைக்கப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டது.\nமேலும் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டதாக கூறி நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.\nஇதனடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.மேலும் இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி செய்தியாளர்கள் சந்திக்கும்போது கூறியது, சிலை அமைத்து பல ஆண்டுகளாகியுள்ளது, மேலும் தேர்தல் விதிமுறையின் காரணமாக மூடப்பட்ட சிலை, தேர்தல் விதிமுறை முடிந்து திறக்கப்படும்போது அதிகாரிகளின் கவனக்குறைவால் கை உடைந்து விட்டது.\nமேலும் சிலையை யாரும் சேதப்படுத்தவில்லை, அந்த எம்ஜிஆர் சிலை அரசு செலவில் சீர் செய்யப்படும் என்று கூறினார்.\nஆனால் அதிமுகவினரே சிலையை செய்து வருகின்றனர்.\nADMK TrichyMGRஎம்ஜிஆர் சிலைஎம்ஜிஆர் சிலை உடைப்பு\nஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டத்திற்கு பதிலாக தங்க கருட சேவை\nஅரியலூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி\nதிருச்சி அமமுக நிர்வாகிக்கு போன் செய்து, “கண்டிப்பாக வருவேன்” என்று கூறிய…\nபிளஸ் 2 தேர்வு, இரண்டு நாட்களில் முடிவு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்\nதமிழக முதல்வர் திருச்சி வருகை\nதிருச்சி அமைச்சர் மீது அதிமுக மாவட்ட செயலாளர் ஆளுநரிடம் புகார் ; அமைச்சர் விளக்கம் \nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட��� பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2595292", "date_download": "2021-10-20T07:12:03Z", "digest": "sha1:6WANV3HS6KH5SW7NYF3AZFG7EDVLR7HR", "length": 3625, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:Kaliru\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n10:53, 4 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:51, 4 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:53, 4 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-10-20T08:26:55Z", "digest": "sha1:L5QKJNN6R3REHEM2PCR3EM7DQUX5NLTK", "length": 9171, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழக ஊராட்சி ஒன்றியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 33 துணைப்பகுப்புகளில் பின்வரும் 33 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nஅரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (6 பக்.)\nஇராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (8 பக்.)\nஇராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (11 பக்.)\nஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (14 பக்.)\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (13 பக்.)\nகரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (8 பக்.)\nகள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (8 பக்.)\nகன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (9 பக்.)\nகாஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (5 பக்.)\nகிருட்டிணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (10 பகு, 10 பக்.)\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (12 பகு, 13 பக்.)\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (13 பக்.)\nதஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (14 பக்.)\nதருமபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (8 பக்.)\nதிண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (15 பக்.)\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (1 பகு, 15 பக்.)\nதிருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (10 பக்.)\nதிருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (15 பக்.)\nதிருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (18 பக்.)\nதிருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (16 பக்.)\nதிருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (10 பக்.)\nதூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (13 பக்.)\nதென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (9 பக்.)\nதேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (9 பக்.)\nநாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (6 பக்.)\nநாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (15 பக்.)\nபுதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (1 பகு, 14 பக்.)\nபெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (5 பக்.)\nபெரம்பலூரின் வருவாய் தொகுதிகள்‎ (1 பக்.)\nமதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (13 பக்.)\nவிருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (11 பக்.)\nவிழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (15 பக்.)\nவேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (6 பக்.)\n\"தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2020, 17:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2021-10-20T07:56:36Z", "digest": "sha1:WXOY7FS6IRL377RQEPGJ764CVTM4NXFM", "length": 8102, "nlines": 65, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் 2 பேர் இறந்தனர் 22 பேர் காயமடைந்தனர் பூகம்பம் ஈரானைத் தாக்கியது – 2 பேர் இறந்தனர்; 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் 2 பேர் இறந்தனர் 22 பேர் காயமடைந்தனர் பூகம்பம் ஈரானைத் தாக்கியது – 2 பேர் இறந்தனர்; 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபுதுப்பிக்கப்பட்டது: மே 8, 2020, வெள்ளிக்கிழமை, இரவு 9:09 மணி. [IST]\nதெஹ்ரான்: ஈரானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த ந���லநடுக்கத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.\nஇன்று அதிகாலை 1 மணியளவில் வடக்கு ஈரானில் ஒரு சக்திவாய்ந்த பூகம்பம் உணரப்பட்டது. பயந்துபோன மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.\nரிக்டரில் 5.1 நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின் போது 21 வயது பெண்ணும், 60 வயது ஆணும் மாரடைப்பால் இறந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.\nஇந்த நிலநடுக்கம் தெஹ்ரானின் வடகிழக்கில் உள்ள டமாவந்த் மாநிலத்தை மையமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தெஹ்ரான் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் அஸ்திவாரங்கள் அசைந்துவிட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.\nபணியின் முதல் நாள் திறந்திருந்தது .. ஏராளமான வன்முறைச் செயல்கள் .. கொலை, தீ விபத்து, விபத்து\nபூகம்பங்கள் தொடர்பான பிற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைப்பின்னல்களில் வெளியிடப்பட்டுள்ளன. பூகம்பத்திற்குப் பிறகும் நடுக்கம் ஏற்பட்டது.\nவீதிகளில் வீடுகளுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட இடைவெளியை மதிக்குமாறு அரசாங்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஈரானில் 6,500 பேர் கொல்லப்பட்டனர் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி, உங்களுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுக்க இன்று பதிவு செய்க – பதிவு இலவசம்\nநாள் முழுவதும் ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD மர்ம நபரிடமிருந்து அறிவுரை .. தொகுப்பில் 17 சடலங்கள் .. அமெரிக்காவில் தொடரும் திகில் கொரோனா | கொரோனா வைரஸ்: 17 உடல்களால் கண்டுபிடிக்கப்பட்ட COVID-19 இல் நர்சிங் ஹோமுக்குப் பிறகு அநாமதேய அழைப்பு\nஏப்ரல் மாதத்தில் அமெரிக்க வேலை இழப்புகள் 14.7% ஆக உயர்ந்தன - உலக செய்தி\nவட கொரியா தென் கொரிய இராணுவப் பயிற்சிகளை விமர்சித்து சீனாவுக்கு வாழ்த்துக்களை அனுப்புகிறது - உலகச் செய்தி\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்ட���டம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/09/10195354/2995399/Tamil-News-Tamil-Nadu-reports-1631-new-COVID19-cases.vpf", "date_download": "2021-10-20T08:01:31Z", "digest": "sha1:BMJ4V5G4K5B43YRP6BVQYNCDUQNVT2QH", "length": 14285, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நேற்றைவிட அதிகரிப்பு- தமிழகத்தில் இன்று 1631 பேருக்கு கொரோனா பாதிப்பு || Tamil News, Tamil Nadu reports 1631 new COVID19 cases", "raw_content": "\nசென்னை 20-10-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநேற்றைவிட அதிகரிப்பு- தமிழகத்தில் இன்று 1631 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபதிவு: செப்டம்பர் 10, 2021 19:53 IST\nகோவை மாவட்டத்தில் நேற்று 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 235 ஆக உயர்ந்துள்ளது.\nகோவை மாவட்டத்தில் நேற்று 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 235 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், தற்போது சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று 1596 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று 1600ஐ தாண்டி உள்ளது. இன்று ஒரே நாளில் 1631 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உயிரிழப்பும் சற்று உயர்ந்துள்ளது. நேற்று 21 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இன்று 25 பேர் இறந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1523 பேர் குணமடைந்தனர். இதன்மூலம், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,79,169 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16304 ஆக உயர்ந்துள்ளது.\nதினசரி பாதிப்பு அதிகபட்சமாக கோவையில் பதிவாகி உள்ளது. கோவையில் நேற்று 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்து, 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நேற்று 108 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 133 ஆக உயர்ந்துள்ளது.\nஈரோட்டில் 130 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு, இன்று 137 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரிலும் தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளது. நேற்று 87 ஆக இருந்த பாதிப்பு தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nவாலிபரிடம் நகை - பணத்தை ஏமாற்றிய 5 பெண்கள் சிறையில் அடைப்பு\n4 பெண்களை திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 61 மில்லி மீட்டர் மழை பதிவு\n100 நாள் திட்ட தொழிலாளரை விவசாய பணிக்கு பயன்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nஇந்தியாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nகுன்னூர் மலை ரெயில் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு- கவர்னர் பயணித்ததால் பரபரப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 14,623 பேருக்கு கொரோனா\nதீபாவளிக்கு பிறகு 3-வது கொரோனா அலை அபாயம்: மந்திரி ராஜேஷ் தோபே எச்சரிக்கை\nஇங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவை துரத்தும் கொரோனா - 80 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது\nவைட்டமின் ‘டி’ குறைபாட்டை வெளிப்படுத்தும் ‘நாக்கு’\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை சாதம்\nஆக்ரோஷமாக பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு\nதுமகூருவில் 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\nடி20 உலக கோப்பை - 6 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து\nஐபிஎல் போட்டி: சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு\nமுதல் போட்டியில் அசத்திய ஓமன்- 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nமனைவிக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த தனியார் நிறுவன ஊழியர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-10-20T06:55:59Z", "digest": "sha1:IIV57SUQQA23SDJGJ67DSM3MJG54WL7O", "length": 7787, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஜிகாத் தீவிரவாத அமைப்பின் தளபதி பலி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு\nசென்னை போல��ஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி\n* 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம் * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட்\nஇஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஜிகாத் தீவிரவாத அமைப்பின் தளபதி பலி\nஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.\nகாசா முனையை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\nஇதற்கிடையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் தீவிரவாதியினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.\nகாசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் 212 பேர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில், காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில் இஸ்லாமிய ஜிகாதி அமைப்பின் தளபதி ஹசம் அபு ஹர்பீட் கொல்லப்பட்டுள்ளார். இந்த ஜிகாதி அமைப்பு ஹமாஸ் அமைப்புடன் இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.\nஜிகாதி அமைப்பின் தளபதி கொல்லப்பட்டத்தையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.\nஅன்னை மடியில��� : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/chance-of-rain-in-the-northern-and-southern-districts-today-chennai-meteorological-center/", "date_download": "2021-10-20T06:54:34Z", "digest": "sha1:IKWN76G2VZOKMPTORZTHBTAJGKJ3OWSP", "length": 8261, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு\nசென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி\n* 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம் * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட்\nவட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் (அக்.8,9) வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மி��்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபடமாக 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.\nமழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nவரும் 10-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.\nஅந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று முதல் 10-ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.\nமத்திய கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் இன்று (அக்.8) முதல் 10-ம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=14426:2020-08-07-20-04-06&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2021-10-20T07:28:06Z", "digest": "sha1:DHMKEADN6FPHTADYV3N7SQ7DLFRX3FLA", "length": 30485, "nlines": 183, "source_domain": "kumarinadu.com", "title": "தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறிய அபூர்வ இரகசியங்கள்!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, ஐப்பசி(துலை) 20 ம் திகதி புதன் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறிய அபூர்வ இரகசியங்கள்\n07.08.2020....தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள\nபெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.\nதூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும்\nதான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.\nபூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.\nசித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க\nகமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை\nநாயாய்ப் பன்னோய் கவ்���ுமிராக் கண்டுஞ் சிலரை\nஇரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்\n[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில்\nஅடுத்து எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்..\nகிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.\nதெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.\nமேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.\nவடக்கு திசையில் ஒரு போதும் தலை\nஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி\nதலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,\nஇதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து\nகால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.\nஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும்,\nவலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.\nஇதனால் வலது மூக்கில் சுவாசம்\nசூரியகலையில் ஓடும். இதில் எட்டு\nஅங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.\nமேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.\nஇதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.\nவலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.\nஇதனால் பனிரெண்டு அங்குல சுவாசம்\nவெளியே செல்லும். இதனால் உடலில்\nஇரவில் உண்ட உணவு சீரணமாகாமல்\nபுளித்துப் போய் விஷமாக நேரிடும்\nசித்தர்கள் கூறியது அனைத்துமே நம்\nஅனைவரின் நன்மைக்கே, இதை நாமும்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்க\nமனிதனினுக்கு மிக முக்கியான தூக்கத்தில் நாம் எப்படி தூங்க வேண்டும் என்று நமது\nமுன்னோர்கள் அறிவியல் ரீதியாக அன்றே வகுத்துள்ளனர்.\nஇந்த உலகில் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தேவை முறையான ஒய்வும் நல்ல தூக்கமும் தேவை.\nஎனவே ���ான் பலரும் ஓய்வுக்காக கோடை வாசசுதலத்திற்கும், குளுகுளு இடங்களை தேடிச் செல்கின்றனர். அங்கு நல்ல ஓய்வு எடுத்து மீண்டும் உற்சாகமாக திரும்புகின்றனர்.\nநாம் நன்கு துங்கி எழும் போழுது, நாம்\nஅப்போது தான், அன்றைய பணி மிகவும் உற்சாகமாக இருக்கும். எனவே, நாம் தலை வைத்து படுக்கும் திசை மிகவும் முக்கியமானது ஆகும்.\n\"அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது\" பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளது.\nஇதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்கு கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலை செய்துவருகிறது.\nஒரே அளவுள்ள இரண்டு காந்தத்தை வடக்கு திசைகளை ஒன்று சேர்க்க முடியாது. விலகிச்செல்லும், ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக்கொள்ளும்.\nநாம் வடக்கே தலை வைத்துபடுத்தால், நம் உடலின் வடக்கு திசையும், பூமியின் வடக்கு திசையும் இணையும்போது ஓட்டுவது இல்லை.\nஎனவே இரவு முழுவதும் நம் காந்தத்\nதன்மையில் விலகும் செயல் நடக்கிறது,\nஎனவே நிம்மதியாகத் தூங்கமுடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலுக்கு நோய் வரும். எனவே வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.\nநாம், வடக்கு திசையில் தலை வைத்து\nபடுத்தால், பூமியின் காந்த கல ஓட்ட\nதிசையில் நம் உடல் இருப்பதால் நம்முடைய உயிர்ச் சக்தியை அது கனிசமாக இழுத்துக் கொள்ளும். இதனால், நாம் வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் நம் உயிர்ச் சக்தி தேவையின்றி விரையம் ஆகும். காலையில் உற்சாகமாக எழுந்திருக்க முடியாது. அவ்வாறு எழுந்தாலும், அன்றைய பொழுது புத்துணர்ச்சியாக இருக்காது.\nஅதே போல, நம் மேற்கு திசையில்\nதலைவைத்து படுத்தால் காலையில் நாம் எழுந்து கண்விழிக்கும் போது, சூரியனின் ஒளிகதிர்கள் நமது கண்களில் பட்டு கூசும்.\nகர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில்\nஇருக்கும்பொழுது அம்மாவின் காந்த சக்தி தொப்புளுக்கு மேலே வடக்காவும்,\nதொப்புளுக்கு கீழே தெற்காகவும் இருக்கும். ஆனால் குழந்தைக்கு தொப்புளுக்கு மேல்பகுதி தெற்காகவும், தொப்புளுக்கு கீழ் பகுதி வடக்காவும் இருக்கும்.\nஇப்படி இருந்தால்தான் குழந்தையின் தலை மேல்நோக்கி இருக்க முடியும்.பத்தாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு சற்று முன்னால் இந்தக் காந்த நிலையில் மாற்றம் ஏற்படும்.\nஅதாவது குழந்தையின் தொப்புளுக்கு மேல் வடக்காவும், கிழே தெற்காகவும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட்ட உடனே குழந்தையின் தலைப்பகுதியான வடக்குத்திசை, அம்மாவின் தெற்குப் பகுதியான கால் பகுதியை நோக்கி\nதிரும்பும். அதனால்தான் தலை திரும்புகிறது. எனவே வடக்கே தலைவைத்துப்படுக்ககூடாது.\nஎனவே, மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.\nமேலும், நாம் கிழக்கு திசை பக்கம் தலை\nவைத்து படுத்தால்,நாம் பூமியின் காந்த\nஓட்டத்தின் குறுக்காக இருப்பதால் நமது உடல் ஒரு டைனமோ போல் திகழ்ந்து உயிர்ச் சக்தியாக்கம் பெறும். இதனால், உற்சாகம் கிடைக்கும். எனவே, கீழக்கு திசையில் தலை வைத்து படுப்பதுவே மிகவும் சிறந்தது ஆகும்.\n(பூமியானது சூரியனிடமிருந்து வெளிவரும் சக்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது, அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது,பூமி\nயில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச்\nசெல்கிறது.அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது. இப்படி பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது. இதனால் ஓரு காந்தமாய் மாறுகிறது பூமி இதனை நீருபிக்க ஒரு காந்த ஊசியை தொங்கவிட்டால் அது வடக்கு-தெற்காக\nநிற்க்கும். இதை, இயற்பியல் மின்காந்த புலம்,காந்த திசைகளின் ஈர்ப்பு மற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன.\nகாந்த ஊசி வடக்கு தெற்காக நிற்பதற்க்குக் காரணம், காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும். தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதல் .\nஇதே தான் மனித உடலில் காந்த சக்தி உள்ளது உடலில் இரத்ததில் முகிய பாகம் இரும்பு சத்தாகும்.மேலும் பகலில் உட்காரும்போதும், நடக்கும்போதும் அடையும் காந்த சக்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும். தூங்கும் போது தெற்கே தலை வைத்து\nகொண்டால், நமது வடதுருவமும்,பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, உடலின் காந்த சக்தி கெடாமல் இருக்கும். ஆனால் வடக்கில் தலை வைத்துக் கொண்டால்,பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது.ஒன்றையொன்று தாக்கி, தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது. உடலுடைய\nபூமிக்கு இரண்டு துருவங்��ள் உண்டு.\nவட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து\nதெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.\nஅதே போல் மனிதனின் தலை நேர்\nமின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது. நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு\nபக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.\nகாந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல்\nமுழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.)\nவெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்\nஅறிவியல் – புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது\nஇது மிக அதிகம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும்\n(உ.ம் – சூடான தோசைக் கல்லில் நீர்\nஇதனால் இரத்தம் மற்றும் வெப்பம்\nசரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறது\nசரியாக தூங்குவது என்றால் எப்படி\n என்பது பற்றி இப்போது பார்ப்போம்....\nசோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி\nபெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல\nவேண்டும். அதே போல குறிப் பிட்ட நேரம் தூங்குவதும் அவசியம். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.\nஎந்த திசையில் தலைவைத்துப் படுக்க\nவேண்டும் என்பது பற்றியும் விதி இரு\nக்கிறது. \"கிழக்கு சிறந்தது; மேற்கு பரவா\nயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வட க்கு ஆகாது\" என்பது மருத்துவர்கள் சொல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படு ம் என்பதால்\nவடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.\nதூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு\nமெத்தைதான் \"இலவம் பஞ் சில் துயில்\" என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள்.\nபடுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க\nவேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்கள���த்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக்\nபடுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்\nநமது முனிவர்கள் நமக்கு வழங்கிய\nஇவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். நம் உடலைச் சுற்றும் இரு காந்த வளையங்கள்\nஉள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது\nகாந்த வளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும்\nவலம் வருகின்றது. காந்த வளையத்தின்\nதிசைக்கேற்றவாறு உடல் அசையம் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின்இயல் ஒப்புக்கொள்கின்றது.\nபடுக்கையை விட்டு எழுதும் போது ஜெபம் சொல்லி எழுவது எதற்கு\nதூக்கத்தின் பிடியை விட்டு, உதயத்துக்கு\nமுன் ஒன்றரை நாழிகை விடியலில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தினசரி\nஅலுவல்களில் ஈடுபட வேண்டும். இந்த\nவேளையில் தூங்கினால் உடல் நிலை குன்றும் என்றும், சோர்வும் தரித்திரமும் உருவாகும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது. அதனால் பிரம்ம முகூர்த்தித்தில் விழித்து வலது பக்கம்\nதிரும்பி எழ வேண்டும். விழித்த உடன்\nபடுக்கையிலிருந்து குதித்தெழுந்து ஓடுவது தவறு.\nவிழித்த உடன் இருகைகளையும் மலர விரித்து அதைப்பார்த்து லட்சுமி, சரஸ்வதி, கௌரி என்ற தேவிமாரை தரிசித்து மந்திரம் சொல்ல வேண்டும்.\nதூக்கம் நீடித்திருக்கும் போது மனிதனின் இரத்த ஓட்டத்துக்காக இருதயம் மிகக்குறைவான சக்தியே பயன்படுத்துகின்றது. திடீரென குதித்தெழுந்து செல்லும் போது இருதயம் மிகக்கடினமாகச் செயல்படவேண்டிய நிலை உருவாகின்றது. இது இதயத்துடிப்பை அதிகரித்து நிலைதடுமாறச் செய்கின்றது. அதனால், படுக்கையை விட்டு எழும்பியிருந்து சிறிது நேரம் பதிந்த குரலில் மந்திரங்கள் சொல்லிக்\nகொண்டிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கற்பித்துள்ளனர். இது நம் இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று விஞ்ஞானம் கூறுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/09/blog-post_2970.html", "date_download": "2021-10-20T06:11:48Z", "digest": "sha1:LW5DCNPLHEGGCE4FISOD6RJ254TBMU3H", "length": 78513, "nlines": 570, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் - திருட்டுக் குறும்படம்!!!", "raw_content": "\nசுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் - திருட்டுக் குறும்படம்\nஇப்படி ஒரு பதிவை எழுதுவதற்கு கஷ்டமாகத்தான் உள்ளது\nநேற்று சக பதிவர் கேபிள் சங்கரின் பதிவில் ‘தனம்' பட விமர்சனம் இருந்ததைக் கண்டு அவரது பதிவைப் படிக்கப் போனேன்.\nசங்கீதா அவ்வளவொன்றும் திறமையைக் 'காட்டி' நடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்... வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.\nகவனிக்கும்போது, அவரது ப்ளாக்கின் இடப்பக்கத்தில் ACCIDENT என்றொரு குறும்படத்தைப் போட்டிருந்தார். எனக்கு அதைப் பார்ர்கும் ஆவல் அதிகரிக்கவே, க்ளிக்கிப் பார்த்தேன். என்னுடையது ஒரு வேலைக்காகாத ஸ்லோ கனெக்‌ஷன் ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஓப்பன் ஆனது. விளம்பரமெல்லாம் வந்து, குறும்படம் துவங்கியது. கொஞ்சம் ஓடி, பஃபர் ஆகி, பின் கொஞ்சம் ஓடி.. என்று என் இணையத் தொல்லையூடே தடுமாறி, தடுமாறி ஓடியது.\nமொத்தம் 17 சொச்சம் நிமிடங்கள் என்றிருந்த அந்தக் குறும்படம், ஆறேழு நிமிடங்கள் ஓடியதும் எனக்கு படபடப்பு அதிகமானது..\nஎழுத்தாளர் சுஜாதா எழுதி, 1966ல் குமுதத்தில் வெளிவந்த ‘சசி காத்திருக்கிறாள்' கதையைப் போலவே இருந்தது அந்தப் படம். என்னால் உட்கார முடியவில்லை. உடனே கிளம்பி, ஸ்பீட் அதிகமான ஒரு ப்ரௌஸிங் செண்டருக்குப் போய் தொடர்ந்து பார்த்தேன்.\nசுஜாதாவின் கதையை அச்சு அசலாகக் காப்பியடித்திருந்தார்கள் இந்த லட்சணத்தில் எழுத்தும், இயக்கமும் சங்கர் நாராயணன் என்று வேறு போட்டிருந்தார்கள். நான் திரும்பத் திரும்ப எங்கேயாவது நன்றி: சுஜாதா என்றிருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. இல்லை\nநான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. சுஜாதாவின் மீது அளவில்லாத மதிப்பு எனக்கு உண்டு. அது எல்லையற்றது. அவர் எழுதியதில் பத்தோடு பதினொன்று அல்ல இந்தக் கதை. இது அவரது மாஸ்டர் பீஸ். அவர் இந்தக் கதையை எழுதி அனுப்பி, குமுதத்தில் வந்த பிறகு எஸ்.ஏ.பி (குமுதம் நிறுவனர்) அடிக்கடி எழுதுங்கள் என்று தன் கைப்பட எழுதி சுஜாதாவைப் பாராட்டியிருக்கிறார். இதை பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கதையையே இப்ப்டித் திருடியிருக்கிறார்களே என்று மனவேதனையடைந்தேன்\nசரி.. நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேபிள் சங்கருக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டேன். தனம் விமர்சனத்தைப் பற்றி ஒரு வரி எழுதிவிட்டு.. ‘ஒரு சீரியஸான வேண்டுகோள்: நீங்கள் இடப்பக்கம் குடுத்திருக்கும் குறும்படம் சுஜாதாவின் சசி காத்திருக்கிறாள் கதையின் காப்பி. குறைந்தபட்சம் சுஜாதாவுக்கு நன்றியாவது சொல்லச் சொல்லுங்கள்' என்று போட்டுவிட்டு அதை விட்டுவிட்டேன்.\nவலைப்பூவின் இடது பக்கம் அவர் கொடுத்திருந்த அந்தக் குறும்படமும் நீக்கப்பட்டிருந்தது\nநான் எவரையும் பழிக்காமல், விமர்சிக்காமல் தோழமையோடேதான் எழுதி, பேசி வருகிறேன். (இல்லையோ) ஆனால் இதை என்னால் லேசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை\nஅந்தக் குறும்படத்தின் பக்கம் இதோ.\nகேபிள் சங்கர் ஏன் என் பின்னூட்டத்தையும், அந்தக் குறும்படத்தையும் உடனே நீக்க வேண்டும்\n வர வர இயக்குனர்களுக்கு கதைப் பஞ்சம் போல' என்று ஏதாவது பதில் சொல்லியிருந்தாலோ, அல்லது ஒன்றுமே சொல்லாமலிருந்தாலுமோ நான் பாட்டுக்கு செந்தழல் ரவி சொல்வது போல எதுவுமே பண்ண வேண்டாம் பாஸ் என்று $$$ ###கிட்டுப் போயிருப்பேன்.\nஆனால், இப்போது சந்தேகம் வருகிறதே..\nகேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா\nஅனுமதி வாங்கியிருக்கிறீர்களென்றால், பதில் சொல்லியிருக்கலாமே. என் பின்னூட்டத்தை நீக்கியது ஏன்\nஇந்தக் கொடுமையைக் கேட்க யாருமே இல்லையா\nஒரு படைப்பை அச்சு அசலாகத் திருடுவதும் ,அதற்கு தனது பெயரைப் போட்டுக் கொள்வதும் நியாயமா\nஇன்ஸ்பியரேஷன் என்பது வேறு, கதை, நடக்கும் இடம், பாத்திரங்கள் என்பதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதென்பதும் வேறு.\nசுஜாதா இது போன்றவர்களை மன்னிக்கலாம், என்னால் முடியவில்லை\nயாராவது உண்மையக் கண்டறிந்து நடவடிக்கை எடுங்களேன்..\nLabels: குறும்படம், சிறுகதை, சுஜாதா, திருட்டு\nபிழைத்து போகட்டும்.. உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.. ஒழுங்கான பதில் வரும்வரை அவரை புறக்கணிப்போம்\nஹ்ம். சுஜாதா பேர் போட்டா, ராயல்ட்டி கொடுக்க வேண்டி வரும்னு பயத்துல பண்ணியிருப்பாரோ\nஆனா, இதை இன்ஸ்பிரேஷன் இல்லன்னு எப்படி நீங்க முடிவு பண்ணீங்கா ச��ன் பை சீன் ஈ அடிச்சான் காப்பியா\nநான் அந்தக் கதைய படிச்சதில்ல, அதான் கேக்கறேன்.\nகே.ஷங்கர் கிட்டயிருந்து பதில் வரும்னு நம்பரேன்.\nஇதற்கு பெயர்தான் சத்திய ஆவேசம். பாராட்டுகள் பரிசல். இவர்களை போன்ற Ôதிருட்டுÕ அறிவுஜீவிகளை அம்பலப்படுத்த வேண்டியது அவசிய அவசர காரியம்.\nத‌வ‌று ந‌ட‌ந்திருப்ப‌து போல‌ உண‌ர்ந்த‌ உட‌னேயே மேலோட்ட‌மாக‌ குற்ற‌ம் சாட்டாம‌ல்,\nந‌ட‌ந்த‌து நிச்ச‌ய‌மாக‌ த‌ப்புதான் என உறுதிப்ப‌டுத்திக் கொள்வ‌த‌ற்காக‌\nதாங்க‌ள் மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ள் பாராட்ட‌த்த‌க்க‌வை.\nகார்க்கி சொன்ன‌து போல‌ உண்மையை உர‌க்க‌ சொன்ன‌தற்கும் பாராட்டுக்க‌ள்.\nநியாய‌மான‌ த‌ங்க‌ள் கோப‌த்தில் நானும் ப‌ங்கு கொள்கிறேன்.\nஅதிர்ச்சியின் உச்சம் இது பரிசல். இது குறித்து கண்டிப்பாக எதாவது செய்தாக வேண்டும். உண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுகள்.\nசுஜாதாவே ஒரு காப்பி மன்னர்தானே\nஅவரது பல சிறுகதைகளும் ஆர்தர்.சி.கிளார்க் போன்ற பேர் வாங்கிய ஆங்கில எழுத்தாளர்களின் தழுவல்தானே ,அவரது பல நாவல்களும் ஆங்கிலத்தில் வெளியான சிறுகதைகளின் தழுவல் என்பதும் பல சிறுகதைகள் பல நாவல்களின் தழுவல் என்பதும் ஆங்கில கதைகள் படிப்போருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.\nஅவரது பாய்ஸ் பட கதைகூட அமெரிக்கன் பய் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பது பலருக்கும் தெரியும்\nஅவரது சிறுகதையை காப்பியடிப்பதில் என்ன தவறு\nதட்டிக்கேட்டிருக்கீங்க்க. என்ன விளக்கம் தர்ராருன்னு பாப்போம்\nபல முறை அழுத்தமாக சுஜாதாவால் சொல்லப்பட்ட மெக்சிகோ சலவைக்காரி \"ஆ\" நகைச்சுவைத் துணுக்கிற்கு சுஜாதா, உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை...\nஎப்ப பிரிண்ட் ஸ்கிரீன் எல்லாம் எடுத்து போட்டு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டீங்களோ அப்பயே நீங்க கலககாரர் ஆகிட்டீங்க:)))\nஎப்ப பிரிண்ட் ஸ்கிரீன் எல்லாம் எடுத்து போட்டு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டீங்களோ அப்பயே நீங்க கலககாரர் ஆகிட்டீங்க:)))\nசுஜாதாவே ஒரு காப்பி மன்னர்தானே\nஅவரது பல சிறுகதைகளும் ஆர்தர்.சி.கிளார்க் போன்ற பேர் வாங்கிய ஆங்கில எழுத்தாளர்களின் தழுவல்தானே ,அவரது பல நாவல்களும் ஆங்கிலத்தில் வெளியான சிறுகதைகளின் தழுவல் என்பதும் பல சிறுகதைகள் பல நாவல்களின் தழுவல் என்பதும் ஆங்கில கதைகள் படிப்போருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.\nஅவரது பாய்ஸ் பட கதைகூட அமெரிக்கன் பய் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பது பலருக்கும் தெரியும்\nஅவரது சிறுகதையை காப்பியடிப்பதில் என்ன தவறு\nவாங்க தல. உங்களத்தான் தேடிகிட்டு இருக்கோம். என்ன செஞ்சாலும் அதை சரின்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம் இருக்கும்றது சரியாத்தான் போச்சி.\nஇப்ப பிரச்சினை சுஜாதா பண்ணினது சரியா இல்லையான‌றது இல்லை. அவரோட ஒரு கதையை காப்பி அடிச்சி தன் பேர் போட்டுகிறது சரியான்றதுதான்.\nஅப்புறம் \"அமெரிக்கன் பை\". அந்த கதையோட விமர்சனத்தை இங்க போயி பாருங்க.\nஅந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் இருக்குற ஒரே ஒத்துமை பசங்க டேட்டிங் போறது மட்டும்தான். உடனே அந்த படத்தை வெச்சிதான் இந்த கதைய எழுதுனாருன்னா, தமிழ்ல வர்ற எல்லா சாமி படமும் திருவிளையாடல காப்பி அடிச்சி வருதுன்னு சொல்ற மாதிரி இருக்கு.\n//கேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா\nஅதனால் இங்கே இருந்து மீ தி எஸ்கேப்.\n// தமிழ்ல வர்ற எல்லா சாமி படமும் //\nதமிழில் சாமிபடம் வருவது ரொம்ப கம்மிங்க:(((\nசுஜாதாவும் பல மேலைநாட்டு புத்தகங்களை தமிழ்ல மொழி பெயர்த்திருக்காருஆனா அதை தான் எழுதிய மாதிரி தான் காட்டியிருக்காரு.ஒரு எடத்துல கூட நன்றினோ வேறு வார்த்தைகளையோ அவரு பயன்படுத்தலை.அவருக்கொரு நியாயம் சங்கருக்கு ஒரு நியாயமா இதையெல்லாம் லூஸ்ல விடுங்க தல.\nஅதிர்ச்சியின் உச்சம் இது பரிசல். இது குறித்து கண்டிப்பாக எதாவது செய்தாக வேண்டும்.//\nவெண்பூ கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் ”பாஸ்” மிஸ்ஸிங்\n// இப்ப பிரச்சினை சுஜாதா பண்ணினது சரியா இல்லையான‌றது இல்லை. அவரோட ஒரு கதையை காப்பி அடிச்சி தன் பேர் போட்டுகிறது சரியான்றதுதான்.//\nசுஜாதா பண்ணியது சரியா இல்லையானு பேசவேண்டியது இல்லேன்னா.இவரு பண்ணியதையும் பேசவேண்டியதில்லை.\nவாங்க குசும்பன்.. இங்கியும் கும்மியா\n//கேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா\nஅதனால் இங்கே இருந்து மீ தி எஸ்கேப்.\nஎனக்கும் அதே பயம் கொஞ்சம் அதிகமாக வருவதால் \"நெக்ஸ்ட் மீட் பண்றேன்\"\nசுஜாதா பண்ணியது சரியா இல்லையானு பேசவேண்டியது இல்லேன்னா.இவரு பண்ணியதையும் பேசவேண்டியதில்லை.\n ஏன் ஊழல் பண்ணினிங்கன்னு கேட்டா எனக்கு முன்னால இருக்குறவன் ஊழல் பண்ணலயான்னு கேட்குறமாதி��ி இருக்கு நீங்க சொல்றது.....\nஅப்படி பாத்தா யாரையுமே கேள்வி கேட்க முடியாது. ஏன்னா எந்த தப்பையுமே ஒருத்தர் மட்டுமே செய்யுறது இல்லை. கேள்வி கேட்டவுடனே இன்னொருத்தனும்தான் இதையே பண்ணியிருக்கான், அவனை ஏன் கேள்வி கேக்குலன்னு கேக்க ஆரம்பிச்சா...\nதோழர் , உங்கள் பதிவில் இவ்வளவு கோபத்தையும் ஆதங்கத்தையும் இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன்\nநேற்று நாம் பேசும்போது இருந்த கனல் உங்கள் பதிவில் அதிகமாகவே இருக்கிறது .\nகேபிள் சங்கர் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார் எனபதை பொறுத்தே தவறு எப்படி நடந்தது என்பதை அறிய இயலும்\nமெக்சிகோ சலவைக்காரி \"ஆ\" நகைச்சுவைத் துணுக்கிற்கு சுஜாதா, உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை...\nதோழர் புதசெவி அந்த கதை உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சாட்டில் கூறவும்..உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும்\n// ஏன் ஊழல் பண்ணினிங்கன்னு கேட்டா எனக்கு முன்னால இருக்குறவன் ஊழல் பண்ணலயான்னு கேட்குறமாதிரி இருக்கு நீங்க சொல்றது..... //\nஅப்போ சுஜாதா ஊழவாதின்னு சொல்லவரிங்கள \nஅவரு அப்படின்னா இவரும் அவர் வழில போறது தப்பில்லை.\nசுஜாதா கதை திருடினார் என்பவர்களெல்லாம் கொஞ்சம் ஆதாரம் please. அவஞ் சொன்னான், இவஞ் சொன்னான், மாமியா சொன்னா, மச்சான் சொன்னான் அப்படிங்கறது எல்லாம் காமெடியா இருக்கு. அமெரிக்கன் பை, பாய்ஸ் ரெண்டையும் ரசித்தவன் என்ற முறையில் சொல்வது ரெண்டுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது என்பதே.\n\"ஆ\" நகைச்சுவைத் துணுக்கிற்கு சுஜாதா, உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை...//\nகோயிலில் இன்று சுண்டல் உபயம் திரு....., இந்த கண்ணாடி உபயம் திருமதி...... , இப்படிதானுங்க எழுதி பார்த்து இருக்கேன், மேட்டர் ஜோக்குக்கு எல்லாம் உபயம் போடுவாங்களா என்னா\n(தயவு செய்து அந்த ஜோக்கை சொல்லவும்) உபயம் போட்டாவது அல்லது உபயம் போடவிட்டாலும் பரவாயில்லை.\n// சுஜாதா கதை திருடினார் என்பவர்களெல்லாம் கொஞ்சம் ஆதாரம் please. //\nஎழுத்தில் திருட்டு என்பது இணையம் பரவலான பிறகு அப்பட்டாமாய்\nதெரியத்தான் செய்கிறது. சுஜாதாவின் \"ஆகாயம்' என்ற சிறுகதை. சுஜாதா எழுதிய\nஅறிவியல் புனைகதைகளிலேயே மிக அருமையான, உலகத்தரம் வாய்ந்த கதை என நான்\nநினைத்துக்கொண்டிருந்த சிறுகதை. 1970களிலேயே மனிதர் இப்படி எல்லாம் யோசித்து\nஇம்முறை இந்திய பயணத்தின் போது அமெர��க்க அறிவியல் புனைகதை எழுத்தாளரான பிலிப்\nகே. டிக் (Philip K. Dick ) ன்ன் சிறுகதை தொகுப்பான \"மனிதன் என்றால்\n) என்ற புத்தகம் வாங்கினேன். அதில் Second Variety என்று ஒரு கதை. 1956ல்\nஎழுதப்பட்ட கதை. இதன் கரு, அப்படியே ஆகாயத்தில் உள்ளது. திருட்டு என சொல்ல\nமாட்டேன். ஏனெனில் ஆகாயம் கதையின் களம் வேறு. ஆனால் இந்த கரு தான் \"ஆகாயம்'\nகதையை உலகத்தரம் வாய்ந்த கதை என என்னை எண்ண வைத்தது. அது சொந்த சரக்கு இல்லை\nஎன்ற போது சுஜாதா கொஞ்சம் இறங்கி தான் போனார் என் மனதில். 70களில் அமெரிக்க\nஇலக்கிய பரிச்சயம் இந்தியர்களுக்கு இல்லை என்ற தைரியத்தில் நிகழ்ந்ததாக\nபதிவுக்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் இது இருந்தாலும் உங்கள் பதிலை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.\nஇந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா ஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள் அதான் ஒரு டவுட், எல்லோரும் இப்படி போஸ் கொடுக்க கிளம்பிட்டா என்ன ஆவது\n@ ஆருயிர் நண்பன் குசும்பன்\n//இந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா\nஅது சென்னையில் 17 ஆகஸ்ட்டில் எடுக்கப்பட்ட படம். நான், லக்கிலுக், அதிஷா, வெண்பூ, வால்பையன் எல்லாம் பேசிக் கொண்டிருந்தபோது, அப்துல்லாவிற்கு அழைப்பு வர, அவர் பேசிக்கொண்டிருந்தபோது எடுத்ததுதான்.\n//ஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள்//\nகண்டிப்பாக அப்துல்லா அதில் இருக்கும் ஒரு நல்ல செய்தியையாவது பின்பற்றுவார் என்று எனக்குத் தெரியும்.. அவர் ரொம்ப நல்லவருங்க...\nஇப்படி போட்டி போட்டு காப்பி அடிக்கிறீங்களே\nஆமா சுஜாதா அந்தளாவுக்கு நல்ல சமூக சீர்திருத்த கதையா எழுதி இருக்குறாரு\nஎப்ப பிரிண்ட் ஸ்கிரீன் எல்லாம் எடுத்து போட்டு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டீங்களோ அப்பயே நீங்க கலககாரர் ஆகிட்டீங்க:)))//\n//கேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா\nஅதனால் இங்கே இருந்து மீ தி எஸ்கேப்//\nகுசும்பன் இதற்���ு ஏன் பயப்படறாரு \nவிசாரிச்சா ஒரு பதிவரின் பயங்கர வாக்குமூலம் ரேஞ்சுல தொடர் வரும்போல....\nபதிவுக்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் இது இருந்தாலும் உங்கள் பதிலை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.\nஇந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா ஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள் அதான் ஒரு டவுட், எல்லோரும் இப்படி போஸ் கொடுக்க கிளம்பிட்டா என்ன ஆவது\nசரி ஒரு கமெண்ட் போட்டா 35 ஆயிடுமாம்ல போட்டுட்டு நடையை கட்டுவோம்\nகுசும்பனோட சமூக ஆர்வம், மத்தவங்க நல்லா இருக்கணும்னு அவர் நெனக்கிறது இதெல்லாம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்னா இங்கே போங்க. :)\n//கண்டிப்பாக அப்துல்லா அதில் இருக்கும் ஒரு நல்ல செய்தியையாவது பின்பற்றுவார் என்று எனக்குத் தெரியும்.. அவர் ரொம்ப நல்லவருங்க...//\n:)) நான் சும்மாச்சுக்கு கேள்வி கேட்டா அதுக்கு சீரியஸா எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு என்ன இது சின்னபுள்ளதனமா\nகுசும்பனோட சமூக ஆர்வம், மத்தவங்க நல்லா இருக்கணும்னு அவர் நெனக்கிறது இதெல்லாம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்னா இங்கே போங்க. :)//\nமிஸ்டர் வொயிட் பிளவர் ஐ ஆம் யுவர் பிரண்டூஊஊ ஓக்கே\nமோதலில் ஆரம்பிக்கும் பழக்கம் காதலில் போய் முடியும் என்று S.J. சூர்யா சொல்லி இருக்கார், எங்க அந்த புள்ளைக்கு என்மேல் காதல் வந்துடபோவுதோ என்ற நல்ல என்னத்தில் சென்ஷியை மாட்டிவிட்டேன். அவரும் பாலைவனத்தில் ஒத்தையா நிக்கிறாரே என்ற ஒரு நல்லெண்ணத்தில்.\nமிஸ்டர் வொயிட் பிளவர் ஐ ஆம் யுவர் பிரண்டூஊஊ ஓக்கே\n//எங்க அந்த புள்ளைக்கு என்மேல் காதல் வந்துடபோவுதோ என்ற நல்ல என்னத்தில்//\nஅடப்பாவி கல்யாணம் இப்பதான் ஆச்சின்னு சொன்னாங்க.. அதுக்குள்ள இப்படியெல்லாம் கெளம்பியாச்சா (அப்பாடா எதோ நம்மால முடிஞ்ச நல்ல காரியம், சிண்டு முடிஞ்சாச்சி)\n//சென்ஷியை மாட்டிவிட்டேன். அவரும் பாலைவனத்தில் ஒத்தையா நிக்கிறாரே என்ற ஒரு நல்லெண்ணத்தில்.\nதப்புன்னு நான் சொல்லவே இல்லையே. நான் எழுதியிருக்குறத நல்லா படிச்சி பாருங்க.. ***மத்தவங்க நல்லா இருக்கணும்னு அவர் நெனக்கிறது இதெல்லாம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்னா ***\nஇந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா\nகுசும்பன் மற்றும் ஆயில்யன் அண்ணன்களே\nஅந்தப்படம் நான் கவனிக்காத நேரத்தில் பரிசல் என்னை எடுத்தது.\nஎன் சொந்த வலைப்பக்கத்திலேயே எனது படத்தை போடாத நானா பரிசல் வலைப்பக்கத்தில் போஸ் குடுத்து போட்டோ போடச்சொல்வேன் :((\nஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள் அதான் ஒரு டவுட், எல்லோரும் இப்படி போஸ் கொடுக்க கிளம்பிட்டா என்ன ஆவது\nஎனது வலைத்தளத்தில் வழிப்போக்கனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்று பதிவு இருக்கும். நேரம் கிடைத்தால் அதைப் படியுங்கள்.அதில் எனது செல்போன் பயன்பாடுகளைப் பற்றி குறிப்பிட்டு இருக்கேன்.\nநானும் ஒரு சுஜாதா வெறியன் தான். நன்றி போடவில்லை என்பதற்காக கேபிள் சங்கரின் குறும்படத்தை என்னால் தள்ளிவிட முடியவில்லை. கதை சுஜாதா என்று போட்டுவிட்டு பிரியா, கரையெல்லாம் செண்பக பூ இயக்குனர்கள் செய்த கொடுமைகளைவிட சுஜாதாவின் கதைக்கு நன்றாகவே திரைக்கதை அமைத்து கேபிள் சங்கர் இயக்கியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். இதை நாம் கேபிள் சங்கர் சுஜாதாவுக்கு செய்த சமர்ப்பணமாக ஏன் கொள்ளக்கூடாது இவ்வளவு ஏன் நான் எழுதிய ஒரு குறுந்தொடரைக்கூட சுஜாதா எழுதியதை காபி அடித்தேன் (ஏதும் தெரியாமலேயே இவ்வளவு ஏன் நான் எழுதிய ஒரு குறுந்தொடரைக்கூட சுஜாதா எழுதியதை காபி அடித்தேன் (ஏதும் தெரியாமலேயே\nஇதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. என்கென்னவோ ஒழுங்காக பண்ணுகிறவரை இதெல்லாம் சுஜாதாவுக்கு பெருமை சோக்கிற விஷயம் என்றுதான் நினைக்கிறேன்.\nபுதுப் பதிவு போட்டிருக்கேன். நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க :):):)\nசுஜாதா காப்பியடிக்கவில்லையா என்ற கேள்விக்கு, சுஜாதாவும் காப்பியடித்தார் என்பதுதான் பதில்(உதா : ஆர்யபட்டா நாவல்- அந்தநாள் சினிமா). அதற்காக அவர் எழுதியது எல்லாமே காப்பிதான் என்று சொல்வது வடிகட்டின முட்டாள்தனம். எப்படி சுஜாதாவின் இது போன்ற திருட்டுக்களை நியாயப்படுத்த முடியாதோ, அது போலவே கே. சங்கரின் செயலையும் நியாயப்படுத்த முடியாது. சுஜாதாவும் திருடினார் என்பதால், அவரிடம் கே.சங்கர் திருடும்பொழுது கேள்வி கேட்கக்கூடாது என்பது சுத்த மடத்தனம். தவறு எங்கேயிருந்தாலும் சுட்டிக்காட்டிக் கேட்பதே நியாயம்.\nலூஸ்ல விடுங்க என்பது போன்ற வெளிப்பாடுகள், நமது பொறுப்பற்ற மனோபாவத்தையே காட்டுகிறது\nபெரியவங்க எல்லாம் கருத்து சொல்லீட்டு இருக்கீங்க. நானும் எனக்கு தோனுனத சொல்றேன்.\nஏதோ ஆர்வ கோளாறுலையோ, இல்லை சுஜாதவின் மேல் இருக்கும் ஆர்வத்திலேயோ அவர் சுஜாதா கதையை குறும்படமாக எடுத்துட்டார்.\nஅவரென்ன அத வெச்சு சினிமா படம் எடுத்து கோடி கோடியா சம்பாதிச்சுட்டாரா எல்லாரும் இப்படி போட்டு அவர வறுத்தெடுக்குறீங்க.\nசுஜாதா,ஜெயகாந்தனோட நாவல்கள் எல்லாம் PDF ஃபைலாக மாற்றி இலவசமாக இனையதளத்தில் கிடைகிறது. உன்மையாகவே சுஜாதா எழுத்தின் மீது மரியாதை இருந்தால் அதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுங்கள். அதையெல்லாம் விட்டு விட்டு இந்த சின்ன விசியத்தை ஏதோ பெரிய கொலை குற்றம் போல் அவரை சாடி எழுதியிருப்பது என்னமோ எனக்கு சரியாக படவில்லை.\n//யாராவது உண்மையக் கண்டறிந்து நடவடிக்கை எடுங்களேன்..//\nஅது என்ன யாரவது உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது. நீங்கள் தானே கண்டுபிடித்தீர்கள் பரிசல்காரரே, நீங்களே நடவடிக்கை எடுங்கள்.\nநாளை முதல் வேலையாக ஒரு வக்கீலை பார்த்து கோவை நீதி மன்றத்தில் வழக்கு தொடுங்கள். மாதம் இருமுறை சம்மன் வரும், அலுவலகத்தில் சொல்லி விடுப்பு எடுத்து கொண்டு நீதிமன்றம் போய் பராசக்தி சிவாஜி மாதிரி பேசி வாதாடுங்கள். வழக்கும் ஒரு பத்திருபது ஆண்டுகளில் முடிந்து அவருக்கு ஐநூறோ இல்லை ஆயிரமோ ஆபராதம் விதித்து தீர்ப்பு கொடுத்துவிடுவார்கள். சுஜாதாவின் ஆத்மாவும் சாந்தியடைந்துவிடும் :))\nஏதாச்சும் செய்யனும் பாஸ்னு ஒரு பதிவு வந்தாலும் வந்துச்சு நம்ம பதிவர்கள் எல்லாரும் ஒரு சின்ன தப்பு நடந்தாலும் விஜய்காந்த் மாதிரி பொங்கி எழறீங்க.\nஉண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுகள்.// ரிப்பீட்டு.\nசீனா, கார்த்திக்.. என்ன எதிர்கருத்தா நடத்துங்க.. தனிச்சு தெரிவீங்க.\nசுஜாதாவை எழுத்துத் திருடர் என்ற வலையில் தள்ளுபவர்களுக்கு சொர்க்கத்தீவு என்ற நாவலின் முன்னுரையாக அவர் எழுதி இருந்ததைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.\n1960களில் ஆரம்பித்த சுஜாதாவின் எடுத்தாளுகை / இன்ஸ்பிரேஷன் போன்ற விஷயங்களுக்கும் சசி காத்திருக்கிறாள் (இந்தக்கதை ஏற்கனவே பலமுறை காப்பி அடிக்கப்பட்டுவிட்டது) இன் வரிக்கு வரி காப்பியான இந்தக்குறும்படத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பது தமாஷாக இருக்கிறது. பிரபலத்தின் சுமை போல - அவர் சொல்லாமலே டபாய்த்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்குக்கு அவர் உபயம் போடவில்லை போன்ற கருத்துக்கள் :-)\nஅந்தக்குறும்படம் ஹெல்மட் உபயோகத்தை வலியுறுத்துவதாக இருந்தால் இப்படி ஒரு முடிவு தேவையில்லை - பிரபலமான கதையை எடுத்துக்கொண்டு நீதியை ஒட்டவைத்ததாகவே தோன்றியது. காப்பிதான் - சந்தேகமே இல்லை\nசமீபமா 1966ல நீங்க எப்ப குமுதம் படிச்சீங்க \n//தோழர் புதசெவி அந்த கதை உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சாட்டில் கூறவும்..உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும்//\nமுடிந்த அளவு டீசண்டாக கூறப்பட்ட அந்த நகைச்சுவையை இங்கு பார்க்கவும்\nஅண்ணே நான் இங்க ரொம்ப புதுசு . நண்பர் ஒருவர் குடுத்த இணைப்பு மூலமா இந்த பரிசல்காரனை பார்த்தேன். இன்னிக்கு தான் பஸ்ட் உங்க பரிசல்ல நீந்தினேன். அதனால இந்த வாட்டி நான் துடுப்பு போடல. ஆனா ஒன்னு மன்னிப்போம் மறப்போம். இதுதான நம்ம பண்பாடு. இத்தினி பேர் கேட்ட கேள்வி அவரு மனசு வரை போயிருந்த அதே போதும். நான் பரிசல்ல ஒரு லாங் பயணம் போகணும். வரட்டா...\nஇலக்கிய பரிச்சயம் இந்தியர்களுக்கு இல்லை என்ற தைரியத்தில் நிகழ்ந்ததாக\nஇருக்கலாம். இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் நான் கூறியது இங்குள்ளது\nசுஜாதா காப்பி அடித்தார் என்பதால் அவர் கதையை காப்பி அடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.\nசில நாட்கள் கழித்து அந்த குறும்படத்தின் மூலமும், சுஜாதாவின் கதையின் மூலமும் ஒன்று என்று கூட தகவல் வெளிவரும் :) :)\n//சுஜாதா காப்பியடிக்கவில்லையா என்ற கேள்விக்கு, சுஜாதாவும் காப்பியடித்தார் என்பதுதான் பதில்(உதா : ஆர்யபட்டா நாவல்- அந்தநாள் சினிமா). அதற்காக அவர் எழுதியது எல்லாமே காப்பிதான் என்று சொல்வது வடிகட்டின முட்டாள்தனம். எப்படி சுஜாதாவின் இது போன்ற திருட்டுக்களை நியாயப்படுத்த முடியாதோ, அது போலவே கே. சங்கரின் செயலையும் நியாயப்படுத்த முடியாது. சுஜாதாவும் திருடினார் என்பதால், அவரிடம் கே.சங்கர் திருடும்பொழுது கேள்வி கேட்கக்கூடாது என்பது சுத்த மடத்தனம். தவறு எங்கேயிருந்தாலும் சுட்டிக்காட்டிக் கேட்பதே நியாயம்.\nலூஸ்ல விடுங்க என்பது போன்ற வெளிப்பாடுகள், நமது பொறுப்பற்ற மனோபாவத்தையே காட்டுகிறது\n//சுஜாதாவின் கதைக்கு நன்றாகவே திரைக்கதை அமைத்து கேபிள் சங்கர் இயக்கியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.//\nஇதை நான் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன் சந்தர்.\nசொல்லப்போனால், சங்கரின் இயக்கம்தான் என்னை அந்தக் குறும்படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. ஆரம்பித்திலேயே ஜல்லியடித்திருந்தால் (நன்றி: சுஜாதா\nஅச்சு அசலாக சசி காத்திருக்கிறாள் கதையை காப்பியடித்திருந்ததால் வேதனையாக இருந்தது\nகொஞசம் கதைக்களத்தை மாற்றி இதே கருவை அவர் எடுத்திருந்தால் கூடத்தேவலாம். (சங்கருக்கு அந்தத் திறமை/க்ரியேடிவிட்டி நிச்சயம் உண்டு என நம்புகிறேன்)\n//நாளை முதல் வேலையாக ஒரு வக்கீலை பார்த்து கோவை நீதி மன்றத்தில் வழக்கு தொடுங்கள். மாதம் இருமுறை சம்மன் வரும், அலுவலகத்தில் சொல்லி விடுப்பு எடுத்து கொண்டு நீதிமன்றம் போய் பராசக்தி சிவாஜி மாதிரி பேசி வாதாடுங்கள். வழக்கும் ஒரு பத்திருபது ஆண்டுகளில் முடிந்து அவருக்கு ஐநூறோ இல்லை ஆயிரமோ ஆபராதம் விதித்து தீர்ப்பு கொடுத்துவிடுவார்கள். சுஜாதாவின் ஆத்மாவும் சாந்தியடைந்துவிடும் :))\nஏதாச்சும் செய்யனும் பாஸ்னு ஒரு பதிவு வந்தாலும் வந்துச்சு நம்ம பதிவர்கள் எல்லாரும் ஒரு சின்ன தப்பு நடந்தாலும் விஜய்காந்த் மாதிரி பொங்கி எழறீங்க//\nப்ளீச்சிங் பவுடர்.. யோசனைக்கு நன்றி\nநெத்தியடியாகக் கூறி என் கண்ணைத் திறந்துவிட்டீர்கள்\nஇனிமேல் எந்தத் தப்பு நடந்தாலும் கேட்குமுன் கொஞ்சம் யோசித்துவிட்டே கேட்கிறேன்\nஅப்படியே தப்பாகக் கேட்டாலும் உங்களால் என் வாயைக் கழுவிக் கொள்கிறேன்\nகேபிள் சங்கர் செய்தது குற்றம் தான்.\nநம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய சில கேள்விகள்.\nநாம் உபயோகிக்கும் விண்டோவ்ஸ் எக்ஸ்பி, காஷ்பர்ச்கை ஆண்டி வைரஸ் உள்ளிட்ட அனைத்து மென்பொருள்களும் ஒரிஜினல் தானா.\nநாம் ஒரிஜினல் DVD யில் / சினிமா தியட்டரில் மட்டும் தான் சினிமா பார்க்கிறோமா திருட்டு DVD பக்கம் தலை வைத்து படுப்பதில்லையா\nநாம் நமது பதிவுகளில் உபயோகபடுத்தும் படங்கள் எல்லாம் நமது காப்புரிமை உள்ளவையா\nஅடுத்தவர் படங்களை எடுத்து உபயோகித்தால் நாம் அந்த படங்களை எடுத்த தளங்களுக்கு link கொடுத்து நன்றி தெரிவிக்கிறோமா\nமேல் சொன்ன ஏதாவது ஒன்றி���்,/ அடுத்தவர் உழைப்பை திருடும் கூட்டத்தில் நாம் இருந்தாலும் , கேபிள் சங்கரை பொதுவில் வைத்து கேள்வி கேட்க தகுதி இல்லாதவர்கள் நாம்.\n//அவரது பாய்ஸ் பட கதைகூட அமெரிக்கன் பய் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பது பலருக்கும் தெரியும்\nஇப்படித்தான் பல குற்றசாட்டுகள் பொத்தாம்பொதுவாக வைக்கப் படுகின்றன. அமெரிக்கன் பை போல் ஒரு நூறு ஆங்கிலப் படங்களில் காலேஜ் பசங்கள் பெண்களை நினைத்து ஏங்கும் அபத்த கதைகள் உண்டு.\nகேபிள் சங்கரின் வீடியோவை பாக்கவில்லை. கதையை மாற்றி எடுக்கலாம் ஆனால் அப்பட்டமாக எடுப்பது நெருடலான விஷயம்தான்.\nநானும் இங்கே புதியவள். உங்கள் உமாவுக்கு பகுதி மூலம் தான் உங்கள் பதிவைத் தவறாமல் பார்க்கிறேன்.\nஅடுத்தவர்கள் செய்ததால் இவர் செய்ததையும் மன்னிக்கலாம்; அவர் தப்பு செய்தார் நானும் செய்யலாம்; என்ற மனோபாவங்களை விடுவோம். கண்ணில் பட்ட தவறை நயமாக சுட்டிக் காட்டியது மிகவும் நல்ல மனப்பாங்கு.\nஇறந்தவர்களை பற்றி எதுவும் பேசக்கூடாது என்பது பொதுவான தமிழர்களின் எண்ணம். (அவர்கள் செய்ததை நியாயப் படுத்தி அல்ல; அவர்களால் எந்த தன்னிலை விளக்கமும் தர முடியாது என்பதால்)\nஅதனால் அமரர் சுஜாதாவை விடுவோம்; சங்கர் விளக்கமோ மன்னிப்போ தெரிவிப்பது அவரைக் கௌரவிக்கும்.\nத‌வ‌று ந‌ட‌ந்திருப்ப‌து போல‌ உண‌ர்ந்த‌ உட‌னேயே மேலோட்ட‌மாக‌ குற்ற‌ம் சாட்டாம‌ல்,\nந‌ட‌ந்த‌து நிச்ச‌ய‌மாக‌ த‌ப்புதான் என உறுதிப்ப‌டுத்திக் கொள்வ‌த‌ற்காக‌\nதாங்க‌ள் மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ள் பாராட்ட‌த்த‌க்க‌வை.\nகார்க்கி சொன்ன‌து போல‌ உண்மையை உர‌க்க‌ சொன்ன‌தற்கும் பாராட்டுக்க‌ள்.\nபதிவுக்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் இது இருந்தாலும் உங்கள் பதிலை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.\nஇந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா ஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள் அதான் ஒரு டவுட், எல்லோரும் இப்படி போஸ் கொடுக்க கிளம்பிட்டா என்ன ஆவது\nஅப்பட்டமாக ஒரு தவறு நடந்துள்ளது. பரிசல்காரனும் அதை மிக நாகரிகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால் இங்கு வெளியாகியுள்ள ��ல பின்னூட்டங்கள் அந்த தவறை நியாய படுத்த முயற்சிப்பது மிக அதிர்சியாக உள்ளது. நேர்மையின் கோட்பாடுகள் நம்மிடயே சிறிது சிறிதாக மறைந்து வருவதற்கான அறிகுறியே இது. இதே ரீதியில் போனால் சாமர்த்தியமாக செய்யப்படும் தவறுகள் எல்லாம் சாதனைகளாகவே கருதப்படும்\nநானும் நாகரிகமாக சுட்டி காட்டுகிறேன்.\nஉங்கள் ஆக்ஷனுக்கு நன்றி பரிசலாரே.. இல்லையென்றால் இன்னும் அந்த‌ குறும்ப‌ட‌ம் ப‌ல‌ர் பார்க்கும் வ‌கையில் அங்கேயே இருந்திருக்கும்..\nஅந்த‌ க‌தைக்கு குமுத‌ம் ஆசிரிய‌ர் எழுதிய‌ \"முத‌ல் பின்னூட்ட‌ம்\" தான் அவ‌ரை மேலும் மேலும் எழுத‌த் தூண்டிய‌தாக‌ சுஜாதாவே த‌ன் க‌ட்டுரையில் கூறியிருக்கிறார்.(க்ரைம் க‌தைக‌ள் தொகுப்பில்)\nஅறிவுச்சுர‌ண்ட‌ல் அனும‌திக்க‌ முடியாத‌து என்றால் அத‌ற்கு துணைபோவ‌தும் க‌ண்டிக்க‌த்த‌க்க‌தே..\n//இறந்தவர்களை பற்றி எதுவும் பேசக்கூடாது என்பது பொதுவான தமிழர்களின் எண்ணம். //\nபெரியாரை பற்றி பேசுபவர்களுக்கும் இது பொருந்தும் அல்லவா.\nநேரு பற்றி பேசுபவர்களுக்கும் இது பொருந்தும் அல்லவா.\nசிவாஜியில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்று ஒரு வசனம் இருக்கிறதே\nஅது கிரி என்ற படத்தில் சுந்தர்.சி எழுதியது.\nமத்தபடி நான் இந்த விசயத்துல கருத்து சொல்ல ஒண்ணுமில்ல\n//சிவாஜியில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்று ஒரு வசனம் இருக்கிறதே\nஅது கிரி என்ற படத்தில் சுந்தர்.சி எழுதியது.//\nவால்பையன் அது சுந்தர்.சி எழுதுனதில்லை பூபதிபாண்டியன் எழுதியது.கைப்புள்ள வசனமும் அவர் எழுதியது தான். இதற்கு அப்புறம் தான் அவர் தேவதையை கண்டேண், திருவிளையாடல் படமெல்லாம் இயக்கினார்.\nஅவர் இயக்கிய படம் அதனால் அவராகத் தான் இருக்கும் என்று நம்பி விட்டேன்.\nஅட நீங்க வேற நானும் சுந்தர்.சி எழுதினதுதான் நெனச்சிட்டு இருந்தேன். போன மாசம் சன் டிவில பூபதி பாண்டியன் சொன்ன போது தான் எனக்கும் தெரிஞ்சது. ஆனா எதுக்கும் நீங்க நம்ம பரிசல்காரர்கிட்ட ஒரு மண்ணிப்பும், ஒரு விளக்க கடிதமும் குடுத்துறுங்க. அப்புறம் பூபதி பாண்டியன் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் பதிவ போட்டுற போறாரு :))\n பொதுவா திருட்டு என்பது அகௌரமில்லை..அதுவும் பிறர் கற்பனைகளை திருடுவதில் தவறே இல்லை(:-)) சுஜாதாவிடம் எவ்வளவு திருடினாலும் தாங்கும்(:-)) சுஜாதாவிடம் எவ்வளவு திர���டினாலும் தாங்கும் அம்புட்டு விஷயம் அங்கு இருக்கு அம்புட்டு விஷயம் அங்கு இருக்கு ஆனால் அது என் கற்பனைதான் என்று சொல்லாமல் ஓடிவிட்டாரே ஆனால் அது என் கற்பனைதான் என்று சொல்லாமல் ஓடிவிட்டாரே அதையெண்ணி மன்னித்து விடுங்கள் # எழுத்து திருடர்கள் முன்னேற்ற சங்கம்\nஸ்பெஷல் அவியல் - 29.09.08\nசரோஜா – காக்டெய்ல் வித் கிருஷ்ணா\nஇரு இளிச்சவாயன்கள் – தமிழ்மணம் கவனத்திற்கு\nஎன்ன கொடுமை சார் இது\nஎனக்குப் பிடித்த சில விளம்பரங்கள்\nபொய் சொல்லப் போறோம் - வெற்றி பெறும்\nPIT போட்டி - உதவுங்கள் ப்ளீஸ்\nவிஜய் டி.வி-யில் வலைபதிவர்கள் நிகழ்ச்சிகள்\nபாதியில் எழுந்து வந்த சினிமாக்கள்\nஇப்ப நான் என்ன செய்ய\nஅமீரக நண்பர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு\nகுசும்பனுக்காக ஒரு ‘கும்மி’ப் பதிவு\nசுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் - த...\nஅவியலும், பொரியலும் பின்னே சிக்கன் சிக்ஸ்டி ஃபைவும்\nமின்சார காண்டம் - பார்ட் 2 (கண்டிப்பா படிங்க பாஸ்\nமின்சாரம் அது சம்சாரம் - ஜே.கே.ரித்தீஷ் கவனத்துக்கு\nகாணாமல் போனவைகள் பற்றிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1240753", "date_download": "2021-10-20T06:59:14Z", "digest": "sha1:EBFEKGCNHA6D7HD53UMXG7W3ZWBHRYUR", "length": 9334, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "கொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 89ஆயிரத்து 602பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 537பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 796பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 17ஆயிரத்து 269பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,323பேர் ப��திப்பு- 71பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,353பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 3,476பேர் பாதிப்பு- 47பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 3,157பேர் பாதிப்பு- 54பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,665பேர் பாதிப்பு- 78பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 16இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைவு\nமட்டக்களப்பில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் இளம் வயதினர்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1243426", "date_download": "2021-10-20T06:48:27Z", "digest": "sha1:OTAZOTAOHEGJO4RLJG2IXSZNEYTEWGVX", "length": 9234, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "கொவிட்-19: கனடாவில்; கடந்த 24 மணித்தியாலத்தில் 3.722பேர் பாதிப்பு- 62பேர் உயிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nகொவிட்-19: கனடாவில்; கடந்த 24 மணித்தியாலத்தில் 3.722பேர் பாதிப்பு- 62பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,722பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 62பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 47ஆயிரத்து 142பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 112பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 41ஆயிரத்து 636பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 77ஆயிரத்து 394பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,323பேர் பாதிப்பு- 71பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,353பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 3,476பேர் பாதிப்பு- 47பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 3,157பேர் பாதிப்பு- 54பேர் உயிரிழப்பு\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,665பேர் பாதிப்பு- 78பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 16இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைவு\nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாளய பட்ச விசேட பூஜைகள்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இரு���்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/jokes/78876-nota-brothers.html", "date_download": "2021-10-20T08:12:06Z", "digest": "sha1:PRBB7WO37J6PWMT2WXMTFFJLIZMFV433", "length": 29694, "nlines": 453, "source_domain": "dhinasari.com", "title": "மதி கார்ட்டூன்: நோட்டா சகோதரர்கள் - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய கு���ந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறண���ம்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nமதி கார்ட்டூன்: நோட்டா சகோதரர்கள்\nமதி கார்ட்டூன்: நோட்டா சகோதரர்கள்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவிடியலு ராசாவே … உன்ன ���ெம்ம்ப்பி..\nதினசரி செய்திகள் - 06/10/2021 6:28 PM\nஉலகமே வியக்கும் அந்த தனித்துவமான கொரோனா கிருமி..\nதினசரி செய்திகள் - 06/10/2021 6:17 PM\nஇந்த போஸ்டர பாத்து… சிரிப்பா சிரிக்குது ஊரு..\nதினசரி செய்திகள் - 05/10/2021 5:02 PM\nடபுள் வாட்ச்… டபுள் லேப்டாப் என்றானதால்… ட்ரபுள் கேட் போட்ட ஏர்போர்ட் ஆபீசர்\nதினசரி செய்திகள் - 30/09/2021 3:30 PM\nஎச்யூச்மி ஆபீசர்ஸ்… இவர தூக்கிட்டுப் போங்க… பாப்போம்..\nரெவின்யு தருபவரை… கடத்திட்டுப் போகும் ரெவின்யு\nபொதிகைச்செல்வன் - 11/09/2021 9:44 AM\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/686857/amp?ref=entity&keyword=Dams%20Directorate", "date_download": "2021-10-20T08:13:38Z", "digest": "sha1:ASY3SS2M4FGO42XNQJJDWPKD7O5ALRE3", "length": 9262, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு 5,000 கனஅடியாக குறைப்பு | Dinakaran", "raw_content": "\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு 5,000 கனஅடியாக குறைப்பு\nபெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரிநீரின் அளவு விநாடிக்கு 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கடந்த 20-ம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் ப��ழிவின் அளவு குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.\nமைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2286.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 700 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 6471 கனஅடி நீரில் 1471 கன அடி நீர் பாசனத் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ள‌து.\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த ஜித்தன் ஜாய்க்கு தனிப்படை போலீசார் சம்மன்\nகோரம்பள்ளம் குளத்து பாசன நிலத்தில் தண்ணீரின்றி கருகிவரும் வாழைகள்-விவசாயிகள் வேதனை\nடெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை அணுகுங்கள்-சித்த மருத்துவர் அறிவுரை\nவிராலிமலை அருகே ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மதகு அணை உடையும் அபாயம்-மராமத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nஉளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற தொழில்நுட்ப முறைகள் கடைபிடிக்க வேண்டும்-வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ஆலோசனை\nதா.பழூர் பகுதியில் சாலையில் உலர்த்தப்படும் விவசாய விளை பொருட்களால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க வாகனஓட்டிகள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுதுகெலும்பை முறிக்கும் உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலை\nதிருச்சி சாலையில் கான்கிரீட் கலவை கொட்டி சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது\nபெரம்பலூரில் ஆயுதபூஜைக்கு பிறகு காய்கறி விலையேற்றம்-அவரை, முருங்கை கிலோ ரூ.100க்கு விற்பனை\nராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூரில் குறுகலான சாலையால் அடிக்கடி விபத்து\nகவியருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nபொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு\nநெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வறிக்கையை 15 நாட்களில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிப்போம்-அமைச்சக துணை இயக்குனர் தகவல்\nநீட் தேர்வு ரத்து குறித்து வாக்குறுதி தர தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு\nகடமலைக்குண்டு பகுதியில் எலுமிச்சை வரத்தோ க��்மி...விலையோ ஜாஸ்தி-விவசாயிகள் ‘குஷி’\nவருசநாடு அருகே மலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nவருசநாடு பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி-விவசாயிகள் கவலை\nபச்சை நிறத்தில் கடல்நீர்.. செத்து மிதக்கும் மீன்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்\nஅட்டப்பாடி வனத்தில் பயிரிட்ட கஞ்சா செடிகள் அழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=migrant-workers", "date_download": "2021-10-20T08:05:45Z", "digest": "sha1:DTSRNY66G3NZ6CUPUAST7RP3A5LQDNOH", "length": 1945, "nlines": 43, "source_domain": "maatram.org", "title": "Migrant Workers – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇலங்கை புலம்பெயர் தொழில் துறை அபிவிருத்தியும், நடைமுறை சிக்கல்களும்; கொள்கை மாற்றத்திக்கான முயற்சி\nபட மூலம், AFP இலங்கை புலம்பெயர்வோருக்கான ஐக்கிய நாடுகளின் வலையமைப்பு (The UN Network on Migration in Sri Lanka) கடந்த நவம்பர் மாதம் 11 திகதி சர்வதேச புலம்பெயர்வோருக்கான அமைப்பினால் (International Organization for Migration), உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=nimalaruban", "date_download": "2021-10-20T08:07:02Z", "digest": "sha1:5QJJNP2BYPYI4E5DX4V2K4Z4RSUVEWAQ", "length": 5285, "nlines": 55, "source_domain": "maatram.org", "title": "Nimalaruban – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nநிமலரூபன் கொல்லப்பட்டு 8 வருடங்கள்: சித்திரவதை மாரடைப்பான கதை\nபட மூலம், Selvaraja Rajasegar Photo, Vikalpa, Groundviews, Maatram, CPA flickr அரசியல்கைதி கணேசன் நிமலரூபன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கடந்த (ஜூலை) 4ஆம் திகதியோடு 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட மகனுக்கு நீதி வழங்குமாறு உயர்நீதிமன்ற வாசல்படியேறிய தந்தை…\nஅரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\nடெல்றொக்‌ஷன்: எனது மகனுக்கு என்ன நேர்ந்தது\nபடம் | கட்டுரையாளர் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரரைக் கொண்ட குடும்பத்தில் டெல்றொக்‌ஷன் மூத்தவராவார். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பெற்ரிக் கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய டெல்றொக்‌ஷன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறியிருந்தார். டெல்றொக்‌ஷனின் தந்தை கிறிஸ்தோபர்…\nஅரசியல் கைதிக��், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்\n#நிமலரூபன் #டெல்றொக்‌ஷன் கொலை: விசேட ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும்\nபடம் | SELVARAJA RAJASEGAR & SAMPATH SAMARAKOON Photo, FLICKR தமிழ் மக்களுக்கும் தெற்குக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் விரும்புவதாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்‌ஷன் பாதுகாப்புத் தரப்பினால் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடாத்த விசேட…\nஅரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nநிமலரூபன்; சித்திரவதை மாரடைப்பான கதை\nபடம் | SELVARAJA RAJASEGAR & SAMPATH SAMARAKOON Photo, FLICKR சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), ஜூன் 26ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/saree-sitting/", "date_download": "2021-10-20T06:11:31Z", "digest": "sha1:CNNORFCZTXVAHKDYRWTDHTVLAYORSISD", "length": 7868, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "saree sitting Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோ��் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது\nகால் மேல் கால் போட்டு உட்காராதே, இது என்ன கெட்ட பழக்கம் என்று பெரியவர்கள் அனைவரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். பெரியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில் அப்படிச் சொன்னாலும் கூட அதன் பின்னணியில் அறிவியல் இருப்பது ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கால் மேல் கால் போட்டு உட்காரும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம். சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 7 சதவிகிதமும், டயஸ்டாலிக்......\nLeg cross sittingleg over legleg sittingsaree sittingகால் மேல் கால் போடுதல்கால் மேல் கால் போட்டு உட்காருவது\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-10-20T07:36:57Z", "digest": "sha1:3GI2OUYCI64J4A2LB666IIMSL3ZMRVJV", "length": 4619, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "தேவராயநெரி மக்கள் போராட்டம் Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சி அருகே கார்பன் தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் \nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தேவராயநேரி புதுத்தெருவில் கார்பன் தொழிற்சாலை அமைக்க ஒரு தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.…\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/david-warner-shares-heartfelt-post-for-srh-teammate-t-natarajan.html?source=other-stories", "date_download": "2021-10-20T07:00:09Z", "digest": "sha1:YBHOJLSCZDSZNXDUCJXGT6ZOXVKIZBEW", "length": 14313, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "David Warner Shares Heartfelt Post For SRH Teammate T Natarajan | Sports News", "raw_content": "\n'சொந்த டீம் தோத்தபோதும்'... 'நடராஜனுக்காக சந்தோஷப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்'... 'நெகிழ வைத்த பதிவால்'... 'கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்'... 'நெகிழ வைத்த பதிவால்'... 'கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலிய அணி டி20 தொடரை இழந்துள்ளபோதும் இந்திய வீரர் நடராஜனுக்காக மகிழ்ச்சியடைவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தாண்டு ஐபிஎல் தொடரில் தனது யார்க்கர் பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக அந்தத் தொடரில் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக பாதியிலேயே விலகிய நிலையில் சிறப்பாக விளையாடிய நடராஜன் ஹைதராபாத் அணிக்கு வலு சேர்த்தார். இதையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் வலைப் பயிற்சியில் பந்து வீசுவதற்காக நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டு பின், டி20 அணியில் காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி இடம்பெற முடியாததால் அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.\nமுன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் ��டராஜன் விளையாடினார். அதன் மூலம் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி, டி20 போட்டி என அடுத்தடுத்து நடராஜனுக்கு ஆஸ்திரேலியத் தொடரில் வாய்ப்பு கிடைக்க, அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நடராஜன் அணியில் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதிக ரன்கள் குவிக்கப்பட்ட இந்த டி20 தொடரில் நடராஜன் மிகக் குறைவான ரன்களையே கொடுத்து முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்ற, தொடர் நாயகனான ஹர்திக் பாண்டியாவே, தனது தொடர் நாயகன் தேர்வு நடராஜன்தான் என வாழ்த்தியுள்ளார்.\nஇந்நிலையில் நடராஜன் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய வீரரும், சன்ரைஸர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், \"தோல்வியோ, வெற்றியோ நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் களத்திலும், களத்தைத் தாண்டியும் மதிக்கிறோம். நாங்கள் தொடரை இழந்துவிட்டாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு இனிமையானவர். ஆட்டத்தை மிகவும் நேசிப்பவர். வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக அணிக்கு வந்து, முதன் முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியது என்ன ஒரு சாதனை. வாழ்த்துக்கள்\" எனக் கூறி நெகிழ வைத்துள்ளார். அடுத்ததாக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் காயம் காரணமாக டேவிட் வார்னர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.\n'எம் மக்களுக்கு நோய் தீர்ந்து'...'விவசாயி வாழ்வு உயர்ந்து'...'நாகூர் தர்கா'வில் முதல்வர் வைத்த நெகிழ்ச்சி பிரார்த்தனை\n'இந்தியாவை உலுக்கிய 2 வழக்குகள்'.. ஒரே மாதிரி நிகழ்ந்த மரணங்கள்.. இணையவாசிகள் விடுக்கும் கோரிக்கை கருத்துக்கள்\nஉயரம் கூடிய ‘எவரெஸ்ட்’ சிகரம்.. ஒரே நேரத்தில் அறிவித்த ‘இரு’ நாடுகள்.. புதிய உயரம் என்ன..\n'முகத்துல எப்படி அந்த 2 காயம் வந்தது... 'ஹோட்டல் அறையில் நடந்தது என்ன... 'ஹோட்டல் அறையில் நடந்தது என்ன'... புதிய கோணத்தில் செல்லும் போலீஸ் விசாரணை\n\"அவரு டீமுக்கு கிடைச்ச சொத்து, அதுவும் இந்த நேரத்துல\"... 'நடராஜனை வைத்து கோலி போடும் பிளான்'... 'போட்டிக்குப்பின் கிடைத்த ஸ்பெஷல் பாராட்டு'... 'போட்டிக்குப்பின் கிடைத்த ஸ்பெஷல் பாராட்டு\n‘என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி’... ‘அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும்’... ‘ஓய்வை அறிவித்த இந்திய அணி வீரர்’...\n'இவர் தான் உண்மையா�� இன்ஸ்பிரேஷன்'.. தற்கொலைக்கு முன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை சித்ரா பகிர்ந்த கடைசி பேஸ்புக் போஸ்ட்\nஇந்த மாதிரி நேரத்துல ‘தல’ய ரொம்ப மிஸ் பண்றோம்.. நடராஜன் எடுத்த விக்கெட்டை ‘தவறவிட்ட’ கோலி.. கொஞ்சம் சீக்கிரமா கேட்டிருக்கலாம்..\n‘தோனிகிட்ட இருந்துதான்’... ‘அந்த வித்தைய கத்துருக்காரு’... ‘ஆல் ரவுண்டரை பாராட்டி தள்ளிய சேவாக்’...\n'இவரயா முதல்ல நெட் பவுலரா எடுத்தீங்க'.. 'debut சீரியஸ்-லயே இப்படி தெறிக்கவிட்றுகாரு'.. 'debut சீரியஸ்-லயே இப்படி தெறிக்கவிட்றுகாரு'.. மிரண்டு போன ஜாம்பவான்கள்.. மிரண்டு போன ஜாம்பவான்கள்.. நடராஜனின் மேஜிக் என்ன\n'ஜஸ்ட் மிஸ்ஸானாலும்’... ‘நடராஜனுக்கு இது பொருத்தமானது’... ‘மகிழ்வித்து மகிழ்ந்த இரு வீரர்கள்’... ‘ அமேசிங் என்று கொண்டாடும் ரசிகர்கள்’...\nVIDEO: ‘லட்டு மாதிரி கெடச்ச வாய்ப்பு’.. இப்டி ‘மிஸ்’ பண்ணிட்டீங்களே.. விளாசும் நெட்டிசன்கள்..\n‘கனவு நனவாச்சு’... ‘சிட்னி மைதானத்தில்’... ‘நடராஜனுக்கு வாழ்த்தி சொல்லி’... ‘மாஸ்’ காட்டும் ‘தல’ அஜித் ரசிகர்கள்... \n\"நடராஜனின் பெர்ஃபார்மன்ஸ் பாத்து சிலிர்த்து போய்... 'ஆஸ்திரேலியா' ஜாம்பவான் சொன்ன 'விஷயம்'... ஆத்தி, இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லையே\n'தோனியை மிஸ் செய்வதாக’... ‘ஏக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்’... ‘சைகையால் பதில் சொன்ன கேப்டன் விராட் கோலி’... ‘வைரலாகும் வீடியோ’...\n\"நடராஜனுக்கு சாப்பாடு கொடுக்கவே முடியாத நிலைமை\".. \"அவருக்கு கிரிக்கெட் நல்லா வரும் தெரிஞ்சுகிட்டது 'இப்படி' தான்\".. \"அவருக்கு கிரிக்கெட் நல்லா வரும் தெரிஞ்சுகிட்டது 'இப்படி' தான்\".. கிரிக்கெட் வீரர் நட்டுவின் பெற்றோர் emotional பேட்டி\n'அப்டியே தோனி விளையாடறத’... ‘பார்க்கிற மாதிரி இருக்கு’... ‘என்ன ஒரு அதிரடி ஆட்டம்’... ‘இந்திய வீரருக்கு புகழாராம் சூட்டிய ஆஸ்திரேலிய கோச்’...\n\"இது 'நடராஜனுக்கு' கிடைக்க வேண்டியது...\" 'மேட்ச்'க்கு பின்னர் 'ஹர்திக் பாண்டியா' சொன்ன கருத்தால்,.. நெகிழ்ந்து போய் 'கொண்டாடித்' தள்ளிய 'ரசிகர்கள்'\n‘தரமான சம்பவம்’... ‘யாக்கர் கிங் நடராஜனை புகழ்ந்து தள்ளிய’... ‘சர்ச்சைக்கு பெயர்போன வர்ணனையாளர்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2021-10-20T07:31:40Z", "digest": "sha1:3DQKIX7LQUYFLZCSLLFGGEKJBD4UO2YX", "length": 12819, "nlines": 56, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » sport » ரஹானேக்கு இரண்டு முறை உயிர் கொடுக்கப்பட்டதில் ஸ்டார்க் ஏமாற்றமடைந்துள்ளார், கூறினார் – மூன்றாம் நாளில் அவசரமாக வெளியேற வேண்டியிருக்கும்\nரஹானேக்கு இரண்டு முறை உயிர் கொடுக்கப்பட்டதில் ஸ்டார்க் ஏமாற்றமடைந்துள்ளார், கூறினார் – மூன்றாம் நாளில் அவசரமாக வெளியேற வேண்டியிருக்கும்\nடிசம்பர் 27, 2020 0\nஅஜின்கியா ரஹானே கேப்டன்சி இன்னிங்ஸில் விளையாடினார் (பிஐசி: ஆபி)\nகுத்துச்சண்டை நாள் டெஸ்டின் இரண்டாவது நாளில் அஜின்கியா ரஹானே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான சதம் அடித்தார். 104 ரன்கள் எடுத்து கிரீஸில் உள்ளார்.\nமெல்போர்ன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தனது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை வெளியேற்றுவதற்கான வாய்ப்பை இழந்ததற்கு வருத்தத்துடன், தனது சதம் இன்னிங்ஸை அழுத்தத்தில் பாராட்டினார். ரஹானே ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் எடுத்த இரண்டாவது நாளில், முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து இந்தியா தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய பீல்டர்கள் ரஹானேவின் கேட்சை இரண்டு முறை தவறவிட்டனர், இதன் காரணமாக இந்திய அணி 82 ரன்களுக்கு முன்னிலை வகித்துள்ளது.\nரஹானே ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடியதாக ஸ்டார்க் போட்டியின் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அவர் எங்கள் ஸ்கோருக்குப் பின்னால் இருந்தபோது அழுத்தத்தை எதிர்கொண்டு அணியை முன்னோக்கி அழைத்துச் சென்றார். இந்த இன்னிங்ஸில் 61 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க், ரஹானே மிகவும் சிறப்பாக பேட் செய்துள்ளார், அவர் தனது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார், ஆனால் சதத்திற்கு முன்பு அவரை மூன்று, நான்கு அல்லது ஐந்து முறை ஆட்டமிழக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார். இருந்தது அவர் அதிர்ஷ்டசாலி மற்றும் ஒரு நல்ல சதம் விளையாடினார்.\nஇரண்டாவது நாள் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது\nஇரண்டாவது நாள் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சவாலானது என்று ஸ்டார்க் ஒப்புக்கொண்டார். இது எங்களுக்கு (குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு) மிகவும் ஏமாற்றமளிக்கும��� நாள் என்று கூறினார். அன்றைய கடைசி பந்து (அதில் கேட்ச் தவறவிட்டது) நம் நிலைமையை சொல்கிறது. இது எங்களுக்கு மிகவும் நல்ல அல்லது மோசமான நாள் அல்ல. நாங்கள் சில வாய்ப்புகளை உருவாக்கினோம், ஆனால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்த முடியவில்லை.இதையும் படியுங்கள்:\nஐ.சி.சி தோனிக்கு மிகுந்த மரியாதை அளித்தது, டி 20 மற்றும் ஒருநாள் போட்டியை கேப்டனாக மாற்றியது\nIND vs AUS, நாள் 2: ரஹானே ஒரு சதம் அடித்தார், இரண்டாவது நாளில், அணி இந்தியா 5 விக்கெட்டுகளுக்கு 277 ரன்கள் எடுத்தது\nரஹானே நாள் முழுவதும் சிறப்பாக பேட் செய்தார், மேலும் சில நல்ல கூட்டாண்மைகளையும் கொண்டிருந்தார் என்று ஸ்டார்க் கூறினார். மூன்றாம் நாளில் கூடிய விரைவில் ஐந்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டார்க் 250 விக்கெட்டுகளை முடித்தார். போட்டியின் மூன்றாவது நாளில், முடிந்தவரை அதிக விக்கெட்டுகளை எடுக்க முயற்சிப்பேன் என்று கூறினார். தனிப்பட்ட சாதனைகளைப் பற்றி நான் நினைக்கிறேன் என்று நான் நினைக்கவில்லை என்று அவர் கூறினார். எங்கள் முதல் முன்னுரிமை இன்னும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதாகும். இங்கு செல்வது நல்லது, ஆனால் எனது தொழில் வாழ்க்கையின் முடிவில் நான் இதைப் பற்றி யோசிப்பேன்.\nREAD ஷார்ஜாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போக்குவரத்து நிறுத்தத்திற்கு எதிராக ஐபிஎல் 2020 ஆர்சிபி vs கே.கே.ஆர் டெவில்லியர்ஸ் தரையில் வெளியே ஆறு அடித்தது\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nஜாக் மாவின் கதையை மாற்றுவது: ஜாக் மா ஒரு காலத்தில் சீன மன்னராக இருந்தார், இன்று அவர் வெறுப்பால் பாதிக்கப்பட்டவர், ஏன் என்று தெரியும்\nஅருணாச்சல பிரதேசத்தில் ஜுடு ஜால்ட்டுக்குப் பிறகு பீகார் பிஜேபி தலைவர் சஞ்சய் பாஸ்வான் நிதீஷ் குமார் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறார்\nஇந்த 11 வீரர்களுக்கு நீங்கள் சவால் விடலாம் ipl-2021-dream-11-team-கணிப்பு-மும்பை-இந்தியர்கள்-vs-சன்ரைசர்ஸ்-ஹைதராபாத் -9 வது போட்டி-கேப்டியன்-வைஸ்-கேப்டன்-விக்கெட்-கீப்பர்-பேட்ஸ்மேன்-பந்து வீச்சாளர்கள்-அனைத்துமே – ரவுண்டர்\nஅன்ரிச் நார்ட்ஜே தனிமைப்படுத்தலுக்கு வெளியே: தில்லி தலைநகர வேகப்��ந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே தவறான COVID-19 பயத்திற்குப் பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறினார்; கோவிட் -19 இன் தவறான அறிக்கையால் பாதிக்கப்பட்ட என்ரிக் நார்ட்ஜே, டெல்லியின் தோல்விக்குப் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தார்\n12 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று பயந்த ரிஷாப் பந்த், போட்டியை நிறுத்துவது குறித்து நடுவரிடம் கூறினார் – நீங்கள் எடுத்த ஒரு நிமிடம் – ஐபிஎல் 2021 ரிஷாப் பந்த் தனது அணிக்கு எதிரான விகித அபராதத்தைத் தவிர்க்க நடுவருக்கு கன்னமாக அறிவிக்கிறார்\nஐபிஎல் 2021 ஆரஞ்சு மற்றும் பர்பில் கேப் ரேஸ் முதல் 5 ரன் தயாரிப்பாளர்கள் பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் ஹர்ஷல் படேல் விக்கெட் வீழ்த்துவதில் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/rajini-eelam-travel-cancel/", "date_download": "2021-10-20T08:03:44Z", "digest": "sha1:75PMEZTOQO4UQGSPEZOLIK6S77A7TZHT", "length": 12121, "nlines": 121, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை!", "raw_content": "\nYou are here:Home ஈழம் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nஇலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், “நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் போரினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று பல்வேறு தமிழ் தரப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த், லைக்கா தயாரிக்கும், ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண���டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் ஈழத் தமிழரான சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nஇந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார்.\nஇதுகுறித்த பதில் தெரிவித்துள்ள ரஜினி, எனது நண்பர்கள், தன்னை தொடர்பு கொண்டு அரசியல் சூழ்நிலைகளை விவரித்தினால், இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கூறிய காரணங்களை என்னால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன்.\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை\nமேலும் எனது பயணத்தை இலங்கையில் புனிதப்போர் செய்த மக்களை காணும் நோக்கத்தில் செல்ல இருந்தேன். அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கும் எனது மீனவ சகோதரர்களுடைய உயிர்ப்பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபர் சிறிசேனவுடன் பேச இருந்ததாவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், மக்களை மகிழ்விப்பது என்னுடைய கடமை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களை மகிழ வைத்து, அந்த புனிதப்போர் பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதனை அரசியலாக்க வேண்டாம் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிற��ர் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/keezhadi-5th-stage-excavation-2/", "date_download": "2021-10-20T07:58:24Z", "digest": "sha1:PVNPL7LAMJ3JPRUXWIKHN7CMMQE7VUBS", "length": 9730, "nlines": 117, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கீழடி 5-வது கட்ட அகழாய்வு 30-ம் தேதி நிறைவடைகிறது: விரைவில் 6-வது கட்ட அகழாய்வு தொடக்கம்!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் கீழடி 5-வது கட்ட அகழாய்வு 30-ம் தேதி நிறைவடைகிறது: விரைவில் 6-வது கட்ட அகழாய்வு தொடக்கம்\nகீழடி 5-வது கட்ட அகழாய்வு 30-ம் தேதி நிறைவடைகிறது: விரைவில் 6-வது கட்ட அகழாய்வு தொடக்கம்\nகீழடி 5-வது கட்ட அகழாய்வு 30-ம் தேதி நிறைவடைகிறது: விரைவில் 6-வது கட்ட அகழாய்வு தொடக்கம்\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடை பெற்று வரும் 6-வது கட்ட அகழாய்வு பணி இம்மாதம் 30-ல் நிறைவடைகிறது. விரைவில் 6-வது கட்ட அகழாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ல் அகழாய்வு மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து 2 மற்றும் 3-வது கட்ட அகழாய்வை நடத்தியது. இந்த மூன்று அகழாய்வு மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு, நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.\n5-வது கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போத குரு, நீதி ஆகியோர���ு நிலங்களில் 33 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.\nஇதில், இரட்டை மற்றும் வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் கண்டறியப்பட்டன. மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்பு பொருட்கள், செப்பு, வெள்ளி காசுகள், தண்ணீர் குவளை, சூதுபவளம், எழுத்தாணி உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஐந்தாம் கட்ட அகழாய்வு பணி செப்.30-ம் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து 6-வது கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் போன்ற இடங்களில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம் 4-வது கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதனால் கீழடி அகழாய்வு மீதான ஆர்வம் பொது மக்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்களிடையே அதிகரித்துள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2-2/", "date_download": "2021-10-20T06:56:52Z", "digest": "sha1:PYEOR74UORPAORZJUG5KHGQG3Z262H4U", "length": 4710, "nlines": 57, "source_domain": "www.kalaimalar.com", "title": "வேப்பந்தட்டை அருகே பள்ளியில் பூட்டை உடைத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் திருட்டு", "raw_content": "\nவேப்பந்தட்டை அருகே பள்ளியில் பூட்டை உடைத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் திருட்டு\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ளது அனுக்கூர் கிராமம். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் விலையில்லா லேப்டாப்புகள் (மடிக்கணனிகள்) கொண்டு வந்து, ஓர் அறையில் பூட்டி வைக்கப்ட்டிருந்தது.\nநேற்று பள்ளிக்குள புகுந்த மர்ம நபர்கள், அறையின் பூட்டை உடைத்து 5 லேப்டாப்கள் எடுத்து சென்றுள்ளளனர். பள்ளி விடுமுறை என்பதால் யாருக்கும் தெரியவில்லை. அப்பகுதியில் இன்று ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு சிதறி கிடப்பதை கண்டு ஊருக்குள் தகவல் தெரிவித்தனர்.\nதகவல் அறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் சிவசாமி பார்வையிட்டு மங்கலமேடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.\nலேப்டாப்களை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்கள் போலீஸ் நாய் மோப்பம் பிடிக்காத வகையில் மிளகாய் பொடி தூவி சென்றனர். கொள்ளையடித்து சென்ற லேப்டாப் மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்குமென கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.jodilogik.com/ta/index.php/matrimony-profile-description/", "date_download": "2021-10-20T06:09:35Z", "digest": "sha1:BAQRLEUA5M2V2QHCBFSLN25FYTZX2SQP", "length": 38118, "nlines": 141, "source_domain": "blog.jodilogik.com", "title": "7 திருமணத்தின் செய்தது விளக்கம் நவீன இந்தியர்கள் மாதிரிகள்", "raw_content": "\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nமுகப்பு திருமணத்திற்கு Biodata 7 திருமணத்தின் செய்தது விளக்கம் நவீன இந்தியர்கள் மாதிரிகள்\n7 திருமணத்தின் செய்தது விளக்கம் நவீன இந்தியர்கள் மாதிரிகள்\nமேட்ரிமோனி சுயவிவர விளக்கம் என்றால் என்ன\nமேட்ரிமோனி சுயவிவர விளக்கம் ஒரு சுரு���்கமான விளக்க உரை நபர் பற்றி கல்வி பின்னணி அடிப்படையில், தொழிலை, ஆளுமை, வாழ்க்கை, மற்றும் பொழுதுபோக்குகள். கூடுதலாக, இது ஒரு சுருக்கமான சுருக்கத்தை உள்ளடக்கியிருக்கலாம் குடும்ப பின்னணி ஒரு சுருக்கத்துடன் பங்குதாரர் எதிர்பார்ப்புகளை திருமணத்திற்கு.\nஉங்கள் திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுத எப்படி\nஉங்கள் திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுதுதல் ஒரு எளிதான பணி அல்ல. வெறும் குழந்தைகளுடன் கவலை பெற்றோரிடம் கேட்டு “திருமண வயது”\nசமகால இந்தியா முகத்தை பொதுவான சிக்கல்களுக்கு குடும்பங்களில் சில ஒரு திருமணத்தின் சுயவிவர விளக்கம் அடங்கும் எழுதும் போது:\n1. இளம், இந்தியாவில் ஒற்றை மக்கள் எந்த உறவு இல்லாத திருமணம் செய்துகொள்ளாமலே இருக்க வேண்டும் மகிழ்கிறோம் பெற்றோர்கள் ஒரு உருவாக்க அவற்றை கட்டாயப்படுத்த போது திருமணத்திற்கு biodata, வட்டி மற்றும் உற்சாகம் இல்லாமை மோசமாக எழுத்தப்பட்ட திருமணத்தின் சுயவிவர விளக்கங்களுக்குள்ளும் மொழிபெயர்க்கலாம்\n2. ஏமாற்றம் வெளியே, பெற்றோர்கள் திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுதும் செயலில் கடத்தி. ஒரே பிரச்சினை விண்ணப்பம் செய்பவர்களுக்கு தங்கள் குழந்தைகளை என்ன வேண்டும் பற்றி ஆதாரமில்லாமல் அல்லது அவை ஒரு பயனுள்ள உருவாக்க முடியும் எப்படி என்று திருமணம் biodata.\n3. பிறகு நீங்கள் ஏனெனில் போன்ற சொந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுதி சிரமங்களை எதிர்கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் வேண்டும் விவாகரத்து, உடல் ஊனமுற்ற, குழந்தைகளை முன் திருமணங்கள், அல்லது ஒரு விவாகரத்தான குடும்பத்தில் இருந்து குழந்தைகள்.\nமேட்ரிமோனி சுயவிவர விளக்கத்தை எழுத உங்கள் முயற்சியைப் பாதிக்கும் மற்றொரு சிக்கல் உள்ளது, அது அழைக்கப்படுகிறது “முழக்கமாக பின்பற்ற” மனநிலையை. நாங்கள் கொண்ட முடிவடையும் அதனால் தான் ஒரே மாதிரியான திருமணத்தின் சுயவிவரங்கள்.\nநாம் மற்றவர்கள் திருமணத்தின் சுயவிவரங்கள் எழுத எப்படி பார்க்க மற்றும் முடிவடையும் அது போன்ற சில பிரபலமான வாக்கியத்தைப் விளைவாக நகல் சுற்றி பார்க்க “அப்பாவி மணவிலக்கு”, “ஃபேர் அண்ட் மெலிந்த பெண்”, “உயரமான மற்றும் நியாயமான சிறுவன்”, “பன்னாட்டு மாப்பிள்ளை மட்டும்” ஒரு சில பெயர்களுக்கு.\nநாம் ���ன்றாக 7 நீங்கள் உங்கள் திருமணம் biodata அல்லது ஆன்லைன் திருமணத்தின் சுயவிவர உங்கள் திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுத ஒரு நல்ல குறிப்பு புள்ளி பணிபுரிவேன் என்று திருமணத்தின் சுயவிவர விளக்கம் மாதிரிகள். உங்கள் தனிப்பட்ட நிலைமை தனித்தன்மை வாய்ந்தது என்று இந்த மாதிரிகள் பயனுள்ளதாக இருக்கும்.\n1. இயங்கவில்லை யார் ஒரு படித்த பெண்\nநான் 22 பழைய ஆண்டுகள், 5'6″ உயரமான, ஒரு நடுத்தர உருவாக்கம் மற்றும் வாழ்க்கையை நோக்கி ஒரு மகிழ்ச்சியான கண்ணோட்டத்துடன். நான் தில்லி பல்கலைக்கழகத்தில் ஒரு காமர்ஸ் பட்டதாரி, நான் தற்போது மேலும் என் படிப்பு படித்துக் கொண்டிருந்த அல்லது ஒரு வேலை கண்டறியும் வகையில் நான் விருப்பங்கள் கண்டறிவதன் நான். நான் ஓவியத்தை விரும்புகிறேன், டெல்லியில் ஒரு சில அலுவலகங்களின் சுவர்களை அலங்கரிக்கும் எனது சில ஓவியங்களை நீங்கள் காண்பீர்கள் நான் நம்மை சுற்றி அனைத்து இயற்கையின் அழகு ஒரு தனிக்கவனம் பிரகாசித்த என் ஓவியங்கள் பயன்படுத்த. அது வீட்டு வேலைகளை எடுக்கக்கூடிய வரும் போது என் பெற்றோர்கள் எனக்கு மிகவும் கைக்குள் இருக்கிறேன் சொல்லுங்கள். உண்மையில், நான் அலங்கரிக்கும் என் வீட்டில் அனுபவிக்க ஆனால் நான் தூய்மைக்காக ஒரு stickler இருக்கிறேன். நான் என் குடும்பத்துடன் நேரம் செலவு மற்றும் அதே நண்பர்கள் ஒரு பெரிய வட்டம் லவ்.\nநான் டெல்லியில் குடியேறிய ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஒரே மகள், என் பெற்றோர் குர்கானின் பூர்வீகம். என் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர், என் அம்மா ஒரு இல்லத்தரசி. நான் நன்கு படித்த ஒருவரைத் தேடுகிறேன், முன்னுரிமை வேலைசெய்து என்.சி.ஆரில் குடியேறினேன். புகைபிடித்தல் என்பது கண்டிப்பான எண் மற்றும் ஜாதகப் போட்டி தேவை.\nதிருமணத்திற்கு உங்களை பற்றி எழுத படி படிப்படியாக வழிகாட்டியாக விளங்குகிறது எனவும் இந்த வீடியோ பாருங்கள்.\n2. ஒரு குழந்தை ஒரு விவாகரத்து பெண்\nநான் ஒரு 28 வயது இருக்கிறேன், 5'5″ உயரமான, சாதாரண உருவாக்க பெண் ஒரு காதலர் தேடும். நான் விவாகரத்து இப்போது ஒரு 2-வயது மகள் வேண்டும். நான் சென்னையில் ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் நான் அதே வீடிருந்தால் நான். என் வாழ்க்கை என் மகள் என்னை பிஸியாக வைத்து ஆனால் நான் நேரம் கண்டுபிடிக்க செய்யும்போது, நான் சென்னையில் சுற்றி நண்பர்கள் குழு கொண்டு ட்ரெக்கிங் லவ். நான் கர்நாடக இசையை கேட்டு அன்பையும், குடும்பத்தையும் நான் ஒரு பாடலை நடத்த முடியும் என்னை சொல்கிறது. நான் வாழ்க்கை நோக்கி ஒரு நேர்மறையான வேண்டும் நாம் எந்த விஷயம் எங்கள் சூழ்நிலையில் இருக்கலாம் என்ன நீடித்த மகிழ்ச்சியை காணலாம் என்று நம்புகிறேன்.\nநான் நன்கு நிறுவப்பட்டவை, உயர் நடுத்தர வர்க்க குடும்பம். எனது மூத்த சகோதரர் திருமணமாகி தனது மனைவி மற்றும் மகளுடன் அமெரிக்காவில் குடியேறினார். எனது பெற்றோர் இருவரும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள். என்னை மட்டுமல்ல, என் மகளையும் தனது சொந்தமாக வரவேற்கத் தயாராக இருக்கும் திறந்த மனதுள்ள ஒரு மனிதனை நான் தேடுகிறேன். சுத்தமான பழக்கமுள்ள ஒருவரை விரும்புங்கள்.\nஅணுக இங்கே கிளிக் செய்க 17 அற்புதமான குறிப்புகள் ஒரு திருமண சுயவிவர புகைப்படத்தை எடுக்க\n3. எந்த குழந்தைகளுடன் விவாகரத்து மனிதன்\nநான் ஒரு உயரமாக இருக்கிறேன், இருண்ட, அழகான, 30-உண்மையான காதல் கண்டுபிடிக்க ஒரு இரண்டாவது வாய்ப்பு தேடும் வயதான மனிதன். நான் காரணமாக வாழ்க்கை வேறுபாடுகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனால் என் சுருக்கமான திருமணம் அத்துடன் முறிந்தது. நான் யோகா ஒரு நீண்டகால பயிற்சியாளர் இருக்கிறேன் மற்றும் எளிய வாழ்க்கை முறையைக் முன்னணி நம்பிக்கை. நான் பொருள் வசதிகளும் பெறுவதற்கு ஒரு எலி இனம் நுழையும் நம்பிக்கை மற்றும் வேண்டாம் மாறாக குடும்பம் மற்றும் நண்பர்கள் நெருக்கமான உறவுகள் கட்டி கவனம் செலுத்த வேண்டும். இந்த நான் லட்சியமாக இல்லாத அர்த்தம் இல்லை. உண்மையாக, நான் மக்கள் யோகா மூலம் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று ஒரு ஆன்லைன் வணிக தொடுப்பதற்கான திட்டங்களை வேண்டும்.\nஎனது பெற்றோர் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர், மேலும் புனேவை தளமாகக் கொண்ட எங்கள் குடும்ப வணிகங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர், அவர்கள் இருவரும் திருமணமாகி மும்பையில் குடியேறினர். விவாகரத்து பெற்ற பெண்களைச் சந்திக்க நான் திறந்திருக்கிறேன், ஜாதகப் போட்டி அல்லது சாதியை நான் நம்பவில்லை.\nஒரு ஒரு திருமண சுயவிவர எழுத இந்த நான்கு எளிய பற்றவும் ��ரண்டாவது திருமணம்.\n4. பார்வை குறைபாடு பெண்\nநான் ஒரு 26 வயது இருக்கிறேன், 5'5″ உயரமான ஒரு பெண் பெங்களூர் வெளியே சார்ந்த. நான் பார்வை என் துறையில் கட்டுப்படுத்துகிறது என்று ஒரு பிறவி பார்வைக் கோளாறு வேண்டும். என் பார்வைக் கோளாறு என் படித்துக் கொண்டிருந்தனர் என்னை நிறுத்தி இல்லை நான் மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் வேண்டும். நான் தற்போது அவர்களை பார்வை சவால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வாசிப்பு கருவிகள் இணக்கமானது உள்ளதாகவும் இருக்கும் மென்பொருள் பயன்பாடுகளை வடிவமைக்க உதவி பெங்களூரில் தன் பன்னாட்டு வேலை பார்த்த. பொது போக்குவரத்து தவிர்ப்பது அல்லது என் சொந்த தெருக்களில் வெளியே venturing தவிர, நான் ஒரு அழகான இயல்பான வாழ்க்கை வாழ. நான் தோட்டக்கலை மற்றும் வார இறுதிகளில் மற்றும் திட்டம் போது சமையல் அன்பு, நான் ஒருவேளை நகரில் புதிய உணவகங்கள் முயற்சிக்க முதல் ஒரு இருக்கிறேன்\nநான் செய்யும் எல்லாவற்றிற்கும் என் பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். என் தந்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒரு சில்லறை சங்கிலியின் மூத்த மேலாளராக பணிபுரிந்தார், என் அம்மா ஒரு இல்லத்தரசி. எனக்கு ஒரு தம்பி இருக்கிறார், அவர் தற்போது கலைகளில் முதுகலைப் பட்டம் பெறுகிறார். நான் சாதி அல்லது மதம் பற்றி குறிப்பாக இல்லை, உண்மையான ஆத்மார்த்தனைத் தேடும் எவரையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.\n5. சக்கர நாற்காலியில் செல்லும் படித்த மனிதன்\nஒரு திருமணத்தின் தளத்தில் செய்து ஒரு சக்கர நாற்காலியில் ஒரு மனிதன் என்ன நான் ஒரு பழமைவாத இருந்து ஒரு 25 வயது மனிதன், ஹைதெராபாத் உள்ள பிராமணக் குடும்பத்தில். நான் 5-ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் என் கால்களையும் இழந்த. நான் சக்கரங்கள் என் புதிய வாழ்க்கை உடல் புனர்வாழ்வு மற்றும் சரிசெய்தல் செய்யப்பட்டது என நான் போராட்டங்களின் நிறைய மூலம் போனாய் நான் ஒரு பழமைவாத இருந்து ஒரு 25 வயது மனிதன், ஹைதெராபாத் உள்ள பிராமணக் குடும்பத்தில். நான் 5-ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் என் கால்களையும் இழந்த. நான் சக்கரங்கள் என் புதிய வாழ்க்கை உடல் புனர்வாழ்வு மற்றும் சரிசெய்தல் செய்யப்பட்டது என நான் போராட்டங்களின் நிறைய மூலம் போனாய் எ���் மாறாக துரதிருஷ்டவசமான அனுபவம் அதே ஒரு நன்மை உண்டு. வாழ்க்கை மற்றும் என்ன வழங்கப்பட்டது நாம் எடுத்து நோக்கி என் முன்னோக்கு முழுமையாக மாறிவிட்டது மற்றும் நான் இப்போது ஒரு மிகவும் நம்பிக்கை என் நாட்டங்கள் நிர்ணயிக்கப்படுகிறது இருக்கிறேன். அது பூமியில் என் கடைசி நாள் என்ற நான் ஒவ்வொரு நாளும் வாழ மற்றும் முழுமையாக அளவிற்கு வாழ்க்கையை அனுபவிக்க. நான் நிதி சுயாதீன நான் வீட்டில் இருந்து ஒரு வெற்றிகரமான நிறுவன பயிற்சி மற்றும் ஆலோசனை வணிக ரன்.\nஎன் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவு என் தூணாக இருந்து நான் ஒரு மக்கள் நபர் இருக்கிறேன். என் தந்தை ஹைதராபாத்தில் ஒரு உற்பத்தி பிரிவு வைத்திருக்கிறார், என் அம்மா ஒரு இல்லத்தரசி. எனக்கு உயர்நிலைப் பள்ளியில் ஒரு தங்கை இருக்கிறார். திறந்த மனதுள்ள ஒரு பெண்ணை சந்திப்பேன் என்று நம்புகிறேன், முன்னுரிமை ஒரு பிராமண குடும்பத்திலிருந்து, திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத்திற்கு இடம் பெயர விருப்பம்.\nநீங்கள் உங்கள் மகன் அல்லது மகள் ஒரு திருமண சுயவிவரத்தை உருவாக்க ஒரு பெற்றோர் கட்டுப்பாடு வேண்டுமா\n6. தொழில் சார்ந்த பெண்\nநான் ஒரு 26 வயது இருக்கிறேன், 5'8″ உயரமான, தடகள பெண் மும்பை வெளியே சார்ந்த. நான் இ.தொ.க மும்பை இருந்து ஒரு பொறியியல் பட்டம் மற்றும் ஐஐஎம் அகமதாபாத் இருந்து MBA வேண்டும். நான் தற்போது மும்பை வெளியே சார்ந்த ஒரு பெரிய பிரிட்டிஷ் வங்கி ஒரு முதலீட்டு வங்கியாளர் பணிபுரிகிறேன். திருமணத்திற்குப் பிறகு மற்றும் ஒரு முற்போக்கான வாழ்ந்து பாராட்டவேண்டும் யார் யாரோ தேடும் என் வாழ்க்கையை தொடர விரும்பவில்லை, சுதந்திரமான சிந்தனை பெண். நான் படித்து புத்தகங்கள் அன்புகூர்ந்து, என் அடிக்கடி வணிக பயணங்கள் சமீபத்திய சிறந்த தொடர்ந்து அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு எனக்கு வழங்க. நான் இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தி தொல்பொருள்களின் ஒரு கலெக்டர் இருக்கிறேன். நான் எனது குடும்பத்தை விரும்புகிறேன் மற்றும் நான் என் பெற்றோருடன் பிரி என் வீட்டில் அமைதி அனுபவிக்க முடியும் போது வார இறுதிகளில் எதிர்நோக்குகிறோம்.\nஎனது பெற்றோர் புகழ்பெற்ற அதிகாரத்துவ குடும்பத்திலிருந்து வந்தவர்கள். என் தந்தை சிவில் சர்வீசில�� இருந்து ஓய்வு பெற்றார், என் அம்மா மும்பையில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பை நடத்தி வருகிறார். நான் ஒரே மகள், கல்வி மற்றும் கற்றலை மதிக்கும் ஒரு வீட்டில் வளர்ந்தேன். நான் மும்பையைச் சேர்ந்த தொழில் ரீதியாக வெற்றிகரமான நபரைத் தேடுகிறேன். மதம் மற்றும் சாதி பரிசீலனைகள் முக்கியமல்ல.\n“வாழ்க்கை நீங்கள் எலுமிச்சைப் பழங்கள் வீசுகின்றார் என்றால், லெமனேட் செய்ய” – என் வாழ்க்கையை இந்த அழகான மிகவும் தொகைகள் இதுவரை நான் ஒரு 29 வயது மனிதன், 6 அடி உயரம், ஹைதெராபாத் வாழும். என் பொறியியல் பட்டம் பெற்றதும், நான் ஹைதெராபாத் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தார் பிறகே நீக்கப்படுவர் 3 ஆண்டுகள். மாறாக மற்றொரு நிறுவனம் சேர, நான் மென்பொருள் பொறியாளர்கள் ஒரு வேலை கண்டுபிடிக்க உதவும் ஒரு நிறுவனம் தொடங்க முடிவு நான் ஒரு 29 வயது மனிதன், 6 அடி உயரம், ஹைதெராபாத் வாழும். என் பொறியியல் பட்டம் பெற்றதும், நான் ஹைதெராபாத் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தார் பிறகே நீக்கப்படுவர் 3 ஆண்டுகள். மாறாக மற்றொரு நிறுவனம் சேர, நான் மென்பொருள் பொறியாளர்கள் ஒரு வேலை கண்டுபிடிக்க உதவும் ஒரு நிறுவனம் தொடங்க முடிவு ஆரம்ப போராட்டத்திற்கு பின்னர், நான் இப்போது ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நடத்துவதில் மற்றும் ஒரு டஜன் மக்கள் பயன்படுத்துகின்றனர் நான். நான் இதில் உறுதியான இருக்கிறேன், மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட உணர்ச்சிமிக்க நபர். நான் ஒரு ஃபூடி மற்றும் அநேகமாக பாரம்பரிய ஹைதராபாதி சமையல் மிகவும் வெறித்தனமான ரசிகர் இருக்கிறேன்.\nஎன் பெற்றோர் வேடிக்கை-அன்பானவர்கள், திறந்த மனதுடன், ஆதரவையும் புரிதலையும் கொண்டு தவறுகளைச் செய்வதற்கும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எனக்கு எல்லா வாய்ப்பையும் அளித்துள்ளேன். எனது தந்தை மருந்தியல் துறையில் பணியாற்றினார், என் அம்மா வங்கி மேலாளராக தொடர்ந்து பணியாற்றுகிறார். நான் தனது வாழ்க்கையைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு பூமிக்குரிய பெண்ணைத் தேடுகிறேன் அல்லது அவள் ஆர்வமாக இருக்கலாம்.\nகுறிப்பு: மாதிரி சுயவிவரங்கள் உள்ளடக்கத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே பொருள் மற்றும் எந்த வணிக நோக்கத்திற்காக அல்லது வேறு எந்த வகை��ிலாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிலிருந்து இலாபம் நிற்கும் எந்த நிறுவனத்தால் பயன்படுத்த முடியாது உள்ளது.\nஉங்கள் வாழ்க்கை தேர்வுகள் அடிப்படையில் அதிக திருமணத்தின் சுயவிவர விளக்கம் மாதிரிகள் தேவை\nபெண்கள் மற்றும் ஆண்களுக்கான இந்த அற்புதமான மேட்ரிமோனி சுயவிவர விளக்கங்களைப் பாருங்கள். அவர்கள் ஆளுமை மற்றும் நேர்த்தியுடன் மற்றும் பாணி வாழ்க்கை வெளியே கொண்டு\n3 மகளிர் போனஸ் மாதிரி செய்தது விளக்கம்\nஒரு புத்தகம் காதலன் மற்றும் ஒரு பயண அடிமையாக யார் பத்திரிகையாளர், குடும்ப நேசிக்கும் சுய வேலை மென்பொருள் பொறியாளர் & சமூக ஆர்வலர் மற்றும் ஒரு மணவிலக்கு\n3 ஆண்கள் பொறுத்தவரை போனஸ் மாதிரி செய்தது விளக்கம்\nநகைச்சுவை உணர்வு கொண்ட மென்பொருள் பொறியாளர், ஒரு உலக பயணி யார் தொழிலதிபர் & மத யார் கலைஞர்\n ஒரு விருப்ப ஜோடி Logik biodata நல்ல பயன் அதை வைத்து. பதிவு இலவசமாக\nமுந்தைய கட்டுரையில்21 இந்தியாவில் காணப்படும் கோவில்கள் – ஒரு அமேசிங் படம் டூர்\nஅடுத்த கட்டுரைஇந்தியக் கோடைகாலம் பாட்டிலில் அடைக்கப்பட்ட இல் 11 மனம் கவரும் கலைப்பணி\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2021 மேக்ஓவர் மேஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.bizexceltemplates.com/excel-stdev-s-function", "date_download": "2021-10-20T05:52:55Z", "digest": "sha1:DUE6HQG6TYI4TWX3NSTPUY2MPTJAJR5L", "length": 9082, "nlines": 86, "source_domain": "ta.bizexceltemplates.com", "title": "எக்செல் STDEV.S செயல்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது - எக்செல்", "raw_content": "\nஎக்செல் STDEV.S செயல்பாடு மாதிரி தரவுத் தொகுப்பிற்கான நிலையான விலகலைக் கணக்கிடுகிறது. STDEV.S பழைய STDEV செயல்பாட்டை அதே நடத்தையுடன் மாற்றுகிறது.\nகுறிக்கோள் ஒரு மாதிரியில் நிலையான விலகலைப் பெறு\nஇலக்கம் 1 - மாதிரியில் முதல் எண் அல்லது குறிப்பு.\nஎண் 2 - [விரும்பினால்] இரண்டாவது எண் அல்லது குறிப்பு.\nபதிப்பு எக்செல் 2010 பயன்பாட்டு குறிப்புகள்\nSTDEV.S செயல்பாடு தரவுகளின் மாதிரி தொகுப்பில் நிலையான விலகலைக் கணக்கிடுகிறது. நிலையான விலகல் என்பது எண்களின் சராசரி (சராசரி) உடன் ஒப்பிடும்போது எண்களின் தொகுப்பில் எவ்வளவு மாறுபாடு உள்ளது என்பதை அளவிடுவதாகும். STDEV.S செயல்பாடு ஒரு மாதிரியில் நிலையான விலகலை மதிப்பிடுவதாகும். தரவு ஒரு முழு மக்கள்தொகையைக் குறிக்கிறது என்றால், STDEV.P செயல்பாட்டைப் பயன்படுத்தவும்.\nகுறிப்பு: STDEV.S பழைய STDEV செயல்பாட்டை மாற்றுகிறது, ஆனால் ஒரே மாதிரியான நடத்தையைக் கொண்டுள்ளது. STDEV இன்னும் பின்தங்கிய இணக்கத்தன்மைக்கு இருந்தாலும், அதற்குப் பதிலாக மக்கள் புதிய STDEV.S செயல்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று மைக்ரோசாப்ட் பரிந்துரைக்கிறது.\nஎக்செல் இல் நிலையான விலகல் செயல்பாடுகள்\nகீழே உள்ள அட்டவணை எக்செல் வழங்கிய நிலையான விலகல் செயல்பாடுகளை சுருக்கமாகக் கூறுகிறது.\nSTDEVP மக்கள் தொகை புறக்கணிக்கப்பட்டது\nSTDEV.P மக்கள் தொகை புறக்கணிக்கப்பட்டது\nSTDEVA மாதிரி மதிப்பீடு செய்யப்பட்டது\nSTDEVPA மக்கள் தொகை மதிப்பீடு செய்யப்பட்டது\nஎக்செல் பல கலங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\nSTDEV.S 'n-1' முறையைப் பயன்படுத்தி நிலையான விலகலைக் கணக்கிடுகிறது.\nSTDEV.S தரவு ஒரு மாதிரி மட்டுமே என்று கருதுகிறது. தரவு ஒரு முழு மக்கள்தொகையைக் குறிக்கும் போது, ​​STDEV.P செயல்பாட்டைப் பயன்படுத்தவும்.\nஎண்கள் வாதங்களாக வழங்கப்படுகின்றன. அவை உண்மையான எண்கள், வரம்புகள், வரிசைகள் அல்லது எண்களைக் கொண்ட குறிப்புகளாக வழங்கப்படலாம்.\nSTDEV.S வெற்று கலங்கள், தருக்க மதிப்புகள் மற்றும் வழங்கப்பட்ட குறிப்பு (களில்) தோன்றும் உரையை புறக்கணிக்கிறது.\nSTDEV.S உரை மற்றும் தருக்க மதிப்புகள் செயல்பாட்டு வாதங்களாகக் குறியிடப்படும்.\nதர்க்க மதிப்புகள் மற்றும்/அல்லது எண்களை ஒரு குறிப்பில் உரையாக மதிப்பிட, STDEVA செயல்பாட்டைப் பார்க்கவும்.\nநிபந்தனை வடிவமைத்தல் தேதி முடிவடைந்தது\nCOUNTIFS உடன் வரம்பில் எண்களை எண்ணுங்கள்\nஇரண்டு அளவுகோல்கள் பொருந்தினால் எண்ணுங்கள்\nஎண்ணிக்கை எண்கள் மூன்றாம் எண் 3 க்கு சமம்\nவாரத்தின் அடுத்த நாள் கிடைக்கும்\nபெயரிடப்பட்ட வரம்பை எவ்வாறு உருவாக்குவது\nநெடுவரிசைகள் அல்லது வரிசைகளை மறைக்கவும்\nலினக்ஸிற்கான 20 சிறந்த இசை உருவாக்கும்-கலவை மற்றும் டிஜே மென்பொருள்\nஎக்செல் மாதிரி மாறுபாட்டை எவ்வாறு கணக்கிடுவது\nஎக்செல் ஒரு அதிர்வெண் அட்டவணையை உருவாக்குகிறது\nஎக்செல் இல் வெற்று செல்களை நீக்குவது எப்படி\nஎக்செல் ஒரு அதிர்வெண் விளக்கப்படம் செய்வது எப்படி\nபிவோட் அட்டவணையை கைமுறையாக வரிசைப்படுத்துவது எப்படி\nமேக்ரோக்கள் எக்செல் எவ்வாறு செயல்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/is-samantha-getting-rs-200-crore-as-alimony-here-truth-r0e032", "date_download": "2021-10-20T06:35:00Z", "digest": "sha1:A6Y5DNE5R3RKODOK35TG3KHTXMLUEYVV", "length": 10101, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சமந்தா 200 கோடி ஜீவனாம்சமாக பெருகிறாரா? வெளியான உண்மை... | Is Samantha getting Rs 200 crore as alimony? here truth", "raw_content": "\nசமந்தா 200 கோடி ஜீவனாம்சமாக பெருகிறாரா\nசமந்தா(Samantha Ruth Prabhu) - நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து பெற உள்ளதாக நேற்று அதிகார பூர்வமாக அறிவித்து விட்டனர். எனினும் இவர்களது பிரச்னையை சரி செய்ய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சி செய்தும் அது தோல்வியில் தான் முடிந்துள்ளது. இருவருமே கடைசி வரை விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி குடும்பத்தினரும் இதற்க்கு ஒப்புக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து, தன்னுடைய குடும்ப பெயரை நீக்கியத்தில் இருந்தே... சமந்தா, நாக சைதன்யாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவ துவங்கியது. ஆனால் இதனை வதந்தி என கூட மறுக்காமல் கணவன் - மனைவி இருவருமே அமைதி காத்து வந்ததால், பேசும் பொருளாக மாறியது.\nமேலும் சமந்தா ஹிந்தியில் நடித்த 'தி பேமிலி மேன் 2 ' வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, சில பாலிவுட் வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டியதால், மும்பை செல்ல இவர் திட்டமிட்டுள்ளதாகவும், நாக சைதன்யா அவருடைய தந்தையுடன் வசித்து வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய சமந்தா, \"நான் ஹைதராபாத்தில் தான் இருப்பேன், இங்கு தான் இருப்பேன் என பதில் கொடுத்தார்\". இதன் மூலம் இந்த வதந்தி முடிவுக்கு வந்தது.\nஅதே போல் சமந்தா, கடந்த மாதம் அவருடைய மாமனார் நாகார்ஜுனாவின் (Nagarjuna ) பிறந்தநாள் பார்ட்டியில் மிஸ் ஆனது, மற்றும் அமீர் கானுக்கு நாகார்ஜூனா வைத்த பார்ட்டியில் கலந்து கொள்ளாததும், இவர்கள் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதாக வெளியான சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாகவே அமைந்தது.\nசமந்தா - சைதன்யா இடையே ஏற்பட்ட விரிசலை சரி செய்வதற்காக அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாகவே கூறப்பட்டது. சில கவுன்சிலிங் கலந்து கொண்டும் இருவரும் புரிவதில் உறுதியாக இருந்துள்ளனர்.\nநாளுக்கு நாள், சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதால், இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நேற்று (அக்டோபர் 2 ) ஆம் தேதி, இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய விவாகரத்து குறித்து இருவரும் அறிவித்தனர். இது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில்.. சமந்தாவிற்கு சுமார் 200 கோடி ஜீவனாம்சமாக தர நாகசைதன்யா குடும்பத்தினர் தயாராக இருந்தும், சமத்தா அதனை வாங்க மறுத்துவிட்டதாகவும், தன்னை பார்த்துக்கொள்ள தனக்கு தெரியும் என்பதில் போல் கூறியதாகவும் தெலுங்கு வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nசிரஞ்சீவி சார்ஜாவை மகாராணியாக மாறி வரையும் மேக்னா ராஜ்.. கணவர் பிறந்தநாளில் வைரலாகும் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.\nஇன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா\nவாவ்... வேற லெவல்... சமூக வலைத்தளத்தை கலக்கும் 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே பிறந்த நாள் போட்டோஸ்\nபணம் தான் முக்கியம்... பட வாய்ப்புகள் கிடைக்காததால் த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு..\nகுழந்தை பிறந்தபின் கூடிய அழகு... வெள்ளை நிற சல்வாரில் தேவதை போல் மின்னும் நடிகை ஸ்ரேயா..\nஎன் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும்.. உணர்ச்சி பொங்க பேசி கலங்கிய ராமதாஸ்.\nசிரஞ்சீவி சார்ஜாவை மகாராணியாக மாறி வரையும் மேக்னா ராஜ்.. கணவர் பிறந்தநாளில் வைரலாகும் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.\nவாய தொறந்தாலே பொய்... பெற்றோர் பற்றியே அவதூறாக பேசிய நாடியாவை நாறடித்த மலேசிய தமிழர்..\nஅமைச்சர் அன்பில் மகேஸுக்கு கொலை மிரட்டல்.. KN.நேருவின் முன்னாள் தீவிர ஆதரவாளர் அதிரடி கைது..\nராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு.. அதிமுக கனவில் மண்ணை வாரி போட்ட பாமக..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-tamil-nadu-power-distribution-corporation-has-announced-the-dismissal-of-two-undergraduate-engineers-who-did-not-performance-r0ukdt", "date_download": "2021-10-20T08:06:54Z", "digest": "sha1:4QKDCH36K5AT6ITHUTYPVDZ7E5SHNMSI", "length": 10621, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெஞ்ச் தேய்த்து, ஹாயாக சம்பளம் வாங்கிய அதிகாரிகள்.. கண்டறிந்து ஆப்பு அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி. | The Tamil Nadu Power Distribution Corporation has announced the dismissal of two undergraduate engineers who did not performance", "raw_content": "\nபெஞ்ச் தேய்த்து, ஹாயாக சம்பளம் வாங்கிய அதிகாரிகள்.. கண்டறிந்து ஆப்பு அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.\nசென்னை வடக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, தெற்கு-1, தெற்கு-2 உள்ளிட்ட மின் பகிர்மான வட்டங்கள் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆகியோர்களிடம் இதுவரை மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.\nசரிவர பணி மேற்கொள்ளாத இரண்டு இளநிலை பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. இது மின்சார வாரியத்தின் ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அதிரடியாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு மின் வினியோகம் பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், துறை ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சரிவர பணி மேற்கொள்ளாத புதுவண்ணாரப்பேட்டை இளநிலை பொறியாளர், துரைப்பாக்கம் உதவி மின் பொறியாளர் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, \"தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கடந்த 8-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்றது.\nஇதையும் படியுங்கள் : 15 வயது மாணவனுடன் 41 வயது டீச்சருக்கு ஏற்பட்ட பயங்கர காதல்... அடிக்கடி உடலுறவு... கர்ப்பம், விசாரணையில் பகீர்.\nஇக்கூட்டத்தில் தலைமைப் பொறியாளர்கள், சென்னை வடக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, தெற்கு-1, தெற்கு-2 உள்ளிட்ட மின் பகிர்மான வட்டங்கள் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆகியோர்களிடம் இதுவரை மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.\nஇதையும் படியுங்கள் : எப்பா.. துரைமுருகன் மீது சீமானுக்கு இவ்வளவு பாசமா.. திமுகவை பகிரங்கமாக எச்சரித்த நாம் தமிழர் கட்சி.\nஇந்த ஆய்வில் சரிவர பணி மேற்கொள்ளாத சென்னை வடக்கு, புதுவண்ணாரப்பேட்டை மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த இளநிலை பொறியாளர் எம்.சண்முகம் மற்றும் சென்னை தெற்கு 2 மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த உதவி மின் பொறியாளர் வி.மகேஷ்வரி ஆகிய இருவரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்\", என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்யாணராமன் கைது.. விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.. திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.\nஇதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... ரெய்டு பற்றி கூலாகப் பேட்டி கொடுத்த விஜயபாஸ்கர்..\nரெய்டு எல்லாம் ரொம்ப சாதாரணம்..\nஅடேங்கப்பா.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவ்ளோ சொத்தா..\nவிவசாயிகள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது... பாஜக தலைமையை அதிர வைத்த ஆளுநர்\nதல தோனியின் சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா.. மாஸ் கொண்டாட்டத்துக்கு தயாரா.\nகல்யாணராமன் கைது.. விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.. திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.\nஇதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... ரெய்டு பற்றி கூலாகப் பேட்டி கொடுத்த விஜயபாஸ்கர்..\nரெய்டு எல்லாம் ரொம்ப சாதாரணம்..\nஅடேங்கப்பா.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவ்ளோ சொத்தா..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2862878", "date_download": "2021-10-20T08:34:55Z", "digest": "sha1:CRXSGXSWO4N4MC6DSSMHGMDE5IKGLSMI", "length": 22577, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்க - சீன அதிபர்கள் ஆன்லைன் வாயிலாக சந்திப்பு| Dinamalar", "raw_content": "\nசர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி ...\n22 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய ... 1\n'உயர் அதிகாரி கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா\nஉத்தரகண்டில் கனமழை, நிலச்சரிவு: பலியானோர் ... 2\nஇந்தியா பல மொழிகளின் நாடு: கமல்ஹாசன் 11\nஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தில்லுமுள்ளு: ...\nயதாத்ரியில் அமையும் பிரமாண்ட கோவிலுக்கு 1 கிலோ ... 2\nகூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் முன்பதிவில் ... 1\nகுஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்: ... 6\nசீனாவில் 2022 குளிர்கால ஒலிம்பிக்: கிளம்பியது கடும் ...\nஅமெரிக்க - சீன அதிபர்கள் 'ஆன்லைன்' வாயிலாக சந்திப்பு\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இடையிலான சந்திப்பு இந்த ஆண்டு இறுதிக்குள், 'ஆன்லைன்' வாயிலாக நடக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றபின், அமெரிக்கா - சீனா இடையிலான உறவில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைவான் மீது சீனா படைகளை ஏவுவது, தென் சீன கடல் பகுதியில் அத்துமீறல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இடையிலான சந்திப்பு இந்த ஆண்டு இறுதிக்குள், 'ஆன்லைன்' வாயிலாக நடக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றபின், அமெரிக்கா - சீனா இடையிலான உறவில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைவான் மீது சீனா படைகளை ஏவுவது, தென் சீன கடல் பகுதியில் அத்துமீறல் உட்பட பல்வேறு விவகாரங்களில் சீனாவை அமெரிக்காஎச்சரித்து வந்தது.\nஇந்நிலையில��� இரு நாட்டு அதிபர்களும் கடந்த மாதம் தொலைபேசி வாயிலாக பேசினர். இதையடுத்து, இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நேரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.அதன்படி ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள ஸுரிச் நகரில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி ஆகியோர் சந்தித்து பேசினர்.\nஇந்த கூட்டத்தில் எந்தெந்த விவகாரங்களில் சீனாவின் நடவடிக்கையை அமெரிக்கா விரும்பவில்லை என்பது குறித்து விளக்கம்அளிக்கப்பட்டது. மேலும் ஹாங்காங், தென் சீன கடல் பகுதி, தைவான் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா தெளிவுபடுத்தியது.\nஆறு மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது. அதில், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க - சீன அதிபர்கள் 'ஆன்லைன்' வாயிலாக சந்தித்து பேச உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இடையிலான சந்திப்பு இந்த ஆண்டு இறுதிக்குள், 'ஆன்லைன்' வாயிலாக நடக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அமெரிக்க\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாணவன் சுட்டதில் 4 பேர் காயம்\nபயங்கரவாதத்துக்குத் துணைபோவதால் பாக்., தனித்து விடப்படவேண்டும்: முன்னாள் அமெரிக்க ஆலோசகர்(12)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு ச���ய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாணவன் சுட்டதில் 4 பேர் காயம்\nபயங்கரவாதத்துக்குத் துணைபோவதால் பாக்., தனித்து விடப்படவேண்டும்: முன்னாள் அமெரிக்க ஆலோசகர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2866739", "date_download": "2021-10-20T06:16:30Z", "digest": "sha1:O52V33JIJHO3E7T4IWETNC6YSXBJG4CK", "length": 21266, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "கடத்தப்பட்ட வன உயிரினங்கள் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nமதத்தை பயன்படுத்தி வன்முறையை தூண்டுபவர்கள் மீது ... 1\nஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை: ...\nஅமெரிக்காவின் முக்கிய பொறுப்புகளில் மேலும் 3 இந்திய ... 3\nஅமெரிக்காவில் இந்திய உணவகம் மீது தாக்குதல்: எப்.பி.ஐ ...\nஅமெரிக்காவின் பொருளாதார தடையை நீக்க வேண்டும்: ஈரான் ... 1\nபொய் வழக்குகளுக்கு எல்லாம் அ.தி.மு.க., அஞ்சாது: ... 12\nஉ.பி., தேர்தலில் காங்கிரசில் 40% பெண் வேட்பாளர்கள்: ... 7\nஆப்கன் விவகாரங்களில் பாக்., தலையிடக்கூடாது: முன்னாள் ... 4\nஎம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் பாபுல் சுப்ரியோ 6\nகாஷ்மீரில் அப்பாவி மக்கள் கொலை: என்.ஐ.ஏ.,விசாரணை 4\nகடத்தப்பட்ட வன உயிரினங்கள் பறிமுதல்\nமதுரை:மதுரைக்கு வன உயிரினங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட போது மதுரை கீழப்பனங்காடி பகுதி வழி வந்த சரக்கு வாகனத்தில் இரும்பு கூண்டுக்குள் ஒரு கழுகு, ஆந்தை மற்றும் நான்கு காட்டுப் பூனைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.வாகன ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை:மதுரைக்கு வன உயிரினங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட போது மதுரை கீழப்பனங்காடி பகுதி வழி வந்த சரக்கு வாகனத்தில் இரும்பு கூண்டுக்குள் ஒரு கழுகு, ஆந்தை மற்றும் நான்கு காட்டுப் பூனைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.வாகன ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த வன அலுவலர்கள் வாகனம், வனஉயிரினங்களை பறிம��தல் செய்தனர். முதல் கட்ட விசாரணையில் திருவனந்தபுரத்தில் இருந்து கோசாகுளம் பகுதி செல்லப் பிராணிகள் விற்பனை மையத்திற்காக வன உயிரினங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.வன உயிரினங்களை கடத்திய மற்றும் மதுரையில் வைத்து விற்கும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்த பிறகு தான் ஏன் எதற்கு கடத்தப்பட்டது எனதெரியவரும் என வன அலுவலர்கள் தெரிவித்தனர்.\nமதுரை:மதுரைக்கு வன உயிரினங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட போது மதுரை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகூரியர் அலுவலகத்தில் ரூ. 3.12 லட்சம் திருட்டு\nநக்சல் ஆதரவாளர்கள் வீடுகளில் 'ரெய்டு': கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் 'அதிரடி'\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூரியர் அலுவலகத்தில் ரூ. 3.12 லட்சம் திருட்டு\nநக்சல் ஆதரவாளர்கள் வீடுகளில் 'ரெய்டு': கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் 'அதிரடி'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iyerpaiyan.com/2008/04/indian-premier-league-blasts-off.html", "date_download": "2021-10-20T06:41:00Z", "digest": "sha1:SNC3ZBPGOG5X4DHDSF27DH3K6RI3UPOD", "length": 10346, "nlines": 208, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "Indian Premier League Blasts off ...", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\n\"இந்த கட்டுரையில் வரும் சம்பவங்களும், வசனங்களும் வாசகர்களின் நிஜ வாழ்கையோடு ஒத்து இருந்தால், அது தற்செயலே. அதற்க்கு நானோ அல்லது என் வலை தளமோ பொறுப்பல்ல ... \" என்ன டா பில்டப் பலமா இருக்கே நு பார்கறீங்களா இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... \"Same Blood\" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி \"Brahmin - IYER\" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல \nஐயோ ... ஐயோ ...\nபோதும் டா சாமி, இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் லூசுங்களோட மாரடிச்சது போதும், இதுக்கு மேலயும் இந்த பாடி தாங்காது. ஒரு மனுஷன் முட்டாளா இரு���்கலாம் தப்பு இல்ல, ஆனா முட்டாளாவே இருக்கான் பாருங்க அது தான் தப்பு, அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா, தான் முட்டாளா இருக்கோம் நு தெரியாமையே முட்டாளா இருக்கறது. அப்படி பட்ட ஒரு லூசுக்கு ரிப்போர்ட் பண்ணற ஆள் தான் இந்த போஸ்ட்டுக்கு சொந்தகாரன். என் மேனேஜர் பண்ணின, பண்ணற கூத்த தான் இப்போ உங்களுக்கு சொல்ல போறேன். ஒரு வார்னிங், தயவு செஞ்சு இத பக்கத்துல யாரும், குறிப்ப மேனேஜர் இல்லாத போது படிங்க. ஒரு லூச பத்தி தப்பா பேசினா இன்னொரு லூசுக்கு எப்படி பிடிக்கும் காட்சி - 1 நேரம்: எனக்கு போறாத நேரம் இடம்: கக்கூஸ் (bathroom) சதிஷ் சூ சூ போய்விட்டு, தன் அழகான திரு முகத்தை, அந்த அசிங்கம் புடிச்ச கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றான், பக்கத்துக்கு கக்கூசில் இருந்து லூசு தன் ஜிப்பை போடா முடியாமல் போட்டுக்கொண்டு வெளியே வந்தது. வெளியே வந்த லூசு, தன் கையில் வழிய வழிய ஒரு திரவத்தை கொட்டிக்கொண்டு, பாறை போல் வெடித்து கிடக்கும் தன் முகத்தில் நீர் தெளித்து, சூரியனை சுற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=13667:2018-04-15-09-06-51&catid=43:2009-09-22-18-12-38&Itemid=54", "date_download": "2021-10-20T07:36:15Z", "digest": "sha1:UT5JGXAXXNETNJFUD57QZEYUVBR35GIG", "length": 14442, "nlines": 55, "source_domain": "kumarinadu.com", "title": "தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, ஐப்பசி(துலை) 20 ம் திகதி புதன் கிழமை .\n01.04.2049-14.04.2018-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்பமேற்படுத்த வேண்டாம்.இதை விளங்கிக்கொள்ள முடியாத தமிழர்கள். இந்துக் கோயில்களை நடத்தும் தமிழர்களா நாம் -புலம்பெயர்ந்து வாழ்ந்தும் அறியா மையை அடுத்ததலைமுறைக்கும் கடத்தும் தவறு.\nமுதலில் நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை மாதத்தின் முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகள் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். அதாவது 'பிரபவ' என்ற முதலாம் ஆண்டு தொடங்கி 'அட்சய' என்ற அறுபதாவது ஆண்டு வரை அறுபது ஆண்டுகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களி��் ஒன்று கூட தமிழிலில்லை. அனைத்துமே வடமொழிப் பெயர்கள்தான். அப்படியெனில், தமிழ்ப் புத்தாண்டு எனச் சொல்லி தொடங்கும் வருடங்களின் பெயர்கள் மட்டும் எப்படி வடமொழியில் இருக்க முடியும் உலகின் மூத்தகுடியான தமிழர்கள் தங்கள் ஆண்டுகளின் பெயரை வேற்றுமொழியில் இருந்து கடன்வாங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன\nஇந்த அறுபது ஆண்டு சுழற்சி நடைமுறைக்கு வந்த வரலாற்றைப் பார்ப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுகின்றனர். பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு தமிழர்களிடையே நிலைநிறுத்தப்பட்டது.\nமேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற இந்துமத புராண நூலில் 1392ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் :\nஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் \"கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்'' என வேண்டினார். அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார். ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார். 'கிருஷ்ணா எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்\" என்றார். பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ ��ுதல் அட்சய வரையிலான ஆண்டுகள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள்.\nஇந்த அறிவுக்கொவ்வாக் கதையைக் கொண்டுதான் ஆரியர்கள் அறுபது ஆண்டு முறையை நடைமுறைபடுத்தினர். இக்கதை தமிழர்களின் மரபுக்கும் மானத்திற்கும் இழுக்கு விளைவிப்பதாக உள்ளது. தமிழர்கள் ஏன் சித்திரை புத்தாண்டை ஏற்கவில்லை என்றால் இதுவும் ஒரு காரணமே. இந்த இழிநிலையைப் போக்க, 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் கலந்தாலோசித்து தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனும் முடிவுக்கு வந்தனர். அவர்களைக் காட்டிலும் சிறந்த அறிஞர்கள் நாமல்ல இதைப் பற்றி வாதம் செய்ய. சான்றோர்களின் முடிவே எங்களின் முடிவுமாகும்.\n௧) சித்திரை முதல் நாள் நிச்சயமாகத் தமிழ்ப்புத்தாண்டு அல்ல. தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு.\n௨) சித்திரையில் ஆண்டு தொடங்குகிறது என்பதில் தமிழர்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், இந்துகளின் நம்பிக்கை அதுவே. அதனால், சித்திரை முதல் நாளைச் சித்திரை புத்தாண்டு எனவும் குறிப்பிடலாம்.\n௩) சித்திரை முதல் நாள் இந்துமதத்தைத் தழுவியிருக்கும் மக்கள் மட்டுமே கொண்டாடுவது என்பதால் இந்நாளை இந்து புத்தாண்டு என்றும் குறிப்பிடலாம்.\nஆகவே, நாளை இந்துகள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளும் வேளையில் \"சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்\" அல்லது \"இந்து புத்தாண்டு வாழ்த்துகள்\" என வாழ்த்திக் கொள்ளுங்கள். ஆனால், தயவுசெய்து \"தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்\" என்று தவறாக வாழ்த்தைப் பரிமாற்ற வேண்டாம் என்பது தாழ்மையான வேண்டுகோள்.\nதமிழ்ப்புத்தாண்டு பற்றிய புரிதல் தமிழர்களிடையே ஏற்பட்டு வரும் காலகட்டம் இது. இந்த சந்தர்பத்தைச் சாதகமாக பயன்படுத்தி முகநூல் போன்ற ஊடகங்களின் வாயிலாக மேலும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் தொடர்ந்து முயற்சி செய்வோம்.\n(குறிப்பு : தமிழர்கள் சம்பந்தமில்லாமல் இந்துக்களின் பண்டிகையில் தலையிட முயற்சிக்கவில்லை. மாறாக, இந்துகளின் பண்டிகையில் தமிழின் பெயர் சற்றும் சம்பந்தமில்லாமல் சிக்குண்டிருப்பதால், மாற்றபட்ட வரலாற்றை மீண்டும் மாற்றியமைக்க தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவே முயற்சி��ின்றோம். உண்மை அறிந்தவருக்கு இது புரியும், அறியாதவர் கூகிளின் உதவியை நாடவும்.)\nகலை - தமிழ் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaikari.org/?p=3242", "date_download": "2021-10-20T07:09:06Z", "digest": "sha1:WKF5TJG2YT3FS6QGRD4ATFU3QNKORDB7", "length": 10141, "nlines": 164, "source_domain": "vaikari.org", "title": "விநாயகர் அகவல் – Ritambhara Jnana Sabha", "raw_content": "\nநமது குரு தேவேந்த்ரர்‌ – ஸ்ரீஸ்ரீசிதானந்தநாதர்\nவிநாயகர் அகவல் (ஔவையார் எழுதியது)\nசீதக் களபச் செந்தா மரைப்பூம்\nபாதச் சிலம்பு பலவிசை பாடப்\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும்⁠05\nவேழ முகமும் விளங்குசிந் தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்\nநான்ற வாயும் நாலிரு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும் ⁠10\nஇரண்டு செவியும் இலங்குபொன் முடியும்\nதிரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்\nசொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான\nஅற்புதம் நிறைந்த கற்பகக் களிறே\nமுப்பழ நுகரும் மூஷிக வாகன\nஇப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்\nதாயா யெனக்குத் தானெழுந் தருளி\nமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்\nதிருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து ⁠20\nகுருவடி வாகிக் குவலயந் தன்னில்\nதிருவடி வைத்துத் திறமிது பொருளென\nவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்\nகோடா யுதத்தால் கொடுவினை களைந்தே\nஉவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் ⁠25\nதெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்\nகருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)\nஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்து ⁠30\nதலமொரு நான்கும் தந்தெனக் கருளி\nமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி\nஆறா தாரத்(து) அங்குச நிலையும் ⁠35\nபேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே\nஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்\nகடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி\nமூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் ⁠40\nகுண்டலி யதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்\nகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠45\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஇடைச்சக் கரத்தின் ஈர���ட்டு நிலையும்\nஉடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்\nசண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்\nஎண் முகமாக இனிதெனக் கருளிப் ⁠50\nபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்\nதெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி யினிதெனக் கருளி\nஎன்னை யறிவித்(து) எனக்கருள் செய்து ⁠55\nமுன்னை வினையின் முதலைக் களைந்து\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)\nஇருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன\nஅருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் ⁠60\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nஅணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் ⁠65\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nநெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் ⁠70\nதத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட\nவித்தக விநாயக விரைகழல் சரணே\nநமது குரு தேவேந்த்ரர்‌ – ஸ்ரீஸ்ரீசிதானந்தநாதர்\nமதுமதியின்‌ கடிதங்கள்‌ – கடித வடிவில்‌ அமைந்த நாடகம்\nஸ்ரீ கணேசமூல மந்த்ர பதமாலா\nமெய் பதினாறு – ஷோடச ஸத்யம்\nசித்தர் வழியில் சின்மய பூஜை\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 3\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 2\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 1\nபேரின்பக் கடல் – ॥ ஆநந்த³ஸாக³ரஸ்தவ: ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/123213-aiadmk-office-opening-in-delhi-quick-fixing-cm.html", "date_download": "2021-10-20T08:07:08Z", "digest": "sha1:5XSVLDUMBGZBX4FF6PZV7GWYF24JXD64", "length": 32179, "nlines": 460, "source_domain": "dhinasari.com", "title": "தில்லியில் அதிமுக அலுவல திறப்பு! விரைவு படுத்தும் முதல்வர்! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் க���து\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி ���ோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nதில்லியில் அதிமுக அலுவல திறப்பு\nதில்லியில் அதிமுக அலுவலகம் கட்டப்படும் பணிகளை வேகமாக முடிக்கும்படி கேட்டுள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றது\nஅதிமுக. அதோடு மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது. இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தில்லியில் தமிழகர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியான புஷ்ப விஷார் பகுதியில் அதிமுக அலுவலகம் ஒன்றை கட்ட வேண்டும் என விரும்பி அதற்கான பணிகளையும் முன்னெடுத்தார்.\nஇதற்காக மத்திய அரசும் 25 செண்ட் நிலத்தை 99 வருட குத்தகைக்கு அதிமுகவிடம் வழங்கியது. ஆனால், இந்த கட்டிட பணிகள் நடைப்பெற்று வரும் போதே ஜெயலலிதா மறைந்துவிட்டார்.\nஎனினும் இதை மறவாத ஈபிஎஸ் அந்த கட்ட பணி குறித்து கேட்டு தெரிந்துக்கொண்டாராம். மேலும் வரும் பிப்ரவரிக்குள் கட்டுமான பணிகளை முடிக்கும் படி கேட்டுள்ளாராம்.\nஅதாவது பிப்ரவரி 24-ல் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் அதிமுக அலுவலகத்தை திறக்க திட்டமிட்டு வருகிறாராம்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:43 AM\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/sports/50324-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95.html", "date_download": "2021-10-20T06:19:57Z", "digest": "sha1:GSQNUMNRCY77AIBRWSYUGBVSXNRMZARU", "length": 31890, "nlines": 465, "source_domain": "dhinasari.com", "title": "கிரிக்கெட்டில் குறைந்த காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் 6,000 ரன்களை கடந்து ஜோ ரூட் சாதனை - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nகனமழை நிலச்சரிவு: சென்னை கொல்லம் ரயில் பகுதி ரத்து\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப���பு\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nசிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிரான வங்கதேச வன்முறை: விஎச்பி ஆர்ப்பாட்ட அழைப்பு\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nகனமழை நிலச்சரிவு: சென்னை கொல்லம் ரயில் பகுதி ரத்து\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக க��மழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nசிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிரான வங்கதேச வன்முறை: விஎச்பி ஆர்ப்பாட்ட அழைப்பு\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nகிரிக்கெட்டில் குறைந்த காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் 6,000 ரன்களை கடந்து ஜோ ரூட் சாதனை\nகிரிக்கெட்டில் குறைந்த காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் 6,000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். 2012-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜோ ரூட் 5 ஆண்டுகள் 231 நாட்களில் 6,000 ரன்களை கடந்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.\nமுதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழந்து 285 ரன்களுடன் இருந்தது. இதில் ஜோ ரூட் 156 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிரிக்கெட்டில் குறைந்த காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் 6,000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். அப்போது 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மேற்கொண்டு 2 ரன் சேர்த்த நிலையில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nடி20 உலகக் கோப்பை போட்டிகள்: ஒரு பார்வை\nஐபிஎல்: இறுதிப் போட்டியில் சென்னை வெற்றி\nஐபிஎல்: திரிபாதியின் தில் சிக்ஸர் கடைசி ஓவரில் கொல்கத்தா த்ரில் வெற்றி\nஐபிஎல்: வெளியேறிய கோலி அணி\nதினசரி செய்திகள் - 12/10/2021 8:50 AM\nஐபிஎல்: இறுதி ஆட்டத்தில் சென்னை\nதினசரி செய்திகள் - 11/10/2021 7:47 AM\nஐபிஎல்: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள்\nதினசரி செய்திகள் - 09/10/2021 6:55 AM\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/contributors/%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-10-20T06:49:31Z", "digest": "sha1:244QOWTHMDBB6EWX7TNMJ7B5RXFMQZEC", "length": 3175, "nlines": 44, "source_domain": "freetamilebooks.com", "title": "ப.மதியழகன்", "raw_content": "\nசிக்கல் சிங்காரவேலவா ஜீவனை சிவனாக்கிடுவாய் – ஆன்மீகம் – ப.மதியழகன்\nஇறுதி இரவு (சிறுகதைகள்) – சிறுகதைகள் – ப.மதியழகன்\nதுயர்மிகுவரிகள் – கட்டுரைகள், கவிதைகள் – ப.மதியழகன்\nசதுரங்கம் (கவிதைகள்) – ப.மதியழகன்\nகனவுப்பறவை (குறுங்கவிதைகள்) – ப.மதியழகன்\nகிறுக்குத் துளிகள் – கவிதைகள் – பாம்பன் மு. பிரசாந்த்\nபுள்ளிகள் நிறைந்த வானம் – கவிதைகள் – ப. மதியழகன்\nவளரி ஆடி 2017 – மின்னிதழ் – அருணா சுந்தரராசன்\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/kalingarani/", "date_download": "2021-10-20T07:21:51Z", "digest": "sha1:FZXUB5YABICRT4G336HD2TGFKTUPY7IN", "length": 5619, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "கலிங்கராணி – நாவல் – அறிஞர் அண்ணா", "raw_content": "\nகலிங்கராணி – நாவல் – அறிஞர் அண்ணா\nஆசிரியர் : அறிஞர் அண்ணா\nஅட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 507\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: எம்.ரிஷான் ஷெரீப், சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: அறிஞர் அண்ணா\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanakomali.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2021-10-20T06:08:59Z", "digest": "sha1:KBGLHS75BOIR34VABJOPHL5KHMAGYR2P", "length": 43076, "nlines": 187, "source_domain": "gnanakomali.blogspot.com", "title": "ஞானக்கோமாளி", "raw_content": "\n(நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ்)\nகமலவல்லி குளத்தின் படித்துறையில் கால் வைத்தபோதே லேசாய் விடியல் வெட்க முகம் கொண்டு விட்டது. இன்று அவள் சற்று தூங்கிவிட்டாள். அதுகுறித்து அவளுக்கே வெட்கம். இந்நிலையில் வானம் வேறு அவளைக் கெக்கலி கொட்டிக் கேலி செய்கிறாப் போலிருந்தது. குளிர் பிரியாத காலை தான். முதல்படியில் அந்தக் குளிர் அவளைத் தயங்க வைத்தது. கட்டைவிரலின் நுனியை நீருக்கு நீட்டியபோது சிற்றூசிகள் பாய்ந்தாப் போலிருந்தது. நேரமாகி விட்டது. சட்டென காலை முழுசுமாய் நீரில் இறக்கினாள். வாயை விரித்து உதடுகளால் அவள் பாதங்களைக் கவ்விப் பதறடித்தன மீன்கள். கணவனின் சிறு ஸ்பரிசங்களும் முத்தங்களுமான கிளுகிளுப்பை ஊட்டின மீன்கள். கடந்த ராத்திரியின் நினைவுகளில் அவள் முகம் மேலும் சிவந்தது. கை தானறியாமல் அதரங்களை வருடிக் கொடுத்தது.\nஅப்பாவு என்ன செய்கிறான் தெரியவில்லை. அவள் எழுந்து கொள்ளுமுன்னே அவன் எழுந்து கோவிலுக்கு வந்துவிடுவான். அகலமான வீதிகள். இருமருங்கும் எண்ணெய் விளக்குகள் ஒன்று விட்டு ஒன்று விடிய விடிய எரிந்தபடி யிருக்கும். காற்றில் அதன் சுடர் சதா துடித்துக் கொண்டிருக்கும். உஷத் கால பூஜையில் அவன��ு நாதஸ்வர இசைதான் ஊருக்கு விடியலின் அடையாளம். முதல் நாலு ராஜ வீதிகள் வரை அந்த நாதம் அதிகாலையில் கேட்கும். ஊரே கோவிலை வைத்து அடையாளப் பட்டிருந்தது. கோவிலை வைத்தே பிரசித்தி பெற்றிருந்தது. பராமரிப்பு என்று மன்னர் மானியம் வழங்கிய ஸ்தலம்.\nகாலந் தவறாமல் பூஜைகள் அரங்கேறின அங்கே. கோவிலுக்கு என்றே நிலம் நீச்சு குளம் தொழுவம் என்று இருந்தது. குளத்து நீரில் சிவனுக்கு குட முழுக்கு. தொழுவத்துப் பசுக்களின் நெய் கோவில் தீபங்களுக்கானது. பால் அபிஷேகத்துக்கானது. நிலத்தில் இருந்து வரும் நெல் கோவில் அர்ச்சகர், பரிசாரகர், நாதஸ்வர ஜமா, தொழுவம் நிர்வகிக்க என சம்பளமாகவும், அதன் ஒரு பகுதி அன்னதானம் என பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.\nகோவிலுக்கு என நாதஸ்வரக்காரனும் தவில்காரனும் இருந்தார்கள். திருவிழாக் காலங்கள், எப்பவாவது மன்னர் கோவிலுக்கு வந்து போகும் தருணங்களில் ஊரே களை கட்டியது. அம்மன் உலா வரும் வைபவங்களும் உண்டு. அப்போது அப்பாவுவுக்கும் தவில்கார மகேஸ்வரனுக்கும் ஒரு நிமிர்வு கண்டுவிடும். வியர்க்க விறுவிறுக்க தெரு மூலைகளில் விஸதாரமாய் வாசித்து அமர்க்களப் படுத்துவார்கள். கஷ்டமான பிடிகளையும் அப்பாவு அநாயாசமாக வாசிப்பான். கூடி யிருக்கும் சனம் ஹ்ரும், என உருமும். ரசிக்கத் தெரிந்த மிருகங்கள்.\nகமலவல்லி குளித்துக் கரையேறியபோது வானத்தின் கண் இன்னும் விரியத் திறந்து கொண்டது. வீதிகளின் எண்ணெய் விளக்குகளை விளக்குக்காரன் ஜம்பு அணைத்துப் போனான். அந்தி சாய அவற்றை தீப்பந்தம் கொண்டு ஏற்றுவதும் அவன் வேலைதான். மற்ற நேரங்களில் அவன் கோவில் கைங்கரியங்களில் ஒத்தாசைக்காரன். பட்டருக்கு தீபங்களைத் தேய்த்து சுத்தம் செய்து தருவான். அப்பாவு பூஜை நேரம் நாதஸ்வரம் வாசிக்கையில் ஜால்ரா அவனது கையில். அக்கிரகாரம் வரை விளக்குகள் இருந்தன. அவன் கையில் இருந்த துணிசுற்றிய முன்வளைந்த கழியால் விளக்குகளை அணைத்துக்கொண்டே வேகமாகப் போனான். திரும்ப வந்து அவன் அப்பாவுவுடன் இணைந்துகொள்ள வேண்டும்.\nஅப்பாவு பற்றி கமலவல்லிக்கு சிறு பெருமை உண்டு. நல்ல ஞானக்காரன். அவளுக்கு சில ராகங்கள் தெரியும். அவன் சாதகம் பண்ணுகிற சமயங்களில் அவள் கேட்டபடி உள்ளே வேலை செய்வாள். சில சமயம் வாய் தன்னைப்போல கூடப் பாடவும் செய்யும். அவர்களுக்கு இன���னும் குழந்தை பிறக்கவில்லை. அவளுக்கு அதுசார்ந்து சிறு கவலை உண்டு. “கோடி ஒரு வெள்ளைக்கு குமரி ஒரு பிள்ளைக்கு...” என அவன் சிரிப்பான். தன் அழகை அவன் எப்பவுமே ஆராதிக்கிறான், என அவள் அறிவாள். வெட்கம் பூக்க சிறு பெருமிதத்துடன் மார்பை அழுத்திக் கொள்வாள் அவள்.\nஅவனது சங்கீத ஞானத்துக்கு இன்னும் அவன் பிரகாசிக்கலாமாய் இருந்தது கமலவல்லிக்கு. இன்ன ராகம் என்று இல்லாமல் எல்லா ராகத்தையும் அவன் முழு ஈடுபாட்டுடன் வாசித்தான். வாசிக்கிற அந்தக் கணத்தில் ராக ஸ்வரூபத்தை மனசில் பிடிக்கிறவனாக இருந்தான். கண்மூடி அந்த ராகத்தை காற்றில் வரைகிறாப்போல அவனது நாதஸ்வரம் தூரிகையாய் அலைவதைப் பார்க்க அவளுக்குப் பிடிக்கும். நாத அசுரன் அவன்... என்பாள் செல்லமாக. “ஒருநாள் ராஜா பார்வையில் பட்டால் போதும் நீங்கள்” என்பாள். “பட்டம் பதவி புகழ் என்று எல்லாமே உங்கள் வசம் வரும்” என்பாள் கமலவல்லி. “அந்த நாள் சீக்கிரம் வரட்டும்” என அப்பாவு சிரிப்பான்.\nகோவிலில் இருந்து நாதசுரம் கேட்க ஆரம்பித்திருந்தது. நாட்டைக் குறிஞ்சி. காலைகளை அழகாக்கி விடுகிறது. அதுவும் அன்றைய வாசிப்பில் அவனிடம் தனி லயிப்பு தட்டியதை தற்செயலாக ஒரு வியப்புடன் கவனித்தாள். ஜம்பு திரும்பி விட்டான் போல. ஜால்ரா, தவிலோடு தாளக்கட்டை அது இன்னும் துலக்கமாக்கிக் காட்டியது. ஈரப்புடவையை நீவி சரிசெய்து கொண்டபடி கோவிலுள் நுழைந்தாள். சந்நிதி தாண்டி பிராகாரம் முழுக்க நாதம் இறையருளாய் நிரம்பித் ததும்பியதை அவள் நாடியில் உணர்ந்தாள். குளிர் பிரியாத காலை. ஈரத்துக்கு உடம்பு சிறு உதறல் உதறியது. பிராகார மூலைகளில் இன்னும் தீப்பந்தங்கள் எரிந்தபடி இருந்தன. இரும்பு சாளர வழியே தூரத்தில் குளத்தில் அந்த திகுதிகுத்த நெருப்பு தெரிந்தது... நீரே தீப்பிடித்தாப் போல.\nசனங்கள் வரத் தொடங்கி யிருந்தார்கள். ஊர் ஆரம்பிப்பதே அந்த உஷத் கால பூஜை தாண்டிதான். எருதுகள் வயலுக்குக் கிளம்புவதும், வண்டிகள் பூட்டி ஊருக்கு வெளியே ரஸ்தாக்களுக்கு நடப்பதுமாய் ஊர் இயக்கங்கள் துவங்கும். அந்தி சாய கோபுரத்தில் உச்சி விளக்கு ஏற்றி விட்டால் ஊர் அடங்கி விடும். மக்கள் அதற்கு அப்புறம் வியாபாரம் வர்த்தகம் செய்ய மாட்டார்கள்.\nஈஸ்வர சந்நிதியில் அர்ச்சகர் அவளைப் பார்த்து தலையாட்டி புன்னகை செய்தார். “அப்பாவு வாசிப்பு... இன்றைக்கு எப்படி” என்று கேட்டார் வேடிக்கையாக. “எனக்கும் அது வியப்பளித்தது” என்றாள் அவள். அவரிடம் இருந்து பூ பிரசாதத்தை வாங்கித் தலையில் அவள் வைத்துக்கொண்டபோது அர்ச்சகர் சொன்னார். “நாளை காலை உஷத் கால பூஜைக்கு ராஜா வருகிறாராம். இப்பதான் தாக்கல் வந்தது.”\n“ராஜாமுன்னால் என்னென்ன வாசிக்க வேண்டும் என்று இப்போதிலிருந்தே அப்பாவு சாதகம் ஆரம்பித்தாகி விட்டது” என்று அர்ச்சகர் சிரித்தார். அவளுக்கும் சிரிப்பு வந்தது. திரும்பி அவள் நடந்தபோது அந்த நடையில் இருந்த உற்சாகத்தை அர்ச்சகர் கவனித்தார். அவன் இன்னும் கீர்த்தியடைய வேண்டும் என்பதில் அவனைவிட அவளுக்கு ஆர்வம் இருந்தது. அதை அவர் அறிவார்.\nஅப்பாவு அவளை கவனிக்கவே யில்லை. கண்மூடியபடி அவன் ஸ்வர அடுக்குகளின் ராக எல்லைக்குட்பட்டு தன் கணக்குகளும் பிடிகளுமாய் இருந்தான். அவள் நிற்கவில்லை. மகேஸ்வரன் மாத்திரம் அவளைப் பார்த்துத் தலையாட்டினார். கோவிலுக்கு வெளியே வந்தபோதும் அவளுக்கு எல்லாம் பரவச நிலையாய் இருந்தது. வாசலில் நின்றபடி உள்ளே சந்நிதியைப் பார்த்துக் கும்பிட்டாள். ஆண்டவேனே, வாஸ்தவமாகவே நல்ல காலம் என்று ஒன்று பிறக்க இருக்கிறதா அவர் வாழ்வில், அதன் மூலம் என் வாழ்வில் ஏற்றம் எதுவும் வர இருக்கிறதா\nவீட்டுக்கு வந்தபோதும் அப்பாவு தளும்பலாய்த் தான் வந்தான். “நாளை...” என அவன் ஆரம்பித்தான். “தெரியும்” என்று அவள் புன்னகைத்தபடி அவனுக்கு குவளையில் குடிநீர் கொண்டுவந்து தந்தாள். “ராஜா வருகையை உங்களை விட நான் எதிர்பார்க்கிறேன்,” என்றாள் அவள். “தெரியும்” என அவன் அவளைத் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான். “இன்னிக்கு உங்க வாசிப்பில் தனி வசிகரம் இருந்தது. அர்ச்சகர் குருநாதன் கூட கண்டுபிடித்துச் சொன்னார்\nஅந்திக்கால பூஜைக்கு தான் இனி அப்பாவு போக வேண்டும். மதியத்தில் பூஜை, மணியோடு சரி. உணவு கொண்டுவிட்டு சாதாரணமாக சிறிது சயனங் கொள்வான். அன்றைக்கு அவன் ஓய்வு கொள்ள நினைக்கவே இல்லை. அந்த வெறி யுக்கிரம் அவளுக்கு மலைப்பாய் இருந்தது. ஆனால் அவனை அவள் அறிவாள். எடுத்த காரியத்தை அத்தனை கவனக் குவிப்புடன் செய்வான் அவன். வழக்கத்தை விட அந்த வாசிப்பின் லயிப்பும் எடுப்பும் இன்னும் மெருகேறி கம்பீரமாய் இருந்தது. வீதியில் போவோரே நின்று ரசித்துவிட���டுப் போனார்கள்.\nராஜா அந்தப் பக்கம் வந்து கன காலம் ஆயிற்று. பக்கத்து ஊருக்கு வந்து இறங்கி யிருப்பதாகச் சொன்னார்கள். அப்போதே இந்த ஊர் சனங்கள் பாதிப்பேர் அங்கே வேடிக்கை பார்க்க என்று கிளம்பி விட்டிருந்தார்கள். ராஜா வருவதை ஒட்டி ஊரே தனி அலங்காரங்கள் கண்டது. வீதியோரத்து செடிகள் புல்லும் களைகளும் அகற்றப்பட்டன. மண்சாலைகள் தண்ணீர் தெளித்து பெருக்கிக் கோலம் போடப் பட்டன. ஊரில் எல்லாருமே ஒற்றுமையாய் வேலைகள் செய்தார்கள்.\nதினசரி மாலைகளில் அரசரைப் புகழ்ந்து புலவர்கள் கவிதை பாடினார்கள். அவர் சோர்வாய் இருந்தால் விதூஷகர்கள் கொனஷ்டைகள் செய்தும், நகைச்சுவையாகப் பேசியும் அவரையும், அதை வேடிக்கை பார்க்கும் சனங்களையும் சிரிக்க வைத்தார்கள்.\nஎங்கோ மணம் வீசுதே... எங் கோமணம் வீசுதே\nஒரு சித்த வைத்தியன் வந்தபோது அவனிடம் இரண்டு வேர்கள் இருந்தன. ஒருத்தன் அவனிடம் “அது” என்று கேட்டான். வைத்தியன் “வேரு” என்றான். “அப்ப இது” என்று கேட்டான். வைத்தியன் “வேரு” என்றான். “அப்ப இது” என்றான் வந்தவன் விடாமல். “இது வேறு” என்றான் வைத்தியன்.\nவிடிய விடிய கலை நிகழ்ச்சிகளும் சில சமயம் நடந்தன. தேவதாசிகளின் நடனம், பெரிய வித்வான்களின் கச்சேரிகள், என்றெல்லாங் கூட ராஜா விருப்பப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சைவ வைணவ விவாதங்களையும் ராஜா முன்னிலையில் நிகழ்த்துவார்கள். விவாதத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசர் பட்டாடை போர்த்தி வெகுமதிகள் வழங்கினார்.\nஅன்று இரவு அப்பாவு சரியாகத் தூங்கினானா தெரியாது. உருண்டு அவன்பக்கமாய் வந்து அவள் அவனை அணைத்துக் கொண்டாள். “உனக்கும் தூக்கம் வரவில்லையா” என்று கேட்டான் அப்பாவு. “போனமுறை ராஜா வந்தபோது சிறப்பாக வேத கோஷம் முழங்க வரவேற்பு தந்த சாஸ்திரிகளுக்கு காணியை எழுதிப் பட்டயம் தந்துவிட்டுப் போனார் ராஜா,” என்று சொன்னாள் கமலவல்லி. “இப்போது என் முறை” என்று கேட்டான் அப்பாவு. “போனமுறை ராஜா வந்தபோது சிறப்பாக வேத கோஷம் முழங்க வரவேற்பு தந்த சாஸ்திரிகளுக்கு காணியை எழுதிப் பட்டயம் தந்துவிட்டுப் போனார் ராஜா,” என்று சொன்னாள் கமலவல்லி. “இப்போது என் முறை” என்று அப்பாவு புன்னகை செய்தான். “என்ன பரிசு வேண்டும்” என்று அப்பாவு புன்னகை செய்தான். “என்ன பரிசு வேண்டும்... என்று ராஜா கேட்டால் நான் என்ன ��ேட்பது... என்று ராஜா கேட்டால் நான் என்ன கேட்பது” என்று கேட்டான். “நாளைய கதை நாளைக்கு. இன்றைய கதையைப் பார்க்கலாம் அல்லவா” என்று கேட்டான். “நாளைய கதை நாளைக்கு. இன்றைய கதையைப் பார்க்கலாம் அல்லவா” விளக்கு வெளிச்சத்தில் அவள் முகத்தின் புன்னகையால் முகம் வீங்கியதைப் பார்த்தான். திரும்பி விளக்கை ஊதி அணைத்தான் அப்பாவு. என்னவோர் முரண். நாதசுரம் உறையணிந்து கொண்டது. அப்பாவு உடைகளைக் களைந்தான்.\nஅரசர் வரும் வழியில் தீவட்டிகள் விடிய விடிய வெளிச்சம் ஊட்டியவண்ணம் இருந்தன. வைகறையிலேயே ஊர் சுறுசுறுப்படைந்து விட்டது. ஊர்த் தலையாரி பாவம் இரவு அவன் தூங்கவே யில்லை. ஊர் எல்லையில் ராஜாவை வரவேற்க பிராமணர்கள் நிற்கவைக்கப் பட்டார்கள். பூரண கும்ப மரியாதையுடன், யானையுடன், வேத கோஷத்துடன் வரவேற்பு தர சித்தமாய் இருந்தான் தலையாரி. அவர் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டுச் சொல்ல ஒருத்தனை தூரதிருஷ்டிக் கண்ணாடி தந்து கோபுரத்தில் நிறுத்தி வைத்தார்கள். அந்தப் பரபரப்பு அப்பாவுவுக்கும் தொற்றிக் கொண்டது. அன்றைய நாளுக்கு அணிய என்று அவனுக்கு விசேஷ பட்டு உடைகள் எடுத்து வைத்திருந்தாள் கமலவல்லி.\nஇரவெல்லாம் அவன் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தான். பாதியிலேயே அவள் தூங்கிவிட்டிருந்தாள். காலையில் கோவில் நந்தவனமே கூட புதர் எல்லாம் களையப்பட்டு, நன்கு பராமரிக்கப் பட்டு செடிகள் குளித்துவிட்டு நின்றன. ஆரியர்கள் மடியுடுத்தி நெற்றியில் திருநீறு துலங்க நடமாடினார்கள். பூஜை துவங்க ராஜா வர வேண்டும், என எல்லாரும் காத்திருந்தார்கள்.\nகமலவல்லி குளித்துவிட்டு குளத்தின் படியேறுகையில் மேலே பரபரப்பாய் இருந்தது. ராஜா வந்துவிட்டார் போலிருந்தது. மேலேறிப் போவதா, அப்படியே இந்த சிறு இருளில் நிற்பதா என அவளுக்குக் குழப்பம். காத்திருப்பதே சரி, என பின்தங்கினாள். ராஜாவுடன் அமைச்சர்கள் சிலரும் கோவிலுக்குள் நுழைந்தார்கள். தீவட்டிகள் பிசிறுகள் நீக்கி நன்கு எண்ணெயிட்டு அபார ஒளியை உமிழ்ந்தன.\nபூஜை ஆரம்பித்திருக்க வேண்டும். உள்ளே மணிகளும், தாரை தப்பட்டைகளும் அதிர்வுடன் முழங்கின. மற்ற நாட்களில் இத்தனை கோலாகலம் இல்லை. நல்ல கூட்டம் இருந்தது. சிலர் கோவிலில் சாமி பார்க்கவும், சிலர் ராஜாவைப் பார்க்கவுமாகக் கூடியிருக்கலாம். நிலச்சுவ���ந்தார்களுக்கு ராஜா பார்வையில் பட அத்தனை துடிப்பும் ஆர்வமும் இருந்தது. ராஜா தங்கள் ஊருக்கு வந்ததையே அவர்கள் பெருமையாய் உணர்ந்தார்கள்.\nகமலவல்லி படியேறியபோது நாதசுர நாதம் கேட்டது. மொத்த சனமுமே அப்படியோர் அமைதி காத்தது. நாதம் மாத்திரம் பாம்பென மேலேறிப் படமெடுத்து நின்றாப் போலிருந்தது. யார் நம்ம அப்பாவுவா இது... என எல்லாருமே திகைப்பில் ஆழ்ந்தார்கள். அவளுக்கே அந்த வாசிப்பு திகட்டலாய் இருந்தது. பாவம், எத்தனை நாள் ஆதங்கத்தை இப்போது நெஞ்சில் இருந்து வெளியே எடுத்து வைக்கிறானோ... என அவள் நினைத்தாள். கோவிலுள் நுழைய அத்தனை கூட்டத்தைப் பார்க்க பிரமிப்பாய் இருந்தது. இந்தக் காலையில் இவ்வளவு தீவட்டிகள் ஒளிர்ந்ததே இல்லை அங்கே. மணியக்காரர் ராஜா பக்கத்தில் பவ்யமாய் நின்றார். தனது ஏற்பாடுகளில் எதும் குறை வந்துவிடக் கூடாது என்ற கவலை அவருக்கு. மனசுக்குப் பிடித்து விட்டால் பரிசு, பட்டம் என வாரி வழங்கவும் செய்வார் அரசர்.\nஅவள் பிராகாரத்தை ஒரு சுற்று வேகமாய்ச் சுற்றிவிட்டு சந்நிதிப் பக்கமாய் வந்தாள். அங்கேயிருந்தே அப்பாவுவைப் பார்க்க முடிந்தது. பட்டு ஆடைகள் அவனை இன்னும் எடுப்பாய்க் காட்டின. அவனுக்கு நேரே இருந்த விளக்கின் வெளிச்சம் அவன் முகத்தின் வியர்வையைப் பளபளக்கச் செய்தது. பெருமிதமாய் அவள் ராஜா இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவருடன் கூட நிற்பவர் அமைச்சர் என அவளால் யூகிக்க முடிந்தது. அரசரின் முகம் மலர்ச்சியாய் இருந்தது. அவள் திருப்தியுடன் எல்லாவற்றையும் கவனித்தாள்.\nஅவள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயம்... நடக்கிறதா ராஜா குனிந்து அமைச்சரிடம் எதோ கேட்குமுகமாக. அமைச்சர் வாய் பொத்தி அவர்முன் குனிந்து செவிமடுத்துக் கேட்பதையும் கவனித்தாள். அப்படியே அப்பாவுவைப் பார்த்துக் கையை நீட்டி அமைச்சர் எதோ பதில் சொன்னார். அந்த நேரம், முகூர்த்த நேரம்... வந்துவிட்டதா ராஜா குனிந்து அமைச்சரிடம் எதோ கேட்குமுகமாக. அமைச்சர் வாய் பொத்தி அவர்முன் குனிந்து செவிமடுத்துக் கேட்பதையும் கவனித்தாள். அப்படியே அப்பாவுவைப் பார்த்துக் கையை நீட்டி அமைச்சர் எதோ பதில் சொன்னார். அந்த நேரம், முகூர்த்த நேரம்... வந்துவிட்டதா அவளுக்குப் படபடப்பாய் இருந்தது. ஐயனே, இதுவும் உன் திருவிளையாடலா அவளுக்குப் படபடப்பாய் இருந்தது. ஐயனே, இதுவும் உன் திருவிளையாடலா அரசரின் கால்கள் மெல்ல சிறு தாளம் இடுவதை அவள் கவனித்தாள்.\nஅமைச்சர் தலையாட்டி விட்டு அப்பாவுவைப் பார்க்க வந்தார். அரசர் அவனை அழைப்பதாகச் சொன்னார். உடம்பெல்லாம் ஆன்ந்த அதிர்வுகளுடன் எழுந்து வந்தான் அப்பாவு. தன் கழுத்தில் இருந்த தங்க ஆரம் ஒன்றை எடுத்து அவனுக்கு அணிவித்தார் அரசர். மொத்த சனமும் ஹோ என அதிர்ந்தது. கண்ணில் நீர் மல்க அதைப் பெற்றுக் கொண்டான் அப்பாவு. கூட்டத்தில் திரும்பிப் பார்த்தான் அப்பாவு. தூரத்தில், அதோ கமலவல்லி. ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவளை அருகே அழைத்தான்.\nஇருவருமாய் அரசரை விழுந்து வணங்கினார்கள்.\n“கோவில் சந்நிதி இது. இங்கே இறைவன், அவனே பெரியவன்” என கைகூப்பினார் அரசர். “வரும் பௌர்ணமி மாலையில் நீ என் அவையில் வாசிக்க வர வேண்டும்” என கைகூப்பினார் அரசர். “வரும் பௌர்ணமி மாலையில் நீ என் அவையில் வாசிக்க வர வேண்டும்” என்றார் அரசர். “உத்தரவு அரசே. தங்கள் கருணை எங்கள் பாக்கியம்” என்றார் அரசர். “உத்தரவு அரசே. தங்கள் கருணை எங்கள் பாக்கியம்\nஅதற்குப் பிறகு ஊருக்குள் அவனுக்கு நல்ல மரியாதை வந்திருந்தது. “போய் நம் ஊருக்கே பேர் வாங்கிக் கொண்டு வா அப்பா” என மணியக்காரர் அவனுக்கு ஆசி வழங்கினார். வண்டிகட்டிக் கொண்டு ஒருநாள் முழுக்க போக வேண்டிய பயணம். ஊர் எல்லை வரை கமலவல்லியையும், அப்பாவுவையும் வழியனுப்பி வைத்தார்கள். அவனது உறவினர் சிலரும் கூடப் போனார்கள்.\nஅப்பாவு மாத்திரம் தனியே ஊர் திரும்பினான். பட்டம் கிடைக்கும் என்று போனவன். நூல் அறுந்த பட்டமாய்த் துவண்டு இருந்தான். கமலவல்லி ஒரு வாரத்தில் அரசல் புரசலாகச் செய்தி வந்தது. கமலவல்லியை யாரோ அந்தப்புரத்தில் பார்த்ததாகச் சொன்னார்கள்.\nஇப்படித்தான் முடிப்பீர்கள் என்று நினைத்தேன். அரசர்களின் செல்வாக்குக்கு முன்னால் சாதாரணக் கலைஞன் தாக்குப்பிடிக்க முடியுமா\n- இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்\nதில்லானா மோகனாம்பாளை நினைத்துக் கொண்டு படித்தேன். முடிவு சரிதான். கதை சொல்ல\nப்பட்ட சூழல் எங்களூர் விழாவை ஞாபகப்படுத்தியது.நன்று.\nதில்லானா மோகனாம்பாளை நினைத்துக் கொண்டு படித்தேன். முடிவு சரிதான். கதை சொல்லப்பட்ட சூழல் எங்களூர் விழாவை ஞாபகப் படுத்தியது. நன்று\nப்பட்ட சூழல் எங்களூர் விழாவை ஞாபகப்படுத்தியது.நன்று.\nஇதெல்லாமும் சகஜம். ஜில்லிடலின் ஸ்பரிசத்தில் துவங்கும் சரடு விவரிப்பு முறை அங்கங்கே கட் பண்ணி ஒரு எதிர்பார்ப்பும் அதற்கு கிடைத்த நசிக்கப்பட்ட வாழ்வும். உறை ஆடையுண்ட நாகஸ்வரம் அவிழ்ந்த அவிழப்போகிற அப்பாவு. யதார்த்தம் ஸாரே....\nவேரு ... வேறுதான் .\nஎச்சம் மற்றும் இனிஅமர்நாத் மன்னிக்கவும். நூல்கண்ட...\nபட்டம்(நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ்)எஸ். சங்க...\nசுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ் . சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்...\nலேடிஸ் ஸ்பெஷல் பஸ் போல, லா.ச.ரா. கதைகள் மகளிர் மட்டும், என்று தோணிய பருவம். ஆண் பாத்திரங்கள் பெண்களை வியப்பதற்கே வந்தார்கள். லா.ச.ரா.வ...\nஅஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. என...\nசௌ ந் த ர் ய ல க ரி எஸ். சங்கரநாராயணன் நீ லுவைப் பற்றி வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அ...\n' புதுப் புனல் ' விருது பெறும் ம . ந . ராமசாமி லிப்ஸ்டிக் அணிந்த பெண்மணி ம . ந . ராமசாமிக்கும் எனக்குமான ந...\n2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்\nshort story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று வ...\nபட்டம் (நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ்) எஸ். சங்கரநாராயணன் க மலவல்லி குளத்தின் படித்துறையில் கால் வைத்தபோதே லேசாய் விடியல் வெ...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று த...\nshort story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத...\nஅதோ பூமி எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வா ழ்க்கை பற்றி அவனிடம் சில தீர்மானமான அபிப்ராயங்கள் இருந்தன. சதா துறுதுறுவென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=9647", "date_download": "2021-10-20T08:01:55Z", "digest": "sha1:KHH7EZLHWLWD5KFJNMXUFRGCV7HO2JXB", "length": 24984, "nlines": 60, "source_domain": "maatram.org", "title": "பௌத்த தேசிய அடிப்படைவாதக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் அஷின் விராத்து விடுதலை – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபௌத்த தேசிய அடிப்படைவாதக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் அஷின் விராத்து விடுதலை\nமியன்மார் இராணுவ ஆட்சி, ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, பௌத்த பிக்கு அஷின் விராத்துவை கடந்த 7ஆம் திகதி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தது. 969 என்கின்ற அமைப்பினூடாக தேசிய – பௌத்த அடிப்படைவாதக் கொள்கைகளையும், கருத்தியலையும் முஸ்லிம்களுக்கெதிராக மிகத்தீவிரமாக முன்னெடுத்ததாக பல முனைகளிலிருந்தும் குற்றஞ்சாட்டப்பட்டவர். Time சஞ்சிகை இவரை ‘பௌத்த பயங்கரவாதத்தின் முகம்’ (The face of Buddhist terror) என வர்ணித்திருந்தது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போதே முக்கிய பிரபலமாக வெளிவந்தார். பௌத்த தேசிய அடிப்படைவாத அமைப்பின் நிறுவுனருமான இவரை 2017இல் மியன்மார் பௌத்த அதியுயர் பீடம், மத கடமைகளிலிருந்து தடை செய்திருந்தது. இராணுவ ஆட்சியை ஆதரிக்கும் போக்குக் கொண்ட பௌத்த பிக்கு ஆங்சாங் சூயிக்கு எதிராக பல பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார்.\nமேற்கூறப்பட்ட பௌத்தபிக்கு பௌத்த – பெரும்பான்மைவாத முன்கற்பித்தலிலிருந்து தனது பௌத்த அடிப்படைவாதக் கருத்தியலைக் கட்டியெழுப்பியிருந்தார். ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசத்திலிருந்து வந்தேறிய குடிகள். அதனால் அவர்களுக்கு மியன்மாரில் உரித்துடமையை இல்லை என்பது அவரது கோரிக்கை. இங்கு குறிப்பிட்ட பௌத்த பிக்குகளிற்கும், பொதுபலசேனா அமைப்பிற்குமிடையில் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதை வாசகர்கள் நன்கறிவார்கள். இது தொடர்பில் பல கட்டுரைகள் வெளியாகியிருந்தன. முஸ்லிம் பயங்கரவாதத்திலிருந்து மியன்மாரையும், பௌத்தத்தையும் காப்பாற்றுவதே இவர்களுடைய அமைப்பின் இலக்கு என்பதை தெளிவுபடுத்தியிருந்தனர். டானியல் கென்ட்னுடைய முனைவர் பட்ட ஆய்வை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.\nஇலங்கையில் உள்ள பௌத்தபிக்குகளின் ‘பௌத்த போர் தர்ம’ கட்டமைப்பு என்பது பௌத்த முன்வினைப்பயன் கற்பிதத்தை மீள்வாசிப்புச் செய்திருந்தது. இராணுவத்தினருக்கு பௌத்த போதனைகளை வழங்கும் பௌத்த பிக்குகள் ‘நியாயப் போர் தர்மத்தை’ முன்வைத்து பௌத்த முன்வினைப்பயன் கற்பிதத்தை கட்டவிழ்த்திருந்தார்கள். அதாவது, கொலை என்பது வெறுமனே கொலைக்காக அல்ல, மாறாக பௌத்தத்தை, சிங்கள மக்களை, சிங்கள மொழியை காப்பதற்காக நடக்கும் தர்ம இராச்சியத்திற்கெதிரான போரில், மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தியது. குறிப்பாக போரின் உள்நோக்கத்தைக் கொண்டு கொலையை, அழிவை நியாயப்படுத்தி, பௌத்த கர்மவினைப் பயனுக்கு இன்னொரு விளக்கவுரையை சிங்கள – பௌத்தம் கொடுத்திருந்தது. இதன் மூலம் போரில் ஈடுபடும் இராணுவ வீரர்கள் கர்மவினைப் பயனிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்கள் அல்லது தப்பித்துக் கொள்கின்றார்கள் என்பதையும் அவதானிப்பது இன்னும் தெளிவான புரிதலைத் தரலாம்.\nபௌத்த தர்மத்தைக் காப்பதே மியன்மாரிலும், இலங்கையிலும் உள்ள பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் நோக்கமாக இருக்கின்றது. இதைக் கொண்டு வன்முறை நியாயப்படுத்தப்படுகின்றது. மியன்மாரில் பௌத்த தேசிய அடிப்படைவாத அமைப்புக்களான 969, மா.பா.தா. போன்ற அமைப்புக்களில் பௌத்த பிக்குகளின் வகிபாகம் மிகக் காத்திரமானது. அதேபோல் இலங்கையில் பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமய, இராவண பலய போன்ற பௌத்த தேசிய அடிப்படைவாத அமைப்புக்களில் பௌத்த பிக்குகளின் வகிபாகத்தையும் மறந்து விடலாகாது.​\nபௌத்த பிக்குவின் விடுதலையின் வரலாற்றியல் சூழமைவு பௌத்த தேசிய அடிப்படைவாதக் கோரிக்கைக்கு இன்னும் வலுச் சேர்க்கலாம். 969, மா.பா.தா. போன்ற அமைப்புக்கள், முஸ்லிம் தீவிரவாதத்தை, பௌத்தத்திற்கெதிரான எதிரியாகக் கட்டமைத்து பூகோள முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதத்தின் மீது முதலீடு செய்வது, ஏற்கனவே அவ்வாறிருக்கும் செல்நெறியை வலுப்படுத்தி பயன்படுத்துவதாக அமையும். ஆப்கானிஸ்தானில் தலிபான் எழுச்சியை மையமாகக் கொண்ட சூழலில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதத்திற்கெதிரான வன்முறைகளை நியாயப்படுத்துவது இலகுவாக அமையும். இலங்கையிலும் கூட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதமே காரணமாக முன்வைக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள்.\nபௌத்தபிக்கு விராத்துவின் பௌத்த மத போதனைகள், பௌத்தத்திற்கூடாக, தேசிய வாதத்தை ஊட்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக ‘ஜாதக’ கதைகளுக்கூடாக. தேசியவாதம் மிக அண்மைய அரசியல் கருத்தியலாக இருக்கின்ற போதும், பௌத்த புராணங்களை, கதைகளை தற்கால பௌத்த தேசியவாத விவரணைகளூடு மக்களுக்கு போதிப்பதே பௌத்த பிக்குவின் தனித்துவமாக இருந்தது. இவருடைய போதனைகளைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கில் ஒன்று கூடும் பக்தர்களுக்கு, பௌத்தத்திலிருந்து சமகால முஸ்லிம் அச்சுறுத்தல் வரையான பௌத்த – அரசியல் சொல்லாடல்கள் கட்டமைக்கப்பட்டிருக்கும்.\n969, மா.பா.தா. போன்ற பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் கௌதம புத்தர் எவ்வாறு ஒரு தேசியவாதியாக இருந்தார் என்பதை பிரதிபலிப்பது அவர்களுடைய அரசியல் இலக்கை அடைவதற்கு உதவியது. அவர்களுடைய சொல்லாடல்களில் போதி சத்துருவாக இருந்த புத்தரும், பின்னர் வந்த கௌத புத்தரும் தனது இனத்தையும் மதத்தையும் காத்த ஒருவராக பிரதிபலித்தனர் (N.Foxeus 2019). இவ்வாறான அரசியல் சொல்லாடல்களில் மியான்மார் பௌத்த மக்களை புத்தருடைய சாக்கிய குலத்திலிருந்து வந்தவர்களாகப் பிரதிபலித்தனர். இவ்வாறான கருத்தியல் கட்டமைப்பிலிருந்து தேசியத்தை, இனத்தை, மதத்தைக் காப்பாற்றுகின்ற, பாதுகாக்கின்ற ஒரு புதிய தேசியவாத மாதிரியை வடிவமைத்தனர்.\nமியன்மாரில் கட்டமைக்கப்பட்ட இன தேசியவாதம் (ethno nationalism) மத தேசியவாதத்துடன் (religio-nationalism) கூட்டுச் சேர்ந்தது. இந்த இரண்டு ஆபத்தான கூட்டு, தேசியவாதம் பௌத்த அடிப்படைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்கின்ற அபத்த பிரதிபலிப்பை கொடுப்பதனூடு முன்வினைப் பயனுக்குரிய தகுதியையும், புண்ணியத்தையும் கொடுப்பதாக இச் சொல்லாடல் வடிவமைக்கப்பட்டது. (N.Foxeus 2019).\nஇதன் வரலாற்றுப் பின்ணணியல் தான் அநாகரிக தர்மபாலவின் மகாவம்ச மீள்வாசிப்பு உற்று நோக்கப்பட வேண்டும். ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்’ சொல்லாடல், மத சொல்லாடல் மட்டுமல்ல ஓர் அரசியல் சொல்லாடலும் கூட. இலங்கை கௌதமபுத்தரால் தேரவாதத்தை பின்பற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு கொடுக்கப்பட்டது என்கின்ற பௌத்த சிங்கள தேசியவாதப்புனைவு அடையாள அரசியல் சார்ந்தது. தேசிய கருத்தியல் கட்டமைப்பு அடையாள அரசியலிலிருந்து உருவாகின்றது. அடையாள அரசியல், அடையாளத்தின் அடிப்படையில் தேசத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றது. ஒரு குறிப்பிட்ட தேசியக் கருத்தியலை ஊக்குவித்துக் கொண்டு ஏனையவற்றை முன்னையதற்கு எதிரியாக அல்லது முன்னையதின் இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கட்டமைக்கின்றது. தேசியவாதத்தை அடையாள கட்டமைப்பிற்கான ஒரு பொறிமுறையாக, மற்றமைகளுக்கெதிரான வெறுப்பின் அடிப்படையில் கட்டமைத்தால், அதை உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பாங்கு தன்மையிலிருந்தும், தான் தாக்குதலுக்குட்படுத்தப்படலாம் என்கின்ற அச்ச ஏது நிலையிலிருந்து உருவாவதாக நோக்கலாமா பேராசிரியர். தம்பையா வேறு கோணத்திலிருந்து பார்ப்பதையும் உற்று நோக்கலாம், சிங்கள – பௌத்தர்களுக்குள்ளிருக்கும் பெரும்பான்மை – சிறுபான்மைச் சிக்கலின் வெளிப்பாடே சிங்கள – பௌத்த தேசிய வாதத்தின் எழுச்சியாகக் குறிப்பிடுகின்றார்.\nJaffrelot (2005) தனது ஆய்வில், தற்போது மியன்மாரில் உள்ள பௌத்த தேசிய அமைப்புக்களின் கட்டமைப்பு பௌத்த, இனத்துவ அடையாளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டது. பின் காலனித்துவ சூழமைவில் கட்டமைக்கப்பட்ட மியன்மாரிய பௌத்த (மத) இன கூட்டு அடையாள கட்டமைப்பு ஏற்கனவே பண்பாட்டு ஏகாதிபத்தியத்தைக் கொண்டிருந்த மற்றமையை கையாளுவதற்காக கட்டமைக்கப்பட்டதாகக் கூறுகின்றார். ஒரு குறிப்பிட்ட மத – இன அடையாளக் கட்டமைப்பு மியன்மாரின் தேசிய அடையாளக் கட்டமைப்பாக தற்போது தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ ஆட்சியில் இவ் அடையாளக் கட்டமைப்பு இன்னும் வலுவடைந்து வருகின்றது. இதன் பின்ணனியில் பௌத்த பிக்கு அஷின் விராத்துவின் விடுதலை உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இரண்டாவது, அது ஏற்படுத்தப்போகும் பாதிப்பு இலங்கையையும் தாக்கக்கூடும்​\nஅச்சுறுத்தும் எதிரியிடமிருந்து, மதத்தை இனத்தைக் காப்பதற்காக ‘நாங்கள்’ என்னும் கூட்டு உணர்நிலையை வலுப்படுத்தும் பொறிமுறையில், வேற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. இவ்வாறான கட்டமைப்பில் தேசம் (மாயையான) ஒற்றுமையை உருவாக்கிக் கொள்கின்றது (Finalayson 1998). மியன்மார் வரலாற்றியலில் இந்த ‘அச்சுறுத்தும் எதிரி’ காலத்திற்கு காலம் மாறுபட்டு வந்திருக்கின்றது. மிக அண்மைய எதிரியாகத்தான் ‘முஸ்லிம்’ சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய தாய்லாந்திலும் இதேபோன்ற சமூக – அரசியல் சூழல் நிலவுவதையும் அவதானிக்கலாம். அச்சுறுத்தும் எதிரிக்கெதிரான தேசிய பதிலிறுப்பு குறிப்பிட்ட சமூகத்தை தீயதாகக் கட்டமைக்கின்றது. தீயதாக பெரும்பான்மைக்கெதிராக மட்டுமல்ல பெரும்பான்மையை பிரதிபலிக்கும் தேச – அரசிற்கெதிராகவும் கட்டமைக்கும் போது, தேச – அரசின் ஜனநாயகத் தன்மை அச்சுறுத்தலுக்குள்ளாகும் போது, அரச இயந்திரம் அந்த ‘தீயதிற்கெதிராக’ நடவடிக்கை எடுக்கத் தள்ளப்படுகின்றது. அதற்கான கொள்கை வகுப்பை அரச இயந்திரம் கையிலெடுக்கும் போது, சட்டவலுத்தன்மை கொடுக்கப்படுகின்றது.\nJaflrelot (1996) தொடர்ந்து குறிப்பிடும் போது, ஓரங்கட்டப்படுவதாக நினைக்கின்ற அதிகாரம் மேலோங்கிய குழு, கற்பனை ரீதியான பழிவாங்கலை, அச்சுறுத்துகின்ற எதிரிக்கெதிராக ஆரம்பிக்கின்றது. ஆரம்பத்தில் அந்த பழிவாங்கும் படலம், எதிரியை தனிநபர்களாக அல்லது கூட்டாக, ‘தீய மற்றமையாக’ கட்டமைக்கின்றது. ‘தீய மற்றமையாக’ கட்டமைத்தல் அனைவருக்கும் ஒத்ததாக பொதுவான சொல்லாடல் கட்டமைப்புப் பொறிமுறைக்கூடாக முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளையில் ஏனையவர்களை ‘தீய மற்றமையாக’ கட்டமைப்பதன் மூலம் பெரும்பான்மை தன்னை ஒரு முற்றுகைக்குள்ளான குழுவாக விபரிக்கின்றது. அடக்குகின்ற குழுமம் தன்னை பாதிக்கப்பட்ட குழுமமாக தோற்றுவிக்க முயலுவது முரண்படு மெய்ம்மை. மியன்மாரிலும், இலங்கையிலும் தற்போது முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதத்தை முன்வைத்து முஸ்லிம்களை ‘தீய மற்றமையாக’ அவ்வவ் அரசுகள் கட்டமைக்கின்றன. வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசக்கட்டுமானத்தை வலுவிழக்கச் செய்த நிலையில் அரசுகள் முஸ்லிம் மக்கள் பக்கம் திரும்பியிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-10-20T06:49:06Z", "digest": "sha1:LOESRUIJ2C6YOPUKTYO2GINLKUDJ5VK3", "length": 4726, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி மின்தடை Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சியில் மின் தடைக்கு குட்பை ; துரிதகதியில் பணிகள் மின்வாரிய அதிகாரி தகவல்\nதிருச்சி மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுரைப்படி தமிழகம் முழுவதும்…\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்��ாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த…\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=2000", "date_download": "2021-10-20T05:58:44Z", "digest": "sha1:YYEXW2LSVP523AOAT7ZOH54BWVS5SF57", "length": 8723, "nlines": 179, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs in chennai | Best learning Centre in Chennai", "raw_content": "\nஇரண்டு சிறப்பான மையங்கள் தொடங்கப்பட்டன\nஇரண்டு சிறப்பான மையங்கள் தொடங்கப்பட்டன\nமத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா, பழங்குடியினர் விவகார அமைச்சகம் (எம்.டி.ஏ) மற்றும் பழங்குடி நலத்துக்கான கலை (ஏஓஎல்) ஆகியவற்றுடன் இணைந்து அக்டோபர் 27, 2020 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறப்பான இரண்டு மையங்களைத் தொடங்கினார். திருமதி. பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் ரேணுகா சிங் சாருதா, மற்றும் மோடா ஸ்ரீ தீபக் கண்டேகர் மற்றும் செயலாளர் ஜே.எஸ். ஸ்ரீ நவல்ஜித் கபூர்.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ அர்ஜுன் முண்டா, “மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் பழங்குடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் துறையில் மொட்டா– முதல் கூட்டுறவு நிறுவனத்துடன் இணைந்து இரண்டு சிறந்த மையங்களை தொடங்குவது ஆர்ட் ஆஃப் லிவிங்கின் (ஏஓஎல்) மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. கோ-ஆதரித் விவசாய நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட நிலையான இயற்கை வேளாண்மை; 30 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஜார்க்கண்டின் 150 கிராமங்களை உள்ளடக்கிய 5 மாவட்டங்களில் 'பி.ஆர்.ஐ.க்களை வலுப்படுத்துதல்' துறையில் இரண்டாவது கூட்டுறவு. \" சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கும், நமது தேசத்தின் தன்மையைப் பாதுகாப்பதற்கும் பழங்குடி மக்களின் நலனில�� மத்திய அரசு முழுமையாக உறுதியளித்துள்ளது என்றார் ஸ்ரீ அர்ஜுன் முண்டா.\nதிருமதி. ரேணுகா சிங் சாருதா தனது உரையின் போது, ​​\"பழங்குடியின மக்களின் நலனுக்காக பழங்குடியினர் விவகார அமைச்சகம் பல திட்டங்களை நடத்தி வருகிறது. இந்த துறையில் பாராட்டத்தக்க வேலையைச் செய்து வரும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. ஆர்ட் ஆஃப் லிவிங் இந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்றும் தன்னார்வலர்களின் பரந்த வலையமைப்பைக் கொண்டுள்ளது. \"\nகுருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பழங்குடி மக்களிடமிருந்து தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். செயலாளர், எம்.டி.ஏ, ஸ்ரீ தீபக் கண்டேகர், ஏ.ஓ.எல். MoTA மற்றும் AoL கூட்டாண்மை நலன்புரி நடவடிக்கைகளை விரிவாக்க மேலும் உதவும் என்று அவர் நம்புகிறார். முதல் முயற்சி 5 மாவட்டங்களில் தொடங்கப்படும் ‘பி.ஆர்.ஐ.க்களை வலுப்படுத்துவது’, இரண்டாவது மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் 10000 பழங்குடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/80738/university-of-oxford-resumes-covid-19-vaccine-trial", "date_download": "2021-10-20T08:45:20Z", "digest": "sha1:V3O3HPQBBDPXU4754GWQCHT4KJB3VHBN", "length": 9393, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பக்கவிளைவுகளால் நிறுத்தப்பட்டிருந்த ஆக்ஸ்போர்டு கொரோனாதடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடக்கம் | university of oxford resumes covid-19 vaccine trial | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபக்கவிளைவுகளால் நிறுத்தப்பட்டிருந்த ஆக்ஸ்போர்டு கொரோனாதடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடக்கம்\nபரிசோதனை முயற்சியின் போது நோயாளிக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாக நிறுத்தப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிட் -19 தடுப்பூசியின் சோதனைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.\nஇது தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி ChAdOx1 nCoV-19 இன் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் இங்கிலாந்து மருத்துவ சோதனை தளங்களில் மீண்டும் தொடங்கும்.\nஇந்த சோதனையின் ஒரு பகுதியாக உலகளவில் சுமார் 18,000 நபர்கள் ஆய்வு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனையில் உள்ளனர். இது போன்ற பெரிய சோதனைகளில், சில பங்கேற்பாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது தொடர்பான ஒவ்வொரு வழக்கையும் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.\nஞாயிற்றுக்கிழமை (06/09/2020) ஒரு சுயாதீன பாதுகாப்பு மறுஆய்வுக் குழு தடுப்பூசியின் பாதுகாப்புத் தரவை மறுஆய்வு செய்ய அனுமதிக்க எங்கள் உலகளாவிய சோதனைகள் அனைத்தையும் இடைநிறுத்தக் கோரியது. ஆனால் இந்த காலகட்டத்திலும்கூட அனைத்து வழக்கமான பின்தொடர்தல் சந்திப்புகளும் இயல்பாகவே தொடர்ந்தன.\nஇப்போது சுயாதீன மறுஆய்வு செயல்முறை முடிவடைந்துள்ளது மற்றும் சுயாதீன பாதுகாப்பு மறுஆய்வுக் குழு மற்றும் இங்கிலாந்து கட்டுப்பாட்டாளர் எம்.எச்.ஆர்.ஏ ஆகிய இருவரின் பரிந்துரைகளைப் பின்பற்றி, இங்கிலாந்தில் சோதனைகள் மீண்டும் தொடங்கும்.\" என்று அறிவித்துள்ளது\nஇந்த குறிப்பில் பாதிக்கப்பட்ட நோயாளியைப் பற்றிய விவரங்கள் அல்லது பக்க விளைவின் தன்மைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் சில மாதங்களில் ஒரு தடுப்பூசி தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினாலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 2022 க்கு முன்னர் ஒரு தடுப்பூசி தயாராக இருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.\nஇறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22 முதல் நடைபெறும் : அண்ணா பல்கலை. அறிவிப்பு.\nதிருப்பூர்: 42 விநாடியில் இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை பிசகாமல் கூறும் 3 வயது சிறுவன்..\nவெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தமிழகத்தில் தடை: அரசாணை வெளியீடு\nமே.வங்கம், ஒடிசா வியூகம் உ.பி.க்கு கைகொடுக்குமா: பிரியங்காவின் முயற்சிக்கு பலன் கிட்டுமா\nடி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்\n'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்\n”சசிகலாவைப் பார்த்து கவலைப்படவில்லை”: எடப்பாடி பழனிசாமி\nடி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்\n'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்\nபணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப���படி, எப்போது\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/92977/Trichy-Youths-playing-catching-crocodile-Forest-Department-investigation", "date_download": "2021-10-20T08:47:55Z", "digest": "sha1:NIBCDNYPRRSVRST3LP5RA5CWSPTK7VJC", "length": 7510, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி: முதலையை பிடித்து விளையாடும் இளைஞர்கள்...வனத்துறையினர் விசாரணை | Trichy Youths playing catching crocodile Forest Department investigation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nதிருச்சி: முதலையை பிடித்து விளையாடும் இளைஞர்கள்...வனத்துறையினர் விசாரணை\nதிருச்சியில் இளைஞர்கள் முதலையை பிடித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதிருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் குட்டி முதலை ஒன்றின் வாலை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அதோடு விளையாடியுள்ளனர்.\nதற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமான், முயல், காட்டுப்பன்றி வரிசையில் தற்போது முதலை வேட்டையும் நடைபெறலாம் என வனவிலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே முதலையை இளைஞர்கள் அடித்து சமைத்து சாப்பிட்டார்களா அல்லது இறந்து கிடந்த முதலையை நீரில் இழுத்துச் சென்று விளையாடினார்களா அல்லது இறந்து கிடந்த முதலையை நீரில் இழுத்துச் சென்று விளையாடினார்களா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nசென்னை டெஸ்ட்: விக்கெட் இழப்பால் தடுமாறும் இந்தியா\nஅன்று 1999: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அனில் கும்ப்ளே தரமான சம்பவம் செய்த நாள் இன்று\nவெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தமிழகத்தில் தடை: அரசாணை வெளியீடு\nமே.வங்கம், ஒடிசா வியூகம் உ.பி.க்கு கைகொடுக்குமா: பிரியங்காவ��ன் முயற்சிக்கு பலன் கிட்டுமா\nடி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்\n'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்\n”சசிகலாவைப் பார்த்து கவலைப்படவில்லை”: எடப்பாடி பழனிசாமி\nடி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்\n'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்\nபணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப்படி, எப்போது\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.svbw-langfoerden.de/Fotos/index.php?/category/378&lang=ta_IN", "date_download": "2021-10-20T07:02:26Z", "digest": "sha1:GHRZDBJWT7DF3ANV24U3ZBBCGT263QBQ", "length": 5677, "nlines": 125, "source_domain": "www.svbw-langfoerden.de", "title": "Allgemein (2016-2020) / 2017 / SgH-Lauf-Siegerehrung | SV BW Langförden Fotos", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/serial-actress-sridevi-who-danced-with-her-husband-at-this-time-when-she-is-full-month-pregnant-advising/", "date_download": "2021-10-20T07:25:25Z", "digest": "sha1:BQEF32Z73VOFMCTQMFM6CZFTQMJE7MBE", "length": 8317, "nlines": 103, "source_domain": "www.tamil360newz.com", "title": "நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்தில் கணவருடன் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி.!! அறிவுரை கூறும் ரசிகர்கள்..! - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்தில் கணவருடன் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த நேரத்தில் கணவருடன் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி.\nதற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட எளிதில் பிரபலமடைந்து விடு��ிறார்கள். இவர்களை தினமும் தவறாமல் டிவியில் பார்ப்பதனாளோ என்னவோ ரசிகர்களுக்கு எளிதில் அவர்களை பிடித்து விடுகிறது.\nஅந்த வகையில் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று இரண்டிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரையில் தனது முத்திரையைப் பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.\nசின்னத்திரையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் முதலில் சன் டிவியின் மூலம் தான் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து விஜய், ஜெயா, ஜெமினி, ஜீ தமிழ் என்று அனைத்து பிரபல தொலைக்காட்சிகளிலும் நடித்துவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இதுவரையிலும் சின்னத்திரையில் 25 சீரியல்களும், வெள்ளித்திரையில் இரண்டு படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவ்வாறு மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் சோசியல் மீடியா தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீப காலங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் நடத்திவந்தார்.\nஇதனைத் தொடர்ந்து தற்பொழுது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் கணவருடன் கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.\nவீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\nPrevious articleமற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் அஜித்தை அடிச்சிக்க ஒருத்தன் போதாது தான்.\nNext articleதேவதர்ஷினி நடிப்பில் மட்டும் கில்லி அல்ல இந்தத் துறையிலும் கில்லி தான். பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்\nமாஸ்க் போட்டுக்கிட்டு ரோட்டு ஓரக்கடையில் பேரம் பேசி பொருளை வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – ரசிகர்களை கவர்ந்த வீடியோ இதோ.\nபாகுபலி படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சி காப்பியா. அதுவும் இந்த படத்துல இருந்து எடுத்து இருகாங்க பாருங்கள் – வீடியோ இதோ.\nஅஜித்தை போல் வக்கீலாக மிரட்டும் சூர்யா. வைரலாகிறது ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/175-281038", "date_download": "2021-10-20T07:51:47Z", "digest": "sha1:OK6SUI4MINOUS4BPANDJKAZOMIXWV6FB", "length": 8415, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மகளிரை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி TamilMirror.lk", "raw_content": "2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மகளிரை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி\nமகளிரை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி\nநாட்டில் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவி வழங்குவதற்கும் மகளிரை வலுவூட்டுவதற்கும் அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க மக்களால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக\nஇலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக SDB வங்கி, DFCC வங்கி மற்றும் NDB வங்கி உள்ளிட்ட இலங்கை வங்கிகளுக்கு U.S. International Development Finance Corporation (DFC) வழங்கும் 265 மில்லியன் டொலர் நிதியின் ஒரு பகுதியாக இது வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்\nயூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; பரிபூரண சுகாதார காப்புறுதி\nNDB வியாபாரநாமத் தூதுவர் திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்\nவங்கியிடலின் எதிர்காலத்தினை மாற்றுவதில் NDB வங்கி\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇந்தியாவிலிருந்து முதல் தொகுதி பசளை நாட்டை வந்தடைந்தது\nஜீவன், செந்தில் குஷிநகர் சென்றனர்\nபுறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nகுஷிநகருக்கு சென்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/76437-mkstalin-condemn-election-commission.html", "date_download": "2021-10-20T08:00:44Z", "digest": "sha1:3TA5RAGG6JRKL2XXDQD7DJ5PQOQQSPHI", "length": 32182, "nlines": 460, "source_domain": "dhinasari.com", "title": "கூட்டணிக் கட்சி போல் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ஸ்டாலின் - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கி��்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நி���ுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nகூட்டணிக் கட்சி போல் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ஸ்டாலின்\nதேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளர்.\nதமிழகத்தை பொறுத���தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சி போல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா\nதிருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எதிர்க்கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னங்கள் மறுக்கப்படுகின்றன.\nஆனால், பாஜக – அதிமுக கூட்டணியின் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை இழந்திருந்தாலும் அவர்கள் கேட்பதற்கு முன்னரே பழைய சின்னமே ஒதுக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை – என்று தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சிபோல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது.\nஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா\nதிருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nபோலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி கடத்தல் குருவி இன்பர்கான் கைது\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந���து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-10-20T06:59:37Z", "digest": "sha1:7NISLJCJPDP7FJFPYCDLU2MKB42JYS56", "length": 3058, "nlines": 41, "source_domain": "noolaham.org", "title": "நிறுவனம்:அம்/ கல்முனை தரவை சித்திவிநாயகர் கோயில் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:அம்/ கல்முனை தரவை சித்திவிநாயகர் கோயில்\nபெயர் அம்/ கல்முனை தரவை சித்திவிநாயகர் கோயில்\nமுகவரி பிரதான வீதி, கல்முனை, அம்பாறை\nகல்முனை தரவை ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\nஅம்பாறை மாவட்ட இந்து ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/tag/aunty-kamakathaikal/", "date_download": "2021-10-20T06:34:58Z", "digest": "sha1:2DXBMHX3OPK7DTDGKACXCBV46OECZFXM", "length": 5730, "nlines": 66, "source_domain": "tamilsexstories.info", "title": "aunty kamakathaikal Archives - Tamil Sex Stories", "raw_content": "\nசொல்லுங்க ஆண்டி யார் நீங்க\nஎன் பெயர் சூர்யா. நான் கல்லூரியில் பிஎஸ்சி (bsc) படிதுகொண்டதருணம் அது எங்களுக்கு சொந்தமாக ஊரில் கடைகள் பல உண்டு நான் பார்க்க 5. 7 அடியில் மேலும் படிக்க »\nமாவு போட வந்த ஆண்ட்டி போட்ட கதை\nவணக்கம் நண்பர்களே எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதே போல எனக்கு என்றும் ஆதரவு தரும் படு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். மேலும் படிக்க »\nஸ்லீப்பர் பஸ் ஸ்லீப்லெஸ் பயணம் 2\n போன கதைல அவளை கட்டிபிடித்து கொண்டு அவளை நெருங்கிக்கொண்டு இருந்தேன். அவளும் என்னை நெருங்கிக்கொண்டு இருந்தால். அதன் பிறகு அவளுக்கு என்ன அனைத்து மேலும் படிக்க »\nஇரண்டு நாட்களுக்கு இரண்டு ஆண்டி\nஎன் பெயர் தீபன் நான் என்னுடைய உறவுக்கார ஒரு ஆண்டியை கரெக்ட் செய்து அவளை அவ்வப்போது ஒழுத்து கொண்ட�� வந்தேன். சில மாதங்கள் நான் வெளியூர் சென்று மேலும் படிக்க »\nபூக்கார ஆண்ட்டிய பூக்க வச்சேன் 1\nவணக்கம் வாசகர்களே.இந்த கதையில என் நண்பனுக்கும் பூக்கார (ஐட்டம்) ஆண்ட்டி க்கும் இடையே நடந்த உண்மை சம்பவம்.அவன் எழுதுவது போல் என் பெயர் சுரேஷ் படித்து முடித்து மேலும் படிக்க »\nஎன்னுடைய உறவுக்கார ஒரு ஆண்டியை கரெக்ட் செய்தேன்\nஎன் பெயர் தீபன் நான் என்னுடைய உறவுக்கார ஒரு ஆண்டியை கரெக்ட் செய்து அவளை அவ்வப்போது ஒழுத்து கொண்டு வந்தேன். சில மாதங்கள் நான் வெளியூர் சென்று மேலும் படிக்க »\nஆண்ட்டிக்கு செம மூடா இருக்கு டா\nஎன் பெயர் தீபன் செக்ஸில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வு இருக்கும் அது போல இந்த கதையில் வரும் ஒருத்தர்க்கு வித்தியாச மான உணர்வு உள்ளது படித்து மேலும் படிக்க »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/centrevillage", "date_download": "2021-10-20T06:07:56Z", "digest": "sha1:33Y733VHKDDKADSKREP63OUHBT4LOEOA", "length": 20759, "nlines": 411, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "centrevillage— கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nடோக்கியோ டேப் இசை மையம்\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஇது ஒரு ஜப்பானிய கே��ேஜ் உபகரண உற்பத்தியாளர். ஒரு சீக்வென்சரை மையமாகக் கொண்ட யூரோராக் தொகுதியை வெளியிட்டுள்ளோம்.\nசிறந்த நிகழ்நேர செயல்பாட்டுடன் 16-படி சி.வி / கேட் சீக்வென்சர்\nமியூசிகல் அம்சங்கள் சி குவென்சர் டி.எல்.எக்ஸ் என்பது 16-படி சி.வி. கேட் சீக்வென்சர் ஆகும், இது நிகழ்நேர செயல்பாட்டுடன் கூடியது, இது மட்டு சின்த்ஸ்களுக்கு ஏற்றது. FILL, ROT, SCALE, PAT, SHIFT, RANGE ... போன்ற கைப்பிடிகளைப் பயன்படுத்தி ஒரு வார்ப்புருவாக இந்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.\nதூண்டுதல் ஹேக்கரின் வரிசை தரவை மிடி வழியாக வெளியிடும் விரிவாக்கம்\n* உற்பத்தி செயல்பாட்டின் போது குழுவில் கீறல்கள் அல்லது கீறல்கள் இருக்கலாம். நீங்கள் வாங்கியதைக் கவனியுங்கள். இசை அம்சங்கள் சி குவென்சர் டி.எல்.எக்ஸ், தூண்டுதல் ஹேக்கர் மிடி விரிவாக்க தொகுதி. இது தனியாக வேலை செய்யாது. தூண்டுதல் ஹேக்கருக்கும் பின்புறத்திற்கும் இடையில் நீங்கள் ஒரு கேபிளை இணைக்க முடியும் ...\nஅதிக செயல்பாடு மற்றும் செயல்பாட்டுடன் 5 சி கேட் சீக்வென்சர்\n* உற்பத்தி செயல்பாட்டின் போது குழுவில் கீறல்கள் அல்லது கீறல்கள் இருக்கலாம். நீங்கள் வாங்கியதைக் கவனியுங்கள். மியூசிகல் அம்சங்கள் தூண்டுதல் ஹேக்கர் என்பது 5-டிராக் கேட் சீக்வென்சரைப் பயன்படுத்த எளிதானது, இது முக்கியமாக 5x5 மேட்ரிக்ஸ் பொத்தான்களை நிரல் செய்கிறது. சி.வி சீக்வென்சரில் ஒரு தடமும் பொருத்தப்பட்டுள்ளது ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2021 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/?search=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-10-20T06:19:54Z", "digest": "sha1:G7LPB7KJW2XHEHHA5PKEGQJLUOSNNI5J", "length": 5990, "nlines": 15, "source_domain": "thiral.in", "title": "������������������ ��������������������������� Tamil News, Latest News in Tamil | Thiral, India`s First AI News Aggregator Thiral", "raw_content": "\nதமிழகம்(142) இந்தியா(98) செய்திகள்(60) Featured(39) தமிழ் நாடு(34) india(33) News(32) இலங்கை(30) முக்கியச் செய்திகள்(30) tamilnadu(29) சினிமா(27) அரசியல்(26) தமிழ்நாடு(23) முக்கிய செய்திகள்(22) உலகம்(21) விளையாட்டு(18) மாவட்டங்கள்(18) Top Storiesஅரசியல் தர்பார்(18) இந்தியா (16) Tamilnadu(16) Top Storiesதமிழ் நாடுகதிர் தொகுப்பு(15) க்ரைம் (15) தமிழ்நாடுசென்னை(14) ஆன்மிகம்(14) க்ரைம்(14) Top Storiesஇந்தியாகதிர் தொகுப்பு(14) தமிழ்நாடு (12) சினி பிட்ஸ்(11) தஞ்சாவூர் (11) லைப் ஸ்டைல்(11) பொழுதுபோக்கு(9) வணிகம்(9) பொழுதுபோக்கு (9) கொரோனா(8) Tamil Nadu(8) சென்னை(8) தமிழ்நாடுபுதுக்கோட்டைகந்தர்வக்கோட்டைவிராலிமலைபுதுக்கோட்டைதிருமயம்ஆலங்குடிஅறந்தாங்கி(8) பிரதான செய்திகள்(8) செய்திகள்கதிர் தொகுப்பு(8) covid2019(8) சினிமா செய்திகள்(8) Top Storiesசெய்திகள்கதிர் தொகுப்பு(8) திருச்சி(8) குற்றம் இந்தியா(7) tamil nadu(7) BJP(7) Top stories(7) இந்தியாகதிர் தொகுப்பு(7) வணிகம் (7) corona(6) தமிழ்நாடுநாமக்கல்குமாரபாளையம்(6)\nசென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி தஞ்சாவூர் ஈரோடு விழுப்புரம் தூத்துக்குடி இராமநாதபுரம் தருமபுரி புதுக்கோட்டை சேலம் தென்காசி கிருஷ்ணகிரி நாகப்பட்டினம் காஞ்சிபுரம் அரியலூர் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருவண்ணாமலை திருவாரூர் திருப்பத்தூர் கடலூர் கன்னியாகுமரி தேனி கரூர் சிவகங்கை நீலகிரி மயிலாடுதுறை பெரம்பலூர் புதுச்சேரி திண்டுக்கல் வேலூர் செங்கல்பட்டு விருதுநகர் திருப்பூர் திருவள்ளூர் இராணிப்பேட்டை\nவிசாரணை கொரோனா மருத்துவமனை குடும்பம் பொதுமக்கள் திமுக சிகிச்சை காணொளி தேர்வு வழக்குப்பதிவு குழந்தை வழக்கு சமூக வலைத்தளம் அதிமுக பள்ளி திருமணம் பாஜக மழை போட்டி விவசாயி அரசியல் செய்தியாளர் பலத்த மழை ட்விட்டர் முதலமைச்சர் ஊழியர் தேசியம் மொழி காவல் நிலையம் பிரச்சனை இயக்குநர் கொலை போராட்டம் தண்ணீர் தங்கம் முக ஸ்டாலின் கோவில் தேர்தல் வெள்ளம் கொரோனா தொற்று ஊராட்சி போக்குவரத்து நரேந்திர மோடி சிறை நடிகர் சேவை மாணவர் இளைஞர் அலுவலர் சமூகம் இந்தி மனம் பொறுப்பு தாக்குதல் ஆட்சியர் கூகுள் வாடிக்கையாளர் பயிற்சி விழா பிரதமர் கொரோனா பாதிப்பு பிரேதப் பரிசோதனை சின்னம் தொழில்நுட்பம் திரைப்படம் குறிப்பிடம் ஆலோசனை தமிழர் புகைப்படம் இணையம் மின்சாரம் தாய் வருகை நடிகை அணை ஏற்றம் ���ாக்கம் விபத்து ஆட்டம் செலவு நலன் இந்து காட்சி கணக்கு தீர்வு போட்டியாளர் சந்தேகம் உணவு ஆர்டர் வாழ்த்து வங்கி பக்தர் பேச்சு சுகாதாரத்துறை கண்டனம் நீதிமன்றம் கழகம் விவசாயம் சந்திப்பு குடி சூழ்நிலை கண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-10-20T08:04:29Z", "digest": "sha1:76DLPTXB5TYIPDV7QJVNS4XFIJIMMV46", "length": 4813, "nlines": 59, "source_domain": "www.kalaimalar.com", "title": "மினி லாரி: கல்லூரி பேருந்து மோதி விபத்து: ஆறு பேர்கள் லேசான காயத்துடன் தப்பினர்", "raw_content": "\nமினி லாரி: கல்லூரி பேருந்து மோதி விபத்து: ஆறு பேர்கள் லேசான காயத்துடன் தப்பினர்\nபெரம்பலூர் :பெரம்பலூர் அருகே திடீரென சாலையை கடக்க முயன்ற மினி லாரியும் கல்லூரி\nபேருந்தும் மோதி கொண்ட விபத்தில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.\nபெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று 55 மாணவர்களுடன் இன்று காலை அரியலூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி கவுல்பாளையம் அருகே வந்து கொண்ருந்தது. அப்போது அப்பகுதியில் திடீரென சாலையை கடக்க முயன்ற 407 மினி லாரியும் கல்லூரி பேருந்தும் மோதிக் கொண்டது.\nஇதில்,மூன்று கல்லூரி மாணவர்களும், மினி லாரியில் வந்த அபினேஷ் என்பவர் உட்ட மூன்று பேரும் என மொத்தம் 6 பேர்கள் லேசான காயமடைந்து பெரம்பலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.\nஇந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்திற்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, பேருந்து ஓட்டுநரான அரியலூரைச் சேர்ந்த பாக்கியராஜ்(53), மற்றும் மினி லாரி ஓட்டுநரான பேரளி கிராமத்தை சேர்ந்த தங்கராசு(55) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.\nநல்வாய்ப்பாக எவ்வித பெருத்த சேதமும் ஏற்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/175-281335", "date_download": "2021-10-20T07:39:21Z", "digest": "sha1:PAHYYEQAJQYT75PECOL37HWUUYZ7YURN", "length": 13213, "nlines": 157, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’எமக்கான திறவுகோல் ரோம் சாசனத்திலேயே உள்ளது’ TamilMirror.lk", "raw_content": "2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ’எமக்கான திறவுகோல் ரோம் சாசனத்திலேயே உள்ளது’\n’எமக்கான திறவுகோல் ரோம் சாசனத்திலேயே உள்ளது’\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர, ஓம்பி-இடத்தில் அல்ல என்று, வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர், வவுனியாவில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, இவ்வாறு தெரிவித்தனர்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், முதலில், சுமந்திரன் மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தில் உறுப்பினராக வேண்டும் என்றும் பின்னர் போர்க்குற்றம் செய்ததாக நினைக்கும் எவர் மீதும் சுமந்திரன் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் கூறினர்.\nரோம் சட்டத்தில் இலங்கை கையெழுத்திட்ட பிறகு, எங்கள் 146,000 தமிழர்களைக் கொன்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு நாம் தயாராகலாம் என்றும், அவர்கள் கூறினர்.\n'மேலும், 90,000 விதவைகளையும் 50,000 ஆதரவற்றோர் மற்றும் 25,000க்கும் மேற்பட்ட தமிழர்களை காணாமல் செய்தவர்களுக்கு எதிராக வழக்கை ந���ங்கள் தாக்கல் செய்வோம்.\n'தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம், சுமந்திரன் தனது வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார்.\n'அவர் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம் சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர், இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம். இந்த ரோம் சட்டத்தில் கையெழுத்திடாமல், நீதி வழங்கப்படாத நிலைமையே உள்ளது.\n'எனவே, நாங்கள் இந்தவிடயத்தில் சுமந்திரனை மழுப்ப வேண்டாம் என கேட்கிறோம், சில செயல்களைக் செய்து காட்டுங்கள், ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோர.உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள்.\n'நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, நீங்கள் தமிழர் தரப்பை அழிக்கிறீர்கள். இது தமிழர்களுக்கான நியாயம் இல்லை. சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் தங்கள் துன்பங்களுக்கு நீதியையும் பொறுப்பு கூறலையும் விரும்புகிறார்கள்.\n'நீங்கள் தமிழர்களின் எதிரிகள் போல் செயல்படுகிறீர்கள், எனவே உங்கள் நிலுவையில் உள்ள இராஜினாமா கடிதத்தை முடித்து எங்களை தனியாக விட்டுவிடுமாறு நாங்கள் கேட்கிறோம். நீங்கள் இப்பொழுது வெளியேறினால், நீங்கள் எங்களுக்கு செய்த தீங்குகளை கடவுள் மன்னிப்பார்' என்றனர்.\nயூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; பரிபூரண சுகாதார காப்புறுதி\nNDB வியாபாரநாமத் தூதுவர் திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்\nவங்கியிடலின் எதிர்காலத்தினை மாற்றுவதில் NDB வங்கி\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்��ளின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇந்தியாவிலிருந்து முதல் தொகுதி பசளை நாட்டை வந்தடைந்தது\nஜீவன், செந்தில் குஷிநகர் சென்றனர்\nபுறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nகுஷிநகருக்கு சென்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/kavithais/", "date_download": "2021-10-20T07:43:26Z", "digest": "sha1:5LYO7AW66BNNNPNMAGFE6HWPB746GDVW", "length": 36996, "nlines": 731, "source_domain": "xavi.wordpress.com", "title": "kavithais |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகவிதை : மேகத்தை மூடும் மேகங்கள்\nஉதிரம் ஊற்றிய ஈரப் பதிவுகள்.\nசன் டிவியிலே என்ன படம் \nஉப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும்\nஎன் மணல் மேனி முழுதும்\nதொடர் சுவடு விட்டுச் செல்லும்\nகாதுமடலில் சுடு சுவாசம் வீசும்\nநீள் கடலின் ஓரம் தட்டும்\nஈர நூல் தான் இழுத்துக் கட்டுகிறது\nஎன்று கவிதை சொல்லும் கவிஞர்கள்.\nமுதுமைக் கோட்டுக்கு மேலேயும் இருப்பவர்கள்.\nஎன் மேனியைத் தொட்டுக் கொண்டு\nஎன்னில் விட்டுச் சென்ற சுவடுகள்\nஇரவுக் காவலர் பார்வை பட்டு\nமிச்ச கூட்டமும் வடிந்து முடிந்தபின்,\nசுண்டல் சிறுவர்கள் சிதறி மறைய.\nவாழ மறந்து விட்டோ மே என்று\n( இந்த வார புதிய பார்வை இதழில் வெளியான எனது கவிதை)\nஇறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.\nஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப.\nகீழ்ப்படிதல் -a Christian skit\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஇயேசு சொன்ன உவமைகள் 11 : நல்ல சமாரியன்\nகவிதை : என் இனிய கணினியே.\nஜல்ல��க்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயிர்ப்பின் அனுபவம் உயிர்ப்பிக்கும் * காட்சி 1 ( அஸ்வின் காலையில் பைபிள் படிக்கிறான் ) அஸ்வின் மனதில் : இன்னிக்கு எப்படியாவது ஒருத்தருக்கு நற்செய்தி அறிவிக்கணும். என்ன பண்ணலாம் புதுசா ஐடியா பண்ணணும்.. லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்தபடி… ம்ம்.. என்ன பண்ணலாம்… சரி.. பாப்போம். ஏதாச்சும் ஐடியா கிடைக்கும்…. காட்சி 2 ( அஸ்வின் – அலுவலகத்தில் ) ( அஸ்வினின் நண்பன் சோக […]\nலாயல்டி காட்சி 1 ( அலுவலகம் ) ஆபீசர் : ( பிரேயர் செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கிறார். கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ) ஆபீசர் : ( போனில் கூப்பிடுகிறார் )… ராஜ்… ஒரு நிமிஷம் வாங்க. ராஜ் : எக்ஸ்கியூஸ்மி… மே.. ஐ .. கம் இன் ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா இன்னிக்கு ரிப்போர்ட் அனுப்பணும் ராஜ் : எஸ் மேம்.. […] […]\nபயணத்தில் அன்பு * காட்சி 1 ( ரயில்வே ஸ்டேஷனில் ஒரு அம்மா, ஒரு மகள் + டி.டி.ஆர் ) டிடிஆர் : அம்மா, சொன்னா புரிஞ்சுக்கோங்க… டிரெயின் ஓவர் புக்கிங் ஆயிடுச்சு.. ஒண்ணும் பண்ண முடியாது. மகள் : சார்… வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்து ஆர்.ஏசி வந்திருக்கு. எப்படியும் கன்ஃபர்ம் ஆயிடும்ன்னு நினைச்சேன்.. பட்.. ஆகல.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. டிடி : இந்த சீசன் ரொம்ப பிஸிம்மா.. எ […]\nஇயேசுவின் குடும்பம் காட்சி 1 ( அம்மா & மகள் ) ( மகள் காலையில் பைபிள் வாசிக்கிறார், செபிக்கிறார். ) மகள் : அம்மா, இன்னிக்கு நான் டோனட் செய்யப் போறேன்…. அம்மா : ஆமா, லாக்டவுன் போட்டாலும் போட்டாங்க, அதை செய்றேன் இதை செய்றேன்னு என்னை தொந்தரவு பண்ணிட்டே இருக்கே… மகள் : உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. எனக்கு நியூட்டெல்லா சாக்லேட் பாட்டில் மட்டும் ஒண்ணு வாங்கி […]\nதிருப்பு முனை காட்சி 1 ( கிறிஸ்தவப் பாடகர், எழுத்தாளர் ரயன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது ஒரு பல்கலைக்கழகம். அதைத் தொடர்ந்த ���ேட்டி… ) பேட்டியாளர் : வணக்கம் சார்…. ரயன் : வணக்கம் பேட்டி : கிறிஸ்தவ இலக்கியத்துல நீண்ட காலம் பணியாற்றியிருக்கீங்க. இப்போ உங்க பணிகளை அங்கீகரிக்கும் விதமா டாக்டர் பட்டம் வழங்கியிருக்காங்க. எப்படி ஃபீல் பண்றீங்க ரயன் : எல்ல […]\nAnonymous on காதலின் சிரிப்பொலிகள்…\nர.யது நந்தன் on கவிதை : புத்தகம் இல்லாப் …\nAnonymous on கி.மு : சேதமான சோதோமின் க…\nAnonymous on கி.மு : மோசஸ் – வியப்பூட…\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=44&task=subcat", "date_download": "2021-10-20T05:56:03Z", "digest": "sha1:IPIYLXCEJSRBORGXBVCYSZJ7O2LSRO3S", "length": 21172, "nlines": 197, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அனுமதியும் பதிவும்\nஉற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களின் பதிவு\nஎடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களை விற்பனை செய்பவர்களைப் பதிவு செய்தல்\nSCPPC-கிருமிநாசினி வணிகம் செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்\nSCPPC-விதைச் சட்டம் இலக்கம் 22, 2003 இன் கீழ் விதையையும் நடுகைப் பொருட்களையும் கையால்பவர்களைப் பதிவு செய்தல்.\nமணல் களிமண் பரல் என்பவற்றிற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nமரங்களை வெட்டுவதற்க்கான அனுமதி வழங்குதல்\nமணல் மற்றும் எற்றுமதி கனியப் பொருட்களுக்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனியம் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனிய ஆய்வூ அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனிய ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறைத்திற்கான உதவுத்தொகை, அனுசரணை\nபுதிதாக பயிர்ச் செய்கை நடுகைக்கான முதலீட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்\nமஞ்சல் மற்றும் இஞ்சி செய்கைக்கான முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்\nஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை ம���ம்படுத்தல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nHORDI-பூங்கனியியல் பயிர் – பயிற்சி செயற்திட்டம்\nHORDI-பூங்கனியியல் பயிர் விதைகள், நடுகைப் பொருட்களை வழங்கல்\nவேளாண்மைத் திட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உற்பத்தி வெளியீடுகளை பெற்றுக்கொள்ள்ல்\nHORDI – பூங்கனியியல் பயிர் – விவசாயிகளின் பிரச்சினைளை தீர்ப்பதற்கான ஆலோசனைச் சேவைகள்\nவிவசாயத் தேவைகளுக்காக காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nSCPPC-நெல், வயற்பயிர், மரக்கறி-விதை உற்பத்தி செய்யும் பயிர்களை பதிவுசெய்தலும் உற்பத்தி செய்த விதைகளுக்கு சான்றளித்தலும்\nFCRDI -சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களின் இனப்பெருக்க விதைகளை வழங்கல்\nSCPPC-பழப் பயிர் நாற்று மேடைகளை பதிவுசெய்வதும் பழப் பயிர் நடுகைப் பொருட்களை அத்தாட்சிப்படுத்தலும்.\nHORDI-பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டனத்துத்துடனான பகுப்பாய்வு சேவைகள் :- மண்ணும் சேதன வளமாக்கி பகுப்பாய்வு\nHORDI - விவசாய நுலக சேவைகள்\nவிவசாயம் - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nசெல்லப்பிராணிகள், அழகு மீன்கள், இறைச்சி, இறைச்சி உற்பத்திகள், விலங்கு உப உற்பத்திகள் மற்றம் தோலின் ஏற்றுமதிக்கான அனுமதி\nExtension &Training-விவசாய வார்த்தக பயிற்சியைப் பெற்றுக்கொள்ளல்\nHORDI - பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டணத்துடன் பகுப்பாய்வு சேவைகள் – தாவர வைரசை கண்டுபிடிப்பதற்கான ELISA சோதனை.\nSCPPC-தரமான விதை நடுகைப் பொருள் உற்பத்தி தொடர்பாக பயிற்சியும் தெளிவுபடுத்தலும்\nமகாவலி உற்பத்திகளை எவ்வாறு கொள்வனவு செய்வது\nSCPPC-சல்வீனியா, அடர் ஹையசின்த் என்பவற்றிற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தல்\nSCPPC-உள்நாட்டு, இறக்குமதி செய்யப்பட்ட விதைகளை விதை பரிசோனை செய்தல்\nவிவசாயிகளுக்கு உயர் கலப்பின மிருகங்களை வழங்குதல்.\nஉற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.\nதொழில் முயற்சியாளர்கள் மகாவலியின் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை எவ்வாறு பெற்றுக் கொள்வர்\nகலப்பு உர மற்றும் விவசாய கன்றுகளை வழங்குதல்\nபண்ணை உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு முன்நோக்கிய ஒப்பந்தத்தை எவ்விதம் கைச்சாத்திடுவது\nவீட்டு விலங்குகள் மற்றும் வன��ிலங்குகளின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு\nகால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\nநீரியல் வளர்ப்புக்காக அழகு மீன்கள் மற்றும் உண்ணக்கூடிய மீன்களின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடை தீவனம் / மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான சிபார்சுகள் பெற்றுக்கொள்ளல்\nகுளிரூட்டப்பட்ட மீன் மற்றும் மீன் உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nஇறைச்சி மற்றும் இறைச்சி உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி (கோழி இறைச்சி மற்றும் கோழி உற்பத்திகள் தவிர்ந்த\nஒரு நாள் வயது கோழிக்குஞ்சுகளின் இறக்குமதிக்கான அனுமதி\nகோழி இனவிருத்திப் பண்ணைகளின் பதிவு\nகோழி கொல்களம் மற்றும் செயற்படுத்தல் நிறுவனங்களின் பதிவு\nஇறகுகள் மற்றும் ஏனைய கோழி உப உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nஉரோமத்துடன் கூடிய தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nபூரண அல்லது பகுதி பதப்படுத்தப்பட்ட தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடைகளின் அதி உறை விந்தின் இறக்குமதிக்கான அனுமதி\nமண் பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல்\nநடுத்தர மற்றும் பாரிய அளவிலான காணிகளை வர்த்தக பண்ணைகளாக அபிவிருத்தி செய்தல்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nஅரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி\nFCRDI - விவசாயிகளின் வயற் பயிர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்\nஏற்றுமதி விவசாய உற்பத்திகளின் தரம்\nSCPPC-வீட்டுத்துறை பீடைகளான எலி. கரையான் என்பவற்றை கட்டுப்படுத்த ஆலோசனை சேவையும் பரிகாரமும் வழங்கல் (வீட்டு, வயல் எலிகள்)\nSCPPC-கிருமிநாசினிகளின் பாதுகாப்பான வினைத்திறனான பாவனை/ கையால்கை பற்றிய விழிப்பூட்டல்/ பயிற்சி வழங்கல்\nபுவியியல் தகவல்களைக் கொண்டு வரைபடங்களைத் தயாரித்தல்\nசுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்\nநாற்றுக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொழிநுட்ப சேவையைப் பெற்றுக்கொள்ளல்\nவிவசாய காலநிலை தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகைய���ரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-10-20T06:32:53Z", "digest": "sha1:JROB64XA6HDWAD6R4Q736XRRAOJSH3TE", "length": 3569, "nlines": 41, "source_domain": "noolaham.org", "title": "நிறுவனம்:கிளி/ கரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:கிளி/ கரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில்\nபெயர் கிளி/ கரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில்\nமுகவரி உருத்திரபுரம் வடக்கு, கரைச்சி, கிளிநொச்சி\nகரைச்சி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, உருத்திரபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக பிள்ளையார் எழுந்தருளியுள்ளார்.\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\nகிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/290583", "date_download": "2021-10-20T08:33:08Z", "digest": "sha1:NSDOZWAXYZRUIFN4U72K2P62KQHBCFFG", "length": 2885, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ராபர்ட் ஹூக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராபர்ட் ஹூக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:08, 16 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: hi:रॉबर्ट हूक\n23:21, 26 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lt:Robert Hooke)\n14:08, 16 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: hi:रॉबर्ट हूक)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/471456", "date_download": "2021-10-20T06:37:57Z", "digest": "sha1:WRMPB2LUP3TTT522FWQ4I2WCA5IGBK7D", "length": 3528, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:28, 13 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n22:57, 27 திசம்பர் 2009 இல் ���ிலவும் திருத்தம் (தொகு)\nAlmabot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:28, 13 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n:''இந்தியக் கண்டுபிடிப்பு'' - தவறான பெயரிடல் மரபு :) (இப்படி Discovery of india நூலின் பெயரை தமிழாக்கலாம் என்று கொள்ளும்பொழுதும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.navakudil.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-10-20T07:49:21Z", "digest": "sha1:YTWEBB32UBZYHFSCADSNGL6LKKRYPXDF", "length": 4308, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "எல்லையில் மோதினாலும் வளரும் இந்திய, சீன வர்த்தகம் – Truth is knowledge", "raw_content": "\nஎல்லையில் மோதினாலும் வளரும் இந்திய, சீன வர்த்தகம்\nBy admin on October 14, 2021 Comments Off on எல்லையில் மோதினாலும் வளரும் இந்திய, சீன வர்த்தகம்\nஎல்லையில் இந்தியாவும், சீனாவும் முரண்டு செய்தாலும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து உள்ளது என்பதை வர்த்தக தரவுகள் காட்டுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஆண்டுக்கான மொத்த வர்த்தகம் $100 பில்லியனை மீறும் என்று கணிப்பிடப்படுகிறது.\nஇந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டிலும் (முதல் 9 மாதங்களில்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் $90.37 பில்லியன் ஆக இருந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 9 மாத கால தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் தொகை 49.3% ஆல் அதிகரித்து உள்ளது.\nஇந்த ஆண்டின் முதல் 9 மாத காலத்தில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதி $68.46 பில்லியன் ஆக இருந்துள்ளது. இத்தொகை முன்னைய ஆண்டிலும் 51.7% அதிகம்.\nஇதே காலத்தில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி $21.91 பில்லியன் ஆக இருந்துள்ளது. இத்தொகை முன்னைய ஆண்டிலும் 42.5% அதிகம்.\nஅதனால் இந்திய வர்த்தகம் மூலம் சீனா $46.55 பில்லியன் மேலதிக வருமானம் அடைந்துள்ளது. இந்நிலை நீண்டகாலமாக தொடர்கிறது.\nASEAN, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய மூன்று தரப்புகளுடனான சீனாவின் வர்த்தகங்களும் முறையே 21.1%, 20.5%, 24.9% வீதங்களால் அதிகரித்து உள்ளன.\nஎல்லையில் மோதினாலும் வளரும் இந்திய, சீன வர்த்தகம் added by admin on October 14, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfo.ch/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-10-20T07:28:22Z", "digest": "sha1:IQRUYD3SMX4AOFUJXJWMZVY7P4MSQEO2", "length": 6291, "nlines": 79, "source_domain": "www.tamilinfo.ch", "title": "இலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் - Tamilinfo", "raw_content": "\nஇலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்\nஇலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.\nஇலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்\nஇலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.\nகோவிட்19 பெருந்தொற்று பரிசோதனைகளுக்கு கட்டணம் அறவீடு செய்யக் கூடாது என பல்வேறு தபர்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nநோய் அறிகுறியற்ற நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு கட்டணம் அறவீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருகின்றது.\nகட்டண அறவீட்டு திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என நாடாளுமன்ற சுகாதார குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nநோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கான பிரதான ஏதுவாக பரிசோதனைகள் காணப்படுவதாகவும், இது வைத்தியசாலைகளில் நோயாளர்கள் நிரம்பி வழிவதனை தடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nநாட்டின் பிரதான அரசியல் கட்சிகளும், 260000 பேர் கையொப்பமிட்ட இணைய கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஒன்றின் மூலமும் கட்டண அறவீட்டுத் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும், நாட்டின் 26 கான்டன்களின் பெரும்பாலானவை இலவச பரிசோதனைகளை ரத்து செய்வதற்கு சாதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.\nஇந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அடுத்த வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்க உள்ளது.\nமுன்னதாக எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் பரிசோதனைகளுக்கு மக்களிடம் கட்டணம் அறவீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஇதேவேளை, கோவிட் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பில் சமூகத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபொதுநிகழ்களில் பங்கேற்பதற்கு இந்த சான்றிதழை பயன்படுத்த வேண்டுமென்ற திட்டத்திற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.\nசில இடங்களில் இந்த சான்றிதழ் முறைமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்\nஇலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.\nஇலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.net/kanavu/430/", "date_download": "2021-10-20T08:42:12Z", "digest": "sha1:YQ7GXK7E2MR5DUY3ZMY6HY7QFSJ65CM3", "length": 4730, "nlines": 29, "source_domain": "xn--clc4bvb9b.net", "title": "விலங்குகள் | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nவணிக வரைபடங்கள் பிளாஸ்டிக் கையுறை\nவிலங்குகளைப் பற்றிய கனவு குறிப்பிட்ட விலங்கின் குணங்களின் அடிப்படையில் அவற்றின் ஆளுமை அல்லது குணாம்சத்தின் அம்சங்களை அடையாளப்படுத்துகிறது. விலங்குகள் ஒருமனிதனின் நாகரிகமற்ற மற்றும் நாகரிகமற்ற அம்சங்களை அடையாளப்படுத்தலாம். ஒரு விலங்கு டன் சண்டை நீங்கள் நிராகரிக்க முயற்சி என்று நீங்கள் ஒரு பகுதியாக பிரதிபலிக்கமுடியும். இது உங்கள் சொந்த நடத்தை அல்லது மற்றவர்களுடன் ஏற்படும் விரும்பத்தகாத நடத்தை யுடன் மோதல் பிரதிநிதித்துவம் இருக்க முடியும். உதாரணமாக, ஒரு சுண்டெலியுடன் சண்டையிடுவது, நீங்கள் விழித்தெழுவதற்கு உங்களை ஏமாற்றுவதற்காக நீங்கள் கண்டுபிடித்த வாழ்க்கையில் ஒரு நபருடன் உங்கள் முரண்பாட்டைப் பிரதிபலிக்கலாம். இறந்த விலங்கின் கனவு அதன் சிந்தனை அல்லது உணர்வில் ஒரு மாற்றத்தை க்குறிக்கிறது. இது ஒரு இழப்பை பிரதிநிதித்துவப்படுத்தலாம் அல்லது ஒரு சிக்கலை சமாளிக்கலாம். ஒரு காயம்பட்ட விலங்கைப் பற்றிய கனவு, விலங்கின் மேலாதிக்க குணத்தின் அடிப்படையில், தன்னை ஒரு குறிப்பிட்ட அம்சம் அல்லது தரம் சேதப்படுத்துவது பற்றிய உணர்வுகளை பிரதிபலிக்கலாம். ஒரு அற்புதமான விலங்கு சந்திக்க கனவு அது உங்கள் வாழ்க்கையில் புதிய ஏதாவது நடக்கிறது பார்க்க உணர்கிறது என உங்கள் வளர்ந்து வரும் அல்லது அற்புதமான ஆளுமை பிரதிபலிக்க முடியும். நீங்கள் அல்லது வேறு யாராவது பார்க்க என்று ஒரு அற்புதமான தரம். விலங்கின் அடையாளக் குறியீடானது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும். விலங்கு அடையாளத்தின் ஆழமான பார்வைக்கு விலங்கு கருப்பொருள்கள் பிரிவைப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2021/05/blog-post_8.html", "date_download": "2021-10-20T07:09:50Z", "digest": "sha1:2FDBD63UHEF3M5B7VMMHUDHCBQN4UMO6", "length": 59653, "nlines": 763, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: திருவருள் மிக்க செந்தமிழ்ச் செல்வர் திருஞானசம்பந்தப் பெருமான்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/10/2021 - 24/10/ 2021 தமிழ் 12 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதிருவருள் மிக்க செந்தமிழ்ச் செல்வர் திருஞானசம்பந்தப் பெருமான்\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ..... அவுஸ்திரேலியா\nதமிழை வளர்ப்பதற்கு வாழையடி வாழையாகப் பலர் தோன்றி தொண் டாற்றி\nஇருக்கிறார்கள். தொல்காப்பியர் , வள்ளுவர் , திருமூலர், இளங்கோவடிகள் , நக்கீரர் , என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஞானசம்பந்தப் பெருமான் இவர்கள் யாவரையும்விட தலை சிறந்த ஒரு வராகவே திகழ்கிறார் எனலாம். சம்பந்தப் பெருமானுக்கு முன்பு வந்த வர்கள் - மக்கட் சமுதாயத்திலிருந்து - சற்று ஒதுங்கி நின்று , சிந்தனை என்னும் வானில் பறந்தவர்களாய், இருந்தே தமது ஆக்கங்களை ஆக் கினா ர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால் ஞானசம்பந்தப் பெருமானோ மக்களுடன் தாமும் கலந்து ஊர் ஊராகச் சென்று அதுவும் நடந்தே சென்று மக்கள் பலர் சூழ தமிழ் பரப்பி நிற்கின்றார்.அதுவும் இன்னி சையால் எந்தமிழினைப் பரப்பி நிற்கின்ரார். சம்பந்தப் பெருமானுக்கு முன்னர் இப்படித் தமிழைப் பரப்பியவர்கள் இருந்தார்களா என்றால் இல்லை என்றுதான் எண்ணிட முடிகிறது.சம்பந்தப் பெருமானின் இந்த முயற்சி தமிழ் பரப்பும் முயற்சியில் ஒரு திருப்பம் என்றும் , பெரு இயக்கம் என்றும் , பெரும் புரட்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா \nபல்வேறு கொள்கைகள் , சூழ்நிலைகளால் சிதறுண்டு கிடக்கும் மக்களை அவர்கள் பேசும் தாய் மொழியின் வழியிலேதான் ஒற்றுமைப் படுத்தி உணர்வினை ஊட்டி கிளர்ந்தெழச் செய்து முன்னே ற்றத்தை ஏற்படுத்தலாம் என்னும் சிந்தனை சம்பந்தப் பெருமானின் உள்ளத்தில் உதித்தமையால் - அதற்காக அக்காலச் சூழலில் அவர் இன்னிசையால் தமிழ் பரப்பிய பாங்கினை மெச்சாமல் இருக்கவே முடியாது. \"தமிழ் ஞான சம்பந்தன் \" என்று அந்தணர���ய் பிறந்த ஒருவர் துணிந்து கூறினார் என்றால் அதுதான் சிறந்த \" சிந்தனைப் புரட்சி \" என்று சொல்லலாம். அல்லவா\n அல்லது தமிழ் மொழியினைக் காத்திட முனைந்தாரா சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வர் திருஞானசம்பந்த பெருமான் சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வர் திருஞானசம்பந்த பெருமான் இது ஆராயப்பட வேண்டிய பெரியதோர் விடயம் ஆகும். சம்பந்தப்பெருமான் புனிதவாய் மலர்ந்து அழுத காரணத்தால் வேதநெறி தளைத்தோங்கியது. மிகுசைவத்துறை விளக்கமுற்று நின்றது என்று சேக்கிழார் செப்பி நிற்பது நோக்கத்தக்கதாகும். அதே வேளை - நற்றமிழுக்கு இன்துணை ஞானசம்பந்தன், தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன், தன்னொளி மிக்குயர்ந்த தமிழ் ஞான சம்பந்தன்,காழி நற்றமிழ் ஞானசம்பந்தன், என்றெல்லாம் சம்பந்தப் பெருமானே தன்னை தமிழுடன் இணைத்து நிற்பதும் நோக்கத்தக்கதே.\nகுழந்தைப் பருவத்திலேயே இறைஞானம் சம்பந்தருக்கு கிடைத்து விட்டது. இறைவனே காட்சி கொடுத்து அருள்கொடுக்கும் வகையில் சம்பந்தர் திருவருட் செல்வராகி விடுகிறார். இதனால் குழந்தை ஞானி யாயும் ஆகிவிடுகிறார்.பக்தி இயக்கத்திலும் . தமிபழ்பரப்பும் இயக்கத்திலும் ; சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வரின் வகிபாகம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதெனலாம். வேறு எந்தவோர் மொழியிலும் பக்திப் பாடல்கள் என்று சொல்லும் வகையில் எதுவுமே இல்லை எனலாம். தமிழ் மொழிக்கே மட்டும் உரித்தான ஒன்றாகவே பக்திப் பாடல்கள் விளங்குகின்றன. பக்திப் பாடல்களில் ஞானசம்பந்தப் பெருமானின் பாடல்களும் அவைதரும் பொருள்களும் சமூகத்துக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும், ஊட்டுவதோடு தமிழில் பல்வேறுவகையான உத்திகளையும் கவிதையில் தருவதோடு -நல்லதோர் தெளிவையும் நல்குவதாக இருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய விடயமாகும்.\nஇயற்கையின் அழகினை தமிழில் காட்டியது சங்கப் பாடல்களாகும். அதற்கு அடுத்தபடி\nஇயற்கையின் அழகினைக் காட்டும் பாடல்களை சம்பந்தம் பெருமானின் தேவாரப் பாடல்களில் காணமுடிகிறது என் பதும் குறிப்பிடப் படவேண்டியதே. இயற்கையைக் காட்ட முயன்றாலும் அதனூடாக இறைவன் உறையும் தலத்தையும் , இறைவனின் அருள் திறத்தையும் காட்டிடுவதிலும் பெரும் கவனமாகவும் இருக்கிறார் என் பதும் மனங்���ொள்ளத் தக்கதாகும். ஞானசம்பந்தப் பெருமான் 16000 பதிகங்கள் பாடியிருக்கிறார் என்று நம்பியாண்டார் நம்பி குறிப் பிட்டாலும் தற்போது கிடைக்கும் மொத்தப் பாடல்கள் 4181 மட்டுமே யாகும். 23 பண்களில் ஏறத்தாள 110 சந்தங்களில் பாடல்களைத் தந்து ள்ளார். சம்பந்தப் பெருமானை \"சந்தத்தின் தந்தை \" என்றே அழைக் கலாம்.யமகம், மடக்கினைக் கையாண்டதோடு சித்திரக்கவி என் பதனையும் முதலில் தொடக்கிய பெருமைக்கும் சம்பந்தப் பெருமான் உரித்துடையவராகிறார்.சம்பந்தப் பெருமானின் சந்தம் விளையாடும் தமிழ்ப் பாடலகள் பின்னர்வந்த அருணிகிரியாரின் சிந்தனைக்கும் உரமாய் அமைந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது அல் லவா \nசம்பந்தம் பெருமான் வாழ்ந்த சூழல் , சைவத்தை - சமணமும் பெளத் தமும் நசுக்கி இல்லாமலே செய்யும் நெருக்கடி நிலை நிலவிய கால மெனலாம். சமணமும் பெளத்தமும் துறவையும் அறத்தையுமே வலியு றுத்தி இல்லறத்தை ஒதுக்கி பெண்மையை புறந்தள்ளி யாவுமே மாயை என்று காட்டி நின்றன. கலைகளை இகழ்ந்தன. இசையை வெறுத்தன. ஆடல் பாடல்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் குழந்தையிலே அம் மையின் ஞானப்பாலினை அருந்தி ஞானம் கைவரப் பெற்றவரான திரு ஞானசம்பந்தர் வருகை பெருந்திருப்புமுனையாக அமைகிறது எனலாம்.\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nஎண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறையிலை\nகண்ணில் நல்லஃதொறும் கழுமல வளநகர்\nபெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே\nஎந்தப்பெண்ணை சமணமும் பெளத்தமும் ஒதுக்கியதோ , மண்ணிலே நல்ல வாழ்வைப்பற்றியே காட்ட முயலா சமணமும் பெளத்தமும் இருந்ததோ அந்த நிலையைத் தகர்த்தெறிந்து மண்ணிலே நல்ல வண் ணம் வாழலாம். பெண்மையால் உயர்வு பெறலாம் என்று இறை வனுடன் இறைவியை இணைத்துக்காட்டி விடிவெள்ளியாய் நம்பிக்கை யை ஊட்டியவர்தான் சீர்காழிதந்த திருவருட் செல்வர் திருஞான சம் பந்தர். தாய்மையின் தெய்வீகத் தன்மையினை சம்பந்தப்பெருமான் தனது பாடல்களில் காட்டுவதை தலையாய நோக்கமாகக் கொண்டி ருந்தார் என்று தமிழறிஞர் தெ.பொ. மீ அவர்கள் சுட்டிக் காட்டுவதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். இந்த உலகத்தில் நல்லபடி வாழமுடியும் என்னும் நம்பிக்கையை ஊட்டி , நல்லகதி அடைவதற்கு எவ்வகையான குறையும் இல்லை என்னும் துணிவை ஊட்டுகிறார் சம்பந்தப் பெருமான். அவரின் பாடல்��ள் சோர்வையோ , கலக்கத்தை யோ, துன்பத்தையோ தரும்வகையில் அமைந்திருக்க வில்லை என்பது ம் குறிப்பிடத் தக்கதே எனலாம்.\nபெரியபுராணமே திருவருட் செல்வர்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி நிற்கிறது எனலாம். திருவருள் பெற்றவர்களைக் கண்டறிந்து தெய்வப் புலவர் சேக்கிழார் பெரியபுராணம் வாயிலாக பலவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறார் என்பதை மறந்துவிட முடியாது.ஆனாலும் திருவருட் செல்வர்களின் வரலாறு கூறவந்த சேக்கிழார் அவர்கள் பெரியபுராணத்தில் பெரும்பகுதியை சீர்காழிதந்த திருவருட் செல்வரு க்கே கொடுத்து விடுவதைக் காண்கிறோம். இதனாலன்றோ \"பிள்ளைபாதி புராணம்பாதி \" என்று புகலும் நிலையே உருவானது எனலாம். சம்பந்தப் பெருமானை ஏன் இப்படி காட்டவேண்டிய தேவை சேக்கிழாருக்கு ஏற்பட்டது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும்.\nசம்பந்தப் பெருமானைக் காட்டும் பொழுதே சேக்கிழார் \" வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத்துறைவிளங்க பூதபரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்தழுத \" என்றுதான் காட்டுகிறார். இங்கு சொல்லப்பட்ட சொற்கள் மிகவும் முக்கியமானவை. வேதநெறி தளைத்தோங்க என் றால் , இதற்கு முன் வேதங்கள் இருக்கவில்லையா சம்பந்தர் வந்து தான் வேதநெறியினை தளைத்தோங்கச் செய்யப் போகிறாரா என்னும் ஐயம் எழுகிறதல்லவா சம்பந்தர் வந்து தான் வேதநெறியினை தளைத்தோங்கச் செய்யப் போகிறாரா என்னும் ஐயம் எழுகிறதல்லவா சம்பந்தப் பெருமானே வேதநெறியில் வந்து தித்த பிராமணப் பிள்ளை. ஏற்கனவே வேதங்களும் அவற்றின் வழிவந் தவர்களும் அந்த நெறியும் இருக்க சம்பந்தர் எவ்வாறு \" வேதநெறி தளைத்தோங்க \" வந்தவராக முடியும் \nவேதநெறி இருந்ததுதான். ஆனால் சம்பந்தர் காட்டும் வேதநெறி, சம்பந்தர் தளைத்தோங்க வைக்கும் வேதநெறி வேறுபட்டதாகும். அது சிவம் சம்பந்தப்பட்டது. சைவம் சம்பந்தப்பட்டது. இதனால் இந்தப் புது நெறியினை தளைக்கச் செய்யவும் அதன்வழி சிவம்சம்பந்தமான சைவம் என்னும் நெறியினை தளைக்கச் செய்யவுமான பெரும்பணி யினை ஆற்றுவதற்கே சம்பந்தக் குழந்தை அழுதது.அம்மை அப்பனை க்கண்டது. அமுதமாம் ஞானப் பாலினை அருந்தியது. சிவஞானக் கொழுந்தாகி ஒளிவிட்டு பிரகாசித்தது என்பதையெல்லாம் சேக்கிழார் காட்டும் இப்பாங்குதான் திருவருளின் சிறப்பும் திருவருட் செல்வரின் சிறப்பும் எனலாம்.\nசிவன��ியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்\nபவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கியஞானம்\nதவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்\nஎன்று - ஞானப்பால் உண்ட நிலையினை காட்டுகிறார் சேக்கிழார் பெருமான். ஞானப்பால் உண்டதனால் \" சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் \" வந்துவிட்டது என்கிறார். வேதநெறியிலே வந்த சம்பந்தப் பெருமான் - சிவநெறியான வேதநெறியினை தளைத்தோங்க வந்தார் என்று சொல்லுவதும் , சைவநெறி தளைத் தோங்க வைக்க வந்தார் என்பதும் வேதநெறிக்கும் சைவநெறிக்கும் பாலமாகவும் அதேவேளை - நான்கு வேதங்கள் காட்டிநிற்கும் வேத நெறியை விட்டு சிவனை முழுமுதலாகக் கொண்ட வேத நெறியினை சைவ நெறியுடன் இணைத்து ஓங்கச்செய்யவே திருவருட் செல்வராக திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்தார் என்பதுதான் சேக்கிழாரின் நோக்காகும்.\nவைதிக மரபில் தோன்றிய சீர்காழி திருவருட் செல்வர் அந்த வைதிக மரபை மாற்றி சிவனுக்கு வேள்வியையும் சிவ வணக்கத்தையும் ஏற் படுத்தி வடமொழியை விட்டு தமிழ் மொழியில் வழிபாடு ஆற்றும் புதுவழியை புரட்சியை உருவாக்கி ஞானக்கொழுந்தாய் நிமிர்ந்து நிற்கிறார். செந்தமிழை வழிபாட்டு மொழியாக்கிய வேதியரின் பிள்ளை யான ஞானசம்பந்தப் பெருமான் செயலை எண்ணி எண்ணி வியக்கவேண்டி இருக்கிறதல்லவா இன்று தமிழில் வழிபாடா வட மொழியில் வழிபாடா என்றெல்லாம் வாதப்பிரதி வாதங்கள் எழும் நிலையில் இவையாவற்றுக்கும் பிராமணப் பிள்ளையும், கோவில் குருக்களின் தவப்புதல்வனும் ஞானவானுமாகிய சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வரே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தக்க பதிலை பொருத்தமான முறையில் தந்திருக்கிறார் என்பதை யாவரும் மனமிருத் துவதும் சிந்திப்பதும் மிக மிக முக்கியமாகும்.\nஞானப்பால் உண்டதும் அவரின் நாவினால் வெளிப்பட்டதே\n\" தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி \" என்னும்\nசெந்தமிழ் வார்த்தைகளே என்பது மனங் கொள்ளத் தக்கதாகும். நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தனாக இருப்பதையே அவர் விரும்பினார். வேதமரபில் வந்தவரே\n\" காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி\nஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது\nவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது\nநாதன் நாமம் நமச்சி வாயவே \"\nவேதத்திலும் உயர்ந்தது சிவனைக்குறிக்கும் \" நமச்சிவாயவே \" என்றும் அந்த நாமத்��ை உச்சரித்தால் \" நன்னெறிக்கே \" இட்டுச் செல்லும் என்று துணிந்து கூறி தமிழின் ஆற்றலை வெளிப்படுத்தி அதனை சிவவழிபாட்டுடன் இணைத்து நிற்பதும் யாவரும் மனமிருத்த வேண்டியதேயாகும்.\nவைதிக மரபில் வந்தவர் , வேதங்களை அறிந்தவர், கோவில் பூசகரின் மகனாக இருந்தவர் - ஆனாலும் செந்தமிழையே நேசித்தார். செந்தமிழினால் எல்லாம் சிறப்புறும் என்றும் நம்பினார்.செந்தமிழினால் பல அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டினார். இது சைவ நெறிக்கும் சைவ பக்தி இயக்கத்துக்கும் பெரும் வலிமையையும் உத்வேகத்தையும் கொடுத்தது என்றே சொல்லலாம்.\nபாம்பு தீண்டி இறந்த வணிகனை \" சடையாய் யெனுமால் சரண் நீ யெனுமால் \" என்று பாடியெழுப்பியதும் திருமறைக்காட்டில் கதவை மூடிட பாடியதும், பாண்டியன் வெப்புநோய் தீர்ந்திட \" மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு \" என்று பாடியதும், ஆண் பனைகளைப் பெண் பனையாக்கிட \" பூந்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடிக்கே \" என்று பாடியதும், மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக இருந்த பூம்பாவை என்னு ம் பெண்ணை \" மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை \" என்று பாடி உயிர்பெறச் செய்ததும் , செந்தமிழ் பாட்டுக்களே என்பது மிகவும் முக் கியமான விடயமாகும். தமிழுக்கு எந்தளவு ஆற்றல் இருந்தது என்பதை சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வர் நிரூபித்துக் காட்டியிருக் கிறார் என்பது சைவத்தின் பெருமையும் தமிழின் பெருமையும் தமிழு க்கு இறைவனே வசமாகி அருள் கொடுத்தான் என்பதும் நினைத்துப் பார்க்கவே மிகவும் பெருமையாக இருக்கிறது அல்லவா \nதமிழை வழிபாட்டுக்கு உரியதாக்கியதோடு மூடநம்பிக்கைகளையும் களைந்திடவும் முனைந்தார். சாதிவேறுபாட்டை அவர் விரும்பினார் இல்லை. \" வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் \" பதிகத்தில் கோள்களினால் இடையூறு வருமென்று நம்ப வேண்டாம். விஷத்தையே உண்ட சிவபெருமானே உள்ளத்தில் இருக்கையில் கோள்களால் எது வுமே ஆகிவிடாது. \" ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல - அடியார் அவர்க்கு மிகவே \" என்று நம்பிக்கை நவில்வது சம்பந்தப் பெருமானின் இறைபக்தியையும் , இறை பக்திக்கு முன்னால் நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் என்னும் பக்தியின் வைராக்கியத்தையும், மூடத் தனமாக எண்ண வேண்டாம் என்னும் சிந்தனையையும் வெளிப்படுத்தி நிற்கிறது அல்லவா \nதீண்டத்தகாத கு��த்தவராக இருந்த திருநீலகண்டர் என்னும் யாழ் வாசிப்பவரை தான் செல்லும் எல்லா இடங்களுக்கும் கூட்டியே சென் றார். அதுமட்டுமன்றி பிராமணர்கள் வாழும் தெருக்களுக்கும் வீடுகளு க்குமே அழைத்தும் சென்றார். திருநீலகண்டர் உள்ளே நுழைந்தால் - பிராமணர்கள் வளர்க்கும் வேள்வித்தீ அவிந்து குற்றம் ஏற்பட்டுவிடும் என்னும் எண்ணத்தை உடைத்தெறிந்து - அவரை வேள்வித்தீ இடம் பெறும் இடத்துக்கே அழைத்துச் சென்று முன்னரிலும் வேள்வித்தீ சுடர்விட்டு பிரகாசிக்கும் நிலையினைக் காட்டி , தீண்டாமை என்னும் வழக்கினை சிதறடிக்கச் செய்துநின்றார்.\nசீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச்செல்வர் திருஞானசம்பந்தப் பெருமானின் பெருமையால் அவரை முருகனின் அவதாரம் என்றும் அழைத்தனர் என்பதும் நோக்கத் தக்கதாகும். முத்தமிழ்க் கடவுளாய் முருகப்பெருமனைத் தமிழர்கள் கொண்டாடிப் பெருமைப் படுவதையும் மனமிருத்தல் வேண்டும். ஆதிசங்கரரே \" திராவிடச் சிசு \" என்று விதந்தார் என்றும் அறிய முடிகிறது. இறைவனின் அருள் பெற்ற திருவருட் செல்வர்கள் என்னும் வகையில் பலர் சைவத்தில் இருந் தாலும் சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வரான திருஞான சம்பந்தப் பெருமான் மிகவும் சிறப்பும் பெருமையும் உடையவராக விளங்குகிறார் என்பதை மனமிருத்தல் வேண்டும்.\nசைவச் சான்றோர்கள் பலர் இருந்தாலும் சம்பந்தப் பெருமான் அவர்களுக்குள் தலையானவராகவே விளங்குகிறார் என்பதை மறுத் துரைத்துவிட முடியாது. சம்பந்தப் பெருமானின் பின்னே வந்தவர்கள் எல்லோருமே அவரைப் போற்றிப் புகழ்ந்திருப்பதைக் காணமுடி கிறது.சம்பந்தப் பெருமானின் உள்ளத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்துமே தெய்வத் தீந்தமிழ் பொக்கிஷங்களே ஆகும். வேத நெறி தளைத்தோங்க - மிகு சைவத்துறை விளங்க மட்டும் சம்பந்தப் பெருமான் இம்மண்ணுக்கு வரவில்லை - செந்தமிழினை இன்னிசையால் பரப்பிடவும் வந்தார் என்பதை மனமிருத்துதல் அவசி யமேயாகும்.எனவே அவரை திருவருள் மிக்க செந்தமிழ்ச் செல்வர் திருஞான சம்பந்தர் என்று ஏற்றிப் போற்றுவதுதான் சாலச் சிறந்ததாகும் \nஉன் கடவுளும் என் கடவுளும் (கவிதை) - ராஜ் குணநாயகம்\nமாநிலத்தார் மனமெண்ண வாழ்ந்துமே காட்டிடுவோம் \nதென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந...\nமணி விழா நாயகர் செஞ்சொ���் செல்வர் கலாநிதி ஆறு திரும...\nஎழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 43 கொழும்பிலிருக்...\nமெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண...\nஅண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளர் மு. பஷீர் அவ...\nபதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் ” வானமுதம் “ ...\nஅரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே நீளும் கரங்கள் ...\nநம்மவர் பேசுகிறார் இணையவழி காணொளி சந்...\nபேராசிரியர்.கா.சிவத்தம்பி: ஒரு நண்பராக.... - நாட்...\nபடுகுழியில் வீழ்த்துகின்ற பாதைகளைக் களைந்தெறிந்தால...\nமணி விழாக்காணும் செந்தண்மை அந்தணர் சிவத்திரு ஆறு ...\nதிருவருள் மிக்க செந்தமிழ்ச் செல்வர் திருஞானசம்பந்த...\nபால முருகன் கோயில் - சைவ மஹா சபை - வருடாந்திர நிதி...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-10-20T07:10:34Z", "digest": "sha1:JO4EV6RCT7BLBM2OJOOIMPI6RF3JF5MO", "length": 6046, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "வெள்ளம் மற்றும் நிலச்சரிவு – Athavan News", "raw_content": "\nHome Tag வெள்ளம் மற்றும் நிலச்சரிவு\nTag: வெள்ளம் மற்றும் நிலச்சரிவு\nமகாராஷ்டிராவில் சீரற்ற காலநிலை: வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமகாராஷ்டிராவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள 120க்கும் மேற்பட்டோரை ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\nபிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்\nஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது\nUPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்\nபாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/394889.html", "date_download": "2021-10-20T08:18:14Z", "digest": "sha1:V7QG3MQOJ4ZRWILXJGCZDOKC7TK5HQKM", "length": 7993, "nlines": 158, "source_domain": "eluthu.com", "title": "துகளதிகாரம் - காதல் கவிதை", "raw_content": "\nபேசுவாரில்லாமல் மின்கம்பத்தோடு பொழுது கழிக்கின்றன\nஐம்பது முறையாவது கடித்திருப்பாள் டாலரை\nஅடித்த கோழியை அனலில் வெந்து அசைவமாக்கிவிட்டு\nஅடுத்த ஊருக்கு தூக்குச்சட்டியோடு துணைக்குப் போகிறது பேய்களை விரட்டிக்கொண்டே\nஇலவ மரம் முழுவதும் முட்கள்\nஅபிநயத்தோடு அரிதாரம் பூசி ஆடுகிறது\nகாக்கா எச்சம் போல் ஆகிவிட்டது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை ��ங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamadenu.hindutamil.in/photogallery/madurai-meenakshi-amman-koil-navaratri-5th-day-sangeetha-shymalai-photo-story", "date_download": "2021-10-20T08:07:38Z", "digest": "sha1:55EGCTYIPVZ7WPZMSAHYPRVFA3TUDLZ3", "length": 3950, "nlines": 117, "source_domain": "kamadenu.hindutamil.in", "title": "அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் நவராத்திரி 5-ம் நாள் உற்சவம் - போட்டோ ஸ்டோரி", "raw_content": "\nஅருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 5-ம் நாள் நவராத்திரி உற்சவம் - போட்டோ ஸ்டோரி\nமதுரை மீனாட்சி அம்மன்நவராத்திரி 5-ம் நாள்\nமதுரை மீனாட்சி அம்மன் - சங்கீத சியாமளைநவராத்திரி 5-ம் நாள்\nமதுரை மீனாட்சி அம்மன் - சங்கீத சியாமளைநவராத்திரி 5-ம் நாள்\nமதுரை மீனாட்சி அம்மன் - சங்கீத சியாமளைநவராத்திரி 5-ம் நாள்\nமதுரை மீனாட்சி அம்மன் - சங்கீத சியாமளைநவராத்திரி 5-ம் நாள்\nமதுரை மீனாட்சி அம்மன் - சங்கீத சியாமளைநவராத்திரி 5-ம் நாள்\nமதுரை மீனாட்சி அம்மன் - சங்கீத சியாமளைநவராத்திரி 5-ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamadenu.hindutamil.in/topic/Samayam%20Valartha%20Sandror29", "date_download": "2021-10-20T08:04:33Z", "digest": "sha1:LJBX2T6MK7TMBLKSYXHEMCNW6ERWSUPI", "length": 6131, "nlines": 203, "source_domain": "kamadenu.hindutamil.in", "title": "சமயம் வளர்த்த சான்றோர்", "raw_content": "\nசமயம் வளர்த்த சான்றோர் - ஆண்டாள் Podcast\nசமயம் வளர்த்த சான்றோர் 36: பக்த ஆண்டாள்\nசமயம் வளர்த்த சான்றோர் 35: யோகி ராம் சுரத்குமார்\nசமயம் வளர்த்த சான்றோர் 34: மணவாள மாமுனிகள்\nசமயம் வளர்த்த சான்றோர் 33: ஊத்துக்காடு வேங்கட கவி\nசமயம் வளர்த்த சான்றோர் 32 - அருணகிரிநாதர்\nசமயம் வளர்த்த சான்றோர் 31: அன்னை சாரதா தேவி\nசமயம் வளர்த்த சான்றோர் 30: நம்மாழ்வார்\nசமயம் வளர்த்த சான்றோர் 29: நாதஜோதி முத்துசுவாமி தீட்சிதர்\nசமயம் வளர்த்த சான்றோர் 28: பக்த மீரா\nசமயம் வளர்த்த சான்றோர் 27: சுவாமி விவேகானந்தர்\nசமயம் வளர்த்த சான்றோர் 26: சேஷாத்ரி சுவாமிகள்\nசமயம் வளர்த்த சான்றோர் 25: சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்\nசமயம் வளர்த்த சான்றோர் 24: திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள்\nசமயம் வளர்த்த சான்றோர் 23: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்\nசமயம் வளர்த்த சான்றோர் 22: பகவான் ரமணர்\nசமயம் வளர்த்த சான்றோர் 21: ஸ்ரீ பக்த புரந்தரதாசர்\nசமயம் வளர்த்த சான்றோர் 18: ��தாசிவ பிரம்மேந்திரர்\nசமயம் வளர்த்த சான்றோர் 17: மகான் குருநானக்\nசமயம் வளர்த்த சான்றோர் 15: சீரடி சாய்பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-nayanthara-in-tirupati-with-desire-lover/", "date_download": "2021-10-20T06:09:51Z", "digest": "sha1:5L5PO3SZB7OG3VOZG2JTQ6T4NQHKFTTX", "length": 9031, "nlines": 107, "source_domain": "www.tamil360newz.com", "title": "கெட்டிமா புடிச்சுக்கோங்க ஓடிட போறாங்க..! ஆசை காதலனுடன் திருப்பதியில் நடிகை நயன்தாரா..! - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் கெட்டிமா புடிச்சுக்கோங்க ஓடிட போறாங்க.. ஆசை காதலனுடன் திருப்பதியில் நடிகை நயன்தாரா..\nகெட்டிமா புடிச்சுக்கோங்க ஓடிட போறாங்க.. ஆசை காதலனுடன் திருப்பதியில் நடிகை நயன்தாரா..\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் இயக்குனர்களில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒருவர். இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் தனது காதலி நயன்தாராவை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக போட்டிருப்பார்.\nஇவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது ஒரு காமெடி காதல் கலந்த ஆக்சன் திரைப்படம் என்ற காரணத்தினால் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகள் சொல்லித்தரும் போது நயன்தாராவுக்கு தன்னுடைய காதலையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்.\nஇந்நிலையில் தற்போது இருவரும் காதலர்களாக வலம் வருவதும் மட்டுமில்லாமல் நயன்தாராவை பற்றி விக்னேஷ் சிவன் பெருமையாக பேசுவதும் விக்னேஷ் சிவனை பற்றி நயன்தாரா பெருமையாக பேசுவதும் வழக்கமாக இருந்துவருகிறது.\nஅந்த வகையில் இவர்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் அடிக்கடி சுற்றுலா செல்வதும் அங்கு புகைப்படம் எடுத்துக் கொள்வதும் வழக்கம் தான் இவ்வாறு இவர்கள் காதலை சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வபோது வெளிக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் வாங்குவதற்காக சென்றுள்ளார்கள். அப்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கையை மிக இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமாக கிண்டலடிக்க வருகிறார்கள்.\nஇது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இவர்கள் இருவரும் திரைப்படங்களில் பிஸியாக இருப்பதன் காரணமாக இவ்வாறு தங்களுடைய பணிகளை முடித்ததன் பிறகாக இவர்கள் இருவரும் அனைவருடைய முன்னிலையிலும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இது எப்பொழுது தான் என்பது ரசிகர்களுடைய கேள்வியாக இருந்துவருகிறது.\nPrevious articleநாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் வதந்திகள்.. நியாயம் கேட்க நீதிமன்றம் செல்ல தயாரான நடிகை சமந்தா..\nNext articleபள்ளிகூடம் படிக்கும் வயதில் யோகி பாபு எப்படி இருக்கிறார் பாருங்கள். இவரா இது. பாத்தா நீங்க நம்பவே மாட்டிங்க.\nதன்னுடன் நடித்த முன்னணி நடிகர் குறித்து முதல் முறையாக பேசிய நடிகை பூஜா ஹெக்டே. கேட்டு இன்ப அதிர்ச்சியான ரசிகர்கள். கேட்டு இன்ப அதிர்ச்சியான ரசிகர்கள்.\nசூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடி பெண்ணாக நடித்த இவர் நிஜத்தில் எப்படி இருப்பார் தெரியுமா.\nபிக்பாஸ் பார்த்ததே கிடையாது அண்டப்புளுகு புளுகிய அபிஷேக். அப்போ இது என்ன என வீடியோவை வெளியிட்டு கண்டம் பண்ணும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-20T07:49:40Z", "digest": "sha1:VJ2UZ5SPOB3LOHOHPGAU54S6XZXUMSCG", "length": 21430, "nlines": 632, "source_domain": "discoverybookpalace.com", "title": "வானிலை மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nமஹ்மூத் தர்வீஷ், தமிழில்: எம்.ஏ.நுஃமான்\nபெஞ்சமின் சூல்ட்சே: தமிழில்: க.சுபாஷிணி\nவேக்ஸ் கிங்/ தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nஆனந்த்-நீலகண்டன்/ தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nR. Rangaraj Pandey / ஆர். ரங்கராஜ் பாண்டே\nNivedita Louis / நிவேதிதா லூயிஸ்\nபிரபா வர்மா/ தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்\nபிரபா வர்மா/ தமிழில்; சிற்பி பாலசுப்பிரமணியம்\nமமாங் தய்/ கண்ணையன் தட்சணாமூர்த்தி\nபகவான் தாஸ் (ஆசிரியர்), பெ.சரஸ்வதி (தமிழில்\nஆர். என். ஜோ டி குருஸ்\nமணி எம். கே. மணி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nமஹ்மூத் தர்வீஷ், தமிழில்: எம்.ஏ.நுஃமான்\nபெஞ்சமின் சூல்ட்சே: தமிழில்: க.சுபாஷிணி\nவேக்ஸ் கிங்/ தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nஆனந்த்-நீலகண்டன்/ தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nR. Rangaraj Pandey / ஆர். ரங்கராஜ் பாண்டே\nNivedita Louis / நிவேதிதா லூயிஸ்\nபிரபா வர்மா/ தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்\nபிரபா வர்மா/ தமிழில்; சிற்பி பாலசுப்பிரமணியம்\nமமாங் தய்/ கண்ணையன் தட்சணாமூர்த்தி\nபகவான் தாஸ் (ஆசிரியர்), பெ.சரஸ்வதி (தமிழில்\nஆர். என். ஜோ டி குருஸ்\nமணி எம். கே. மணி\nவானிலை மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம்\nவானிலை மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம்\nவிமானப் போக்குவரத்து மற்றும் இந்திய வானிலை _ பருவநிலை பற்றி அறிய உதவும் நூலாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வானிலை பற்றிய அறிவானது, இடி, மின்னல், மோசமான வானிலை, மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் விமானத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்பதைச் சொல்வதோடு, விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான பயணத்துக்கு உதவுவதையும் விவரிக்கிறது.\nசுதந்திர தாகம் (பாகம் 1, 2, 3)\nபுவித் தோன்றலும் மனிதகுல வரலாறும்\nஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்\nஇளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=sexual-violence", "date_download": "2021-10-20T07:56:06Z", "digest": "sha1:X66MXKTFKQAPPOGCHS6YPUWP2G2H6BKJ", "length": 2232, "nlines": 43, "source_domain": "maatram.org", "title": "Sexual Violence – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபாலியல் தொழிலுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்: “இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.”\nதலைநகரத்தின் வீதிகளில் பயணிக்கின்ற நாம் நிச்சயம் தெருவோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை நிச்சயம் கடந்திருப்போம். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களது அதீத அலங்காரங்களையோ உடைகளையோ நகப்பூச்சு நிறங்களையோ பார்த்துக் கிண்டலடித்திருப்போம். குறைந்தபட்சம் நம்முடன் வருபவர்கள் அல்லது நண்பர்களிடம் அங்கே பாரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1178565", "date_download": "2021-10-20T06:38:58Z", "digest": "sha1:FR6RVCUTQHN7BSA6USOXQCABONQETPZP", "length": 5851, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அயர்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அயர்லாந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:51, 31 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:49, 31 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrash (பேச்சு | பங்களிப்புகள்)\n13:51, 31 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPrash (பேச்சு | பங்களிப்புகள்)\nஅயர்லாந்துத் தீவு ஐ���ோப்பாவின் வட மேற்கே, அகலாங்குகள் 51° மற்றும் 56° N இடையேயும், நெட்டாங்குகள் 11° மற்றும் 5° W இடையேயும் அமைந்துள்ளது. இது அதன் பக்கத்திலுள்ள பெரிய பிரித்தானியத் தீவுகளிலிருந்து ஐரியக் கடலாலும், அதன் ஒடுங்கிய புள்ளியில் {{convert|23|கிமீ}}{{Cite book |title=Across the waters |last1=Ritchie |first1=Heather |last2=Ellis |first2=Geraint |year=2009 |url=http://assets.wwf.org.uk/downloads/atw_north_channel.pdf}} அகலமுள்ள வடக்குக் கால்வாயாலும் பிரிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்தின் மேற்கே வட அத்திலாந்திக் கடலும், தெற்கே, செல்டிக் கடலும் எல்லைகளாக உள்ளன. செல்டிக் கடல் பிரான்சின் பிரிட்டனிக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ளது. அயர்லாந்து, பெரிய பிரித்தானியா மற்றும் அதனோடிணைந்த தீவுகள் ஒன்றாக பிரித்தானியத் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. பிரித்தானியத் தீவுகள் என்ற பெயரை அயர்லாந்து விரும்பாமை காரணமாக சிலவேளைகளில் அயர்லாந்து மற்றும் பிரித்தானியா என்ற நடுநிலைப் பதம் பயன்படுத்தப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/monoj-pandian-to-contest-from-tirunelveli-129071.html", "date_download": "2021-10-20T07:24:57Z", "digest": "sha1:3EFM2WIJ6CPC3O7TAQ3GB32V6WIV5QIW", "length": 6843, "nlines": 99, "source_domain": "tamil.news18.com", "title": "திருநெல்வேலி அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன் | monoj pandian to contest from tirunelveli – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup#பெண்குயின் கார்னர்#பிக்பாஸ்#கிரைம்\nவேட்பாளர் அறிவோம் - திருநெல்வேலி அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன்\nவேட்பாளர் அறிவோம் - திருநெல்வேலி அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன்\nமனோஜ் பாண்டியன், 2001-ம் ஆண்டு சேரன்மாதேவி தொகுதியிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார்.\nமனோஜ் பாண்டியன் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.\nஅதிமுக-வின் பி.ஹெச்.பாண்டியனின் மகன் தான் மனோஜ் பாண்டியன். பி.ஹெச்.பாண்டியன் கடந்த 1977-ம் ஆண்டு சேரன்மாதேவி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1999-ம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇவரது மகனான மனோஜ் பாண்டியன், 2001-ம் ஆண்டு சேரன்மாதேவி தொகுதியிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெ��்றார். தற்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மனோஜ் பாண்டியன் பி.எல்., எம்.எல்., படிப்பை நிறைவு செய்துள்ளார்.\n1993-ம் ஆண்டு கட்சியில் இணைந்த மனோஜ் பாண்டியன் அதிமுக-வின் வழக்கறிஞர்கள் அணியில் பணியாற்றியுள்ளார். இவர் முன்னாள் எம்.பி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பார்க்க: கல்லூரி மாணவர்களுக்கு கையடக்க கணினி... அமமுக தேர்தல் அறிக்கை\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nவேட்பாளர் அறிவோம் - திருநெல்வேலி அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன்\nதமிழை புறக்கணித்துவிட்டு சீன மொழியை புகுத்துவதா\nதமிழக புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் இன்று உறுதிமொழி ஏற்பு\nகொரோனாவை யாருக்கும் தர மாட்டோம், யாரிடம் இருந்தும் பெற மாட்டோம் என மக்கள் உறுதியேற்க வேண்டும்:ஸ்டாலின் வலியுறுத்தல்\nThe Family Man 2: தமிழர்களை இழிவு செய்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/ghana/boxing-day?year=2021&language=ta", "date_download": "2021-10-20T06:44:17Z", "digest": "sha1:X6Y35T6FGMJA3X5DZKR2KYGVCRGKOVMR", "length": 2384, "nlines": 52, "source_domain": "time.astrosage.com", "title": "Boxing Day 2021 in Ghana", "raw_content": "\nமுகப்பு / விடுமுறை / Boxing Day\n2019 வி 26 டிசம்பர் Boxing Day பொது விடுமுறை\n2020 ச 26 டிசம்பர் Boxing Day பொது விடுமுறை\n2021 ஞ 26 டிசம்பர் Boxing Day பொது விடுமுறை\n2022 தி 26 டிசம்பர் Boxing Day பொது விடுமுறை\n2023 செ 26 டிசம்பர் Boxing Day பொது விடுமுறை\n2024 வி 26 டிசம்பர் Boxing Day பொது விடுமுறை\n2025 வே 26 டிசம்பர் Boxing Day பொது விடுமுறை\nஞ, 26 டிசம்பர் 2021\nதி, 26 டிசம்பர் 2022\nச, 26 டிசம்பர் 2020\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | தொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thiral.in/?tag=", "date_download": "2021-10-20T07:56:04Z", "digest": "sha1:VLIJ6HLYSWUDPLRWOZK2ZTG54ALY4ESC", "length": 14169, "nlines": 74, "source_domain": "thiral.in", "title": "Tamil News, Latest News in Tamil, Breaking News, Headlines India | Thiral, India`s First AI News Aggregator Thiral", "raw_content": "\nதமிழகம்(156) இந்தியா(102) செய்திகள்(61) Featured(44) தமிழ் நாடு(40) News(37) முக்கியச் செய்திகள்(36) இலங்கை(34) india(33) tamilnadu(29) அரசியல்(28) சினிமா(27) தமிழ்நாடு(25) முக்கிய செய்திகள்(24) உலகம்(23) மாவட்டங்கள்(20) Top Storiesஅரசியல் தர்பார்(18) விளையாட்டு(18) க்ரைம் (16) இந்தியா (16) Top Storiesதமிழ் நாடுகதிர் தொகுப்பு(16) Tamilnadu(16) க்ரைம்(15) ஆன்மிகம்(14) Top Storiesஇந்தியாகதிர் தொகுப்பு(14) தமிழ்நாடுசென்னை(14) தமிழ்நாடு (12) பொழுதுபோக்கு (12) லைப் ஸ்டைல்(11) வணிகம்(11) சினி பிட்ஸ்(11) தஞ்சாவூர் (11) பொழுதுபோக்கு(10) தமிழ்நாடுபுதுக்கோட்டைகந்தர்வக்கோட்டைவிராலிமலைபுதுக்கோட்டைதிருமயம்ஆலங்குடிஅறந்தாங்கி(9) திருச்சி(9) தமிழகச் செய்திகள்(8) கொரோனா(8) சினிமா செய்திகள்(8) BJP(8) குற்றம் இந்தியா(8) அரசியல் (8) விளையாட்டுச்செய்திகள்(8) Top Storiesசெய்திகள்கதிர் தொகுப்பு(8) covid2019(8) செய்திகள்கதிர் தொகுப்பு(8) பிரதான செய்திகள்(8) Tamil Nadu(8) சென்னை(8) இந்தியாகதிர் தொகுப்பு(7) tamil nadu(7) தமிழ்நாடுமயிலாடுதுறை(7)\nடிராஃபிக் போலீஸை கன்னத்தில் அறைந்த திமுக அமைச்சரின் உதவியாளர்... திருச்செந்தூரில் பஞ்சாயத்து\nதிமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷணனின் உதவியாளர், போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை\n - வெளியாகிறது ராதே ஷ்யாம் டீஸர்...\nபாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களை கவரவில்லை. அதனால், ராதே ஷ்யாம் படத்தின் வெற்றியை\nBigg Boss 5 வீட்டில் குழப்பத்திற்கு மேல் குழப்பம், டாஸ்க்கால் வெடித்த பிரச்சனை\nபிக் பாஸ் 5ல் இன்று அபிஷேக் ராஜா மற்றவர்களை influence செய்வதால் பல பிரச்சனைகள் வந்திருக்கிறது. ப்ரொமோ வீடியோவில் நீங்களே\nமாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்\nகல்விக் கடன் ரத்து தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில்\n வெறும் 100 ரூபாய் இருந்தா போதும்\nகுறைந்த விலையில் தங்கம் வாங்கும் சிறப்புச் சலுகையை தனிஷ்க், கால்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனங்கள்\nசசிகலாவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமும் கிடையாது: ஈபிஎஸ் திட்டவட்டம்\nசசிகலாவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி\nவாழ்வை வெறுமையாக்கும் அன்ன தோஷமும் அதற்கான பரிகாரமும்\nவெள்ளிக் கிழமைகளில் பால் நிவேதனம் செய்து வெள்ளை மலர் கொண்டு அன்ன பூரணியை வழிபட்டு வாருங்கள். இயன்ற வரை ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் வேலை\nஊராட்சி மன்றத் தலைவருக்கு அலுவலகத்திலேயே அரிவாள் வெட்டு... 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு...\nஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு ச��ாமரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎட்டயபுரத்தில் காதல் விவகாரத்தில் மெக்கானிக் தலை துண்டித்து கொலை\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் காதல் விவகாரத்தில் டி.வி. மெக்கானிக் கொலை\nசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்….\nதேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும்\nஇந்தாண்டு மிகவும் தாமதமாக தொடங்கும் வடகிழக்கு பருவமழை\nநம் தமிழகத்திற்கு மழைப்பொழிவை கொடுக்கும் காலநிலை என்றால் அதனை வடகிழக்கு பருவமழை காலம் என்று சொல்லலாம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கம் தேதி\nநவீன சினிமாவின் தலைமகன் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் நினைவு தினம்\nDirector CV Sridhar: தமிழ் திரையுலகில் அழியா புகழ்பெற்ற ஸ்ரீதர், 2008-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி தனது, 75-வது வயதில்\nமகாராஷ்டிரா காங்கிரஸில் டென்ஷன்.. உட்கட்சி பூசலால் மூத்த தலைவர் ராஜினாமா..\nகாங்கிரஸ் கட்சியில் பூசல் காரணமாக மூத்த தலைவர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி\nBigg Boss Promo: அபிஷேக்கின் கேவலமான கேம் பிளான் - கடுப்பான பிரியங்கா, வருண்\nBigg Boss Promo: இந்த சீசனில் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கேம் விளையாட, அபிஷேக் ராஜா மற்றவர்களை மூளை சலவை செய்து தனக்கு என்ன வேண்டுமோ அதனை நடத்தி\nNayanthara : ஆன்மீக சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா - வைரல் புகைப்படங்கள்\nவிக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக சீரடி கோயிலுக்கு சென்று தரிசனம்\nசென்னை மதுரை திருநெல்வேலி திருச்சிராப்பள்ளி கோயம்புத்தூர் தூத்துக்குடி ஈரோடு விழுப்புரம் தருமபுரி தஞ்சாவூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் சேலம் தென்காசி திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி கிருஷ்ணகிரி நாமக்கல் திருவண்ணாமலை காஞ்சிபுரம் நாகப்பட்டினம் கன்னியாகுமரி நீலகிரி தேனி அரியலூர் திருவாரூர் கரூர் கடலூர் வேலூர் பெரம்பலூர் திண்டுக்கல் புதுச்சேரி சிவகங்கை மயிலாடுதுறை செங்கல்பட்டு திருப்பூர் விருதுநகர் இராணிப்பேட்டை திருவள்ளூர்\nவிசாரணை கொரோனா மருத்துவமனை குடும்பம் பொதுமக்கள் திமுக காணொளி சிகிச்சை தேர்வு வழக்குப்பதிவு வழக்கு அதிமுக சமூக வலைத்தளம் குழந்தை திருமணம் ��ள்ளி பாஜக மழை செய்தியாளர் போட்டி பலத்த மழை விவசாயி அரசியல் முதலமைச்சர் ட்விட்டர் தேர்தல் காவல் நிலையம் இயக்குநர் ஊழியர் மொழி பிரச்சனை கொலை கோவில் தண்ணீர் போராட்டம் முக ஸ்டாலின் தங்கம் போக்குவரத்து ஊராட்சி வெள்ளம் நரேந்திர மோடி சிறை கூகுள் நடிகர் மாணவர் சேவை கொரோனா தொற்று பயிற்சி அலுவலர் இளைஞர் வாடிக்கையாளர் ஆட்சியர் பொறுப்பு திரைப்படம் இந்தி மனம் சமூகம் விழா தாக்குதல் நீதிமன்றம் புகைப்படம் பிரதமர் நடிகை குறிப்பிடம் பிரேதப் பரிசோதனை கொரோனா பாதிப்பு இணையம் சின்னம் தமிழர் ஆலோசனை தொழில்நுட்பம் தாய் ஊரக உள்ளாட்சித் தேர்தல் போட்டியாளர் மின்சாரம் வாழ்த்து எதிர்க்கட்சி இந்து ஆட்டம் அணை வருகை செலவு தாக்கம் நலன் காட்சி வாழ்க்கை ஏற்றம் விபத்து குடி சந்தேகம் வங்கி சந்திப்பு சிக்கல் கணக்கு சிங் பேச்சு கோயில் போலீஸ் விவசாயம் உணவு ஆர்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=39956", "date_download": "2021-10-20T07:04:12Z", "digest": "sha1:SP4AHUEIFUY7VVAG4B34VA76GGMUHSTX", "length": 48019, "nlines": 399, "source_domain": "www.vallamai.com", "title": "நிமிர்ந்த நினைவு – வல்லமை", "raw_content": "\n12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇசைக்கவியின் இதயம்இசைக்கவியின் எண்ணச் சிதறல்கள்\nசட்ட ஆலோசனைகள்சட்ட ஆலோசனைகள் நாகபூஷணம்\nமனநல ஆலோசனைகள்மருத்துவ ஆலோசனை , ஸ்ரீதர் ரத்னம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nதொடர்பிற்குநிறுவனர் முனைவர் அண்ணாகண்ணன் 1ஆ, கட்டபொம்மன் தெரு, ஒரகடம், அம்பத்தூர், சென்னை, இந்தியா – 600053 நிர்வாக ஆசிரியர் தி .பவள சங்கரி #37, டெலிபோன் நகர், மூலப்பாளையம் அஞ்சல், ஈரோடு – 636002 தமிழ்நாடு, இந்தியா.\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n8 years ago நிர்மலா ராகவன்\nஒரு ​பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட கேட்டில் பெரிய பூட்டு. ஏதோ சிறை போன்றிருந்தது.\nஅலுவலகத்தினுள் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது. எதிரே, ரேணு — குனிந்த தலையுடன். நகத்தைக் கடிக்க வேண்டுமென்ற துடிப்பை அடக்கிக்கொள்ள பெரும் பிரயத்தனப் பட்டுக்கொண்டு.\n“பெரிய படிப்பு படிச்சவங்க நீங்க இந்த இடத்துக்கு வரலாமா” அங்கலாய்ப்புடன் கேட்டாள் லீலா.\n`என்றுமே என் உலகம் தனிதான்` என்ற அயர்ச்சி எழ, ரேணுவின் முகத்தசைகள் இறுகின.\nஅவ்வீட்டில் பெண்களும், குழந்தைகளும் மட்டும்தான். பன்னிரண்டு வயதுக்குமேல் ஆன எந்த ஆணுக்குமே அதற்குள் நுழைய அனுமதி கிடையாது. அவளைப் போன்றே கணவனிடம் வதைபட்டு, காவல் துறை அனுப்பியதாலோ, அல்லது தன்னிச்சையாகவோ வந்திருந்த, மலாய், சீனர் உள்பட, மற்றும் இருபது பெண்கள் அந்த ஆதரவு மையத்தில் இருந்தாலும், அவர்களைப்போல் தன் மணவாழ்க்கையின் அவலத்தை உரக்கப் பகிர்ந்துகொள்ளவோ, அல்லது தினசரி யார் என்ன வேலை செய்வது என்று வாய்ச்சண்டையில் பொழுதைப் போக்கவோ அவளால் முடியவில்லை.\nஇல்லத் தலைவியான லீலாவின் பரிதாபத்தை எதிர்கொள்ள முடியாது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.\nஏழெட்டு ஆண்டுகளாக பெரும்பாடுபட்டு மறைத்து வைத்திருந்த அவலம் இப்படி பகிரங்கமாகி விட்டதே என்ற அவமானம்.\nகாலையில் படுக்கையில் படுத்தபடியே கண்களைத் திறந்தபோது, தான் எங்கே இருக்கிறோம் என்றுகூட புரியாது திகைத்துப்போய், சொல்லவொண்ணாத பயம் மேலெழ, மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டது நினைவுக்கு வந்தது.\nகிட்டத்தட்ட பத்து வருடங்களாக. அதாவது, திருமணமாகி ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே, வேறு எந்தவித உணர்ச்சியுமே மனிதப் பிறவிக்குக் கிடையாது என்பதுபோல் அல்லவா பயம் அவளை அலைக்கழிந்திருந்தது\n`அது என்ன சில வருடங்கள்` உள்மனம் கடுமையாக ஆட்சேபித்தது.\nலீலா ஏதோ சொல்வதுகேட்டது. “சீனச்சி, `எதுக்கும் இருக்கட்டும்`னு புருஷனுக்குத் ​தெரியாம, அப்பப்போ கொஞ்சம் பணத்தைப் பதுக்கி வைச்சுக்குவா. பிள்ளைங்களுக்கு விவரம் ​தெரியற வயசு வந்ததும், அவங்ககிட்ட சொல்லிட்டு, தனியா போயிடுவா. ஆயுசு பூராவும் அடி வாங்கிச் சாக மாட்டா. மலாய், தமிழ்ப் பொண்ணுங்கதான் இப்படி — கட்டினவன் என்ன செஞ்சாலும், பொறுத்துப்போறது” உணர்ச்சியற்ற குரலில் சொன்னதைக் கேட்டால், பல​பேரிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கலாம் என்று ஊகிக்கும்படி இருந்தது. “ஒங்களுக்குத்தான் சுய சம்பாத்தியம் இருக்கே” உணர்ச்சியற்ற குரலில் சொன்னதைக் கேட்டால், பல​பேரிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கலாம் என்று ஊகிக்கும்படி இருந்தது. “ஒங்களுக்குத்தான் சுய சம்பாத்தியம் இருக்கே தனியா போயிருக்கலாமே\nரேணு மௌனம் சாதித்தாள்.`அவர் மாறுவாரென்று நம்பிக்கிட்டு இருந்தேன்,` என்று ���ொல்வது எவ்வளவு முட்டாள்தனம் என்று அவளுக்கே புரிந்தது.\n“ஒங்க வீட்டுக்காரருக்கோ வேலை இல்லை. என்னமோ தில்லுமுல்லு பண்ணினதில, வக்கீல் தொழில் செய்யற லைசன்சைப் பிடுங்கிக்கிட்டாங்க. நீங்க அப்படியா சரி.. எப்படிப் பாத்தாலும், ஒங்க கைதானே ஓங்கியிருக்கணும் சரி.. எப்படிப் பாத்தாலும், ஒங்க கைதானே ஓங்கியிருக்கணும் ஆனா, நெசமாவே அவரோட கை ஓங்கி இருந்திருக்கு. அதுக்கு ஒங்க ஒடம்பு முழுவதும் அத்தாட்சி ஆனா, நெசமாவே அவரோட கை ஓங்கி இருந்திருக்கு. அதுக்கு ஒங்க ஒடம்பு முழுவதும் அத்தாட்சி” நம்ப முடியாதவளாக தலையை ஆட்டிக்கொண்டாள் லீலா. “எத்தனை எலும்பு முறிஞ்சிருக்கு” நம்ப முடியாதவளாக தலையை ஆட்டிக்கொண்டாள் லீலா. “எத்தனை எலும்பு முறிஞ்சிருக்கு பொறுமைக்கும் ஒரு அளவு கிடையாதா, என்ன ரேணு பொறுமைக்கும் ஒரு அளவு கிடையாதா, என்ன ரேணு இங்க வந்து சேர்ந்திருக்காட்டி, ஒங்க உசிரே போயிருந்தாக்கூட ஆச்சரியமில்லை”. வதைபட்ட பெண்களுக்கு நல்வாழ்வு காட்டுவதிலேயே தன் காலத்தைச் செலவழித்திருந்தவள் லீலா. “இப்படி சுவரையே வெறிச்சுப பாத்துக்கிட்டிருக்காம, ஏதாவது பேசுங்க. நீங்க எல்லாத்தையும் மனம்விட்டுச் சொன்னாதான் நாங்க ஒங்களுக்கு உதவ முடியும். நீங்களும் ஒரு தீர்வு காண முடியும்”.\n“அதான், திரும்ப ஒங்க கணவர்கிட்ட போகப்போறீங்களா, இல்ல விவாகரத்துக்கு மனு போடப்போறீங்களான்னு..”\n“விவாகரத்து வேணாம்..” அவசரமாகச் சொன்னாள் ரேணு. கல்லூரி நாட்களில், அறிவார்த்தமாகத் தன்னுடன் பேசிப் பழகி, மரியாதையாக நடத்திய கிரியை இனி காண்போமா என்ற ஏக்கம் எழுந்தது.\n“நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எங்க பக்கபலம் உண்டு. ஆனா, திரும்பத் திரும்ப ரத்தக்களரியா இங்கே திரும்பி வரமுடியாது. எங்க விதிப்படி, ஒருத்தர் மூணு தடவைதான் வரலாம்”.\nஉடல் உயரமாக இருந்தாலும், குறுகியபடி எதிரே அமர்ந்திருந்தவளின் மன இறுக்கத்தைக் குறைக்க ஒரே வழி தான் நிறைய பேசுவதுதான் என்று அனுபவத்தில் உணர்ந்திருந்த லீலா, “எனக்கு ஒண்ணுதான் புரியல. ஒங்களைப்பத்தி நீங்க பெருமையா நினைச்சு நடந்திருக்கணும். அது எப்படி ஒங்களை இவ்வளவு மட்டமா ஒருவர்.., அது ஒங்க கணவரே ஆனாலும், நடத்த விட்டீங்க ப்ளீஸ் ரேணு என்னை ஒரு தோழியா நினைச்சுச் சொல்லுங்க\nஇதுநாள்வரை தனக்கு நெருக்கமான ஒரு தோழிகூட கிடையாது எ���்ற உண்மை கசப்பாக அடிநாக்கில் படிந்தது. ரேணு விம்மினாள்.\nஅவளை அழவிட்டுக் காத்திருந்தாள் மற்றவள்.\nஎல்லாப் பெண்களையும்போல் தான் எந்த ஆடவனையும் சார்ந்து வாழ முடியாது என்றுதான் ரேணு நினைத்திருந்தாள், கிரியைச் சந்திக்கும்வரை. அந்த நினைப்பின் வித்து பக்கத்து வீட்டுக் கிழவர் அவளது ஆடைகளைக் களைந்து, ஏதேதோ செய்தபோது அவளது உள்மனத்தில் ஆழமாக விழுந்திருந்தது.\nதான் ஏதோ தப்பு செய்கிறோம் என்றவரை அந்தக் குழந்தை மனதுக்குப் புரிந்தது. ஆனால், பாவாடை அழுக்கானால்கூட திட்டும் தாயிடம் தாழிட்ட அறைக்குள் அடிக்கடி நடந்ததை எப்படிப் பகிர்ந்துகொள்வது\nஅவளால் முடிந்ததெல்லாம் தன் உடலை ஆக்கிரமிக்கும் தாத்தாவைக் கண்டு பயப்படுவது ஒன்றுதான். அந்த பயமே அவருக்குச் சாதகமானது புரியும் வயதாகவில்லை அப்போது.\nஅடுத்த வருடமே ரேணுவின் பெற்றோர் வேறு வீட்டிற்கு மாறிப் போய்விட்டாலும், அந்த நாட்களின் பாதிப்பு வாழ்நாட்கள் பூராவும் தன்னை உறுத்தும் என்று அப்போது ரேணு எதிர்பார்த்திருக்கவில்லையே\nதான் மிகவும் கேவலமானவள், இல்லாவிட்டால் தன்னை ஒருவர் இப்படியெல்லாம் நடத்தி இருக்கமாட்டார் என்ற குற்ற உணர்ச்சி அவளோடு தானும் வளர்ந்தது. மற்ற பெண்களைவிட எப்போதும், எல்லாவற்றிலும் தான் ஒரு படி மேலே நிற்க வேண்டும் என்ற வீம்பு உண்டாயிற்று.\nபதினாறு வயதில் சக மாணவிகள் ஆண்களைப்பற்றி கூடிக் கூடிப் பேசி, காரணமில்லாமல் சிரித்தபோது, அந்த மாதிரி பேச்சுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டாள்.\n“இப்படி இந்த வயசிலேயே சாமியாரா இருந்தா, யாராலதான் கிளாசில எப்பவும் முதலாக வரமுடியாது” என்றெல்லாம் வயிற்​றெரிச்சலுடன் அவர்கள் பேசியது அவள் காதிலும் விழாமல் இல்லை. தன்னைப் பார்த்துப் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு உயர்ந்திருப்பதை எண்ணி பெருமைப்பட முடியவில்லை. இப்படி எல்லாரிடமிருந்தும் மாறுபட்டுப் போனோமே என்ற வருத்தம்தான் எழுந்தது அவளுக்கு.\nஅப்போதெல்லாம், தன்னை இப்படி ஒரு கேலிப்பொருளாக, அரைப் பைத்தியமாக ஆக்கி விட்டிருந்த அந்தக் கிழவரின்மேல் ஆத்திரம் மூளும். அவர் என்றோ இறந்து போயிருக்கக்கூடும். ஆனால் அவர் செயலின் பாதிப்பு நிரந்தரமாகத் தங்கிவிட்டது அவளிடம்.\nஇனி என்னதான் யோசித்தா��ும், நடந்ததை மாற்றவா முடியும் என்ற உண்மை உறைக்கையில், இரண்டு மூன்று நாட்கள் ஏதோ அடியற்ற பாதாளத்தில் விழுந்துவிட்டதைப்போல் இருக்கும். மிகுந்த பிரயாசை செய்து, மேல் எழுவாள். அத்தகைய சமயங்களில் கொழுகொம்பாக அமைந்தது படிப்பு. மேலும் மேலும் புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கி, தனித்துப் போனாள்.\n`இப்படியே இருந்துவிட்டால் போதும்,` என்று சிறிது நிம்மதி எழுந்தபோதுதான் கிரி அவள் வாழ்க்கையில் புகுந்தான்.\nரேணுவின் போக்கே புதுமையாக, ஒரு சுவாரசியத்தை உண்டு பண்ணுவதாக இருந்தது அவனுக்கு. அவன் நெருங்க நெருங்க, அவள் ஒதுங்கிப் போனது சவாலாக இருந்தது.\n`மற்ற பெண்களைவிட நீங்கள்தான் எத்தனை வித்தியாசமாக இருக்கிறீர்கள்\n`எவ்வளவு விஷயம் ​தெரிந்து வைத்திருக்கிறீர்கள் பூர்வ ஜன்ம வாசனையாகத்தான் இருக்க முடியும்`.\nகடல் அலையால் ஓயாது அலைக்கழைக்கப்படும் பாறாங்கல்லே நாளடைவில் தன் கூர்மையை இழந்து, உருண்டையாக ஆகிவிடுகிறது. இவள் கேவலம், உயரமும், ஒல்லியுமான பெண். சற்றுக் கூனல் வேறு என்று கணக்குப் போட்டான். மாற்ற முடியாதா, என்ன\n`இன்னும் என்னென்ன செய்தால் இவளை வழிக்குக் கொண்டு வரலாம்` என்று யோசித்து யோசித்து திட்டம் போடுவதே ​பேரின்பமாக இருந்தது. ஓடும் விலங்கை துரத்தித் துரத்திப் பிடிப்பதில்தானே வேடுவனுக்கு உற்சாகம்\nநாலடி தள்ளியே நின்று, அறிவுபூர்வமாக எதையாவது விவாதிக்கும்போது அவள் முகத்தின் இறுக்கம் குறைகிறது என்று புரிந்துகொண்டான். வழக்கமான தனது மன்மத ஆட்டங்களைக் குறைத்துக்கொண்டு, பல்வேறு பொருட்களில் அமைந்த புத்தகங்களைத் தேடிப் படித்தான். மறுநாள் வாசகசாலையிலோ, உணவு விடுதியிலோ ரேணுவைத் `தற்செயலாகச்` சந்தித்து, தன் அறிவுத்திறமையை வெளிப்படுத்திக் கொண்டான்.\n`என்னை மாதிரியே இவரும் ஒரு தனிமை விரும்பி. ஓயாது படிக்கிறாரே என்ன துயரமோ, பாவம்` என்று ஆரம்பத்தில் பரிவு காட்டியவள், தனிமையிலேயே வாடும் இருவர் ஒருவரை ஒருவர் சார்ந்தால், வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று எண்ண ஆரம்பித்தாள்.\nபழம் கனிந்துவிட்டதை உணர்ந்தான் கிரி. இவளை அனுபவித்துவிட்டு ஓடிவிட ஒத்துக்கொள்ளமாட்டாள், கல்யாணம் ஒன்றுதான் வழி என்பதைப் புரிந்துகொண்டிருந்ததால், தன் கோரிக்கையை மெள்ள வெளியிட்டான்.\nஉடனே அவள் சம்மதித்தபோது, தன் ஆற்றலி���் மிகுந்த கர்வம் உண்டாயிற்று கிரிக்கு.\nமுதல் வருடம், அவன் என்ன பேசினாலும் மெய்மறந்து, அவனுடைய முகத்தையே பார்த்த மனைவியால் கிரியின் ஆண்மை பெருமிதம் கொண்டது.\nபோகப் போக, ஒரு இளம்பெண்ணுக்குரிய துடிப்பு சற்றுமின்றி, கண்ணிலும் ஒளியின்றி அவள் மந்தமாக இருந்தது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.\nஅவனுடைய உடலின் நெருக்கத்தை அவள் வேண்டாவெறுப்பாகப் பொறுத்துப் போவதுபோல்தான் பட்டது. `இவளுக்கு மரத்தால் செய்த உடம்பா என்ன,` என்ற ஆத்திரம் வந்தது அவனுக்கு.\nஅவனுக்குப் புரியவில்லை, என்றோ மனதில் படிந்த பயம், அத்தருணங்களில் தன் உடலின் மேலேயே அவளுக்கு உண்டான அருவருப்பு, `இதெல்லாம் தவறு` என்ற உறுதியான எண்ணம் முதலியவைதான் அவள் போக்கிற்குக் காரணமென்று.\nபுதுமோகம் எழுந்த வேகத்திலேயே மறைய, பிற பெண்களை நாடினான். மனைவியிடம் சிடுசிடுக்க ஆரம்பித்தவனுடைய போக்கை எந்தவித எதிர்ப்பும் காட்டாது அவள் ஏற்றது அவனுடைய ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.\n`போயும் போயும் இப்படி ஒரு உம்மணாமூஞ்சியை மயக்கவா அவ்வளவு பாடுபட்டேன்` நனவுலகத்தின் கசப்பை மாற்ற குடித்தான். குடித்ததால், இன்னும் கேவலமாக ஆனான்.\nஒரு நாள் ரேணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கிரி — ரசத்தில் உப்பு போட மறந்துவிட்ட குற்றத்துக்காக. உடனே, சம்பளத்தை அப்படியே தன் கையில் கொடுத்துவிடும் சாதுவான மனைவியைப் பகைத்துக் கொள்வதா சupதானா என்ற நினைப்பு எழுந்தது. ஆனால், ரேணுவின் கண்களில் அவனைவிட அதிக பயம் தென்பட்டபோது, அவனுக்குள் ஒரு பூரிப்பு. ஒரு போதை. தான் எப்படி வதைத்தாலும் இவள் எதிர்ப்பு காட்டமாட்டாள் என்று சந்தேகமற புரிந்தபோது, அவனுடைய கொடுமையும் அதிகரித்தது.\n`நான் ஒரு ஈனமான பிறவி. ஆண்கள் ஏதோ விதத்தில் என்னைப் பந்தாடுவதற்காகவே பிறந்து தொலைத்திருக்கிறேன் போலிருக்கிறது` என்று, எது நடந்தாலும் அதைத் தன் குற்றமாக ரேணு ஏற்றது அவனுடைய போதையை அதிகரிக்கச் செய்தது.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், தேத்தண்ணீரில் சீனி குறைவாக இருந்ததென்று, எண்ணை போத்தலால் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு, ரத்தம் பீறிட மயங்கிக் கிடந்தவளை பக்கத்து வீட்டினர் மருத்துவமனையில் சேர்த்திராவிட்டால், அந்தச் சமூக சேவகி சொல்லியதுபோல், இந்நேரம் அவள் கதை முடிந்திருக்கும்.\nரேணுவின் நினைவோட்டம் நிகழ் காலத்தை வந்தடைந்துவிட்டதை முகத்தின்வழி உணர்ந்துகொண்ட லீலா தொடர்ந்து பேசினாள்: “மாஸ்டர்ஸ் பட்டமில்ல வாங்கி இருக்கீங்க எவ்வளவு அறிவு தனியார் பள்ளியில தலைமை அதிகாரியா இருக்கீங்க\n“ச​உை. மத்தவங்க ஒங்களை இந்த அளவுக்கு தாழ்த்த எப்படி விட்டீங்க, ரேணு\nரேணுவின் ஆள்காட்டி விரல் தன்னிச்சையாக வாய்க்குள் போய், மேல்பற்களுக்கும் கீழ்பற்களுக்குமிடையே மாட்டிக்கொண்டது.\n“அட, படிப்பை விடுங்க. படிச்சிருக்கீங்களோ இல்லியோ, நீங்களும் ஓர் ஆத்மா. ஓர் உயிர். நம்ப எல்லாருக்கும் சுதந்திரமா, பயமில்லாம வாழற உரிமை இருக்கு”. அழுத்தந்திருந்தமாக லீலா கூறியது மனதைத் தைத்தது.\n`இனியும் என்மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தி, கண்டபடி ஆட்டிவைக்க விடக் கூடாது`. உறுதி செய்துகொள்ள முயலும்போதே அது அவ்வளவு எளிதல்ல என்பதும் புரிந்தது.\nபிறருக்கு அடங்கியே பழகிவிட்ட நான் மாற முடியுமா\nஆனால், தான் இப்படியே இருந்தால், தன்மீது இன்னும் இன்னும் மதிப்பு குன்றி, வெறுப்பே தோன்றிவிடும் என்ற பயம் எழுந்தது.\nஇன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உணர்வுகள் முழுமையாக வளராத குழந்தையாக, எல்லா சந்தர்ப்பங்களிலும் பயந்து நடுங்கியே காலத்தைக் கழிப்பது\nஎந்த மனிதப் பிறவியும் தனிமரமில்லை. `பிறருக்கு நன்மை செய்வதே வாழ்வெடுத்ததன் பயன்` என்று நினைக்கும் லீலா போன்ற நல்லவர்களும் இந்த உலகில் இல்லாமல் போகவில்லை.\nஅந்த நிதரிசனமே துணிச்சலைத் தர, ரேணுவின் முகத்தில் சிறு நகை பூத்தது.\nலீலாவும் அதில் பங்கு கொண்டாள். “என்ன முடிவு எடுத்திருக்கீங்க ரொம்ப அவசரப்படுத்தறேனோ\n“இல்ல.. மொதல்ல, ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்,” ரேணு ஆரம்பித்தாள். “அப்போ எனக்கு ஏழு, இல்ல எட்டு வயசு இருக்கும்”. விம்மல் எழுந்தது, காலதாமதமாக.\n“எங்கம்மா என்னை பக்கத்து வீட்டில விட்டுட்டு, வேலைக்குப் போவாங்க..” பாம்புச் சுருளாய் இறுகிப் போயிருந்த நினைவுகள் சிறிது சிறிதாக நீள, குறுகியிருந்த ரேணுவின் நெடிய உருவமும் நிமிர ஆரம்பித்ததது.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nNext சம்பத்து – கிம்பத்து\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n7 hours ago மேகலா இராமமூர்த்தி\n2 days ago செண்பக ஜெகதீசன்\n1 thought on “நிமிர்ந்த நினைவு”\nஇந்தப��� பயம் என்கிற சங்கிலியிலிருந்து விடுபட எல்லாப் பெண்களுக்கும்\nஎழுச்சி வரட்டும். அழகாகக் கையாண்டு எழுதி இருக்கிறீர்கள் நிர்மலா. மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\n9 mins ago அண்ணாகண்ணன்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n7 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n9 years ago கவிஞர் இரா.இரவி\n9 mins ago அண்ணாகண்ணன்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n7 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\n9 mins ago அண்ணாகண்ணன்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n7 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2020 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 10 ஆண்டுகளை நிறைவுசெய்து 11ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பத்து ஆண்டுகளில் வல்லமை, 16,535 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,505 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 900 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்க��் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=88367", "date_download": "2021-10-20T07:55:23Z", "digest": "sha1:HHR7PNZE2R62XQ34X5ULT3I4GISLF7M4", "length": 49721, "nlines": 392, "source_domain": "www.vallamai.com", "title": "லட்சுமணன் கவிதைகளில் பெண்சமூகம் – வல்லமை", "raw_content": "\n12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇசைக்கவியின் இதயம்இசைக்கவியின் எண்ணச் சிதறல்கள்\nசட்ட ஆலோசனைகள்சட்ட ஆலோசனைகள் நாகபூஷணம்\nமனநல ஆலோசனைகள்மருத்துவ ஆலோசனை , ஸ்ரீதர் ரத்னம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nதொடர்பிற்குநிறுவனர் முனைவர் அண்ணாகண்ணன் 1ஆ, கட்டபொம்மன் தெரு, ஒரகடம், அம்பத்தூர், சென்னை, இந்தியா – 600053 நிர்வாக ஆசிரியர் தி .பவள சங்கரி #37, டெலிபோன் நகர், மூலப்பாளையம் அஞ்சல், ஈரோடு – 636002 தமிழ்நாடு, இந்தியா.\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமுனைவர். த. கவிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி சித்தூர் பாலக்காடு, கேரளம்,678104. அலைபேசி: 9846741558.\nஅகிலத்தில் அளவற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் பலநிலைகளில் தம்மை மேம்படுத்திக் கொண்ட இனமாக விளங்குவது மனித இனமே. அவன் தன் சிந்தனை வளத்தால் பற்பல நன்மைகளை அடைந்திருக்கின்றான் என்பது வெள்ளிடை மலை. சிந்தனைத் திறன் கொண்டு அவன் படைத்த அருங்கலைகளுள் ஆற்றல் மிக்க ஒன்றாக விளங்குவது கவிதைக் கலை. மரபுக்கவிதை, புதுக்கவிதை என்று நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கவிதைக் கலையில் இன்றைக்குத் தடம் பதித்தவர்கள் பலர். அவர்கள��ல் ஒருவர் கவிஞர் லட்சுமணன்.\nலட்சுமணன் கோவைக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி யினரின் வாழ்வியல் நிலைகளை நன்கு அறிந்தவர். கீழிருந்து சென்ற பிற இனத்தினரின் ஆதிக்கத்தால் நசுக்கப் பட்ட இனமாக காட்சி தரும் பழங்குடியினரின் பொருளியலும் பண்பாடும் எவ்வாறு முடங்கிக் கிடக்கின்றன என்பதை வெளிப்படுத்த விரும்பிய சமூக நல விரும்பிகளில் கவிஞர் லட்சுமணனுக்குத் தனியிடமுண்டு. பழங்குடியினரின் மொழிகளில் எழுதுவது என்பது மிக அரிதான நிகழ்வாகக் காணப்படுகின்ற ஒன்று. அத்தகு சூழலில் இன்றைய படைப்புலகில் அவர்தம் மொழியைக் கையாண்டு அம்மக்களின் வலிகளைக் கவிதைகளாக்கித் தந்திருப்பது என்பது லட்சுமணனின் தனிச் சிறப்பாகும். அது அவரின் பேரவாவும் கூட.\nலட்சுமணன் எழுதிய ”ஒடியன்” என்ற கவிதைத் தொகுப்பில் கோவைக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் வாழும் இருளர் இனப் பழங்குடியினரின் வேதனைகளும் உரிமைக் குரல்களும் நம் செவிகளில் விழுகின்றன. அவர்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே உணர்ந்தறிய வேண்டும் என்னும் ஆசிரியரின் அக்கறை காரணமாக இருளாமொழிச் சொல்லாடல்களே அனைத்துக் கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. அதனால் வாசிப்பாளனுக்கு ஏற்படும் சிரமம் கருதி ஒவ்வொரு கவிதையின் கீழும் குறிப்புகள் இடம்பெறுகின்றன. இத்தகைய தனித்துவம் மிக்க கவிதைத் தொகுப்பில் பழங்குடியினப் பெண்கள் சந்திக்கும் இடர்பாடுகள் சில பதிவாகியிருக்கின்றன. பெண்ணிய நோக்கில் அணுகுபவர்களுக்கு அக்கவிதைகள் தரும் செய்திகள் புதுமையாகத் தோன்றும் என்பது திண்ணம்.\nதாய்வழிச் சமூகத்தின் மிச்சம் மீதிகளாக விளங்கும் பல பழங்குடியினரில் இருளர் இனத்தவரும் அடங்குவர். எனவே அம்மக்களிடையே ’ஆணுக்குப் பெண் அடங்கி நடத்தல்’ என்னும் புண் புரையோடிப் போயிருப்பதாக அறிய வழியில்லை. ஆனால் அதை உணராத பிற சமூகத்தினர் அனேகம்பேர் அம்மலைப்பகுதிகளில் தற்போது வாழ்வதுண்டு. அவர்களால் இருளர்களின் மரபார்ந்த நல்ல சமூகப் பண்புகள் விமர்சிக்கப்படும்போது ஏற்படும் முரண் ஏளனத்திற்குரியதாகின்றது. “ஆண்மம் 2” என்ற கவிதை வழி அந்நிலையைக் காட்சிப் படுத்துகின்றார் லட்சுமணன்.\nஎன்னும் கவிதை பிற இனத்தவரிடையே நிலவும் ஆண் பெண் சமத்துவமின்மையை நையாண்டி செய்யும் ���ோக்கில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nஎங்கு செல்வதாக இருந்தாலும் இருளர் இனத்தவளாகிய தம்மி முன்னாலே நடக்க அவள் கணவனாகிய காளி அவள் பின்னாலே நடக்கின்றான். அவன் தவறு செய்தால் இரண்டு அடி கொடுத்துத் தவறை உணர்த்துகின்றாள். தாய்வழிச் சமூகத்தின் நடமாடும் சாட்சியாக தம்மி இங்கே காணப்படுகின்றாள். ஆனால் கீழிருந்து பிழைப்புத் தேடிச் சென்ற பிற இனத்தவர்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் வினோதமாகத் தெரிகின்றது. தாய்வழிச் சமூகத்தைப் புறந்தள்ளி மேலெழும்பி வந்த தந்தைவழிச் சமூகத்தின் இன்றைய சந்ததிகளாகிய பிற சமூகத்தினருக்கு இருளர்களின் பழம்பண்பாடு வழக்கத்திற்கு மாறானதாகத் தெரிகின்றது.\nதந்தைவழிச் சமூகம் உருவெடுத்த நிலையில் காலங்கள் செல்லச் செல்ல அது ஆண்பெண் சமத்துவமின்மையை உரமிட்டு வளர்த்தெடுத்தது. காலங்கள் பல நூறாண்டு உருண்டோடிய நிலையிலும் பெண்சமூகம் இழந்தவற்றை மீட்டெடுப்பது என்பது எளிதில் இயலாத காரியமாகவே இருக்கின்றது. இந்நிலையில் ஆணுக்குப் பெண் அனைத்து வகையிலும் அடங்கி நடத்தல் என்னும் கொள்கை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இருளர் சமூகத்தின் பண்பாட்டு வேர்களை அசைத்துப் பார்க்கும் ”வந்தேறிகளின்” உள்ளடி வேலைகளை உணர்ந்து கொண்ட இருளர் இனப் பெண் அவர்களின் பார்வையினை விஷப் பார்வையாகச் சித்தரிப்பதில் தவறொன்று மில்லை.\nதங்களின் உடல்களை அவ்வப்போது பதம் பார்க்கும் விஷப் பூச்சிகளின் விஷத்தினை இறக்குவதற்காக கண்ட முள்ளால் மூன்றுமுறை அடிப்பது இருளர்களின் வழக்கம். ஆனால் கீழ்நாட்டவர்களாகிய வந்தேறிகளின் உள்ளத்தில் நிரம்பியிருக்கும் விஷத்தினை நீக்குவதற்கு எத்தனை முறை அடித்தாலும் அவ்விஷம் தீராது என்பது இருளர் இனப் பெண்ணின் குமுறலாகத் தெரிகின்றது. எனவே இருளர்களின் வாழ்விலும் சில விரும்பத்தகாத பழக்க வழக்கங்கள் பிற இனத்தவரின் சகவாசத்தால் ஊடுருவுகின்றன என்பதை மேற்கண்ட கவிதையின் மூலம் கோடிட்டுக் காட்டுகிறார் கவிஞர்.\nவிதவைக் கோலத்திற்கு விலக்களித்த சமூகம்\nதாய்வழிச் சமூகத்தின் சிறந்த பண்புகளில் ஒன்று “விதவை” என்ற நிலை இடம் பெறாமை. இருளர் சமூகத்திலும் விதவைக் கோலத்தினைக் காண்பது அரிது. இதை உணராத பிற இனத்தவர் கணவனை இழந்த இருளரினப் பெண்களைப் பழித்துரைப்பது அறியாமையின் வெளிப்பாடு. கணவனை இழந்து விட்டால் மலர், திலகம், பிற அலங் காரப் பொருட்கள், வெண்மையல்லாத பிற வண்ண உடைகள் முதலானவற்றை துறந்துவிட வேண்டும் என்ற கட்டாய நிலை இருளர் சமூகத்தில் இல்லை. இதனை ”புதிர்” என்ற தலைப்பிலான கீழ் வரும் கவிதை விளக்கிக் காட்டுகின்றது.\nஎன்ற கவிதை தரும் செய்தி மனதிற்கு இனம்புரியாததொரு நெருடலை ஏற்படுத்துகின்றது. காலங்காலமாக பெண்ணடிமையாகிய கூண்டுக்குள் இருந்து பழகிப் போன பிற சமுகத்தைச் சார்ந்த பெண்களுக்கு இருளர்களின் ஆண்பெண் சமத்துவப்போக்கு ஒருவித அத்துமீறலாகத் தெரிகின்றது. அதனால் “இருளச்சிக்குத் திமிரடங்கலெ” என்றதொரு தவறான புரிதலுக்கு இடங்கொடுத்து விடுகின்றனர். பிற சமூகத்தினரிடம் இடம்பெற்றிருக்கும் சில பண்பாட்டு அடையாளங்கள் பெண்களை எவ்வளவு இழிவான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன என்பதை கவிதையில் இடம்பெறும் இருளரினப் பெண் தன் கூற்றால் விளங்க வைக்கின்றாள்.\nஒவ்வொரு பெண்ணும் தன் சிறு வயதிலிருந்தே ஒரு சில அணிகலன்களால் தன்னை அலங்கரித்துக் கொள்கின்றாள். வண்ண உடைகளால் தன் மேனியை மூடி மறைக்கின்றாள். இது அவளுடைய தார்மீக உரிமை. பொருளீட்ட இயலாத சிறு குழந்தையாக இருக்கும் நிலையில் அவளுடைய தந்தையும், தமையனும் அவளுக்கு வேண்டிய அவ்வடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து தருவர். அந்நிலையை பிற சமூகத்தினருக்கு நினைவு படுத்துவது போல ”அப்பேங்கொடாத்த பச்செ பாவாடே; அண்ணேங் கொடாத்த நீலே சீலே; தொட்டில்லே ரொங்குகாதிருந்தே (உறங்கும் போதிருந்தே) போடுகே கழுத்துப் பாசி” என்று அவை ஒரு பெண் பிறந்ததிலிருந்து அவளுடன் ஒட்டிக் கொண்டிருப்பவை என்பதை எடுத்துரைக்கின்றாள் ஓர் இருளச்சி. இவைகளெல்லாம் திருமணம் முடிந்த நிலையில் கணவனால் கொடுக்கப் பட்டவை களல்ல. ஒரு பெண் பிறந்ததிலிருந்து அவளுடன் ஒட்டிக் கொண்டிருப்பவைகள். கணவன் என்ற ஒருவன் அவளுடைய வாழ்வில் வந்தபோது அவன் கொடுத்த தாலி என்ற ஒன்று மட்டுமே இடையில் அவளால் அணியப்படுகின்றது. எனவே கணவன் இறந்து விடும் நிலை உருவானால் அவன் கொடுத்த தாலியை மட்டுமே ஒரு பெண் இழக்க நேரிடலாம் என்னும் நிதரிசனத்தை மனித சமுகத்திற்கு உணர்த்துகின்ற நடமாடும் சாட்சிகள் இருளரினப் பெண்கள்.\nமேலே ஓர் இருளப்பெண்ணால் உணர்த்தப்பட்ட யதார்த்தம் மறைக்கப்பட்ட நிலையில் அல்லது மறுக்கப்பட்ட நிலையில் பிற இனத்தாரிடையே பெண்சமூகத்தின் அத்தனை உரிமைகளும் பல நூற்றாண்டுகளாகப் பறிக்கப்பட்டிருந்தன. ’விதவைக்கோலம்’ என்பது ஆதிக்க சமூகம் வளர்த்தெடுத்த அநீதிகளில் ஒன்று. இதன் மூலம் குளிர் காய்ந்த ஆண்கள் பலருண்டு. இத்தகைய நடைமுறைத் தவறுகளை பழங்குடியின சமூகம் ஒரு போதும் செய்ததில்லை. ஆனால் குஞ்சிலிருந்து நன்கு பழக்கப்பட்ட ’கூண்டுக்கிளி’ தன்னலமனம் படைத்த ஜோசியக்காரனின் கூண்டுதான் தன்னைப் பாதுகாக்கும் கவசம் என்று தவறாக எண்ணி மகிழ்வதைப் போல பிற சமூகத்தைச் சார்ந்த பெண்களும் பெண்ணடிமை நடைமுறைகளை உணர்ந்துகொள்ளத் தவறியதோடு அவை தம்மினத்தின் பெருமையைத் துலக்கிக் காட்டும் கவசமாகக் கருதிக் கொண்டிருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும். இந்த நிலைதான் “லட்சுமணனின் கவிதையில் இடம்பெறும் ”கெம்பனூரு கவுண்டிச்சி”யின் மனநிலையாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது.\nபிற சமூகங்களில் பெண்குழந்தைகள் பிறந்தால் வேண்டா வெறுப்பாக அக்குழந்தையை வளர்க்க முற்படுவர். சிலர் பெண்சிசுக் கொலையைச் செய்து கருவிலேயே சமாதி கட்டி விடுவதும் உண்டு. இத்தகு அவல நிலைக்குக் காரணமாக அமைவது வரதட்சணை என்றதொரு கொடிய நோய் பிற சமூகங்களில் புரையோடிப் போனதன் விளைவே என்பதை அனைவரும் அறிவர். அதற்கான பிரதிபலனை இப்பொழுது பழங்குடி யினரல்லாத பிற சமூகத்தினர் நன்கு அனுபவிக்கின்றார்கள். பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து போனதால் சில ஆண்களுக்குத் திருமணம் நிகழ வழியில்லாத வகையில் பெண்கிடைப்பது அரிதாகிப் போனது. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் உருவாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகு இடைஞ்சல்கள் இருளர் போன்ற பழங்குடியினர் சமூகங்களில் நிகழ வழியில்லை.\nபழங்குடியினர் சமுகங்களில் வரதட்சணை மற்றும் பெண்சிசுக்கொலை போன்ற அனர்த்தங்கள் அரங்கேறுவதில்லை. பெண்மைக்குரிய மரியாதையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்கி நிற்பதில்லை. எனவே பண்பட்டதொரு சமூகமேம்பாட்டினை அங்கே காண முடிகின்றது.\nதன்னலமற்ற மனித சமூகத்தைக் காண்பது அரிதான ஒன்று. தனக்குப் பிறக்கும் வாரிசு பெண்ணாக இருந்தால் வருந்துகின்ற மனிதன் தான் வளர்க்கும் கால்நடைகள் பெண்கன்றை ஈன்றால் மிக மகிழ்ந��து போகின்றான். மனிதனின் பொருளாதார வாழ்வியலில் ஏற்படுகின்ற முரண் இத்தகைய சூழல்களை உருவாக்குகின்றன. பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போது வரதட்சணை என்பதன் பெயரில் ஒரு பெருந்தொகையினை இழக்க வேண்டிய நிலை பெண்ணைப் பெற்றவர்களுக்கு உருவாகின்றது. வரதட்சணை கொடுக்க இயலாத நிலை உருவாகுமானால் புகுந்த வீட்டில் பெண் நல்லவிதமாக வாழ இயலாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய இடர்பாடுகள் நிறைந்த சமூகத்தில் பெண் பிறந்த வீட்டா ருக்கு ஒரு சுமையாக மாறவேண்டிய நிலை காணப்படுகின்றது. அதேவேளையில் கால்நடைகளின் பெண்கன்றுகள் கால்நடைப் பெருக்கத்திற்குக் காரணமாக அமைவதோடல்லாமல் பால்வளம் தருவனவாகவும் திகழ்கின்றன. கால்நடைப் பெருக்கமும், பால்வளமும் மனிதனின் பொருளாதார வளத்தினை மேம்படுத்துகின்ற போது பெண்குழந்தைகளோ பெற்றோர்களுடைய பொருளாதாரச் சரிவின் மூலகாரணமாகத் தெரிகின்றனர். இத்தகையதொரு அவலநிலையினை ஆணாதிக்கச் சமூகம் பழங்குடியினரல்லாத பிற சமூகங்களில் உருவாக்கி வைத்திருக்கின்றது. இதுவே பெண்சிசு மரணத்திற்கும், சில சமயங்களில் பெண் வாழாவெட்டியாக மாறிப் போய் விடுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது.\nபெண்சிசுக் கொலை, வாழாவெட்டி போன்ற வாழ்வியல் சுணக்கங்களை தங்கள் வாழ்க்கையில் கண்டுணராத பழங்குடியினப் பெண்களுக்கு பிற சமூகங்களில் அத்தகு நிலைகளைக் கண்டபோது அவற்றைப் பற்றி விளங்கிக்கொள்ள இயலாத நிலை உருவாகின்றது. இதனை லட்சுமணனின் ஆண்மம் 3 என்ற கவிதை புலப்படுத்துகின்றது.\n“ ’மாடு பொட்டக்கன்னு போட்டிருக்கு’\nகோமாளி நாய்க்கனுக்கு பொங்கல் வெக்கின\nஎன்ற கவிதையில் நாயக்கரினப் பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பிறந்த பெண் வாரிசாகிய பேத்தியை வரவேற்பதற்குத் தயங்கிய தன்மையினைக் கண்டு வியக்கின்றாள் ஓர் இருளரினப் பெண். அதேவேளையில் தன்னுடைய மாடு பெண்கன்றை ஈன்றவுடன் அனைவரிடமும் சொல்லி மகிழ்கின்றாள் ‘நாய்க்கச்சி’. அத்துடன் நின்று விடாமல் இல்லத்தினை தூய்மை செய்து தான் வழிபடும் “கோமாளிநாய்க்கன்” என்ற தெய்வத்திற்கு பொங்கல் வைத்துக் கொண்டாடுகின்றாள். இவற்றையெல்லாம் கவனிக்கின்ற இருளரினப் பெண் இந்நிலை ஏனென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றாள். இத்தகு காட்சிகள��� நாம் கோவைக்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் வாழும் மண்ணின் மைந்தர்களான இருளர்களிடமும் வந்தேறிகளான பிற இனமக்களிடமும் காண்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிதரிசனமே லட்சுமணன் கவிதையில் பதிவாகியிருக்கின்றது.\nபழந்தமிழ்ப் பண்பாட்டில் ஆண்பெண் சமத்துவம் இயல்பாகக் காணப்பட்ட ஒன்று. இதுவே பழங்குடியினர் பண்பாட்டில் இன்றும் நிலைபெறுகின்றது. ஆனால் சங்ககாலச் சூழலிலிருந்து ஆண்பெண் சமத்துவ நிலையில் சமச்சீரின்மை உருவாகிய தன்மையினை வரலாறு விவரிப்பது உண்டு. அந்நிலை இன்றைய பிற சமூகத்தினரிடையே வேரூன்றி விட்டது. அது தொற்று நோய் போல பழங்குடியினரிடமும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதே லட்சுமணன் போன்ற சமூக ஆர்வலர்களின் ஆசையாக இருக்கின்றது என்பதை ஒடியன் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணர்த்துகின்றன.\nசுப்பிரமணியன். கா, சங்ககாலச் சமுதாயம்(1993), என். சி.பி.எச், அம்பத்தூர், சென்னை -98.\nதிலகவதி.க. சங்ககால மகளிர் வாழ்வியல், (2001)இறையருள் பதிப்பகம், திருச்சி.\nபஞ்சாங்கம்.க, இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், (2012), அன்னம் வெளியீடு, தஞ்சாவூர் – 07.\nபெரியாழ்வார்.ஆர், இருளர் வாழ்வியல், (1982), சென்னை நூலகம்.\nலட்சுமணன், ஒடியன் (2011),என்.சி.பி.எச், அம்பத்தூர்,சென்னை – 98.\nTags: முனைவர் த. கவிதா\nNext வாழ்ந்து பார்க்கலாமே 38\n(Peer Reviewed) தன் சீர் தனது ஒன்றின் தன் தளையாம்\n(Peer Reviewed) அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்\n(Peer Reviewed) கரும்பனூர் கிழான் அளித்த விருந்து\n1 thought on “லட்சுமணன் கவிதைகளில் பெண்சமூகம் ”\nஇருளர்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் அரிய கவிதைகளை இருளர் மொழியில் (தமிழெழுத்துக்களில்) எழுதியுள்ள லட்சுமணனின் கவிதைகளை ஆய்ந்து பெண்ணுரிமைக் கருத்துக்கள் பழங்குடியினர் வாழ்வில் மிக இயல்பாக அமைந்துள்ளமையை எடுத்துக்காட்டியிருக்கும் விதம் அருமை. இருளர் மொழியை நன்காய்ந்துள்ள நீங்கள் இருளர் அகராதி ஒன்று வெளிக்கொணர்ந்து தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தரவேண்டும். நன்று.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\n1 hour ago அண்ணாகண்ணன்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n8 hours ago மேகலா இராமமூர்த்தி\n8 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n18 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n9 years ago கவிஞர் இரா.இரவி\n1 hour ago அண்ண��கண்ணன்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n8 hours ago மேகலா இராமமூர்த்தி\n8 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n18 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\n1 hour ago அண்ணாகண்ணன்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n8 hours ago மேகலா இராமமூர்த்தி\n8 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n18 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2020 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 10 ஆண்டுகளை நிறைவுசெய்து 11ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பத்து ஆண்டுகளில் வல்லமை, 16,535 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,505 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 900 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் ந��ல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/interesting-things-happened-in-vote-ballot-during-local-body-election-counting", "date_download": "2021-10-20T08:06:24Z", "digest": "sha1:FKC6XYN3NPBRGP6J6ASDWVEIGN4UNNPA", "length": 16074, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "`ரூ.500 வழங்கவில்லை’ ; முத்திரைக்கு பதில் கையெழுத்து, கைநாட்டு! - வாக்குச்சீட்டு அட்ராசிட்டீஸ் | Interesting things happened in vote ballot during local body election counting - Vikatan", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: தவறான வேட்பாளர் பெயர்; மன்னிப்பு கோரிய தேர்தல் அதிகாரிகள்\nஎதிர்ப்பை மீறி பெண் வேட்பு மனு: 20 வாக்குகள் மட்டுமே பதிவான நாயக்கனேரி ஊராட்சி\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி\nவாக்குப்பெட்டியை மாற்றியதாக குற்றச்சாட்டு - ஆலங்காயத்தில் அதிமுக போராட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல்: T23 புலி அச்சத்தையும் மீறி வாக்குகளைப் பதிவு செய்து வரும் மசினகுடி மக்கள்\nகுடியாத்தம்: `தபால் ஓட்டுவரை நீண்ட பரபரப்பு' -ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஊராட்சித் தலைவரான வேட்பாளர்\nநாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவி; பட்டியல் சமூகப் பெண் பதவி ஏற்க இடைக்காலத் தடை- உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல்: சீட்-க்கு 'நோ' சொன்ன திமுக - சுயேட்சையாக வென்று செக் வைத்த நபர்\nமாமனார் எம்.எல்.ஏ - மருமகள் கவுன்சிலர்; ஓட்டுக்கேட்டு ஜெயிக்க வைத்த வி.ஐ.பி-க்கள்\n``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை\" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல்: தவறான வேட்பாளர் பெயர்; மன்னிப்பு கோரிய தேர்தல் அதிகாரிகள்\nஎதிர்ப்பை மீறி பெண் வேட்பு மனு: 20 வாக்குகள் மட்டுமே பதிவான நாயக்கனேரி ஊராட்சி\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி\nவாக்குப்பெட்டியை மாற்றியதாக குற்றச்சாட்டு - ஆலங்காயத்தில் அதிமுக போராட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல்: T23 புலி அச்சத்தையும் மீறி வாக்குகளைப் பதிவு செய்து வரும் மசினகுடி மக்கள்\nகுடி��ாத்தம்: `தபால் ஓட்டுவரை நீண்ட பரபரப்பு' -ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஊராட்சித் தலைவரான வேட்பாளர்\nநாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவி; பட்டியல் சமூகப் பெண் பதவி ஏற்க இடைக்காலத் தடை- உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல்: சீட்-க்கு 'நோ' சொன்ன திமுக - சுயேட்சையாக வென்று செக் வைத்த நபர்\nமாமனார் எம்.எல்.ஏ - மருமகள் கவுன்சிலர்; ஓட்டுக்கேட்டு ஜெயிக்க வைத்த வி.ஐ.பி-க்கள்\n``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை\" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு\n`ரூ.500 வழங்கவில்லை’ ; முத்திரைக்கு பதில் கையெழுத்து, கைநாட்டு\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nவாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கையின்போது சிறிய சலசலப்பு ஏற்பட்ட நிலையில், போலீஸார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nநெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட 14 வார்டுகள், 30 கிராம பஞ்சாயத்துகளுக்கான வாக்கு எண்ணிக்கை டக்கரம்மாள்புரத்தில் உள்ள ரோஸ்மேரி கல்லூரியில் நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள், வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\nவாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கையின்போது சிறிய சலசலப்பு ஏற்பட்ட நிலையில், போலீஸார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர்.\nபாளையங்கோட்டை யூனியன் வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, ஒரு வாக்குச் சீட்டைப் பார்த்த முகவர்களும் அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாக்குச் சீட்டில் எந்த சின்னத்திலும் முத்திரை அளிக்கப்படவில்லை. அதில், ``எனக்கு எந்த வேட்பாளரும் ₹.500 வழங்கவில்லை. அதனால் நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை\" என எழுதப்பட்டிருந்தது\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி\nஅதே மையத்தில் மற்றொரு வாக்குச்சீட்டில், சின்னத்தின் மீது முத்திரை குத்துவதற்கு பதிலாக கையெழுத்து இடப்பட்டிருந்தது. அதனால் அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு வாக்குச்சீட்டில் முத்திரைக்கு பதிலாக கைநாட்டு வைக்கப்பட்டிருந்ததால் அதையும் செல்லாத வாக்காக அதிகாரிகள் அறிவித்தனர்.\nமானூர் யூனியனுக்கு உட்பட்ட வாக்குகள் ராணி அண்ணா கல்லூரியில் எண்ணப்பட்டன. அதில், 2-வது வார்டில் அ.ம.மு.க வேட்பாளர் முத்துப்பாண்டி என்பவர் வெற்றிபெற்றார். அதே பகுதியில் 4-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் உடையம்மை என்பவர் வெற்றிபெற்றுள்ளார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/chennai-bangalore-match-delay-in-tossing-due-to-dust-storm/", "date_download": "2021-10-20T08:11:15Z", "digest": "sha1:MG4C2EEODIQECQKYODCD2JV56MI3RYDM", "length": 5479, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "சென்னை - பெங்களூரு இடையேயான போட்டி: புழுதிப்புயல் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு\nசென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி\n* 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம் * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * வட கொரியா மீண்டும், மீண்���ும் ஏவுகணை சோதனை * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட்\nசென்னை – பெங்களூரு இடையேயான போட்டி: புழுதிப்புயல் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.\nஇப்போட்டிக்கான டாஸ் மாலை 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. ஆனால், சார்ஜாவில் போட்டி நடைபெறும் மைதானத்தில் புழுதிப்புயல் வீசி வருகிறது. இதனால், இன்றைய போட்டியில் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-10-20T06:58:35Z", "digest": "sha1:XXFDEYDE7IGVT3NJR2YIC7B5F6MBIGJQ", "length": 2933, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "அருவி நீரில் மூழ்கி ஆந்திரா பொறியாளர் பலி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஅருவி நீரில் மூழ்கி ஆந்திரா பொறியாளர் பலி\nஅமெரிக்காவில் உள்ள இந்திய பொறியாளர் கோகினேனி நாகார்ஜூனா அங்கு புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அருவி அருகே உள்ள பாறையின் மீது ஏறி தண்ணீரில் குதித்துள்ளார்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி அவர் பலியானார். பாறையின் மீது இருந்து குதித்த பொறியாளரால் மீண்டு மேலே வர முடியாமல் போனது.\n2 மணி நேரம் தீவிர தேடுதலுக்கு பின்னரே அவரது உடல் மீட்கப்பட்டுது. பொறியாளர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்��ுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhaktinidhi.com/ta/rahu-kavacham-in-tamil/", "date_download": "2021-10-20T08:27:08Z", "digest": "sha1:7AZFTBAQ3UKR3SGBQTZW6ZHKI23C7TNC", "length": 6716, "nlines": 105, "source_domain": "bhaktinidhi.com", "title": "Rahu Kavacham in Tamil – ஶ்ரீ ராஹு கவசம்", "raw_content": "\nஅஸ்ய ஶ்ரீராஹுகவசஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய சந்த்³ரருஷி꞉ அனுஷ்டுப்ச²ந்த³꞉ ராஹுர்தே³வதா நீம் பீ³ஜம் ஹ்ரீம் ஶக்தி꞉ காம் கீலகம் மம ராஹுக்³ரஹப்ரஸாத³ஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக³꞉ |\nக்ருஷ்ணாம்ப³ரத⁴ரம் நீலம் க்ருஷ்ணக³ந்தா⁴னுலேபனம் |\nகோ³மேதி⁴கவிபூ⁴ஷம் ச விசித்ரமகுடம் ப²ணிம்\nக்ருஷ்ணஸிம்ஹரதா²ரூட⁴ம் மேரும் சைவாப்ரத³க்ஷிணம் ||\nப்ரணமாமி ஸதா³ ராஹும் ஸர்பாகாரம் கிரீடினம் |\nஸைம்ஹிகேயம் கராலாஸ்யம் ப⁴க்தானாமப⁴யப்ரத³ம் || 1 ||\nநீலாம்ப³ர꞉ ஶிர꞉ பாது லலாடம் லோகவந்தி³த꞉ |\nசக்ஷுஷீ பாது மே ராஹு꞉ ஶ்ரோத்ரே மே(அ)ர்த⁴ஶரீரவான் || 2 ||\nநாஸிகாம் மே கராளாஸ்ய꞉ ஶூலபாணிர்முக²ம் மம |\nஜிஹ்வாம் மே ஸிம்ஹிகாஸூனு꞉ கண்ட²ம் மே கஷ்டனாஶன꞉ || 3 ||\nபு⁴ஜங்கே³ஶோ பு⁴ஜௌ பாது நீலமால்ய꞉ கரௌ மம |\nபாது வக்ஷௌ தமோமூர்தி꞉ பாது நாபி⁴ம் விது⁴ந்துத³꞉ || 4 ||\nகடிம் மே விகட꞉ பாது ஊரூ மே(அ)ஸுரபூஜித꞉ |\nஸ்வர்பா⁴னுர்ஜானுனீ பாது ஜங்கே⁴ மே பாது ச(அ)வ்யய꞉ || 5 ||\nகு³ல்பௌ² க்³ரஹாதி⁴ப꞉ பாது நீலசந்த³னபூ⁴ஷித꞉ |\nபாதௌ³ நீலாம்ப³ர꞉ பாது ஸர்வாங்க³ம் ஸிம்ஹிகாஸுத꞉ || 6 ||\nப⁴க்த்யா பட²த்யனுதி³னம் நியதஶ்ஶுசிஸ்ஸன் |\nப்ராப்னோதி கீர்திமதுலாம் ச ஶ்ரியம் ஸம்ருத்³தி⁴-\nமாரோக்³யமாயுர்விஜயாவஸித ப்ரஸாதா³த் || 7 ||\nஇதி பத்³மே மஹாபுராணே ராஹு கவச꞉ |\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (10)\n108 – அஷ்டோத்ரம் (30)\nSai Baba – ஸ்ரீ சாய் பாபா (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/usercomments/Enoch_Nechum", "date_download": "2021-10-20T08:45:59Z", "digest": "sha1:ZY2O5QZB5L2PCCLX7F4SGWONKXK2Q4WO", "length": 8991, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": " Enoch Nechum கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nஎன் பிரியமான மகராசி - Enoch Nechum கருத்து\nவருடி கிள்ளி எடுத்து வீசுகிறாள்.....\nஉன்னை நினைத்து என்னை மறந்தேன் - Enoch Nechum கருத்து\nநீண்ட நாள் கழித்த தங்கள் படைப்பை.ரசித்தேன் அருமை\nநிம்மதி வேண்டும் - Enoch Nechum கருத்து\nநிம்மதி வேண்டும் - Enoch Nechum கருத்து\nகாதல் சுகம் - Enoch Nechum கருத்து\nகாட்சிப் பிழை��ள் -39 கயல்விழி - Enoch Nechum கருத்து\nசில வரிகள் இரு முறை வாசிக்க துண்டுகிரது\nதவறுகள் இருந்தாலும் கண்களுக்கு அது புலப்படவில்லை சில அருமயான வரிகளால்\nகாதல் காற்று - Enoch Nechum கருத்து\nவருகையில் மிக்க மகிழ்ச்சி நட்பே\nபெண்கள் என்றால் மாயம் - Enoch Nechum கருத்து\nகாதலுக்கு காலம் இல்லை - Enoch Nechum கருத்து\nகாதல் காற்று - Enoch Nechum கருத்து\nமழை நேரம் ஒரு மயக்கம் - Enoch Nechum கருத்து\nமழை நேரம் ஒரு மயக்கம் - Enoch Nechum கருத்து\nகாட்சிப் பிழைகள் 24 - Enoch Nechum கருத்து\nஇதயம் உன்னை தேடுது - Enoch Nechum கருத்து\nஆம் சரியாக சொன்னிர்கள் நட்பே\nஇதயம் உன்னை தேடுது - Enoch Nechum கருத்து\nஇதயம் உன்னை தேடுது - Enoch Nechum கருத்து\nஆம் நட்பே ,இனி தொடரும்\nகாட்சிப் பிழைகள் - 17 - Enoch Nechum கருத்து\nஉன்னோடு தான் நான் வாழ்வேன் - Enoch Nechum கருத்து\nநீண்ட நாட்களாக கவிதைகள் சம்ர்பிக்காமலே இருந்தேன் தளத்தில்\nகாட்சிப் பிழைகள் - 13 பழனி குமார் - Enoch Nechum கருத்து\nஒரு வரியை மட்டுமே ரசித்தேன் என்று சொன்னால் அது பொய்\nAnaiththu வரிகளையும் அளவில்லாமல் ரசித்தேன் என்றுசொல்வதே மெய்\nஇது வெறும் கற்பனை என்று சொன்னால்அது பொய்\nKadhal துள்ளி விளையாடுகிறது கவி அரங்கில்\nநட்சத்திர நாயகி -சுஜய் ரகு - Enoch Nechum கருத்து\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇ க ஜெயபாலன் [60]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/03/", "date_download": "2021-10-20T08:02:50Z", "digest": "sha1:B2ZYOCB4NLJPZUOVN7NUVO3JKWYKHKSI", "length": 5900, "nlines": 88, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: March 2008", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஆதி கேசவப் பெருமாள் கருட சேவை\nமயிலை. மயூராபுரி, மயிலாப்பூர் என்று அழைக்கப்படும் தலத்தில் பெருமாள், ஆண்டாள் நாச்சியார் வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று அனுபவித்தபடி கேசவனாயும் மாதவனாயும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அந்த ஆதி கேசவரின் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் காலை கருட சேவையை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் வந்து சேவித்து விட்டு செல்லவும். கைரவணி புஷ்கரணி தீரத்தில் பிருகு முனிவர் செய்த சயன யாகத்தில் பெரிய பிராட்டியுடன் தோன்றியவர் சயன கேசவர். இவருடைய சுருள் சுருளான கருமையான கேசத்தைக் கண்டு ரிஷிகள் கேசவன் என்று அழைத்தனர். சுமங்கனன் என்ற அரசனக்கு மயூர கொடியை அளித்ததால் மயூர கேசவன் எனப்பட்டார். தற்போது சர்வ சக்தி படைத்த மயூரவல்லித்தாயாருடன் ஆதி கேசவர் என்ற நாமத்துடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.\nஆதி கேசவர் பிரம்மோற்சவ வெள்ளி கருட சேவை\nலக்ஷ்மி ஹாரத்துடன் பெருமாள் சேவை சாதிக்கும் அழகே அழகு\nபெருமாள் கருட சேவை பின்னழகு\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று பாடிய\nஆதி கேசவர் இரத சப்தமி வெள்ளி கருட சேவை\nஆதிகேசவப் பெருமாள் வைர அங்கி\nவெள்ளி கருட வாகன சேவை வைகுந்த ஏகாதசியன்று\nசின்ன கருடனில் ஆதி கேசவப்பெருமாள் சேவை\nசென்னை மேற்கு மாம்பலம் பாஷ்யக்கார சென்ன ஆதி கேசவப்பெருமாள் ஆலயத்தின் கருட சேவை காட்சிகள். ஒரு காலத்தில் இவ்விடம் அடர்ந்த காடு தற்போதைய மாம்பலம் மாபிலம்( பெரிய குகை) ஆக இருந்த்து. ஆகையால் முஸ்லிம்களின் படையெடுப்பின் போது மற்ற பெருமாள்கள் இக்கோவிலில் பாதுகாப்பாக இருந்ததால் இவர் அடைக்கலம் தந்த கேசவன் என்றும் அறியபப்டுகின்றார்.\nசென்ன ஆதி கேசவர் வைகுண்ட ஏகாதசி கருட சேவை\nசென்ன ஆதி கேசவர் பிரம்மோற்சவ கருட சேவை\nLabels: ஆதி கேசவர், கருட சேவை, மயூராபுரி\nஆதி கேசவப் பெருமாள் கருட சேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%86._%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D)&limit=20", "date_download": "2021-10-20T07:16:32Z", "digest": "sha1:L3SUECI4GKCSOGXFIJY4DE73WXBNCDT7", "length": 3216, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"அசேதன இரசாயனம் (ஆ. மகாதேவன்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"அசேதன இரசாயனம் (ஆ. மகாதேவன்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அசேதன இரசாயனம் (ஆ. மகாதேவன்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅசேதன இரசாயனம் (ஆ. மகாதேவன்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:26 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-10-20T07:54:05Z", "digest": "sha1:S3P5QZBQY3PORPNU5DSJPFSHD44EJQCK", "length": 4621, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி\nதிருச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி\nதிருச்சி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை ஆலோசனை\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவாணைகோயில் ஜம்புகண்டேஸ்வரர் கோயில்…\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/08/29231640/corona.vpf", "date_download": "2021-10-20T06:51:31Z", "digest": "sha1:7XEC4BNOLBQMKNOQDECGWTNMM6PZL4AJ", "length": 10802, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "corona || 15 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் டி20 உலக கோப்பை விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகோவில் அர்ச்சகர்கள் நியமனம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு | வாஜ்பாய் ஆட்சியில் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் மத்திய மந்திரி பதவி கிடைத்திருக்கும் - வைகோ | விதிமுறைகளை மீறி அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு - எடப்பாடிபழனிசாமி | சென்னை மெரினாவில் உயிர்காப்பு பிரிவு தொடக்கம் | அக்.26ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு |\n15 பேருக்கு கொரோனா + \"||\" + corona\nமேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.\nசிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 220 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.\n1. 15 பேருக்கு கொரோனா\n15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்டது.\n2. 15 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி\nராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் பலியானார்.\n3. புதிதாக 15 பேருக்கு கொரோனா\nவிருதுநகரில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.\n4. 15 பேருக்கு கொரோனா\n15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n5. 15 பேருக்கு கொரோனா\n15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\n1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்\n2. காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு\n3. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்\n4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்\n5. வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா\n1. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\n2. அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு\n3. 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது\n4. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பிச்சைக்காரர் மாற்றித்தர கோரிக்கை மனு\n5. கடலூரில் பயங்கரம் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அடித்துக் கொலை மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மகன் வெறிச்செயல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bairavafoundation.org/gallery_cat.php", "date_download": "2021-10-20T05:59:48Z", "digest": "sha1:YDADYJ3R7A2FRQZNZ423EQCSB4DFPWOH", "length": 3365, "nlines": 60, "source_domain": "bairavafoundation.org", "title": "Best photos gallery | Best videos gallery |", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 20.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 19.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 18.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 16.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 14.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 13.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 12.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 11.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 09.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய நாள் எப்படி 08.10.2021 தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/10/19/russians-ambushed-in-ingushetia-three-soldiers-killed-in-caucasus-ambush/", "date_download": "2021-10-20T06:10:31Z", "digest": "sha1:RQCVIVHAMSDXDHUT3TKCMDS4XROE3P6Y", "length": 13448, "nlines": 267, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Russians ambushed in Ingushetia: Three soldiers killed in Caucasus ambush « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவ���கள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇங்குஷெட்டியாவில் ரஷ்ய படையினர் மீது தாக்குதல்\nபதட்டம் மிகுந்த வடக்கு காகசஸஸ் பகுதியான இங்குஷெட்டியாவில் ரஷ்ய இராணுவ வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு உள்ளூர் முஸ்லிம் பிரிவினைவாதிகளே காரணம் என ரஷ்ய அதிகாரவட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.\nஆனால் இங்குசெட்டியாவில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள், இந்த தாக்குதல் இங்குஷெட்டியாவின் பிராந்திய தலைநகரான நஸ்ரானிற்கு அருகே நடந்ததாகவும், இதில் நாற்பது ரஷ்ய படையினர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.\nஉள்த்துறை அமைச்சக துருப்புகள் மீது எறிகுண்டுகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/sen/", "date_download": "2021-10-20T08:00:43Z", "digest": "sha1:3MUAA4IOZE7ULWSOKRVKH3N524FVDVSE", "length": 31735, "nlines": 262, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sen « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா\nஇந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.\nவிடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு\nஅதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.\nஉண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா\n60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.\nமுதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.\nஇந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.\nஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.\nநெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திர��� காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.\nஇந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.\nஇந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.\nநெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.\nஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.\nஅதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.\nஎனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.\nஅமெரிக்காவுக்கான இந்தியத் தூதரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன\nஇந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ரோனன் சென் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் அமளி ஏற்பட்டது.\nஅந்த இணையதளம் வெளியிட்டுள்ள பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதியும், இந்திய அமைச்சரவையும் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துவிட்டபிறகு, தலை வெட்டப்பட்ட கோழிகளைப் ��ோல அங்கும் இங்கும் ஓடுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதான் தெரிவித்த கருத்துக்களுக்களுக்கு ரோனன் சென் மன்னிப்புக் கேட்டிருப்பதாக அவையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவையில் அறிக்கை அளித்தார். ஆனால், உறுப்பினர்கள் அந்த அறிக்கையால் சமாதானம் அடையவில்லை.\nரோனன் சென்னை திரும்ப அழைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து அவரைக் கூண்டில் நிறுத்தி கண்டிக்க வேண்டும் என்றும் இடதுசாரி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதையடுத்து ஏற்பட்ட அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/224314-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2021-10-20T07:40:46Z", "digest": "sha1:YA6NXG6T6CUUB2B6RSJUVB5EICP475OY", "length": 33886, "nlines": 460, "source_domain": "dhinasari.com", "title": "சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு நன்றி தெரிவித்த WHO இயக்குநர்! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் ��டமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள த���க்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nசுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு நன்றி தெரிவித்த WHO இயக்குநர்\nகோவிட் -19 தடுப்பூசிகள���ன் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட டெட்ரோஸ் அதானோம் “அக்டோபரில் கோவிட் -19 தடுப்பூசி ஏற்றுமதிகளை இந்தியா மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு நன்றி.\nகோவிட் -19 தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கான இந்தியாவின் முடிவால் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நாடுகளிலும் 40 சதவிகித தடுப்பூசி இலக்கை எட்டுவதற்கு ஒரு முக்கியமான வளர்ச்சியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக நாட்டில் தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததால் மார்ச் மாதத்தில் மத்திய அரசு கோவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது. எனினும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், அடுத்த மாதம் முதல் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது..\nகடந்த திங்களன்று, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோவிட் -19க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் இந்தியாவின் உறுதிப்பாட்டின் படி உபரி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.\nபங்களாதேஷ், மியான்மர், நேபாளம், பூட்டான், மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை, பிரேசில், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, டிஆர் காங்கோ, நைஜீரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியா ஏற்கனவே தடுப்பூசி ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஅம்மா உணவகத்தில் நிறுத்தப்பட்ட சப்பாத்தி\nவருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ\nஉங்கள் ��ங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/abitha/", "date_download": "2021-10-20T07:03:01Z", "digest": "sha1:MY55KRMMLJJ6BBJCZXMVKVZP7UMTI5AW", "length": 5511, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "அபிதா – நாவல் – லா.ச.ராமாமிருதம்", "raw_content": "\nஅபிதா – நாவல் – லா.ச.ராமாமிருதம்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 416\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: லா.ச.ராமாமிருதம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-21/", "date_download": "2021-10-20T06:19:14Z", "digest": "sha1:QRC3XLTOBPOCRLGKMR6JADOTCWAWIQ46", "length": 7740, "nlines": 79, "source_domain": "fresh2refresh.com", "title": "அக்டோபர் 21 : தெய்வீக நீதி - fresh2refresh.com அக்டோபர் 21 : தெய்வீக நீதி - fresh2refresh.com", "raw_content": "\nஅக்டோபர் 01 : வேண்டல் வளம்\nஅக்டோபர் 02 : உணவும், மருந்தும்\nஅக்டோபர் 03 : செயல் விளைவுத் தத்துவம்\nஅக்டோபர் 04 : சமநிலை\nஅக்டோபர் 05 : விடுதலைக்கான வழி\nஅக்டோபர் 06 : உன்னையே நீ அறிவாய்\nஅக்டோபர் 07 : கோள்களும், ஜீவனும்\nஅக்டோபர் 08 : நான் யார் \nஅக்டோபர் 09 : மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்\nஅக்டோபர் 10 : ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி\nஅக்டோபர் 11 : உடலோம்பல் இறைவழிபாடு\nஅக்டோபர் 12 : இயற்கை உணர்வு\nஅக்டோபர் 13 : பதிவுகளின் சின்னம்\nஅக்டோபர் 14 : எண்ணப் பதிவு\nஅக்டோபர் 15 : வேண்டியதெல்லாம் கிடைக்கும்\nஅக்டோபர் 16 : தன்னிறைவுத் திட்டம்\nஅக்டோபர் 17 : குண்டலினி யோகம்\nஅக்டோபர் 19 : கருவில் திருவுடையார்\nஅக்டோபர் 20 : உன்னுள் நான்; என்னுள் நீ\nஅக்டோபர் 21 : தெய்வீக நீதி\nஅக்டோபர் 22 : வாழ்க்கைத் தத்துவம்\nஅக்டோபர் 23 : பொருளும், மதிப்பும்\nஅக்டோபர் 24 : தெய்வீகப் புதையல்\nஅக்டோபர் 25 : மனமும் பிரம்மம்\nஅக்டோபர் 26 : வினையும் பயனும்\nஅக்டோபர் 27 : இறைவனின் நிழல்\nஅக்டோபர் 28 : இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்\nஅக்டோபர் 29 : ஆன்மீகக் கல்வி\nஅக்டோபர் 30 : மகா மறைபொருள்\nஅக்டோபர் 31 : சத்சங்கம்\nஅக்டோபர் 21 : தெய்வீக நீதி\n*வாழ்க்கை மலர்கள்: அக்டோபர் 21*\nஅறிவை வைத்துக் கொண்டு ஒருவர், இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இயக்கத்தில் உள்ள ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து அப்படி ஆராய்வதன் மூலமாக வலி, நோய்கள், பிணக்குகள், வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்து, அமைதியோடும், பேரின்பத்தோடும் வாழக்கூடிய உயர் வாழ்க்கையைப் பெற முடியும். உலகத்தில் உள்ள சடப்பொருள்களும் சரி, உயிரினங்களும் சரி, எதுவானாலும் அவற்றோடு தொடர்பு கொள்ளுகிற போது ஒரு இணக்கமான, அளவு முறைக்கு உட்பட்ட வகையில் விழிப்பு நிலையோடு செயல்பட முடியும்.\nபிரபஞ்சத்தில் உள்ள எதுவானாலும், உயிரினமானாலும் அல்லது வேறு இரசாயனக் கூட்டுப் பொருளானாலும், அது பரிணாம வளர்ச்சி நியதிப்படி, ஆதிநிலையிலிருந்து தற்போதைய நிலை வரை தொடர்ந்து ஜீவகாந்தத் தன்மாற்றத்தின் குண இயல்புகளோடு தான் அமைந்திருக்கிறது. எந்த ஒரு உ���ிரினத்திடனோ அல்லது சடப்பொருளுடனோ தொடர்பு கொள்ளும்போது ஒருவர் உருவம், நிறம், குணமாக அதனதன் தன்மையை அடைந்து தன்னுடைய சீவகாந்தத்தின் தன் மாற்றத்தையே எண்ணமாகவும், சொல்லாகவும், செயலாகவும் செலவிடுகிறார்.\nஅவருக்கும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளுக்கும் இடையே நடைபெறுகிற அலை இயக்கம் மோதுதல், பிரதிபலித்தல் என்கிற தன்மைகளோடு, அவரையும் அவர் தொடர்பு கொள்ளுகிற பொருளையும் ஒருவிதமான பாதிப்புக்கு உள்ளாக்கி அதற்கேற்ற விளைவுகளைத் தருகிறது. இந்த விளைவுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும், தொடர்பு கொள்ளுகிறவருடைய இயற்கையான தன்மையையோ அல்லது தொடர்பு கொள்ளப்படுகிற பொருள் அல்லது நபரின் இயற்கையான தன்மையையோ பாதிக்கக்கூடாது. அதாவது எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும் புலன் மயக்கில் அதனோடு சிக்கிக் கொள்ளக் கூடாது. ஆன்மீக அறிவு பெற்ற ஒருவர் இதைத் தெய்வநீதியாகவும், வாழ்க்கை ஒழுக்கமாகவும் கொள்ள வேண்டும்.\n*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1972.10.04&limit=20&hideredirs=1&hidetrans=1", "date_download": "2021-10-20T07:24:45Z", "digest": "sha1:BWYGTAKGKFZ2AG3IL2FD2H7MV4QZLJ6E", "length": 3020, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"ஈழநாடு 1972.10.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஈழநாடு 1972.10.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nஈழநாடு 1972.10.04 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:376 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/01/14/volunteers-adopting-street-dogs/", "date_download": "2021-10-20T08:06:03Z", "digest": "sha1:3EH5HS5BN4WT6KGKZRMPVQ2QJFG7LGCM", "length": 13289, "nlines": 119, "source_domain": "ntrichy.com", "title": "தெருவோர நாட்டு நாய்களை தத்தெடுக்கும் தன்னார்வலர்கள்: - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதெருவோர நாட்டு நாய்களை தத்தெடுக்கும் தன்னார்வலர்கள்:\nதெருவோர நாட்டு நாய்களை தத்தெடுக்கும் தன்னார்வலர்கள்:\nதெருவோர நாட்டு நாய்களை தத்தெடுக்கும் தன்னார்வலர்கள்:\nகைவிடப்பட்ட விலங்குகளுக்கு, தெருவோர விலங்குகளுக்கு உண்ண உணவும் குடிக்க குடிநீரும் பல ஆண்டுகளாக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சேவையாற்றி வருகிறது. தெருவோர பிராணிகளுக்கு சேவை செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் கூறுகையில்,\nதெரு நாய்கள் பராமரிப்பதற்கு தத்தெடுத்தல் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றோம். அடிபட்டு, காயம்பட்டு, பராமரிப்பின்றி இருக்கும் நாய்களை மீட்டு, சிறிது காலம் தன்னார்வலர்கள் வீட்டில் வைத்து முழு உடல் ஆரோக்கியம் பெற்ற நாய்களை சமூக வலைத் தலங்கள் மூலமாகவும் தத்தெடுத்தல் மூலமாகவும் புதிய வீட்டையும் குடும்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்\nபொதுமக்கள் வெளிநாட்டு இன நாய்கள், பூனைகள் என ஏராளமான வளர்ப்பு பிராணிகளை பிரியமுடன் வளர்க்கின்றார்கள். அதே அக்கரையினை நாட்டு நாய் இனத்திலும் அனைவரும் செலுத்தவேண்டும். நம் நாட்டு நாய் இனம் ஆதரவின்றி தெருவோரம் திரிகின்றது. தெருவோரம் வாழும் நாய்கள் இறைச்சிக்கடை முன்பும் உணவகங்கள் முன்பும் உணவிற்காக போட்டிப் போட்டுக்கொண்டு சண்டையிட்டு உணவை உண்டு வருகின்றன . இதனால் பாதசாரிகளுக்கு இடையூறும் ஏற்படுவது உண்டு பொதுவாக தெருவோர நாய்கள் உணவிற்காகவே அங்கும் இங்கும் திரிகின்றன சில நேரங்களில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றன.\nபலர் செல்லப் பிராணிகளாக வளர்த்த நாய்களை முதுமை காரணமாகவோ வீடு மாற்றல் காரணமாகவோ சாலையோரம் கைவிடப் படுகின்றன. கண்ணே திறக்காத நாய்க் குட்டிகளை சாலையோரம் விட்டுச் செல்கிறார்கள். இவ்வாறான நாய்க்குட்டிகள் பல வாகனங்களின் சக்கரங்களுக்கு இறையாகி விடுகின்றன. தன்னார்வலர்கள் மற்றும் பிராணிகள் வளர்க்கக் கூடிய நபர்களைக் கொண்டு மீட்டு வருகிறோம்.\nதெருவோர நாய்களை தத்து எடுத்து வளர்த்து வருபவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏ���்படுவது உண்டு. ஆர்வத்தில் சிலர் நாய்களை தத்து எடுத்து விட்டு பின்பு பராமரிக்க இயலவில்லை என கொடுக்கக் கூடிய சூழலும் ஏற்படும் அப்பொழுது அப்பிராணியை வளர்த்தெடுக்க நல்ல சூழலை உருவாக்க வேண்டியது எங்களது கடமை ஆகிறது.\nதத்து எடுப்பவர்களை தயார்படுத்தவும் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அப்போது புரிந்தது. அன்று முதல் தத்தெடுக்க விரும்பும் ஒவ்வொருவரிடமும் குறைந்த நேரம் சில வீட்டு வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பு முறை குறித்து எடுத்துக் கூறுகிறோம்\nவிலங்குகளுக்கு தடுப்பூசி எப்போது, எங்கு போடலாம் என்ற தகவல் வரை அனைத்தையும் விளக்குகின்றோம். வெளிநாட்டு இன நாய்களுக்கு இணையாக இந்திய இன நாய்கள் தெருவோர நாய்களையும் பராமரிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உதவ பல்வேறு அமைப்புகள் தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார .\nதெருவில் சுற்றும் விலங்குகளுக்கு கருத்தடை செய்யவும் விலங்குகள் தத்தெடுத்தலை அதிகமாக்குவதும் தெரு நாய்களை தொல்லையாக பார்க்கும் மனோபாவத்தை மாற்றி தெருவோர பிராணிகளை பாதுகாக்க வேண்டும் என்றார் அந்த வகையில் திருச்சிராப்பள்ளி புத்தூர் பிரதான சாலையில் தெருவோர நாய் குட்டி கடும் குளிரிலும் மழையிலும் இருந்ததை மீட்கப்பட்டுள்ளது. ஸ்வேதா தத்தெடுத்துள்ளார்\nதன்னார்வலர்கள்தெருவோர நாட்டு நாய்களை தத்தெடுக்கும் தன்னார்வலர்கள்:\nகலையிழந்த தைப்பொங்கல் ; நட்டத்தில் விவசாயிகள் \nசூரியூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nதிருச்சியில் கல்லூரி மாணவன் எழுதிய நானும் அவளும் புத்தக வெளியீட்டு \nபேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில்…\nபுதிய தலைமுறையின் நவீன சமையலறை… நேஷனல் அலுமினியம் மாடூலர் கிச்சன் எம்.ஏ.அஹமது…\nதிருச்சியில் கல்யாண சீர்வரிசை பொருட்கள் ஒரே இடத்தில்… குறைந்த விலையில்….\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சி கட்டடப் பொறியாளரிடம் ரூ. 18 லட்சம் மோசடி\nதிருச���சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-10-20T06:52:19Z", "digest": "sha1:SJ5TR32277GNYJAJB7P4NLG2K3PHHA5C", "length": 8997, "nlines": 54, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » அபிநவ் சல்மானில் குளிர்ச்சியை இழக்கிறார்: ரூபினா மீது அவதூறாக பேசப்படுவதால் சல்மானிடம் அபிநவ் குளிர்ச்சியை இழக்கிறார்\nஅபிநவ் சல்மானில் குளிர்ச்சியை இழக்கிறார்: ரூபினா மீது அவதூறாக பேசப்படுவதால் சல்மானிடம் அபிநவ் குளிர்ச்சியை இழக்கிறார்\n‘பிக் பாஸ் 14’ இல் அபிநவ் சுக்லா மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது அமைதியாக இருக்கிறார், ஆனால் யாராவது ஒருவர் தனது மனைவி ரூபினா திலக்கை குறிவைக்கும் போதெல்லாம், அவர் அவர்களின் கேடயமாக நிற்கிறார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கான் ரூபினா மீது ஒரு விரலை உயர்த்தினாலும், அபிநவ் அவளை அங்கேயும் மீட்க தயாராகிறார்.\nஇந்த வார இறுதியில் நடந்த எபிசோடில் அபிநவ் சுக்லா மீண்டும் இதே போன்ற ஒன்றை செய்ய முயன்றார். ‘ஃபால்ஸ் நரேடிவ்’ என்ற வார்த்தையின் பயன்பாடு குறித்து சல்மான் ரூபினாவிடம் கேள்வி எழுப்பியபோது, ​​அபிநவ் நடுவில் பேசத் தொடங்கினார். ஆனால் சல்மான் ரூபினாவின் ‘மோசமான பாதி’ என்று கூறி அவரை ம sile னமாக்கினார், மேலும் அவர் ரூபினாவின் வாய் துண்டாக மாறாவிட்டால் நல்லது என்று கூறினார். பின்னர் மன்னிப்பு கேட்டு அபிநவ் ம silent னமாக இருந்தார்.\nபடியுங்கள்: பிக் பாஸ் 14, 11 ஜன: சல்மான் நியமனத்தின் ஒரு பகுதியாகிறார் ரூபினாவிடம் இஸாஸ் ஒரு முள்ளாக பேசினார்.\nசல்மான் அவதூறுகளைக் கொன்றார் – உங்கள் திருமதி.\nஆனால் இப்போது அவரது பாதரசம் வரவிருக்கும் அத்தியாயங்களில் அதிகமாக இருக்கும், மேலும் அவர் சல்மானுக்கு பொருத்தமான பதிலைக் கொடுப்பார். மேக்கர்ஸ் வரவிர��க்கும் எபிசோடிற்கான ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார், இதில் சல்மான் குடும்ப உறுப்பினர்களுடன் நியமனப் பணிகளை மேற்கொண்டு வருகிறார், மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உறுப்பினர்களின் பெயர்களைக் கேட்கிறார். இந்த பணியில் அஜினாவ் எஜாஸ் கான் மீது ஒரு விரலை உயர்த்தி, இஜாஸ் மிகவும் அமைதியாக (அமைதியாக) யாரையும் ஊடுருவுகிறார் என்று கூறுகிறார். ‘ இதைக் கேட்ட சல்மான், ‘உங்கள் திருமதி (ரூபினா டிலாக்) எப்போதும் அதைச் செய்கிறார்’ என்று மன்னிப்புடன் பேசுகிறார்.\nஅபினவின் கோபம் மென்மையாக இருந்தது, சல்மான் பதிலளித்தார்\nரூபினா ஆச்சரியப்படத் தொடங்கும் சல்மானின் வாயிலிருந்து இதுபோன்ற ஒரு விஷயத்தைக் கேட்டு, அபிநவ் கோபமடைந்து சல்மானுக்கு பதிலளித்து, ‘அவள் அவ்வாறு செய்தால், அவளுடைய இழப்பை நான் செலுத்த வேண்டியிருக்கும் என்று அர்த்தமா’ இதைக் கேட்ட சல்மான் கோபமாக அபிநவைப் பார்க்கிறார். இருப்பினும் இது விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு சிறிய பார்வை மட்டுமே. ஆனால் முழு சம்பவமும் சரியாக என்ன, அது ஜனவரி 11 ‘திங்கள் போர்’ அத்தியாயத்தில் அறியப்படும்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகுல் சுவரை திரு. சர்வதேச கிரிக்கெட்டில் நம்பத்தகுந்த சிறப்பு மற்றும் உடைக்க முடியாத சாதனை\nகிம் யோ ஜாங்: வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சகோதரி கிம் யோ ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சி பொலிட்பீரோவிலிருந்து விடுபட்டுள்ளார் - பொலிட்பீரோவில் கிம் ஜாங் உன்னின் இடம், சர்வாதிகாரி கிம் ஜாங் உன் சகோதரிக்கு அடி\nவட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது ஜப்பானிய கடலோர காவல்படை | கப்பல்களுக்கான கடல் பாதுகாப்பு எச்சரிக்கை | | சர்வாதிகாரி கிம் ஜாங்கின் நடவடிக்கையால் எச்சரிக்கப்பட்ட ஜப்பான், தனது கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anknus.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2021-10-20T07:41:53Z", "digest": "sha1:PIPXWNYTT3QTWXIV5PNNIPPHM2EK5O76", "length": 5313, "nlines": 97, "source_domain": "www.anknus.com", "title": "கொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென … – Recent Current Affairs", "raw_content": "\nகொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென …\nகொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென …\nபெங்களூர்: பெங்களூரில் கொரோனா பரவல் தீவிரம் எடுத்துள்ளதால்…\nகொத்து கொத்தாக பாகற்காய் வளர என்ன செய்ய வேண்டும் …\nகொத்து கொத்தாக பாகற்காய் வளர என்ன செய்ய வேண்டும்/ பாகற்காய் வளர்ப்பது…\nகொத்து கொத்தாக காய்த்துள்ள அத்திப்பழம்:ஊடுபயிராக …\nகொத்து கொத்தாக காய்த்துள்ள அத்திப்பழம்:ஊடுபயிராக…\nதுடுப்பாட்ட செய்தி மைதானத்திற்குள் ஏன் போகிறாய்\nஇலங்கை அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் கிறிஸ் கெய்ல்…\nசரித்திரம் செய் – கே-எஸ்-கலை – நண்பர்கள் கவிதை\nசரித்திரம் செய் – கே-எஸ்-கலை. ஊரினில் ஆயிரம் ஊறுகள் மேய்ந்திட\nஎன்னிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்ட போது தரவரிசையில் அணி 6ம் …\nஎம்.எஸ்.தோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் திடீரென டெஸ்ட்…\nஎன் காதல் கவிதை – காதல் கவிதை\nஎன் காதல் கவிதை. எழுத்துக்களால் எதையும் முழுமையாக எழுதிவிட…\nகுதிப்பது – காதல் கவிதை\nகுதிப்பது. சத்தமிடும் தவளை, தாவிக் குதிக்கிறது- இந்த படைப்பை…\nகோத்தா, மகிந்தவுக்கு எதிராக போராட்டம் | புதினப்பலகை\nதேர்தல் பரப்புரைக்காக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த…\nகோத்தபாயவின் குடியுரிமை பிரச்சினையை கிளப்ப பொன்சேகாவுக்கு …\nநாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=2006", "date_download": "2021-10-20T07:30:04Z", "digest": "sha1:TLTBHEI423NO6YZZ54P64VLW3SR2JHGY", "length": 5828, "nlines": 177, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs in chennai | Best learning Centre in Chennai", "raw_content": "\nவருடாந்திர விமான பாதுகாப்பு கோப்பை\nவருடாந்திர விமான பாதுகாப்பு கோப்பை\nவிமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதற்விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் ஒரு விருது இராணுவத் தளபதி (COAS) விமானப் பாதுகாப்பு கோப்பை ஆகும். இராணுவ விமானப் படைகளின் சுயாதீன விமானப் பிரிவுகளான படைக்கு வருடாந்திர விமான பாதுகாப்பு கோப்பை வழங்கப்பட்டது. ஆர்மி ஏவியேஷன் கார்ப்ஸ் என்பது விமானப் பாதுகாப்பை உறுதிசெய்வது மற்றும் மேம்படுத்துவது தொடர்பான தொழில்நுட்பக் கை ஆகும். ஒவ்வொரு பிரிவின் விபத்து மற்றும் சம்பவ பதிவுகளை மதிப்பிட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் கோப்பை வழங்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு இந்த விருது ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தின் ஒரு பிரிவான 663 ராணுவ விமானப் படைக்கு வழங்கப்பட்டது. படை ஏவியேஷனின் மிகப் பழமையான படைகளில் ஒன்று கணிசமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இராணுவத் தளபதிகளின் மாநாட்டின் இறுதி நாளில் கட்டளை அதிகாரியான சுபேதார் மேஜருக்கு இராணுவத் தளபதியாக இருக்கும் COAS ஐ ஜெனரல் எம்.எம்.நாரவனே வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/115375/September-11-Bharathiyar-Memorial-Day-will-be-observed-as-Mahakavi-Day-says-Chief-Minister", "date_download": "2021-10-20T08:25:44Z", "digest": "sha1:PX464ZVDNWYBSMIUUG3U5UQOSQDC7U5Q", "length": 6268, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘செப்டம்பர் 11’ இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு | September 11 Bharathiyar Memorial Day will be observed as Mahakavi Day says Chief Minister | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n‘செப்டம்பர் 11’ இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு\nபாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 இனி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.\nபாரதியாரின் நினைவுநாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகளை தொகுத்து ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகம் வழங்கப்படும். பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி ’பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து\nபவானிபூரில் மம்தாவின் வெற்றியை பறிக்க வியூகம் வகுத்த பாஜக\nவெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தமிழகத்தில் தடை: அரசாணை வெளியீடு\nடி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்\n'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்\n”சசிகலாவைப் பார்த்து கவலைப்படவில்லை”: எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தின் மூத்த பஞ்சாயத்து தலைவியாக பதவியேற்றார் 90 வயது நெல்லை மூதாட்டி\nடி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்\n'உ.பி தேர்தல் களத்தில் மகள��ருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்\nபணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப்படி, எப்போது\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.net/kanavu/371/", "date_download": "2021-10-20T08:16:10Z", "digest": "sha1:XNDHENFRRNMD34AAO6FEY26KUDIPQZ3F", "length": 2095, "nlines": 29, "source_domain": "xn--clc4bvb9b.net", "title": "நினைவிழப்பு | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nநீங்கள் ஒரு அம்னீசியா கொண்ட கனவு போது அது நீங்கள் உங்களை மோசமான மற்றும் சாதகமற்ற பக்க தவிர்க்க முயற்சி என்று அடையாளம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் சிறந்த மற்றும் மிகவும் மரியாதைக்குரிய நபர் உங்களை மாற்ற முயற்சி. நீங்கள் மிகவும் பாரம்பரியஇருக்க கூடாது, நீங்கள் சில நேரங்களில் மாற்றங்கள் நீங்கள் மற்றும் உங்களை சுற்றி அந்த சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleupy.blogspot.com/2014/07/blog-post_8.html", "date_download": "2021-10-20T06:48:41Z", "digest": "sha1:FF7RGEIOKEBCXBCSIL3RCUTHBDNYQNHN", "length": 4058, "nlines": 28, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: கலால்துறை ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nசெவ்வாய், 8 ஜூலை, 2014\nகலால்துறை ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.\nகலால்துறை ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.\nபுதுச்சேரியில் மத்திய அரசின் செயல்பாட்டில் இயங்கும் கலால் மற்றும் சுங்கத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை குறைத்ததை கண்டித்தும் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் அமைத்த காரணத்திற்காக அங்கு பணியாற்றிய நான்கு ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 7.07.2014 காலை 9மணி அளவில் கலால்துறை அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராடும் ஊழியர்களுக்கு ஆதரவு ஆர���ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.கோரிக்கைகளை விளக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் சுப்பரமணி,மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைபொதுச்செயலர் குமார் ஆகியோர் பேசினார்கள்.கலந்து கொண்ட அணைவருக்கும் மாவட்டசங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 3:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/123285-first-face-of-local-body-election-begins-for-27-districts.html", "date_download": "2021-10-20T06:41:45Z", "digest": "sha1:EU6HT7YNQ4377WPG7SCYNRN5IDAX7NSY", "length": 35225, "nlines": 463, "source_domain": "dhinasari.com", "title": "27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்! முதல்கட்ட வாக்குப் பதிவு விறுவிறு! - தினசரி", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nகனமழை நிலச்சரிவு: சென்னை கொல்லம் ரயில் பகுதி ரத்து\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nகோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: சோமவார பிரதோஷ விழா\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nகனமழை நிலச்சரிவு: சென்னை கொல்லம் ரயில் பகுதி ரத்து\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி\nஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு\nஅக்.18: தமிழகத்தில் 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nஇன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி\nஇது தான�� பாகுபலி கோல்டன் மோமோஸ்\nவீடும் வேணும் இடமும் மாறணும்.. வீட்டை கையோடு எடுத்து சென்ற தம்பதி\nஇது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்\nசைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை\nவியாழனை ஆராய்ச்சி செய்யும் புதிய விண்கலம்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.20 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமீனம் (பிலவ – ஐப்பசி மாத பலன்கள்)\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nபாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு\n நம் நாட்டின் கல்வி எதை போதிக்க வேண்டும்..\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nஅக்.20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்\nராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா\nமெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்\n சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு\n27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவு விறுவிறு\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிதேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தல் தொடங்கியது. மு���ல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.\nவார்டு ஒதுக்கீட்டில் அதிருப்தி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவகாரங்களால் ஒரு சில பகுதிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. மற்ற இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி கடந்த 16ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல் படி 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nகாலை 7 முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தபடவுள்ளன.\nதேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.\nமேலும் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.\nகன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் 452 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதினசரி செய்திகள் - 20/10/2021 7:55 AM\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:43 AM\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nதினசரி செய்திகள் - 20/10/2021 6:37 AM\nஉங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI\nமரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு\nஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி\nநம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nதிருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை\nபாரதி-100: பாரதியாரின் கண்ணன் பாட்டு\nஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..\nவிதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை\nநலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்\nஇந்தியாவை சீண்டுகிறது தமிழரசுக் கட்சி: இலங்கை சிவசேனை\nஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2021-10-20T07:04:22Z", "digest": "sha1:6TNTJ376TD3PKEQKNSXJQ4JDRGVHOGH2", "length": 4662, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை\nதிருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை\nவிபத்தினை தவிர்க்க சமயபுரம் அருகே ரூ. 2 கோடி செலவில் சிறுபாலம்:\nவிபத்தினை தவிர்க்க சமயபுரம் அருகே ரூ. 2 கோடி செலவில் சிறுபாலம்: திருச்சி கோட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் 346 சிறிய பாலங்கள், 36 பெரிய பாலங்கள் உள்ள நிலையில்…\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/self-immolation/news/", "date_download": "2021-10-20T06:31:38Z", "digest": "sha1:6MLWH3CAR5UNQ7UC7YUIZD7WTM74ISWN", "length": 3845, "nlines": 83, "source_domain": "tamil.news18.com", "title": "self immolation News in Tamil| self immolation Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup #பெண்குயின் கார்னர் #பிக்பாஸ் #கிரைம்\nசென்னை ஐஐடியில் எரிந்த நிலையில் மாணவர் உடல் கண்டெடுப்பு\nஒரே பெண்ணை காதலித்த 2 மாணவர்கள் தீக்குளித்து தற்கொலை\nHappy Birthday Sehwag | இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேவாக்\nலாஷஸ் இல்லாமலேயே இயற்கையான முறையில் அடர்த்தியான கண் இமைகளை பெற டிப்ஸ்\nToday Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nகச்சா எண்ணெய் விலை குறையுமா பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nHappy Birthday Sehwag | இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேவாக்\nஐஆர்சிடிசி நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை\nகாவலரின் கன்னத்தில் அறைந்ததாக அமைச்சரின் உதவியாளர் மீது புகார்\nபெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/tamil/jeremiah-1-17/", "date_download": "2021-10-20T08:02:28Z", "digest": "sha1:JM3IOFCQENRL4SZL6AIOQRQL25CKEZ2U", "length": 12655, "nlines": 161, "source_domain": "tamilchristiansongs.in", "title": "எரேமியா 1:17 - தமிழ் வேதாகமம் - கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக��� கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.\nமுழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 1\nமுகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 1 » Jeremiah 1:17\nகர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான்.\nஆவி என்னை உயர எடுத͠Τுக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.\nஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.\nஇப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.\nஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.\nசொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்\nபின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,\nஅதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.\nநான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.\nஅப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய்; என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான்.\nஅப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைக்கட்டிக் கொண்டு, இந்தத் த���லக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.\nநான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.\nமனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.\nகாவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.\nநீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.\nஉங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,\nபிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி,\nஎல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.\nசுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.\nஉங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.\nஇசை குறிப்புகள் அட்டவணை. கீபோர்ட், கிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/28235800/injection.vpf", "date_download": "2021-10-20T06:50:48Z", "digest": "sha1:ZBIP7RP3WMYSJCXOX7C72MINDX5ANCD2", "length": 17822, "nlines": 162, "source_domain": "www.dailythanthi.com", "title": "injection || 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் முதியவர்கள் அவதி", "raw_content": "Sections செய்திகள் டி20 உலக கோப்பை விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகோவில் அர்ச்சகர்கள் நியமனம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு | வாஜ்பாய் ஆட்சியில் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் மத்திய மந்திரி பதவி கிடைத்திருக்கும் - வைகோ | விதிமுறைகளை மீறி அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு - எடப்பாடிபழனிசாமி | சென்னை மெரினாவில் உயிர்காப்பு பிரிவு தொடக்கம் | அக்.26ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு |\n2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் முதியவர்கள் அவதி + \"||\" + injection\n2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் முதியவர்கள் அவதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி முற்றிலும் இல்லாத நிலை உள்ளதால் குறிப்பிட்ட நாட்களை கடந்தும் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி முற்றிலும் இல்லாத நிலை உள்ளதால் குறிப்பிட்ட நாட்களை கடந்தும் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் எடுத்த முயற்சியின் பயனாக ஏராளமானோர் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநில அளவில் இந்த தட்டுப்பாடு உள்ளதாகவும் இதனால் சப்ளை இல்லை என்றும் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக கோவேக்சின் தடுப்பூசி ராமநாதபுரம் மாவட்டத்தில் யாருக்கும் போடப்படவில்லை. சிறிதளவு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு அவசர அவசியத்திற்காக போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது 2-வது தவணை போட முடியாமல் தவித்து வருகின்றனர்.\nகுறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தற்போது 2-வது தவணைபோட முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா அச்சத்தை விட கொரோனா தடுப்பூசி முறையாக போட முடியாததால் ஏதும் உட���் பாதிப்பு வந்துவிடுமோ அல்லது முதல்தவணை போட்டு 2-வது தவணை உரிய காலத்திற்குள் போட முடியாவிட்டால் தடுப்பூசியின் பயன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர்.\nகோவேக்சின் தடுப்பூசி முதல்தவணை போட்டுக்கொண்டவர்களுக்கு தினமும் குறுந்தகவல் வந்த வண்ணம் உள்ளதாகவும், தடுப்பூசி வந்து போட்டுக்கொள்ளும்படியும் கூறுவதால் தினந்தோறும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். எனவே, உடனடியாக மக்களின் அவதியை போக்கும் வகையில் கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டபோது, மாநிலம் முழுவதும் கோவேக்சின் தடுப்பூசி இருப்பு இல்லை. விரைவில் ஒதுக்கீடு வர உள்ளது. வந்ததும் அனைவருக்கும் போடப்படும். தற்போதைய நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி முன்அறிவிப்புடன் அந்தந்த பகுதிகளில் போடப்பட்டு வருகிறது. கோவேக்சின் அவசர அவசிய தேவைகளுக்காக சிறிதளவு இருப்பு வைத்து வருகிறோம்.\nகோவேக்சினை பொறுத்தவரை 42 நாட்களுக்குள்ளும், கோவிஷீல்டை பொறுத்தவரை 84 நாட்களுக்குள்ளும் 2-வதுதவணை போட்டுக் கொள்ளலாம். மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறினர். சுகாதாரத்துறையினர் தெரிவித்தபடி கோவேக்சின் தடுப்பூசி 42 நாட்களை கடந்து பல நாட்களாகியும் போட முடியாததால் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.\n1. தமிழகத்தில் 2-ம் தவணை தடுப்பூசி போடுகிறவர்கள் எண்ணிக்கை குறைவு\nதமிழகத்தில் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.\n2. தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு உடனடி தடுப்பூசி\nதொண்டியில் ஆர்.டி.ஓ. அதிரடி ஆய்வு செய்து தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு உடனடி தடுப்பூசி செலுத்தினர்.\n3. வீடுதேடிச்சென்று தடுப்பூசி செலுத்த வாகனம்\nவீடுதேடிச்சென்று தடுப்பூசி செலுத்த வாகனம்\n4. 735 இடங்களில் மெகா முகாம்: ஒரே நாளில் 43 ஆயிரத்து 784 பேருக்கு தடுப்பூசி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 735 இடங்களில் மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 43 ஆயிரத்து 784 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டன.\n5. நாடக கலைஞர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு\nநாடக கலைஞர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\n1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்\n2. காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு\n3. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்\n4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்\n5. வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா\n1. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\n2. அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு\n3. 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது\n4. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பிச்சைக்காரர் மாற்றித்தர கோரிக்கை மனு\n5. கடலூரில் பயங்கரம் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அடித்துக் கொலை மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மகன் வெறிச்செயல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru182.html", "date_download": "2021-10-20T07:18:39Z", "digest": "sha1:4M2YOZXMQIPFECWWFJSUWPE4ERP5CJF6", "length": 6838, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 182. பிறர்க்கென முயலுநர்! - பிறர்க்கென, இலக்கியங்கள், முயலுநர், புறநானூறு, வாழ்வதால்தான், வரும், என்றால், உலகில், பிறர், எட்டுத்தொகை, சங்க, உலகம்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 20, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 182. பிறர்க்கென முயலுநர்\nபாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி\nஉண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;\nஅமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்\nதமியர் உண்டலும் இலரே; முனிவிலர்\nதுஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,\nபுகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின், 5\nஉலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;\nஅன்ன மாட்சி அனைய ராகித்,\nபிறர்க்கென முயலுநர் உண்மை யானே.\nஉலகம் வாழ்கிறது எதனால் என்று தெரிந்துகொள்வோம். தனக்கென முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை உடையவர் உலகில் வாழ்வதால்தான். அவர்கள் இந்திர உலகத்து அமிழ்தமே கிடைத்தாலும் ‘ஆ ஆ இனிது’ என்று எண்ணி தான்மட்டும் உண்ணமாட்டார்கள். உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ளமாட்டார்கள். பிறர் அஞ்சி ஒதுங்கும் நற்பணிகளைச் செய்யும்போது தயங்கமாட்டார்கள். புகழ் வரும் என்றால் அதனைப் பெறத் தன் உயிரையும் கொடுப்பர். பழி வரும் என்றால் உலகையே சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அயராமல் உழைத்துக்கொண்டே இருப்பர். இத்தகையர் வாழ்வதால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 182. பிறர்க்கென முயலுநர், பிறர்க்கென, இலக்கியங்கள், முயலுநர், புறநானூறு, வாழ்வதால்தான், வரும், என்றால், உலகில், பிறர், எட்டுத்தொகை, சங்க, உலகம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2021/09/13094912/3005748/Tamil-News-Micromax-In-Note-1-Pro-tipped-to-launch.vpf", "date_download": "2021-10-20T08:09:50Z", "digest": "sha1:RIYY5QWRFFGZLHXVHRJ5SPCNSOVYWZB5", "length": 14458, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் புது மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் || Tamil News Micromax In Note 1 Pro tipped to launch in India later this month", "raw_content": "\nசென்னை 20-10-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிரைவில் இந்தியா வரும் புது மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nபதிவு: செப்டம்பர் 13, 2021 09:49 IST\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமைக்ரோமேக்ஸ் இன் நோட் 1\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்த மாதம் புதிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் சீரிஸ் மாடல்களுடன் இந்திய சந்தையில் ரீ-எண்ட்ரி கொடுத்தது. இந்த நிலையில், இன் நோட் 1 ப்ரோ இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nமுன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆனது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் இ7748 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது.\nஇத்துடன் புல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம். இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅசத்தல் கேமரா அம்சங்களுடன் பிக்சல் 6 சீரிஸ் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள்\nபட்ஜெட் விலையில் புது விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் 9ஆர்.டி. இந்திய விலை விவரம்\nஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸருடன் உருவாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nஅசத்தல் கேமரா அம்சங்களுடன் பிக்சல் 6 சீரிஸ் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புது விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் நோக்கியா ரக்கட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசத்தமின்றி புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் நத்திங்\nஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸருடன் உருவாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்\nமைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிப்பு\nசத்தமின்றி ஸ்மார்ட்போன் விலையை மாற்றிய மைக்���ோமேக்ஸ்\nபட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த மைக்ரோமேக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது\nவைட்டமின் ‘டி’ குறைபாட்டை வெளிப்படுத்தும் ‘நாக்கு’\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை சாதம்\nஆக்ரோஷமாக பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு\nதுமகூருவில் 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\nடி20 உலக கோப்பை - 6 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து\nஐபிஎல் போட்டி: சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு\nமுதல் போட்டியில் அசத்திய ஓமன்- 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nசர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது\nமனைவிக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த தனியார் நிறுவன ஊழியர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thambuttegamadec.com/app/public/?date=2021-10-14&&language=english", "date_download": "2021-10-20T07:25:19Z", "digest": "sha1:JNWEBQVVKSM3WSZ5TWQ4KMB2ACCYU64A", "length": 29447, "nlines": 944, "source_domain": "www.thambuttegamadec.com", "title": "තඹුත්තේගම ආර්ථික මධ්‍යස්ථානය", "raw_content": "\nඅල නු/එ/Potato Nu / E/ உருளைக்கிழங்கு எண் / ஏ\nඅලු කෙසෙල්/ash plantain/சாம்பல் வாழைப்பழங்கள்\nබඩ ඉරිඟු/corn/ இனிப்பு சோளம்\nආනයනික කිරි පිටි/Imported milk powder/ இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர்\nඇඹුල් කෙසෙල්/sour bananas/புளிப்பு வாழைப்பழங்கள்\nඅඹ වෙනත්/Mango Other/மாம்பலம் மட்ராமை\nරතු ළුණු ආනයනික/Import of red onions/சிவப்பு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட\nරතු ළුණු දේශීය/Red onion local/சிவப்பு வெங்காயம்உள்ளூர்\nබී ළුණු ආනයනික/B onion import/தேனீ வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட\nබී ළුණු දේශීය/b onion local/ தேனீ வெங்காயம் உள்ளூர் உருளைக்கிழங்கு\nඅර්තාපල් ආනයනික/Potatoes are imported/இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு\nසාලයා/ribbon fish/மத்தி மீன்/ சாளயா\nටින් මාළු/canned fish/பதிவு செய்யப்பட்ட மீன்\nගෝවා කොළ/cabbage leaves/ முட்டைக்கோஸ் இலைகள்\nඅල නු/එ/Potato Nu / E/ உருளைக்கிழங்கு எண் / ஏ\nඅලු කෙසෙල්/ash plantain/சாம்பல் வாழைப்பழங்கள்\nගෝවා කොළ/cabbage leaves/ முட்டைக்கோஸ் இலைகள்\nආනයනික කිරි පිටි/Imported milk powder/ இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர்\nඇඹුල් කෙසෙල්/sour bananas/புளிப்பு வாழைப்பழங்கள்\nඅඹ වෙනත්/Mango Other/மாம்பலம் மட்ராமை\nරතු ළුණ�� ආනයනික/Import of red onions/சிவப்பு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட\nරතු ළුණු දේශීය/Red onion local/சிவப்பு வெங்காயம்உள்ளூர்\nබී ළුණු ආනයනික/B onion import/தேனீ வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட\nබී ළුණු දේශීය/b onion local/ தேனீ வெங்காயம் உள்ளூர் உருளைக்கிழங்கு\nඅර්තාපල් ආනයනික/Potatoes are imported/இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு\nසාලයා/ribbon fish/மத்தி மீன்/ சாளயா\nටින් මාළු/canned fish/பதிவு செய்யப்பட்ட மீன்\nබඩ ඉරිඟු/corn/ இனிப்பு சோளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2020/07/blog-post_22.html", "date_download": "2021-10-20T07:24:02Z", "digest": "sha1:DKK4EEBSZTCVIMAXZ7A7DX2DXVGHQ3NX", "length": 11228, "nlines": 118, "source_domain": "www.vivekbharathi.com", "title": "மாணவர் கம்பர் கழகம் | இல்லந்தோறும் இன்பத்தமிழ் | கவியரங்கம்", "raw_content": "\nமாணவர் கம்பர் கழகம் | இல்லந்தோறும் இன்பத்தமிழ் | கவியரங்கம்\nமாணவர் கம்பர் கழகம் குரோம்பேட்டை, சென்னை நடத்திவரும் இல்லந்தோறும் இன்பத்தமிழ் என்னும் தொடர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேற்று மாலை இணைய கவியரங்கம் நடைபெற்றது. \"கம்பன் பேசிய நாடு\" எனும் தலைப்பில் அதில் நான் வழங்கிய கவிதையும் நேரலையின் காணொலியும் இதோ..\nகாடோடு வந்தவனை நாடோடு நட்பாக்கினாள் பராசக்தி..\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\nமாணவர் கம்பர் கழகம் | இல்லந்தோறும் இன்பத்தமிழ் | க...\nகம்பனும் பாரதியும் | இரட்டைக் கவிதை | பாம்பன் மு. ...\nகாவியும் கருப்பும் சந்தித்துக் கொண்டால்\nஎதுவரை போகும் இது - பைந்தமிழ்ச் சோலை இணையக் கவியரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.net/kanavu/1166/", "date_download": "2021-10-20T05:56:52Z", "digest": "sha1:BW6MOIBFVG24RR5XA63VIB6EHI7AUNI3", "length": 4544, "nlines": 29, "source_domain": "xn--clc4bvb9b.net", "title": "பந்து வீச்சு | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nகனவு பந்து வீச்சு உங்கள் சாதனைகள், பணிகள் மற்றும் தோல்விகள் பிரதிபலிக்கிறது. நீங்கள் ஒரு கனவில் பல வே���ைநிறுத்தங்கள் செய்திருந்தால், உங்கள் விழித்திருக்கும் வாழ்க்கையில் நுழையும் மகத்தான சாதனைகளைக் காட்டுகிறது. கனவு நீங்கள் சரியான ஒன்றை எடுத்து ஏனெனில் நீங்கள் செய்து எல்லாம் எல்லாம் தொடர்ந்து என்று அறிவுறுத்துகிறது மற்றும் எல்லாம் திட்டமிட்டபடி செல்கிறது. விளையாட்டு நன்றாக செல்லவில்லை என்றால், அது நீங்கள் வாழ்க்கையில் தவறான விஷயங்களை செய்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஒரு கிண்ணம் சாக்கடை பந்து வீச்சு கனவு, உங்கள் வாழ்க்கையில் சில பல்வேறு செய்யும் அறிவுறுத்துகிறது. சில நேரங்களில் விஷயங்கள் நீங்கள் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லை என்று எனக்கு தெரியும், அது ஒரு மோசமான விஷயம் அல்ல, ஏனெனில் இழப்புகள் மற்றும் தவறுகள் எதிர்கால த்திற்கு வலுவான மற்றும் சிறந்த. ஒருவேளை வழக்கமான உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை அம்சங்களை ச்செய்திருக்கலாம். கனவுகளில் பந்து வீச்சு கூட நீங்கள் பாலியல் ஆசைகள் சின்னமாக முடியும் என்று கருதுகின்றனர், ஆனால் உங்களை வெளிப்படுத்த முடியவில்லை. நீங்கள் அல்லது உங்கள் பங்குதாரர் உச்சியை அடைந்த வெற்றிகரமான உடலுறவு என விளக்கமுடியும் இது நேர்மறை வெளிப்பாடுகள், உள்ளன. அது உங்கள் விழித்தெழுவாழ்க்கையில் உங்கள் உணர்வுகளை மற்றும் உற்சாகத்தை பிரதிபலிக்கிறது ஏனெனில் நீங்கள் அதை பந்துவீச்சு விளையாட்டு விளையாட எப்படி உணர்கிறது என்பதை கவனம் செலுத்த உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.net/kanavu/606/", "date_download": "2021-10-20T08:41:36Z", "digest": "sha1:4RVTBBIG7VD5OEEUZDEDHBYOWWGQTANP", "length": 2353, "nlines": 29, "source_domain": "xn--clc4bvb9b.net", "title": "தொல்லியலாளர் | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nஇந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 20\nஒரு தொல்பொருள் பற்றிய கனவு உங்களை அல்லது கடந்த காலத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் வேறு ஒருவரை அடையாளப்படுத்துகிறது. பழைய உறவுகள், பழக்கங்கள் அல்லது சூழ்நிலைகளில் மதிப்பைக் கண்டறியவும். எதிர்மறையாக, அது நீங்கள் பழைய பிரச்சினைகள் நல்ல விஷயம் பார்க்க ஒரு அறிகுறியாக இருக்கலாம். உதாரணம்: ஒரு மனிதன் ஒரு தொல்பொருள் அவருடன் பேசி கனவு. நிஜ வாழ்க்கையில், அவர் ஒரு பயங்கரமான சண்டை இருந்தது ஒரு பழைய காதலி உணர்வுகளை தொடங்கிய��ு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2021/05/blog-post_94.html", "date_download": "2021-10-20T07:19:15Z", "digest": "sha1:J7V2OZ4KNRMTHZQX2OWSPVLVDKIFE4FI", "length": 45325, "nlines": 772, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: படித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ் இருபது ஆண்டுகால நாவல்களின் அறிமுகத்தை விமர்சனப்பாங்கில் பதிவுசெய்யும் அரிய முயற்சி முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/10/2021 - 24/10/ 2021 தமிழ் 12 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபடித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ் இருபது ஆண்டுகால நாவல்களின் அறிமுகத்தை விமர்சனப்பாங்கில் பதிவுசெய்யும் அரிய முயற்சி முருகபூபதி\nதமிழ் நாவல் நூற்றாண்டு காலம் 1976 இல் வந்தபோது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவர் இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதி இரண்டு நாட்கள் ஆய்வரங்குகளை நடத்தினார்.\nஅக்காலப்பகுதியில் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறாண்டு பிறந்துவிட்டது என்ற தகவல் தமிழகத்திற்கும் தெரியாதிருந்தது. அப்போது அங்கே முதல்வராக இருந்தவர் பல நாவல்கள் எழுதிய கலைஞர் கருணாநிதி.\nபின்னாளில் சிட்டி சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் இணைந்து தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதினார்கள்.\nஅதற்கு முன்பே, இலங்கையில் கலாநிதி நா. சுப்பிரமணியன் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலையும் வீரகேசரி பிரசுர நாவல்கள் பற்றிய மதிப்பீட்டு நூலையும் எழுதிவிட்டார்.\nஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என்ற நூலை சில்லையூர்\nசெல்வராசன் 1967 ஆம் ஆண்டளவில் எழுதி வெளியிட்டுள்ளார்.\nகைலாசபதியும் 1968 இல் தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலை எழுதியதையடுத்து, தமிழக விமர்சகர் வெங்கட் சாமிநாதன், அதற்கு எதிர்வினையாற்றி மார்க்ஸீயக் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற விமர்சனத்தை நடை இதழில் எழுதினார்.\nஅதனை இலங்கையில் பூரணி காலாண்டிதழ் மறுபிரசுரம் செய்ததையடுத்து, பேராசிரியர் நுஃமானும் அதற்கு நீண்ட எதிர்வினையை மல்லிகையில் தொடராக எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக மு. பொன்னம்பலமும் மல்லிகையில் ஒரு கட்டுரையை எழு��ினார்.\nசில பதிப்புகளைக்கண்டுள்ள கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூல் கடந்த 2018 ஆம் ஆண்டிலும் மற்றும் ஒரு பதிப்பினைக்கண்டது. இந்த புதிய பதிப்பினை காலச்சுவடு வெளியிட்டது.\nநூலகர் நடராஜா செல்வராஜா, ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு என்ற விரிவான நூலை கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.\nஇத்தகைய இலக்கிய வரலாற்றுப்பின்னணியுடன் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி மாத இதழ், தனது 150 ஆவது இதழாக ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழை 475 பக்கங்களில் பெறுமதி மிக்க ஆவணமாகவே வெளியிட்டுள்ளது.\nஅதன் உள்ளடக்கமும் கனதியும் பிரமிப்பைத்தருகிறது. அதற்காக உழைத்த ஜீவநதி ஆசிரியர் கலாமணி\nபரணீதரனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.\nமொத்தம் 107 தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்கள் இச்சிறப்பிதழில் தொகுக்கப்பட்டுள்ளன.\nகடந்த வருடம் கார்த்திகை மாதம் முதல் இதற்காக தொடர்பாடல்களை இலங்கை உட்பட உலகெங்கும் மேற்கொண்டு ஆக்கங்களை சேகரித்திருக்கும் ஆசிரியர் பரணீதரன், நான்கு மாதங்களுக்குள் இந்த அரிய ஆவணத்தை வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார்.\n2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான இருபது ஆண்டுகாலத்தில் ஈழத்துப்படைப்பாளிகளினாலும், புலம்பெயர்ந்துசென்ற ஈழத்துப்படைப்பாளிகளினாலும் எழுதப்பட்ட நாவல்களை முடிந்தவரையில் விமர்சனப்பாங்கில் இந்த ஆவணம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nமூன்றாம் பக்கத்தில் “ குறிப்பு “ என்ற தலைப்பில் பரணீதரன் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதற்கு தவறவில்லை. அவர் தொடர்புகொண்டவர்களில் சிலர் எழுதி அனுப்புவதாகச்சொன்னபோதிலும் , கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றத்தவறிவிட்டதையும் தனது ஆதங்கத்தில் சுட்டிக்காண்பித்துள்ளார்.\nஅதனால், முன்னர் வெளிவந்த சில ஆக்கங்கள் மறு பிரசுரமாகியிருக்கிறது. முன்னர் வாசிக்கத்தவறியவர்களுக்கு மற்றும் ஒரு சந்தர்ப்பத்தையும் ஜீவநதி வழங்கியிருப்பதாக கருத இடமுண்டு.\nஇருபது ஆண்டுகாலத்தில் வெளிவந்த அனைத்து ஈழத்து\nநாவல்களையும் பற்றிய மதிப்பீட்டை ஒரே தொகுப்பில் வெளியிட முயற்சிப்பது சிரமசாத்தியமானது. எனினும் முடிந்தவரையில் பரணீதரன் ஆக்கங்களை சேகரித்துள்ளார்.\nவிமர்சகர் சி. ரமேஷ் 65 பக்கங்களில் ஈழத்து தமிழ் நாவல்கள் என்ற தலைப்பில் அறிமுகக்குறிப்புகளை எழுதியுள்ளார்.\n“ நாவல் குறித்து எழுதப்பட்ட இக்கட்டுரை உண்மையிலேயே அறிமுகக் குறிப்புக்களேயன்றி ஆய்வன்று. நாவல் இலக்கியத்தை பயனுள்ள ஆய்வுக்குட்படுத்துவோருக்கு இத்தரவுகள் போதுமானதல்ல. உண்மையில் இத்தரவுகள் விரித்து எழுதப்படவேண்டியது. “ – என்று ரமேஷ் ஒப்புக்கொண்டு பதிவுசெய்திருந்தாலும், அவர் முன்னெடுத்திருக்கும் இம்முயற்சி உசாத்துணையாகவே நிச்சயம் திகழும். அவரது தீவிர தேடுதலையும் பரந்த வாசிப்பு அனுபவத்தையும் நாம் பாராட்டவேண்டும்.\nஈழத்து இலக்கிய வளர்ச்சி பரிமாணங்கள் பலவற்றை கண்டடைந்துள்ளது.\nசுதந்திரத்திற்கு முற்பட்ட நாவல் இலக்கியம், மறுமலர்ச்சி கால நாவல்கள், முற்போக்கு – மண்வாசனை நாவல்கள், பிரதேச நாவல்கள் – தலித் இலக்கியமாகத்திகழும் நாவல்கள், நிலக்காட்சிக்கும் பிரதேச மொழிவழக்குகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி அதன் ஊடாக மக்களின் ஆத்மாவை பிரதிபலித்தவை, வர்க்கப்பார்வைக்கு முன்னுரிமை வழங்கியவை, அழகியலை சித்திரித்தவை, பிரசாரத்தொனி\nமேலோங்கியவை, போர்க்கால நாவல்கள், விடுதலை இயக்க உள்முரண்பாடுகளை சித்திரித்தவை, அரசியல் விமர்சன நாவல்கள், புலம்பெயர்ந்தவர்களால் ஆறாம் திணையிலிருந்து படைக்கப்பட்டவை… இவ்வாறு வளர்ச்சி கண்ட ஈழத்து நாவல் இலக்கியத்தின் செல்நெறியையும் ஜீவநதியின் நாவல் விமர்சனச் சிறப்பிதழ் பதிவுசெய்துள்ளது.\nநாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாவல் நூற்றாண்டு வந்தபோது, அதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வரங்கில் பேசப்பட்ட நாவல்களின் களத்திற்கும், 2000 ஆம் ஆண்டுக்குப்பின்னர் வெளியான நாவல்களின் களத்திற்கும் நிரம்ப வேறுபாடுண்டு.\nமுன்னைய காலத்தில் நாவல்களில் சோஷலிஸ யதார்த்தப்பார்வையை மார்க்ஸீய இலக்கிய விமர்சகர்கள் எதிர்பார்த்தார்கள், அல்லது வலியுறுத்தினார்கள். அதனால், பலரது நாவல்களில் பிரசாரம் மேலோங்கியுமிருந்தது.\nஈழத்தின் ஒரு மூத்த நாவலாசிரியர் தனது முதல் நாவலை எழுதி வெளியிட்டுவிட்டு, நாடெங்கும் அதற்கு நடந்த அறிமுக – விமர்சனக்கூட்டங்களுக்குச்சென்றார்.\nஅந்த நாவலின் இரண்டாம் பாகத்தை அவர் எழுதியபோது,\nஅவரால் அவர் எதிர்பார்த்தவாறு எழுதமுடியாமல், விமர்சகர்களின் பார்வையே ஆழமாக அழுத்தியது.\nபின்னர், சில மாதங்கள் எந்தவொரு விமர்சனக்கூட்டங்களுக்கும் செல்லாமல், காலத்தை கடத்திவிட்டு இரண்டாம் பாகத்தை எழுதினார்.\n“ பிள்ளை பெறாத மருத்துவச்சி, கர்ப்பிணித்தாயிடம் எவ்வாறு மூச்சு எடுத்து விட்டால் பிள்ளை சுகமாக பிறக்கும் என்று சொல்லிக்கொடுப்பதுபோன்றதுதான் இந்த விமர்சகரின் வேலை “ என்றும் கடிந்துகொண்டார் அந்த மூத்த நாவலாசிரியர்.\nஇதனையே ஒரு மேலைத்தேய அறிஞரும், “ ஓடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் முடவனே விமர்சகன் “ என்று வேறு விதமாகச்சொன்னார்.\nஅவ்வாறாயின், இலக்கியத்திற்கு விமர்சகர்கள் அவசியமில்லையா..\nவிருந்தில் பரிமாறப்படும் உணவு எப்படி இருந்தது எனச்சொல்வதற்கு ருசி பேதம் அவசியமாகியிருப்பதுபோன்று ஆக்க இலக்கிய படைப்புகள் குறித்த கணிப்பினை வெளிப்படுத்துவதற்கும் விமர்சகர்கள் தேவைப்படுகிறார்கள்.\nஅவர்களின் வாசிப்பு அனுபவங்கள் வெளிப்பட்டிருக்கும் கட்டுரைகளை ஜீவநதி வரவாக்கியுள்ளது.\nநூறு தலைசிறந்த தமிழ் நாவல்களை பட்டியலிடும் விமர்சகர்கள் தவறவிட்ட நாவல்கள் பற்றிய அறிமுகக்குறிப்புகளையும் இந்த ஆவணத்தில் காணமுடியும்.\nசமகாலத்தில் நாவலின் ஆயுள் காலம் பற்றியும் சிலர் பேசத்தொடங்கியுள்ளனர். அவை எழுதப்பட்ட காலத்தின் பின்புலத்தை அவதானிக்காமல், எதிர்காலத்தில் மறக்கப்பட்டுவிடும் ஆபத்து நேர்ந்துவிடும் எனவும் ஆரூடம் சொல்கிறார்கள்.\nஜீவநதி வெளியிட்டிருக்கும் ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழ் இலங்கை – தமிழக – சிங்கப்பூர் – மலேசியா பல்கலைக்கழகங்களின் தமிழ்துறை மாணவர்களையும் சென்றடையவேண்டியது.\nசமகால கொரோனோ நெருக்கடி அவலத்திற்கு மத்தியில் நேர்த்தியாக இதனை வெளியிட்டிருக்கும் ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன், ஏற்கனவே, பெண்கள் சிறப்பிதழ் , கவிதைச் சிறப்பிதழ் , உளவியல் சிறப்பிதழ் , இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் , அவுஸ்திரேலியா சிறப்பிதழ் , கனடா சிறப்பிதழ் , மலையக சிறப்பிதழ் , திருகோணமலை சிறப்பிதழ் , ஈழம்- கவிதை சிறப்பிதழ் , ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், சிறுவர் இலக்கிய சிறப்பிதழ் முதலானவற்றை இலக்கிய உலகிற்கு வரவாக்கியவர்.\nஅவருடைய அயராத முயற்சியின் அறுவடையாக ஜீவநதியின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழும் திகழும்.\nமகிழ்ச்சி பொங்கும் நோன்புப் பெருநாள்\nதமிழர் இனவழிப்பு நினைவுநாள் - சிட்னி\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 41 1983 அலைந்துழ...\nஅவர்பிரிவால் ஆன்மீகம் அறிவுலகம் அழுகிறதே \nபடித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் வி...\nசிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் இலட்சர்சனை\nஎன் அம்மா பொன் குலேந்திரன் (மிச...\nபரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் த...\nட்யூன் - குறும்படம் ஒரு பார்வை - கானா பிரபா\nஉச்சி வகுந்தெடுத்துபிச்சிப்பூ வச்ச கிளி..... கானா ...\nஅமெரிக்காவில் பூரி செய்த காலம் - டாக்டர் கல்யாணி...\nமுள்ளிவாய்க்கால் படுகொலைத் தினத்தை நினைத்து……\nஸ்வீட் சிக்ஸ்டி 11- அரசிளங்குமரி - ச சுந்தரதாஸ்\nதிருஞானசம்பந்த நாயனார் குருபூசையும் தேவார முற்றோதல...\nநோட்டுப்புத்தகத்துடன் அலைந்த பிஞ்சுப் பாதங்கள்: மற...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-10-20T07:33:31Z", "digest": "sha1:XADOMDYE3ECDLCDXXT2W5JJ2DWMBTKKS", "length": 4969, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி… விரைவில் நடக்கும்… துணை முதல்வர் சொல்றார் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி… விரைவில் நடக்கும்… துணை முதல்வர் சொல்றார்\nமத்திய அரசு கொள்கை ரீதியாக எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறைப்படி, மத்திய அமைச்சரவை கூடி அங்கீகாரம் அளிக்க வேண்டும். இது கூடிய விரைவில் நடக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;\nதமிழக மக்களுக்கு தீங்கு இழைக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு எதிர்க்கும். கருணாஸ் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கருணாஸ் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை நீங்கள் கூறி தான் தெரியும்.\nமத்திய அரசு கொள்கை ரீதியாக எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறைப்படி மத்திய அமைச்சரவை கூடி அங்கீகாரம் அளிக்க வேண்டும். இது கூடிய விரைவில் நடக்கும்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்கள் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன.\nபொன்.ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிந்தால் கொடுக்கலாம்.\nதிமுக ஆதாரமில்லாமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதனை நாங்கள முறியடிப்போம். அதிமுகவில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இது முழுமையாக முடிந்த பிறகு தேர்தல் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-10-20T06:41:14Z", "digest": "sha1:TA632FN6PQFHK7LRBKBUYZCWIMH5J5PL", "length": 4442, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "“மாற்றி அமைக்கப்பட்டுள்ளது… குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது” | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\n“மாற்றி அமைக்கப்பட்டுள்ளது… குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது”\nமாற்றி அமைக்கப்பட்டுள்ளது… மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. என்ன விஷயம் தெரியுங்களா\nராகேஷ் அஸ்தானா வழக்கில், பாரபட்சமற்ற, நேர்மையான, துரிதமான விசாரணை நடத்தும் வகையில் குழு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக சிபிஐ கூறி உள்ளது.\nஇது தொடர்பாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த குழுவில் சிறந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ள��ர். சிபிஐ அலுவலகத்தில், சோதனை மற்றும் சீல் வைப்பு என்பது பொய்யான தகவல். சிபிஐ தனிப்பட்ட நபர்களுக்கானது அல்ல. நாட்டிற்கானது. இதனால், அமைப்பின் பெயருக்கு பாதிப்பு கிடையாது. எந்த வகையான விசாரணை தேவையோ அது நடக்கும்.\nஇதனிடையே, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், சிபிஐ இயக்குனர் சுதந்திரமாக செயல்படும் வகையில், அவருக்கு 2 ஆண்டு பதவிக்காலம் வழங்கப்பட்டு உள்ளது. சிபிஐ இயக்குனரை மாற்றுவது என்பது உயர்மட்ட குழு எடுக்க முடியும். மத்திய அரசின் முடிவானது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது எனக்கூறி உள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/author/netultim2/", "date_download": "2021-10-20T08:07:40Z", "digest": "sha1:AAD3YDEYAHYFW2GZPVOFPLIE2DDWIG7J", "length": 22264, "nlines": 109, "source_domain": "canadauthayan.ca", "title": "netultim2 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு\nசென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி\n* 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம் * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் * நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு * கொல்லப்பட்டாரா தமிழக மீனவர் - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட்\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி\nஉத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தற்போதே வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீத இடங்களில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது” என்றார்.\nவிஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி…\nபல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் – அரசு தரப்பு\nமும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு போதை விருந்து நடந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து கப்பலில் இருந்த பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். தற்போது அவர் ஆர்தர் ரோடு சிறைச்சாறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஆர்யன்கான் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில�� மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு…\nசென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி\nசென்னை போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் சங்கர் ஜிவால். இவர் பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன்சிங்க்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nபொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை\nஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை 14 மற்றும் 15ம் தேதி அரசு விடுமுறை வழங்கப்படும் நிலையில் சனிக்கிழமை சேர்த்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு கோரிக்கையை ஏற்று 16-ஆம் தேதி அதாவது சனிக்கிழமை விடுமுறை வழங்கியுள்ளது. இந்நிலையில் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி சேர்த்து சனிக்கிழமை விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மணி நிலவரம்: தி.மு.க. தொடர்ந்து முன்னிலை\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்���ு வருகின்றனர்.மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119…\nகோவில் இடவாடகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி; அமைச்சர் அறிவிப்பு\nசென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில், தமிழகத்தில் கோவில் இடத்திற்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்பின், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கோவில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம். இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். நேரடியாக வாடகை செலுத்துவோரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தது குறித்து பேசிய அவர், மற்ற நாட்களில் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தால் அதனை…\nவட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் (அக்.8,9) வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய…\nஆயுதபூஜை பண்டிகை: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சர் ராஜகண்ணப்பன்\nதமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். சென்னையில் இருந்து ஊருக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கு��். இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இந்த பேருந்துகள், வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. இதன்படி, தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும்…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2014/09/08/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-5/", "date_download": "2021-10-20T07:55:15Z", "digest": "sha1:ZCABBNZJUGKE23ZMVJDVM5YXWRFGZK6R", "length": 31177, "nlines": 231, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← இலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 7: கதைமாந்தர்கள்-2\nகனவுப்பெண் – கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து →\nமொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014\nPosted on 8 செப்ரெம்பர் 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n1. பிரான்சில் என்ன நடக்கிறது\nஅ. வொல்த்தேருக்கு நேர்ந்த கதி:\nநமக்கு நகைச்சுவை என்ற பெயரில் குறளை விருப்பம்போல திருத்திச் சொல்வதைத் திரைப்படங்களில் கேட்டுப் பழகிவிட்டது. அதையே சகித்துக்கொள்ளலாம் என்பதுபோல வேடிக்கையொன்று பிரான்சு நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. Ferney- Voltaire என்பது பிரான்சு நாட்டில் உள்ள ஒரு கொம்யூன், அதாவது பேரூராட்சி. பிரான்சு -சுவிஸ் எல்லையிலிருக்கிற ஊர். சுவிஸ் நாட்டிற்கு குறிப்பாக ஜெனீவாவிற்கு வெகு அருகிலிருந்ததாலும் அப்போதைய அரசியல் சூழலாலும் இவ்வூரை வசிப்பதற்கென வொல்த்தேர் தேர்வு செய்து (1759) இருந்தார். அறிவொளிகால தத்துவவாதியும் – படைப்பாளியுமான வொல்த்தேர்க்கு மரியாதை செலுத்தும்வகையில் அவரது பொன்மொழிகள் அடங்கிய செப்புத் தகட்டினை கொம்யூன் வைக்க நினைத்தது. வரவேற்கக்கூடிய யோசனைதான். கொம்யூனும் அதற்கான நிதியை ஒதுக்கியது. கல்வி ஆண்டு தொடங்கும்போது அதாவது செப்டம்பர் மாதத்தில் அதன் திறப்புவிழா இருக்கவேண்டுமென மேயர் நினைத்தார். அந்த அவசரமே அவரை சந்தியில் நிறுத்த காரணமாகி இருக்கிறது.\n“சொற்பிழை, வாக்கிய பிழையுடன் அமைத்து வொல்த்தேர் சொல்லவந்ததையே மாற்றிப்பொருள்கொள்ளும் வகையில் கூற்றுகள் செப்புத் தகடுகளில் இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். நீண்ட வாக்கியத்தை சுருக்குகிறேனென்று அதன் பொருளையே கேலிக்குரியதாக்கி இருக்கிறார்கள்” என்பது குற்ற சாட்டு. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில்தான் மீண்டும் திறப்பார்கள். கொம்யூன், வொல்த்தேருக்கு இந்த மரியாதையை(. நீண்ட வாக்கியத்தை சுருக்குகிறேனென்று அதன் பொருளையே கேலிக்குரியதாக்கி இருக்கிறார்கள்” என்பது குற்ற சாட்டு. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில்தான் மீண்டும் திறப்பார்கள். கொம்யூன், வொல்த்தேருக்கு இந்த மரியாதையை() கல்வி ஆண்டின் தொடக்கப் பரிசாக உள்ளூர் மாணவர்களுக்கென அறிவித்திருந்தது நகைமுரண். “Rien ne se fait sans un peu d’enthousiasme” (சிறிதளவேனும் ஆர்வமின்றி எதையும் செய்துமுடிப்பதில்லை அல்லது ஒன்றைச் செய்ய சிறிதளவாயினும் ஆர்வம் வேண்டும்) என்ற வாக்கியம் “rien ne se fait sans peu d’enthousiasme” ( சிறிதளவு ஆர்வத்துடன் செய்யப்பட்டதென்று எதுவுமில்லை) என்று கொம்யூன் பதித்துள்ள தகட்டில் இருந்தது. அதுபோல Printing accentலும் தவறுகள் இருந்திருக்கின்றன.\nஇதைக் கண்டித்திருக்கும் பிரெஞ்சு தினசரிகள்: “இத்தவறுகள் Franck Ribéry (பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் – பிரெஞ்சு மொழியைப் பிழையுடன் பயன்படுத்துவபவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகுபவர்களில் ஒருவர்) குடியிருப்பு வழித்தடத்தில் வைத்திருந்தால் கூட சகித்திருக்கலாம் அவர்கள் வைத்திருப்பது வோல்த்தேர் தமது மாளிகையிலிருந்து ஜெனீவா செல்லும் பாதையில். இது அவருக்குச் செய்யும் அவமரியாதை” எனக் கண்டித்திருக்கிறா¡ர்கள். பிழ��யுள்ள பொன்மொழிகள் அகற்றப்பட்டுள்ளன. “தவறுகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இருக்கிறோம்”, என அறிவித்திருக்கிறார் மேயர்.\nகடந்த சில ஆண்டுகளாவே மொழி அனுதாபிகள், « பிரெஞ்சு மொழியியை ஒரு சாரார் சரியாக உபயோகிப்பதில்லை » என குறைகூறிவருகிறார்கள்: பிழைபட உபயோகிப்பது, வாக்கியப் பிழைகள், ஒரே பொருளைத் தரும் இருசொற்களை பயன்படுத்துவது, ஆங்கில சொற்கள் உபயோகமென.. குற்றசாட்டுகள் உள்ளன.\nஅண்மையில் எடுத்த கருத்துக்கணிப்பு பிரெஞ்சு மொழியை கொலைசெய்கிறவர்கள் யார் யார் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி 78% விளையாட்டுவீரர்கள் பிரெஞ்சு மொழியை ஒழுங்காக உபயோகிப்பதில்லையாம், அடுத்ததாக நட்சத்திரங்கள் 51%( நடிகர்கள், பாடகர்கள்); பத்திரிகையாளர்களும் தப்பவில்லை 19%. ஆங்கிலசொற்களை கலந்து பேசுவதும் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். பத்து பேருக்கு 7 பேர் ஆங்கிலச் சொற்களை கலந்து பேசுகிறார்கள். அவர்களில் 13% பேர் அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பவர்கள். குறிப்பாக 18லிருந்து 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 29% ஆங்கிலச் சொற்களை உபயோகிக்கிறார்களாம்.\nவலெரி த்ரியெர்வெலெர் (Valérie Trierveiler) பிரான்சு நாட்டின் இந்நாள் அதிபர் பிரான்சுவா ஹொலாந்து(François Hollande)வின் முன்னாள்காதலி. 2013ம் ஆண்டு பிப்ரவரிமாதம் இப்பெண்மணி இந்தியாவிற்கு வந்திருக்கிறார் (2013). காந்தி சமாதிக்கு கதலருடன் மலர் வளையமெல்லாம் வைத்திருக்கிறார். அடுத்த ஜனவரி மாதம் ஊட்டச்சத்துப்பற்றாக்குறை குழந்தைகளின் நலனை முன்வைத்து அவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மும்பைக்கு வரவிருக்கிறார். அதிபர் திடீரென்று இப் பத்திரிகையாளர் பெண்மணியைக் கைவிட்டு ஜூலி கயெ (Julie Gayet) என்கிற நடிகைமேல் காதல்கொண்டுவிட, பத்திரிகையாளர் பெண்மணி அதிபரோடு இருந்த நாட்களையும் அவரது அரசியலையும், பக்கத்திற்குப்பக்கம் குற்றம் சாட்டி « Merci pour ce moment » (அத்தருணத்திற்கு நன்றி) என்ற நூலை எழுதியிருக்கிறார். இருக்கிறார். நான்கைந்து நாட்களுக்கு முன்பு முதற்பதிப்பாக இரண்டு லட்சம் புத்தகங்கள் வெளிவந்து விற்று முடிந்திருக்கிறது. மீண்டும் இரண்டாவது பதிப்பு. ஆங்கிலத்திலும் விரைவில் வர இருக்கிறது இதுவரை ஒரு மில்லியன் யூரோவை அவர் சம்பாதிருக்கக்கூடும் என்கிறார்கள்; முதற்பதிப்புக்குமட்டும் பதிப்பகம் ஐ��்து லட்சம்யூரோவை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே அதிபர் பிரான்சுவா ஹொலாந்துவின் சோஷலிஸ்டுகளின் அரசாங்கத்தை, இடதுசாரிகள் அனைவரும் விமர்சிக்கிறார்கள்; அண்மையில் அரசின் கொள்கை ஏழைகளுக்கானதல்ல எனக்கூறி முக்கியமான அவரது கட்சியைச்சேர்ந்த மூன்று அமைச்சர்கள் (நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், கலை பண்பாட்டுத்துறை அமைச்சர்) பதவி விலக வலது சாரி மனப்பாங்குகொண்ட இவருடைய சோஷலிஸ்ட் கட்சி பிரதமர், மனுவெல் வால்ஸ் புதிய அமைச்சரவை பதவியேற்று இரண்டுவாரங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இந்த அம்மாவின் புத்தகம் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பு 13% பிரெஞ்சுமக்களே அதிபர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. பிரெஞ்சு அதிபர்கள் வரலாற்றில் எந்தவொரு அதிபருக்கும் இப்படியொரு நிலமை உருவானதில்லையாம்.\n2. அண்மையில் வாசித்த புத்தகம்: பசித்த மானுடம் -கரிச்சான் குஞ்சு\nகணேசன் – கிட்டு இரு மனிதர்கள், இருவேறு வாழ்க்கை, பழமை மரபுகளில் ஊறிய குடும்பங்களின் வழித் தோன்றல்கள். வயிற்றுப் பசியைக்காட்டிலும் உடற்பசி அதிகமாக பேசப்படுகிறது. பெண்களை பரத்தைகளாக சித்தரித்திருக்கிறது. இக்காலத்தில் எழுதப்படிருந்தால் ஒரு வேளை Aides நோயைக் கதைநாயகனுக்குக் கொடுத்திருப்பார். இங்கே குஷ்டம். பெண்போகத்தால் வரும் நோய் குஷ்டம் என்ற நம்பிக்கையில் பெருவாரியான மக்கள் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நாவல். மேற்கத்திய நாவல்களில் தான் நுணுக்கமான அவதானிப்பை கவனித்திருக்கிறேன் எழுதுவதற்கு முன்னால் ஒரு குஷ்ட ரோகியின் உடலை ஈபோல மொய்த்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவ்வளவு நுண்ணிய பார்வை. 1978ல் முதற் பதிப்பு வந்திருக்கிறது. அக்காலத்தில் இப்படியொருநாவல் என்பது மிகப்பெரிய புரட்சிதான். இன்று கற்பனையைக் காட்டிலும் நாவலில் சுய அனுபவங்கள் மேலோங்கி இருக்கற காலம். இந்நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. நோயினை, நோயாளியை, மனித மன விகாரங்களை ஒளிவு மறைவின்றி பேசுகிறது எனவே தனித்துவம் பெற்ற நூல் எனக்கூறலாமா அதனினும் பார்க்க மேலான தகுதிகள், பெருமை சேர்க்கிற கூறுகள் நாவலில் இருக்கின்றன. முதலாவதாக கதை சொல்லியைப் படைத்திருக்கும் விதம். தன்னிலையிலும், படர்க்கையிலும் அவன் கதை தஞ்சை எழுத்துக்களுக்கே உரிய அடர்த்தியுடனும் அழகுடனும் சொல்லப்படிருக்கிறது. மையம் விளிம்பு என்கிற மயக்க நிலையில் கதை நாயகர்கள்.\nஇரு கதை நாயகர்களுமே ஆரம்பகால வாழ்க்கை சுகமானதல்ல. ஏன் கதை முழுவதுமே அவர்கள் வாழ்க்கை கடுமையானதுதான் என்பதைத் தெரிவிக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் இருந்தாலுங்கூட.\nகணேசன் “சத்திரா போஜா மடா நித்திரா” என்று வாழ்க்கையைத் தொடங்கியவன்:\n“ஊரில் எங்கு கல்யாணம், கருமாதி நடந்தாலும் தானும் அம்மாவும் போய்க் காசு வாங்கிகொண்டும் கடுமையான வசவுகள் வாங்கிக்கொண்டும் சாப்பிட்டுவிட்டும் வந்ததெல்லாம் உண்டு. அப்பொழுது எனக்கு ஐந்தாறு வயதிருக்குமா ” என கடந்தகாலத்தை நினைவூட்டி நமக்கும் “எனது வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது” என்பதை கூச்சமின்றி தெரிவிப்பததன் மூலம் இன்றைய தனது நிலைமைக்கு சப்பைகட்டு கட்டுகிற கணேசன் தாய் தந்தையற்ற அநாதை.\n“கிட்டாவின் தந்தை இறந்தபோது அந்தக் குடும்பத்திற்கு ஐந்து மா நிலமும் ஆயிரம் ரூபாய் கடனும் இருந்தது”. ஓர் விதவைத் தாயாராள் வளர்க்கப்பட்டவன்.\nகணேசனின் இளம்வயதுக்கு பத்மா: “.. நீள மூஞ்சி, சுருட்டை மயிர் அவ்வளவு சேப்பு இல்லை.. கண் ரொம்ப அழகாயிருக்கும்” விசிப்பலகையிலே “மெதுவா அவனை ஒருக்களிக்க சொல்லிவிட்டுத் தானும் படுத்துக்கொள்ளும்” பத்மா.\nகிட்டாவுக்கு ஒரு நீலா தன் முகத்தையும் மார்பையும் கிட்டாவின் மேல் படும்படி உராய்ந்து “சூடே ஒரு ருசி.. சேப்பே ஒரு அழகு இல்லையா கிட்டா” என்று கேட்டவள்.\nஇருவர் வாழ்க்கையிலுமே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள். இருரையுமே எதிர்பாராத திருப்பங்களுடன வாழ்க்கை அழைத்துசெல்கிறது.\nஅனாதையான கணேசனை ஏற்றிவிட சங்கரியென்றும், ராயர் என்றும், வாத்தியார் என்றும் ரட்சகர்கள் குறுக்கிடுகிறார்கள் ஆனால் அவன் தலையெழுத்தை ‘சிங்க ரவுத்து’ எனும் சனி மாற்றி எழுதுகிறது. விதவை பாலாம்பாளால் வளர்க்கப்பட்ட கிட்டு சாமர்த்திய சாலி. தொட்டதெல்லாம் துலங்குகிறது காரோட்ட கற்றுகொள்ளவந்த கிட்டாவின் வாழ்க்கையில் குறுகிட்ட ராசுவும், செட்டியாரும் அவனை தனவந்தனாக மாற்றுகிறார்கள். இருவர் வாழ்க்கையும் ஏதோ ஒரு அறத்தை சத்தமில்லாமல் போதிக்கின்றன:\n“இந்த அறிவுக்குப் பழைய நினைவே கனவாகத்தான் தெரிகிறது. தூக்கத்தில் கனவைத் தவறாகக் காண்பதுபோலவே விழித்திருக்க��ம்போதும் இந்த நனவையும் நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனோ. ஒன்றுமே புரியவில்லையே; பிறகு என்றாவது புரியப்போகிறதோ ” என்று கேட்கிற கணேசனே இறுதியில் “விழிச்சிண்டிருந்தா எல்லாம் தெரியணுமே, அப்ப எனக்கு ஒண்ணுமே தெரியரதில்லை. நானே இருக்கிறதில்லை அப்பல்லாம் .. ஆனா சந்தோஷம் பொங்கிண்டிருந்தப்பலே தோணும் பின்னாடி.” என்கிறான். கனேசன் தோற்றவனா ஜெயித்தவனா ” என்று கேட்கிற கணேசனே இறுதியில் “விழிச்சிண்டிருந்தா எல்லாம் தெரியணுமே, அப்ப எனக்கு ஒண்ணுமே தெரியரதில்லை. நானே இருக்கிறதில்லை அப்பல்லாம் .. ஆனா சந்தோஷம் பொங்கிண்டிருந்தப்பலே தோணும் பின்னாடி.” என்கிறான். கனேசன் தோற்றவனா ஜெயித்தவனா என்ற கேள்வி படித்து முடித்தபின்பும் நைந்த கயிறை பிடித்திருப்பதுபோல மனதிற் தொங்கிக்கொண்டிருக்கிறது. கடைசி நான்கைந்து பக்கங்களுக்காவே பலநூறுமுறை வாசிக்கலாம்.\n← இலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 7: கதைமாந்தர்கள்-2\nகனவுப்பெண் – கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபார்க்க நல்ல மனிதர்போல இருக்கிறீர்கள்\nவரவிருக்கும் ‘சைகோன் – புதுச்சேரி ‘ நாவலில் இருந்து\nபண்பியல் ஓவியம் அல்லது அருவக் கலை (L’art Abstrait)\nமொழிவது சுகம்,, செப்டம்பர் 1 – 2021 : « சைகோன் – புதுச்சேரி நாவல் மற்றும் ஆஃகானிஸ்தான் »\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/Immeasurable-is-the-grandeur-of-the-god", "date_download": "2021-10-20T06:30:09Z", "digest": "sha1:WIBB4W2NNXXBAADJMKBXZQMBFRNQN5KS", "length": 7520, "nlines": 223, "source_domain": "shaivam.org", "title": "Immeasurable is the Grandeur of the God! - Prayer from Rig Veda (Purusha Suktam) - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபெரிய புராணம் விளக்கவுரை - நேரலை - வழங்குபவர் : சீகம்பட்டி திரு. சு. இராமலிங்கம் ஐயா அவர்கள்.\nc.f. a. ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ - திருவாசகம்\nb. எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்\nஎண்ணில்பல் கோடி திருவுரு நாமம்\nஎண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்\nஎண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி\nஇவர்நம்மை ஆளுடை யாரே. - ஒன்பதாம் திருமுறை\nc.f. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1299745", "date_download": "2021-10-20T06:11:13Z", "digest": "sha1:STTLGTIB3E4MRCEG5SGSQNCM6O5HAMLB", "length": 3063, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முதலாம் ஜான் பால் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முதலாம் ஜான் பால் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமுதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (தொகு)\n02:46, 15 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:07, 8 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: eml:Giuànn Pàul I)\n02:46, 15 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRubinbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=2008", "date_download": "2021-10-20T07:58:04Z", "digest": "sha1:6CNBSKMUJJOTINM375KSILMCTW5P7JQY", "length": 8220, "nlines": 179, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs in chennai | Best learning Centre in Chennai", "raw_content": "\nஆரோக்யா வேன், ஆரோக் குதிர், ஏக்தா மால் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா திறப்பு விழா\nஆரோக்யா வேன், ஆரோக் குதிர், ஏக்தா மால் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா திறப்பு விழா\nகுர்ஜத்தின் கெவாடியாவில் நேற்று ஆரோக்யா வான், ஆரோக் குதிர், ஏக்தா மால் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா ஆகியவற்றை நமது கெளரவ பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி திறந்து வைத்தார். குஜராத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முயற்சிகளையும் திட்டங்களையும் பிரதமர் திறந்து வைத்துள்ளார். இதன் விளைவாக, ஏக்தா மால் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்காவை திறந்து வைத்து, ஸ்ரீ நரேந்திர மோடி, ஆரோக்யா வேன், ஆரோக்யா குடிர் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார்.\nஆரோக்யா வேன் இயற்கையுடன் ஒரு சிறப்பு இணைப்பைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது 17 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது, இது பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் தாவரங்களைக் கொண்டுள்ளது. ஆரோக்யா வேனில் சுமார் 380 வகையான தாவரங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆரோக்கிய குதிர் என்பது ஒரு ஆரோக்கிய மையமாகும், இது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருந்துகளைப் பயன்படுத்தி பாரம்பரிய சிகிச்சைகள் மற்றும் யோகா மற்றும் பஞ்சகர்மாவைப் பயிற்சி செய்வதன் மூலம் சுகாதார சேவைகளை வழங்குகிறது.\nஏக்தா மால், எல், பல்வேறு வகையான கலை மற்றும் கைவினைப் பொருட்களைக் கொண்ட ஒரு மால் ஆகும், அவை பாரம்பரியமாக இந்தியா முழுவதும் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த கைவினைப்பொருட்கள் பன்முகத்தன்மையில் நமது நாட்டின் கொள்கை ஒற்றுமையைக் குறிக்கின்றன. இந்த மால் 20 எம்போரியாவைக் கொண்ட 35000 சதுர அடியில் பரவியுள்ளது. அந்த எம்போரியங்கள் 110 நாட்களில் கட்டப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் இந்தியாவில் ஒரு மாநிலத்தை குறிக்கும்.\nகுழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா மற்றும் மிரர் பிரமை 35000 சதுர அடி பரப்பளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் வகை 'ஃபால்ஷாகா கிரிஹாம்', 'பயோனகரி', 'அன்னபூர்ணா', 'போஷன் புரான்' மற்றும் 'ஸ்வஸ்த பாரதம் 'பூங்காவில் உள்ள சில கவர்ச்சிகரமான தீம் சார்ந்த நிலையங்கள். குழந்தைகளிடையே ஊட்டச்சத்து மதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/09/22235655/Food-Safety-Department-instructed-officers-to-inspect.vpf", "date_download": "2021-10-20T06:56:31Z", "digest": "sha1:2JSNWXWHQ2H7FGOWPRMO55OWINYRPG43", "length": 15405, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "Food Safety Department instructed officers to inspect the quality of soft drinks || குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் டி20 உலக கோப்பை விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகோவில் அர்ச்சகர்கள் நியமனம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு | வாஜ்பாய் ஆட்சியில் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் மத்திய மந்திரி பதவி கிடைத்திருக்கும் - வைகோ | விதிமுறைகளை மீறி அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு - எடப்பாடிபழனிசாமி | சென்னை மெரினாவில் உயிர்காப்பு பிரிவு தொடக்கம் | அக்.26ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு |\nகுளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு + \"||\" + Food Safety Department instructed officers to inspect the quality of soft drinks\nகுளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப���புத்துறை உத்தரவு\nசென்னையில் கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 22, 2021 23:56 PM\nதரமற்ற குளிர்பானங்களை குடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால், சென்னை முழுவதும் சுமார் 40 ஆயிரம் கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பான மாதிரிகளை சேகரித்து அதன் தரத்தை கண்டறிய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.\nஅந்த உத்தரவில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படாத குளிர்பானங்களை பறிமுதல் செய்யவும், குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் சான்றிதழ்களை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள், கடைக்காரர்கள் உள்ளிட்டோர் குளிர்பானங்களை நிறுவனங்களிடம் இருந்து வாங்கும்பொழுது அவை தரமானதாக உள்ளதா எனவும், FSSAI குறியீடு உள்ளதா, காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளதா எனவும் சரிபார்த்து வாங்க வேண்டும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத நிறுவனங்களோ, கடைகளோ இருந்தால் முதல் முறை எச்சரிக்கையும், 2-வது முறை பறிமுதலும், 3-வது முறை தவறு தொடர்ந்தால் சிறை தண்டனை வரை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\n1. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nநெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைபணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திட்டமிட்டுள்ள காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.\n2. கீழடியில் அகழாய்வு குழிகள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும்\nகீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு குழிகள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று அந்த குழிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.\n3. சிவகங்கை கீழடி அகழ் வைப்பக பணிகள்; அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற அகழாய்வு தளங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.\n4. தமிழகத்தில் 20, 21-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சில இடங்களில் 20 மற்றும் 21-ந்தேதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\n5. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது\nசென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\n1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்\n2. காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு\n3. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்\n4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்\n5. வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா\n1. வேறொரு வாலிபருடன் காதல்; இளம்பெண்ணை பெற்றோரே கொன்றது அம்பலம்\n2. விவாகரத்து கிடைக்காத விரக்தியில் மனைவிக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த நபர்...\n3. மார்பக புற்றுநோய் அறிகுறிகளை முன்னரே கண்டறிவது அதனை குணப்படுத்தும் வெற்றிவாய்ப்பை எளிதாக்கும் - டாக்டர் யோகஷாலினி\n4. ரூ.400 கோடியில் இந்திராகாந்தி ராஜீவ்காந்தி சிக்னலில் மேம்பாலம்\n5. ‘இந்தி தெரிந்தால்தான் பணம் வாபஸ்’ என ‘சொமேட்டோ’ ஊழியர் கூறியதால் சர்ச்சை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-unesco%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-10-20T06:36:40Z", "digest": "sha1:YHXMNWOMRCTQVBLLJ4T3NWVZTMHJQYBB", "length": 4060, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்கா மீண்டும் UNESCOலிருந்து வெளியேறியது – Truth is knowledge", "raw_content": "\nஅமெரிக்கா மீண்டும் UNESCOலிருந்து வெளியேறியது\nBy admin on October 12, 2017 Comments Off on அமெரிக்கா மீண்டும் UNESCOலிருந்து வெளியேறியது\n2018 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து (December 31, 2018) தாம் UNESCOவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா இன்று வியாழன் அறிவித்து ���ள்ளது. UNESCO இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளது என்று குற்றம் கூறியே டிரம்ப் அரசு UNESCO அமைப்பில் இருந்து வெளியேறுகிறது.\nகுறிப்பாக UNESCO கிழக்கு ஜெருசலேமை (East Jerusalem) “Occupied Palestine என்றே அழைக்கிறது. அவ்வாறு அழைப்பதை இஸ்ரேல் விருப்பவில்லை. அத்துடன் 2011 ஆம் ஆண்டில் UNESCO Palestinian Authorityயை ஒரு UNESCO உறுப்பினராக இணைத்து இருந்தது. அதையும் இஸ்ரேல் விரும்பி இருக்கவில்லை.\n2011 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா UNESCO அமைப்புக்கான தனது பண வழங்களை நிறுத்தி உள்ளது. இவ்வாறு அமெரிக்காவால் UNESCO அமைப்புக்கு செலுத்த வேண்டிய நிலுவை தற்போது சுமார் $550 மில்லியன்.\n1984 ஆம் ஆண்டிலும், Regan காலத்தில், இவ்வாறு அமெரிக்கா UNESCO அமைப்பில் இருந்து வெளியேறி இருந்தது. அப்போது UNESCO சோவித் யூனியன் சார்பானது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் 2002 ஆம் ஆண்டில் மீண்டும் UNESCO அமைப்பில் இணைந்து இருந்தது.\nஉலகில் உள்ள பெரும்பாலான பண்டைய கட்டடங்களை பாதுகாக்க UNESCO நிதியுதவி செய்து வருகிறது.\nஅமெரிக்கா மீண்டும் UNESCOலிருந்து வெளியேறியது added by admin on October 12, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/maharastra%20?page=1", "date_download": "2021-10-20T06:12:42Z", "digest": "sha1:RWELGSNM33LURXYKNMKUXAJZ6MUGW2UY", "length": 4019, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | maharastra", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வ...\nமகாராஷ்டிரா: 3 மாதங்களுக்கு பின்...\nமகாராஷ்டிரா தீ விபத்தில் 10 பச்ச...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் மக...\nமகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியி...\nமகாராஷ்டிரா ஆளுநருடன் பாஜகவின் த...\n\"மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது ...\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nஉலகமே பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்... காரணம் என்ன\nமேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை - பாதிப்புக்குள்ளாகும் கேரளா: காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-nayanthara-not-acting-kamal-movie/", "date_download": "2021-10-20T08:18:02Z", "digest": "sha1:37AI2XK4BA5ZI3BAYJE3ZO3BLKOKDA7Z", "length": 8647, "nlines": 111, "source_domain": "www.tamil360newz.com", "title": "விட்ட போத��ம்டா சாமி என பலவருடமாக பிரபல நடிகரின் லிப்லாக்கில் சிக்காமல் எஸ்கேப் ஆகும் நடிகை நயன்தாரா..! - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் விட்ட போதும்டா சாமி என பலவருடமாக பிரபல நடிகரின் லிப்லாக்கில் சிக்காமல் எஸ்கேப் ஆகும் நடிகை...\nவிட்ட போதும்டா சாமி என பலவருடமாக பிரபல நடிகரின் லிப்லாக்கில் சிக்காமல் எஸ்கேப் ஆகும் நடிகை நயன்தாரா..\nactress nayanthara why not acting kamal movie: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை நயன்தாரா இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைப்பார்கள். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான்.\nஇந்நிலையில் பிரபல முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க மறுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரை கண்டாலே தெரித்து ஓடி விடுகிறாராம்.\nதமிழ் திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகை நயன்தாரா முதன் முதலில் திரை உலகில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்\nமேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவருடனும் திரைப்படங்கள் நடித்து வந்த நடிகை நயன்தாரா பிரபல நடிகர் உலக நாயகன் கமலஹாசனுடன் மட்டும் இதுவரை திரைப்படம் நடிக்க தயங்கி வருகிறாராம்\nகமலஹாசன் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகியை எப்படியும் முத்தம் கொடுத்து விடுவார் என்ற காரணத்தினால் தான் நயன்தாரா அவர் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.\nஆனால் நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் கவர்ச்சியில் தாண்டவம் ஆடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் பல நடிகருடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார் இந்நிலையில் கமலஹாசனுடன் மட்டும் ஏன் நடிக்க மாட்டேன் என்கிறார் என்பது தான் தெரியவில்லை.\nஅதுமட்டுமில்லாமல் இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.\nPrevious articleபாண்டியன் ஸ்டோரில் இறுதியாக சித்ரா நடித்த காட்சியின் புகைப்படம் இதோ.\nNext articleசிம்புவின் ஈஸ்வரன் படத்தின் தமிழ்நாட்டு உரிமை மட்டும் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரியுமா அதிர்ச்சியில் வெளிவந்த தகவல்.\n“அண்ணாத்த” படத்தில் ரஜினியின் பெயர் இதுவா. இந்த பெயர் ரொம்ப பழசு ஆச்சே.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்.\nராணுவ வீரர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித். அதுவும் எங்க தெரியுமா. புகைப்படத்தை பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்.\nவிஷாலின் 32 வது படத்தை வேற மாதிரி சம்பவம் செய்யபோகும் இயக்குனர் – படத்தில் “டைட்டில் டீசரை” பார்த்து அசரும் மற்ற நடிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai1.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-20T06:12:37Z", "digest": "sha1:GUOLPE3PZ6R4OAF4EVVZAM25B7ZFJP4I", "length": 12915, "nlines": 122, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "சீத்தாப்பழம் | சித்த மருத்துவம்", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஜூலை 2, 2009 — சிவா\nசீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.\nசீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.\n1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.\n2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.\n3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.\n4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.\n5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.\n6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.\n7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.\n8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.\n9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.\n10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.\nசீத்தாப்பழம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nஇரவு விருந்தாளி by சுஶ்ரீ\nகாற்றில் கலந்தவன் by சுஶ்ரீ\nவேலை கிடைச்சது by சுஶ்ரீ\nஉருவக் கேலி: அத்துமீறுகிறதா தமிழ் சினிமா\nநாட்டு நடப்பு - கார்ட்டூன்\nஅமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…\nகவரிங் நகைகளையும் தங்கமாக மின்ன வைக்கலாம்\nஉடல் எடையை குறைக்க உதவும் பழ சாலட்\nபார்பி பொம்மைகளில் கடவுள் உருவங்கள்\nகர்ணன், கட்டில் படங்களுக்கு விருது\nகன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்\nநல்ல பழக்க வழக்கம், நல்லுறவு\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்சுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா பழம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காயம் வ��ண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/usercomments/pudhuyugan", "date_download": "2021-10-20T07:21:08Z", "digest": "sha1:6XZCYIQODVG5B4IW4THJAD3JWZVOQMTP", "length": 11403, "nlines": 157, "source_domain": "eluthu.com", "title": " pudhuyugan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nமழையின் மனதிலே நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி - pudhuyugan கருத்து\nவிரிந்த சிறகாய் விமர்சனம் தந்த நண்பர், கவிஞர் இரா இரவி அவர்களுக்கு மிக்க நன்றி.\nதன்படம் என்பதும் நன்றாகவே இருக்கிறது. நீண்ட விமர்சனத்தை பல தளங்களிலும் பதிவு செய்தமைக்கு நன்றிகள்.\nஎண்ணம் - pudhuyugan கருத்து\nதங்கள் வருகைக்கு பதிவுக்கும் நன்றி. மகிழ்ச்சி\nஉடையார் - pudhuyugan கருத்து\n`மழையின் மனதிலே - pudhuyugan கருத்து\nமேற்கோளுக்கு அல்ல குறிக்கோளுக்கு என எத்தனை கோண அலசல் இது கவிதையா, கவி நடையா, கவி நூலின் விமர்சனமா, விமர்சனத்துள் கவிதையா\nஅல்லது நட்பின் பயன் இதுவா\nகவி வரிகளைச் சொல்லி நுணுக்கம் ஆய்வதில் தான் இருக்கிறது இதன் இனிமை.\nஇனிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி இனிய பரத கவியாரே\nநன்றிகள் பல. சிநேகமாய் புதுயுகன்\nவந்தது வான்தமிழ் வாழ்த்து - pudhuyugan கருத்து\nநன்றி நண்பரே சிநேகமாய் புதுயுகன்\nதொழிலாளி தரும் போனஸ் - pudhuyugan கருத்து\nநீள்பயணம் - pudhuyugan கருத்து\nமனமோ மார்கழித் தென்றல் - pudhuyugan கருத்து\nவெண்பா வாழ்த்திற்கு மற்றொரு வெண்பா பதில் மிக அருமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன் . மரபுவழியில் நிறைய கவிதைகளை பார்ப்பதில் மகிழ்ச்சி . இதில் தங்கள் அனைவரின் பங்களிப்புகளும் தொடரட்டும். சிநேகமாய் புதுயுகன்\nமனமோ மார்கழித் தென்றல் - pudhuyugan கருத்து\nமனமோ மார்கழித் தென்றல் - pudhuyugan கருத்து\nமிக்க நன்றி கவின் சாரலன் அவர்கள். அவ்வப்போது வர முயல்கிறேன். தொடருங்கள் பாக்களை\nமனமோ மார்கழித் தென்றல் - pudhuyugan கருத்து\nவற்றாத ஆழி தமிழ்க்கவிதை உன்கவிதை\nகுற்றாலச் சாரல் களித்திடுக - கற்றாலும்\nதூய்த்தமிழின் தொன்மை தொடரும் மரபினில்\nவாழ்த்துக்கள். கவின் கவி தொடரட்டும். மரபில் கவி கண்டதில் மகிழ்ச்சி.\nதெருவிளக்கு - pudhuyugan கருத்து\nமதுவிலக்கோடும் திருவிளக்கோடும் தெருவிளக்கை ஒப்புமை செய்தது சிறப்பு.\nதெருவிளக்கு - pudhuyugan கருத்து\nயாரென்று பார்த்தால் நண்பர். பரதகவியே நலமா\nஅருமையான கவிதை . எழுத்துவில் தங்களை���் பார்ப்பதில் மகிழ்ச்சி . மதுவிலக்கோடும் திருவிளக்கோடும் தெருவிளக்கோடு ஒப்புமை செய்தது சிறப்பு. எங்கே எனக்குப் பிடித்த நிலா கவிதை\nஹைக்கூ முதற்றே உலகு - pudhuyugan கருத்து\nதங்கள் கருத்திற்கு நன்றி. சிநேகமாய் புதுயுகன்\nவின் ஞானம் - pudhuyugan கருத்து\nமிக்க நன்றி சிநேகமாய் புதுயுகன்\nவின் ஞானம் - pudhuyugan கருத்து\nதங்களது வளமான பாராட்டிற்கு நன்றி. தங்களது தொகுப்பு நூலுக்கு வாழ்த்துக்கள்; மகிழ்ச்சி\nஎனது அடுத்த கவிதை தொகுப்பில் இணைக்க இக்கவிதையை தெரிவு செய் து வைத்திருந்தேன். இருப்பினும் தங்கள் நூலைப் பற்றியும் விடுகையில் தெரிவியுங்கள். நன்றி . சிநேகமாய் புதுயுகன்\nஎண்ணம் போல் வாழ்வு - pudhuyugan கருத்து\nதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இனிய வலிய பயனுள்ள 2016 தங்களுக்கும் மலரட்டும்\nவின் ஞானம் - pudhuyugan கருத்து\nமிக்க நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். சிநேகமாய் புதுயுகன்\nவின் ஞானம் - pudhuyugan கருத்து\nமிக்க நன்றி நண்பரே. வாழ்த்துக்கள். சிநேகமாய் புதுயுகன்\nஎண்ணம் - pudhuyugan கருத்து\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/opinion-poll/news/", "date_download": "2021-10-20T07:29:29Z", "digest": "sha1:FPUJUIN3LKCIHI7MNPTBKXCXIHRHCSYG", "length": 4173, "nlines": 85, "source_domain": "tamil.news18.com", "title": "opinion poll News in Tamil| opinion poll Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#T20 WorldCup #பெண்குயின் கார்னர் #பிக்பாஸ் #கிரைம்\nகொரோனாவை பிரதமர் மோடி கையாண்ட விதம் சரியா\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை...\nதமிழகத்தைத் தமிழரே ஆளவேண்டும்: ராகுல் பேச்சு பற்றி உங்கள் கருத்து\nமத்தியில் பாஜக-மாநிலத்தில் திமுக: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு\nஆன்மீக சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா - வைரல் புகைப்படங்கள்\nமழைக்காலத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது : ஏன் தெரியுமா\nஅண்ணாத்த படத்துல மீனா - லேட்டஸ்ட் மீம்ஸ்\nகச்சா எண்ணெய் விலை குறையுமா பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nHappy Birthday Sehwag | இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேவாக்\nஐஆர்சிடிசி நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை\nபெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிப்பு\nகடையில் பேரம் பேசும் நயன்தாரா - வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/06/17/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-10-20T08:05:03Z", "digest": "sha1:AEUSPWTDMFB6RWYHOO7QO3MISOJJ67US", "length": 9703, "nlines": 72, "source_domain": "tamilfirst.lk", "title": "இணையவழி மதுபான விற்பனைக்கு மறுப்பு! இராணுவத் தளபதி அதிரடி உத்தரவு – Tamil First", "raw_content": "\nஇணையவழி மதுபான விற்பனைக்கு மறுப்பு இராணுவத் தளபதி அதிரடி உத்தரவு\nஇணையவழி மதுபான விற்பனைக்கு மறுப்பு இராணுவத் தளபதி அதிரடி உத்தரவு\nஇணையவழி ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு கோவிட் தடுப்புச் செயலணி அனுமதி மறுத்துள்ளது என அதன் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nபயணக் கட்டுப்பாட்டால் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இணையம் ஊடாக மதுபானங்கள் விற்பனை செய்வதற்குக் கலால் திணைக்களம் திட்டமிட்டது.\nஇதற்கு நிதி அமைச்சும் கொள்கை ரீதியில் அனுமதி வழங்கியது.\nஎனினும், இந்தத் திட்டத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தரப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.\nஇதனையடுத்து கோவிட் தடுப்புக்கான செயலணி அனுமதி வழங்கினால் மட்டுமே குறித்த சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அதற்கான அனுமதியை வழங்க குறித்த செயலணி மறுத்துள்ளது.\nஎதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினின் வீட்டை சுற்றி வளைத்த பொலிஸார்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கை\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/316699", "date_download": "2021-10-20T07:21:04Z", "digest": "sha1:KO24NI6PPA7WDNPREJS2BEN4PU3OMX2P", "length": 2810, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒ.ச.நே + 05:30\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒ.ச.நே + 05:30\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:31, 9 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n10:12, 9 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: no:UTC+5:30)\n20:31, 9 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: bg:UTC+5:30)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/764575", "date_download": "2021-10-20T08:08:37Z", "digest": "sha1:66TT2ZGWD5WMBPOSSW47GUNPHWRC5EV4", "length": 2846, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திசம்பர் 22\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திசம்பர் 22\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:31, 13 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n01:15, 12 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:31, 13 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/google-doodle/", "date_download": "2021-10-20T06:02:50Z", "digest": "sha1:DTSQTS6AYZSOYBDIGSIGDESOBTBILHXY", "length": 2365, "nlines": 64, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Google doodle | Gadgets Tamilan", "raw_content": "\nகூகுள் வெளியிட்ட மிச்சியோ சூஜிமுரா டூடுல் பின்னணி என்ன \nmichiyo tsujimuras doodle க்ரீன் டீயில் உள்ள ஊட்டச்சத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டு உலகறிய செய்த பிரசத்தி பெற்ற ஜப்பான் நாட்டின் ...\nகூகுள் வெளியிட்டுள்ள வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி டூடுல்\n397 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய நிகழ்வான வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சிக்கு கிடைக்க உள்ள பெரும் ஒருங்கமைவு (Great Conjunction) நிகழ்வு 21 ஆம் ...\nபொருளாதர நிபுனர் சர் டபிள்யூ. ஆர்தர் லூயிஸ் கூகுள் டூடுல்\nஉலகின் மிகப்பெரிய தேடு பொறியான கூகுள் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், பேராசிரியரும��ன சர் டபிள்யூ. ஆர்தர் லூயிஸுக்கு பொருளாதாரத்தில் நோபல் பரிசு வழங்கப்பட்ட நாளை நினைவுப்படுத்தி கொளரவம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-10-20T07:51:32Z", "digest": "sha1:46QRGH3PV5YHXQLWUTT4CK2DIDJ5D6J2", "length": 4900, "nlines": 57, "source_domain": "www.kalaimalar.com", "title": "மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம்", "raw_content": "\nமக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம்\nபெரம்பலூர்: திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் இன்று நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 247 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.\nமேலும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை வழங்கினார்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) மாரிமுத்து, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேஸ்வரி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2021-10-20T08:05:51Z", "digest": "sha1:ZQSSVVGARCKDI3TKUSYNZDCD7LWOWEKE", "length": 4731, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "இப்படியும் காட்டுவோம் எதிர்ப்பை… பேபி டிரம்ப் பலூனை பறக்க விட்ட எதிர்ப்பாளர்கள் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇப்ப���ியும் காட்டுவோம் எதிர்ப்பை… பேபி டிரம்ப் பலூனை பறக்க விட்ட எதிர்ப்பாளர்கள்\nஎதிர்ப்புகளை இப்படி எல்லாம் காட்டலாம் என்று ரூட் போட்டு காட்டி இருக்காங்க. எங்கு\nபிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றம் அருகே பேபி டிரம்ப் பலூனை பறக்க விட்டுள்ளனர் எதிர்ப்பாளர்கள்.\nலண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. இதானல் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப்-க்கு எதிர்ப்பு கிளம்பியது.\nசமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் தெரசா மே அளித்த விருந்தில் பங்கேற்க டிரம்ப் வந்தபோது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிரான கண்டன போஸ்டர்களை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் பிரிட்டன் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த டிரம்ப் எதிர்ப்பாளர்கள் லண்டன் நகரில் குவிந்துள்ளனர். இதற்கிடையில் டிரம்ப்பை கேலி செய்யும் வகையில் பாராளுமன்ற சதுக்கத்தில் ‘டிரம்ப் பேபி’ பலூன் ஒன்றை பறக்கவிட்டனர். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/12/20/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-10-20T07:30:40Z", "digest": "sha1:2TE3XQ6AYZSYM6HLNAU3QXJOYF75YNKV", "length": 19356, "nlines": 76, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "நடராஜ ஜோதி ! – Sage of Kanchi", "raw_content": "\n(சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம், 21.12.2018, நள்ளிரவு 11.55 மணி முதல்)\nகோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்று��் தலமாக விளங்குவது.\nஸ்ரீ நடராஜ ராஜர் : அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.\nசிதம்பர ஸபாநாத ஆனந்த தாண்டவம் :\nபதஞ்சலி மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளின் பெருந்தவத்திற்கு வரம் தரும் விதமாக, கைலாயத்திலிருந்த வந்த பரமேஸ்வரன், முன்னர் கொடுத்த வாக்கின்படி, தில்லை ஸ்தலத்தில், இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.\nஅண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.\nகாலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.\nஇந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.\nநடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.\nஉத்ஸவம் : சிதம்பரத்தில் இரு பெரும் உத்ஸவங்கள் காலம் காலமாக நடைபெறுகின்றது. ஒன்று ஆனித் திருமஞ்சனம் மற்றொன்று மார்கழி ஆ��ுத்ரா தரிசனம். ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். 1. தக்‌ஷிணாயணம், 2. உத்த்ராயணம். இந்த இரு அயன காலங்களிலும் நடராஜப் பெருமான் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.\n(ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம் பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள்.http://natarajadeekshidhar.blogspot.com/2010/06/blog-post.html\nமார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள்.\nஆறு கால பூஜைகள் : நடராஜப் பெருமானுக்கு நாள் ஒன்றுக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறும். 1. காலசந்தி, 2. மதிய வேளை இரண்டாம் காலம், 3. உச்சிகாலம், 4. மாலை சாயரக்‌ஷை, 5. இரவு இரண்டாம் கால பூஜை, 6. இரவு பத்து மணிக்கு அர்த்தஜாம பூஜை.\nஒவ்வொரு கால பூஜையிலும், நடராஜப் பெருமான் தனது சந்திர கிரணங்களில் இருந்து திரட்டிப் பெற்று, நித்திய ஆறு கால அபிஷேக பூஜைக்காக தீக்‌ஷிதர்களிடம் தந்தருளிய ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். (நித்யம் ஷட்கால பூஜாம் .. எனும் 15ம் செய்யுள், குஞ்சிதாங்கிரிஸ்தவம், உமாபதி சிவம்)\nமுன்பொரு சமயம், பிரம்மா அந்தர்வேதி எனும் இடத்தில், பூஜைகளையும் யாகங்களையும் சிறப்புற செய்திடும் தீக்‌ஷிதர்களைக் கொண்டு, சிறப்பு வேள்வி செய்ய, இடைப்பட்ட நேரத்தில் உணவு அருந்த அனைவரையும் அழைக்க, தீக்‌ஷிதர்களோ அம்பலவாணரைக் காணாமல் அன்னம் புசிக்க மாட்டோம் என கண்டிப்புடன் சொல்லிட, ஹோமம் செய்திட்ட பலன் கிடைக்காமல் போய்விடுமே என்று அஞ்சி, தீக்‌ஷிதர்களுக்கு குறைவு வராமல் இருக்க வேண்டுமே என்பதற்காக, சிவபெருமானை வழிபட, வேண்டுவோருக்கு உடனடியாக வரமளிக்கும் வள்ளற்பிரானாகிய சிவமூர்த்தி, அந்த யாக வேள்வியில் தோன்றி தீக்‌ஷிதர்களுக்கு காட்சி அளித்ததோடு நில்லாமல், தனது அம்சமாக ரத்ன ஸபாபதி எனும் அற்புத வடிவை வழங்கினார். பிரம்மாவின் அந்தர்வேதி யாகம் சிறப்புற நடந்தேறியது. அந்த ரத்ன ஸபாபதியை தமது நித்ய அபிஷேக ஆராதனைகளுக்காக தில்லை கொண்டு வந்தனர் தீக்‌ஷித பெருமக்கள். (அந்தர்வேத்யாம் மஹத்யாம்.. எனும் 16ம் செய்யுள், குஞ்சிதாங்கிரிஸ்தவம், உமாபதி சிவம்)\nஇந்த அமைப்பிற்கு பதஞ்சலி மஹரிஷி வகுத்த முறைப்படி, நடராஜர் நடனமிடும் பொன்னம்பலத்திற்கு அடுத்த அழகிய மண்டபமாகிய கனகசபையில், ஒவ்வொரு நாளின் மதியம் இரண்��ாம் வேளையில் அபிஷேகம் ஏற்பார்.\nமரகத நடராஜர், மாணிக்க நடராஜர் என மக்களால் போற்றப்படும் ரத்ன ஸபாபதி வடிவம் மிக மிக அழகு வாய்ந்தது. சிறப்பு பெற்றது. நடராஜப் பெருமானின் அம்சமானதால் உலகின் மிக மிக மிக அரிய (மரகதமும் அல்ல மாணிக்கமும் அல்ல) ரத்தினத்தால் ஆனது.\nவிசித்திரமாக, ஒளி உடுறுவும் தன்மை கொண்டது. இயற்பியல் விதியின் படி ஒரு பொருளின் மேல் ஒளியைப் பாய்ச்சினால் பொருள் ஒளிர்ந்து, ஒளி ஊடுறவும் தன்மை கொண்டால் மறு புறம் ஒளி காட்டும்.\nஆனால், இந்த ரத்ன ஸபாபதி தனிமம் விசித்திரம் வாய்ந்தது. அபிஷேகம் முடிந்து, பூஜை செய்யும் தீக்‌ஷிதர் தீபாராதனை காட்டும் போது முன்புறம் தீப ஒளிபடு இடம் கருப்பாகவும், பின்புறம் ஜோதி மயமாகக் காட்சி தரும். ரத்ன ஸபாபதிக்குப் பின்புறம் தீபாராதனை செய்யும்போது முன்புறம் ஜோதிர்மயமாகக் காட்சி தரும்போது, பக்தர்களின்‘ஹரஹர மஹாதேவா’ கோஷம் விண்ணைப் பிளக்கும்.\nஜோதிர்மயமான காட்சியே ரத்ன ஸபாபதி தரிசனக் காட்சியாகும். வார்த்தைகளால் விவரிக்கவே இயலாத காட்சி. இதனைக் காண்பவர்களின் வாழ்க்கை ஒளிபெறும். வளம் பெறும். எண்ணங்கள் ஈடேறும்.\nஇந்த ரத்ன ஸபாபதி தரிசனக் காட்சி ஒவ்வொரு நாளிலும் மதிய வேளையில் மட்டுமே நடைபெறும்.\nஆனால், (ஆனி & மார்கழி) உத்ஸவ சமயத்தில், முறை தவறாமல் பூஜை செய்யும் தகைமையால், எட்டாம் திருநாள் அன்றைய பூஜையின் அர்த்த ஜாம பூஜை நடைபெற்ற பிறகு, மறு நாள் தேருக்கு நடராஜர் எழுந்தருள இருப்பதால், அன்றைய அதாவது மறுநாள் பூஜைகள் (21.12.2018) இரவே நடந்தேறிவிடும்.\nஅர்த்தஜாம பூஜை முடிந்து, உடனடியாக மறுநாளுக்குரிய திருவனந்தல் எனும் பால் நிவேதன பூஜை, கால சந்தி பூஜை மற்றும் இரண்டாம் கால அபிஷேகங்கள் நடைபெறும். அந்த இரண்டாம் கால பூஜையில், ரத்ன ஸபாபதிக்கு நள்ளிரவில் பூஜைகள் நடக்கும்.\nநடந்த பின், கனகசபையைச் சுற்றிலும் உள்ள செயற்கை விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, இருள் சூழ்ந்த இடத்தில், ரத்ன ஸபாபதிக்கு மஹா தீபாராதனை நடைபெறும். நள்ளிரவில் நடராஜ ஜோதி தரிசனம். காணுதற்கரிய தரிசனம்.\nஸபாபதிக்கு தீபாராதனையைப் பின்புறமிருந்து பூஜக தீக்‌ஷிதர் காட்ட முன்புறம் நடராஜ ஜோதியாக காட்சி அளிப்பார். மூன்று முறை தீப ஜோதிக் காட்சி கிடைக்கப் பெறும்.\nபொன்னம்பலம் நிலவொளியில் பொன்னிறத்தில் தகதகக்க, கன��சபை நடராஜ ஜோதியில் ஜ்வாஜ்ஜல்யமாக நிறைந்திருக்கும். இறைஜோதியில் நாம் அனைவரும் கலக்க வேண்டும் என்கிற நியதியை பிரதிபலிப்பதே நடராஜ ஜோதியின் தாத்பர்யம். நள்ளிரவு நடராஜ ஜோதி தரிசனம் ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவ காலங்களில் நடைபெறும். வருடத்திற்கு இருமுறை நடக்கும் இந்நிகழ்வினைக் காண பக்தர்கள் பெருமளவு வருகை தருவார்கள்.\n– நி.த. நடராஜ தீக்‌ஷிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-10-20T07:12:45Z", "digest": "sha1:44Q7CBZLFWPMBWBUSU2TAFRPXCBASDDZ", "length": 4678, "nlines": 88, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி எம்.பி.குமார் Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\n110 கட்சி நிர்வாகிகளுக்கு ‘ஸ்மார்ட்’ செல்போன் வழங்கி பிரசாரத்தை துவங்கி மாவட்ட செயலாளர் குமார் \nகட்சி நிர்வாகிகளுக்கு ‘ஸ்மார்ட்’ செல்போன் பிரசாரத்தை துவங்கி மாவட்ட செயலாளர் குமார் . நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டுயிருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக கட்சி…\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சியில் நகை, பணம் கொள்ளை\nதிருச்சி கணினி மையம் நடத்தியவரின் கணினி மற்றும் பணம் பறிப்பு\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/2270", "date_download": "2021-10-20T08:01:17Z", "digest": "sha1:ACYJE6GFQNXNC5ADT6ASBP2WFUNCNC6I", "length": 8864, "nlines": 141, "source_domain": "padasalai.net.in", "title": "உதவி தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 805 காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு | PADASALAI", "raw_content": "\nஉதவி தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 805 காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. அமைப்பு, உதவி தோட்டக்கலை அதிகாரி பணியிடங்களுக்கு 805 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nஇது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிறது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏற்படும் காலியிடங்களை இந்த அமைப்பு தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.\nதற்போது வேளாண்மைத் துறையில் ஏற்பட்டுள்ள உதவி தோட்டக்கலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nமொத்தம் 805 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பின்னடைவு பணியிடங்களாக 48 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர 2016-2017 ஆண்டில் ஏற்பட்ட 757 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.\nஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்… வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1-7 2018-ந் தேதியில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nஎஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., டி.சி. மற்றும் பி.சி. பிரிவினர் பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவைப் பெண்கள் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.\nகல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் மேல்நிலைக் கல்வியுடன், தோட்டக்கலை பற்றிய 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.\nகட்டணம் : பொது மற்றும் பி.சி., எம்.பி.சி. பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், விதவைப் பெண்கள் தேர்வு கட்டணம் (ரூ.100) செலுத்த வேண்டியதில்லை.\nதேர்வு செய்யும் முறை : எழுத்துத் தேர்வு, உடல்தகுதி பரிசோதனை, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.\nதாள் 1 மற்றும் தாள் 2 எழுத்துத் தேர்வு 11-8-2018-ந் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 24-6-2018-ந் தேதியாகும்.\nவிண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpsc exams.in ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.\nமத்திய கல்லூரி மருத்துவமனையில் 1268 நர்ஸ், உதவி பேராசி���ியர் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-10-20T06:41:54Z", "digest": "sha1:R7PQO4TQJMDCWCMNVEK3EAZQXEWSSWLS", "length": 7751, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n1982 நிகழ்வுகள்‎ (1 பக்.)\nஅழிவுகள்‎ (2 பகு, 2 பக்.)\nஅறிவியல் நிகழ்வுகள்‎ (1 பக்.)\nஆண்டுகள் வாரியாக நிகழ்வுகள்‎ (7 பகு)\nகண்காட்சிகள்‎ (1 பகு, 9 பக்.)\nகாலக்கோடுகள்‎ (2 பகு, 27 பக்.)\nசெய்திகள்‎ (5 பகு, 9 பக்.)\nசென்னை நிகழ்வுகள்‎ (1 பகு, 1 பக்.)\nநாடுகள் வாரியாக நிகழ்வுகள்‎ (9 பகு)\nமாதங்கள் வாரியாக நிகழ்வுகள்‎ (3 பகு)\nமாநாடுகள்‎ (5 பகு, 10 பக்.)\nவானியல் நிகழ்வுகள்‎ (2 பகு, 10 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\n228 அமைதி நினைவுப் பூங்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 21:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.lk/2021/06/22/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-10-20T08:48:51Z", "digest": "sha1:QXXYJN6PYDOQ7BRHK7DUBKHN7TEUV3NQ", "length": 10839, "nlines": 72, "source_domain": "tamilfirst.lk", "title": "எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்! – Tamil First", "raw_content": "\nஎரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nஎரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்\nஉலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருந்த போது, ஒதுக்கப்பட்ட எரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதி, உண்மையில் எரிபொருள் விலையை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படவில்லை.\nமாறாக இலங்கை மின்சார சபைக்கான கடன்களை செலுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டது என்று எரிபொருள் துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதி, உலக சந்தையில் ��ரிபொருள் விலை குறைப்பின் பயனைப் பயன்படுத்தி 48 பில்லியன் டொலர்களாக ஒதுக்கப்பட்டது.\nஎனினும் அது பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபைக்கு செலுத்தவேண்டிய கடனுக்காக செலுத்தப்பட்டதாக கம்மன்பில இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2020 மார்ச் 30 அன்று நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை அறிக்கை மற்றும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய வங்கி அறிக்கை ஆகியவை நிதியின் நோக்கத்தை தெளிவாக விளக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.\nஎரிபொருள் விலை சூத்திரம் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சூத்திரம் பயன்பாட்டில் இருந்திருந்தால், எரிபொருள் விலை இதை விட அதிக விகிதத்தில் அதிகரித்திருக்கும் என்று கூறினார்.\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கை\nகௌரவ பிரதமர் தங்காலை கால்டன் இல்லத்தில் சில் வழிபாட்டில் ஈடுபட்டார்\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல்...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஇந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட...\nLatest | சமீபத்தியது Politics | அரசியல்\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு...\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண���ண….\nநாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய...\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nஇராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….\nபசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….\n75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….\n2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…\n2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….\nmyacad.blogspot.com on குருநாகல், மத்தல, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ பிரதமர் நடவடிக்கை\ndelta 8 THC for sale area 52 on நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து\ndelta 8 THC for sale area 52 on யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..\ndelta 8 THC for sale area 52 on கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesamnet.co.uk/?m=202104&paged=11", "date_download": "2021-10-20T06:33:22Z", "digest": "sha1:VSTGS64YHHGOJMX6EFGLYKZXOGRHCKSL", "length": 42128, "nlines": 164, "source_domain": "thesamnet.co.uk", "title": "April 2021 – Page 11 – தேசம்", "raw_content": "\n“தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – மேர்வின் சில்வா\nIn உள்நாட்டுச் செய்திகள், செய்திகள்\n“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய முயற்சித்த போது அவரை பாதுகாத்த விஜயதாஸ ராஜபக்ஸவுக்கே கொலை ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுவது பொறுத்தமற்றது. இவ்வாறான பொறுத்தமற்ற நடத்தைகளை ஜனாதிபதி மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n1994 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் சட்ட ஆலோசகராக ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச செயற்பட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வேட்புமனுத் தாக்கல் செய்யாமலிருந்தபோது இவரே போராடி வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார்.\nதற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது , நல்லாட்சி அரசில் நீதி அமைச்சராகச் செயற்பட்டு அதனை விஜயதாஸ ராஜபக்சவே தடுத்தார். ‘இது சட்டத்துக்கு முரணான செயலாகும். நான் நீதி அமைச்சராக இருக்கும் வரை இதற்கு இடமளிக்கமாட்டேன்’ என்று விஜயதாஸ பகிரங்கமாகக் கூறினார்.\nசிறைவாசத்திலிருந்து பாதுகாத்த நபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சுறுத்தல் விடுப்பது பொறுத்தமற்றது. ஜனாதிபதியொருவர் பேசக் கூடிய முறைமையிலிருந்து விலகி தரமற்ற வகையில் விஜயதாஸவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.\nசெய்யும் தொழில் பற்றி அறியாவிட்டால் மறைந்த ராஜபக்சக்களின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தாமல் தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வலியுறுத்துகின்றேன். ஜனாதிபதி என்ற பதவியின் கௌரத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nஇராணுவத்திலும் நீங்கள் உயர் பதவி வகிக்கவில்லை. கேர்ணலாக மாத்திரமே செயற்பட்டீர்கள். ஒழுக்க விழுமியங்கள், முக்கியத்துவம், பொறுப்பு, அச்சமற்ற நிலை இன்றும் இராணுவத்துக்கு உள்ளது. ஜனாதிபதி பதவியும் தற்காலிகமானது என்பதை மறந்து விட வேண்டாம். மனிதாபிமானமே நிரந்தரமானது. எனவே, தயவு செய்து இவ்வாறான நடத்தைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.\nஒரு ஹிட்லரைப் போன்று செயற்படுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், ஹிட்லருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹிட்லரைப் பற்றி வரலாற்றில் கூட எழுத முடியாது. ஹிட்லருக்கு என்ன ஆயிற்று என்பதை அவரும் அறியவில்லை, அவரைச் சார்ந்தோரும் அறியவில்லை. எனவே, ஒரு மனிதனாகச் செயற்படுங்கள்” – என்றார்.\n“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன . – அனுரகுமார திஸாநாயக்க ளே்வி \nIn உள்நாட்டுச் செய்திகள், செய்திகள்\n“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன .” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ள���ர்.\nஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். என்ற குற்றச்சாட்டை பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச முன்வைத்திருந்தார். இது பற்றி பேசிய போதே திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் கூறிய போது ,\nமிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்திற்கு பதிலளிக்க பல்வேறு வழிகள் உள்ளன.\nஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என கூறினார்.\nநாடு குறித்து முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவே தான் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.\nநீண்ட விடுமுறை காலத்தில் நாடாளுமன்றில் வரைபை சமர்ப்பித்து குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை கூட அரசாங்கம் பறித்திருக்கிறது என்றும் திஸ்ஸ நாயக்க குற்றம் சாட்டினார்.\n“ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.” – விஜயதாச ராஜபக்ச\nIn உள்நாட்டுச் செய்திகள், செய்திகள்\n“ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.” நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று(16.04.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். ஜனாதிபதி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை.\nஇதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக அவர் கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார்.\nஇது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பான கடிதத்தை கையளித்துள்ளார்.\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் உட்பட அரசாங்கத்தின் சில திட்டங்கள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் ஜனாதிபதி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nகொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது, இது போர்ட் சிட்டிக்குள் ஒரு தனி சீன காலனி அமைக்க வழிவகுக்கும் எனவும் அரசாங்க தரப்பு உறுப்பினராக இதுபோன்ற ஊழல்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளோ விற்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.\nபுலிகளை மீள உருவாக்க முயற்சித்ததாக கூறி யாழில் நால்வர் கைது \nIn உள்நாட்டுச் செய்திகள், செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று (17.04.2021) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரண���களுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.\nமேலும் அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n“சீனா தனக்கான அரசியல் தளம் ஒன்றை இலங்கையில் உருவாக்க முனைகிறது.” – ஜே.வி.பி குற்றச்சாட்டு \nIn உள்நாட்டுச் செய்திகள், செய்திகள்\n“சீனா வியாபார நாடாக மாத்திரம் இலங்கையைப் பார்க்காது தமக்குத் தேவையான மையமாக இலங்கையை கணித்துள்ள காரணத்தால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர். ” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n“சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு இன்று இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதேநேரம் அவர்கள் வெறுமனே வியாபார நாடாக மாத்திரம் இலங்கையைப் பார்க்காது தமக்குத் தேவையான மையமாக கணித்துள்ள காரணத்தால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர்.\nஇலங்கை பெற்றுள்ள கடன் தொகையை மீளச் செலுத்த முடியாது.கடன் வாங்கிய நாடுகளிடம் மண்டியிடும் நிலைமை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் நாடு பலவீனப்பட்டுக்கொண்டே செல்கின்றது.\nசீனாவின் பொருளாதாரத் தலையீடு காரணமாக நாட்டின் வளங்களை இழக்கும் அளவுக்கு நாம் வந்துவிட்டோம் என்ற விமர்சனத்தை ஒரு தடவை சீனத் தூதுவர் எம்மைச் சந்தித்த வேளையில் முன்வைத்தேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது ஒன்றுதான், ‘இலங்கையில் முன்னெடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் நாம் முன்வைத்த திட்டங்கள் அல்ல. அனைத்துமே இலங்கை அரசு எம்மிடம் முன்வைத்த திட்டங்களே. அதற்கு உதவிகளை மட்டுமே நாம் செய்கின்றோம்’ என்றார்.\nஎனவே, சீனாவை மாத்திரம் திட்டுவது அர்த்தமற்றதாகும். அவர்களுக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறைச் செய்துள்ளனர். அவர்களை மாற்ற வேண்டியதே அவசியம் எனக் கருதுகின்றேன். இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் சந்தை, உற்பத்தி என்பன இலங்கைக்கு வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவுடன் எம��ு பொருளாதார உறவு பலமடைந்தால் நாடு பாதுகாப்பாகவும் அதேபோல் ஆசியாவின் முக்கிய மையமாகவும் நாம் மாறலாம்.\nஇதேவேளை, மூவின மக்களும் ஒன்றிணைந்து, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லும் அரசியல் தலைமையை உருவாக்கிக்கொண்டு நாடாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதையே முதலில் சிந்திக்க வேண்டும்.\nதனித் தலைவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. சகலரும் இணைந்தால் மட்டுமே நாடாக மீள முடியும்.” என தெரிவித்துள்ளார்\n“யார் எதிர்த்தாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம்.” – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்\nIn உள்நாட்டுச் செய்திகள், செய்திகள்\n“யார் எதிர்த்தாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம்.” என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.\nநாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,\n“நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்டமூலங்களை ஏற்படுத்தத் திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.\nசில சந்தர்ப்பவாத தேரர்கள் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டு வத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மௌனித்திருக்கப் போவதில்லை. ஒரு சிலர் எம்மை அச்சுறுத்தி, அடக்கி எங்களது வாயை மூடிவிடப் பார்க்கின்றனர்.\nமேலும், மாகாண சபை முறைமைக்கு நாங்கள் எதிர்ப்பு. யார் எதிர்த்தாலும் எவ்வாறு எதிர்த்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தியே ஆகுவோம் எனச் சிலர் தெரிவிக்கின்றனர்.\nஅப்படியானால் இது தொடர்பாக யார் எதிர்த்தாலும், யார் அச்சுறுத்தினாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம் என்பதை இவர்களுக்குத் தெரிவித்து வைக்க விரும்புகின்றோம் – என்றார்.\nஅடுத்த இளைய தலைமுறையின��ுக்கு வாய்ப்பளிப்பதற்காக பதவி விலகுகிறார் ராஹுல் காஸ்ட்ரோ \nIn செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள்\nஅடுத்த இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பதற்காக கியூபாவின் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். இதன்மூலம், தமது குடும்பத்தின் ஆறு தசாப்தகால ஆட்சியை அவர் முடிவுக்கு கொண்டு வருகின்றார்.\n89 வயதான ராஹுல் காஸ்ட்ரோ, கட்சியின் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஒரு இளைய தலைமுறையினருக்கு ஆர்வமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனப்பான்மையும் நிறைந்த தலைமையை ஒப்படைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவருக்கு அடுத்ததாக பதவியேற்க உள்ளவர், கட்சியின் நான்கு நாள் மாநாட்டின் தெரிவுசெய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1959 ஆம் ஆண்டு புரட்சியுடன், ஆரம்பித்த தலைமைத்துவ பயணம், 6 தசாப்தத்தின் பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளது.\nபிடல் காஸ்ட்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு தலைமைத்துவத்தை தமது சகோதரரான ராஹுல் காஸ்ட்ரோவிடம் கையளித்தார். பின்னர், கடந்த 2016ஆம் ஆண்டு தமது 90 ஆவது வயதில் பிடல் காஸ்ட்ரோ காலமானமை குறிப்பிடத்தக்கது.\n“அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாது.” – வேலன் சுவாமிகள்\nIn உள்நாட்டுச் செய்திகள், செய்திகள்\n“அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாது.” என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.\nவேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் அண்மையில் வெளியாகி இருந்தது.\nஇந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிப்பு விடுத்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள்.\nநாங்கள் அனைவரும், சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குப்படுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“குருந்தூர் மலையில் இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான ந��வடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம்.” – எம்.ஏ.சுமந்திரன்\nIn உள்நாட்டுச் செய்திகள், செய்திகள்\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த 30.01.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அன்று வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்கள் சிலவற்றினைக் கையளித்திருந்தனர்.\nஇந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்து வழக்குத் தொடர்வது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை கையளித்திருந்தனர்.\nஇச் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nகுருந்தூர்மலை சம்மந்தமாக சில வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு பிணக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டு அதிலே ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது. இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்களத்தினர், அமைச்சரோடு வந்து அங்கே இருந்த வழிபாட்டுச்சின்னத்தை அகற்றி ஒரு புத்தர் சிலையை வைத்து புதியதாக தொல்பொருள் ஆராய்ச்சி என்று ஆரம்பித்துள்ளார்கள்.\nஆகையினாலே இது தொடர்பாக வழக்கு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக, கடந்த 2018ஆம் அண்டு தாக்கல்செய்யப்பட்ட AR/673/18 என்ற வழக்கின் ஆவணப் பிரதியை முழுமையாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ��ுரைராசா ரவிகரன் என்னிடம் கையளித்திருக்கின்றார்.\nஅந்தவகையில் இது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகள், அதாவது அந்த இடத்திலே இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.\nடுபாய் நகரில் ரமழான் மாதத்தில் யாசகம் செய்ய தடை – தடையை மீறிய 12 யாசகர்கள் கைது \nIn செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள்\nடுபாய் நகரில் ரமழான் மாதத்தில் யாசகம் செய்வதை தடுக்கும் ஒருங்கிணைந்த செயற்றிட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக டுபாயில் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை கருத்திற்கொண்டு இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையை தடுக்கும் வகையில் யாசகர்களை கைது செய்ய அங்கு ரோந்துப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇதன் காரணமாக ரமழான் மாதத்தின் முதல் நாளிலேயே 12 யாசகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநன்கொடை வழங்க விரும்பும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மாத்திரமே நன்கொடைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் யாசகம் செய்பவர்களுக்கு நன்கொடை கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/05082256/Curfew-with-further-relaxation-Intensive-surveillance.vpf", "date_download": "2021-10-20T06:24:27Z", "digest": "sha1:664WONDMS6MZMZQEIRPRA6RGKWDVRYB2", "length": 15698, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "Curfew with further relaxation Intensive surveillance at 40 places in Chennai where people are more likely to congregate || மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 40 இடங்களில் தீவிர கண்காணிப்பு", "raw_content": "Sections செய்திகள் டி20 உலக கோப்பை விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவிதிமுறைகளை மீறி அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு - எடப்பாடிபழனிசாமி | சென்னை மெரினாவில் உயிர்காப்பு பிரிவு தொடக்கம் | அக்.26ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு |\nமேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 40 இடங்களில் தீவிர கண்காணிப்பு\nமேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு சென்னையில் மக்கள் ��திகமாக கூடும் 40 இடங்களில் தீவிர கண்காணிப்பு.\nசென்னை மாநகர போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nதிங்கள் (இன்று) முதல் அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது, கொரோனா பரவலை தடுக்க, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் மாவட்ட கலெக்டர் விஜயராணி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, நொச்சிக்குப்பம், வானகரம் ஆகிய இடங்களில் செயல்படும் மீன் மார்க்கெட்டுகள், கோயம்பேடு, கொத்தவால்சாவடி, ஜாம்பஜார், தியாகராயநகர் போன்ற பகுதிகளிலும், வணிக வளாகங்களிலும், மெரினா, எலியட்ஸ் கடற்கரை போன்ற பகுதிகளிலும், பூங்காக்களிலும் கண்காணிப்பு சோதனை மையங்கள் அமைக்கப்படும்.\nஅவற்றில் வெப்ப பரிசோதனை பொதுமக்களுக்கு செய்யப்படும். கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யப்படும். சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படும். மேலும் மேற்குறிப்பிட்ட 40 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்படும். 40 இடங்களிலும் சுழற்சி முறையில் போலீசார், மாநகராட்சி, வருவாய்துறை ஊழியர்கள் பணியாற்றுவார்கள்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. வேதாரண்யம் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலா கடற்கரையோரங்களில் போலீசார் விடிய,விடிய கண்காணிப்பு\nவேதாரண்யம் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதாக தகவல் கிடைத்ததால்கடற்கரையோரங்களில் போலீசார் விடிய,விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\n2. நன்னிலம் ரேஷன் கடையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா\nநன்னிலம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.\n3. வலங்கைமான் அருகே திருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nவலங்கைமான் அருகே திருவாரூர் மாவட்ட எல்லையில் ேபாலீசார் தீவிர கண்க��ணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\n4. வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களிடம் இ-பதிவு உள்ளதா\nவெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களிடம் இ-பதிவு உள்ளதா என போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.\n5. முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூச்சுத்திணறலால் தாய் அவதி: ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து கொடுத்த எம்.எல்.ஏ.வுக்கு மகள் கண்ணீர் மல்க நன்றி\nமுத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட தாய்க்கு ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து கொடுத்த மாரிமுத்து எம்.எல்.ஏ.வுக்கு அவரது மகள் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.\n1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்\n2. காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு\n3. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்\n4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்\n5. வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா\n1. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\n2. அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு\n3. 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது\n4. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பிச்சைக்காரர் மாற்றித்தர கோரிக்கை மனு\n5. கடலூரில் பயங்கரம் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அடித்துக் கொலை மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மகன் வெறிச்செயல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/08/06235135/Seizure-of-3500-liters-of-Arrack.vpf", "date_download": "2021-10-20T06:42:07Z", "digest": "sha1:PITT7VU2KGNUUIO4JZFIIF3Z537K7FX5", "length": 14268, "nlines": 157, "source_domain": "www.dailythanthi.com", "title": "Seizure of 3,500 liters of Arrack || 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் டி20 உலக கோப்பை விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகோவில் அர்ச்சகர்கள் நியமனம்: இடைக்கா�� உத்தரவு பிறப்பிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு | வாஜ்பாய் ஆட்சியில் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் மத்திய மந்திரி பதவி கிடைத்திருக்கும் - வைகோ | விதிமுறைகளை மீறி அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு - எடப்பாடிபழனிசாமி | சென்னை மெரினாவில் உயிர்காப்பு பிரிவு தொடக்கம் | அக்.26ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு |\n3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\n3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nகலவையை அடுத்த சிறுவிடாகம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, மதுவிலக்கு பிரிவு போலீஸ்காரர்கள் குமரன், தமிழ்ச்செல்வன் மற்றும் கலவை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கலவையில் இருந்து சென்னசமுத்திரம் செல்லும் சாலை நோக்கி அதிவேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தும்படி சைகை செய்தனர்.\nபோலீசாரை கண்டதும் வேனை டிரைவர்கள் சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு கீேழ குதித்து ஓட்டம்பிடித்தனர். போலீசார் அந்த வேனை சோதனை செய்ததில் அதில் இருந்த 100 வெள்ளைகளில் தலா 35 லிட்டர் வீதம் எரிசாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து மொத்தம் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை சரக்கு வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட வாகன பதிவு எண் சேலம் என்பதாலும் வாகனம் பிடிபட்ட பகுதி காஞ்சீபுரம் செல்லும் கிராம குறுகிய சாலை என்பதாலும் சேலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கோ அல்லது சென்னைக்கோ இரவு நேரங்களில் எரிசாராயம் கடத்த முயற்சி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇது தொடர்பாக தப்பி ஓடிய இருவர் குறித்து விசாரணை செய்து அவர்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.\n3 | 500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\n1. 2-ம் கட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் 3,500 பேருக்கு பணி ஒதுக்கீடு\n3,500 பேருக்கு பணி ஒதுக்கீடு\n2. சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,011 வழக்குகளுக்கு சமரச தீர்வு\nசேலத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 11 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.\n3. மக்கள் நீதிமன்றத்தில் 3,058 வழக்குகளில் ரூ.17½ கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nவேலூர் மாவட்டத்தில் 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,058 வழக்குகளில் ரூ.17 கோடியே 42 லட்சத்து 46 ஆயிரத்து 519 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n4. 3,509 கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி\nஎன்.எல்.சி. தொழிலக கூட்டுறவு சேவை சங்கத்தில் 3,509 கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி அளித்ததோடு, அதற்கான பட்டியலையும் தலைவர் ராக்கேஷ்குமார் வெளியிட்டார்.\n5. வேலூர் மாவட்டத்துக்கு 3,120 தடுப்பூசி மருந்துகள் வந்தன\n3,120 தடுப்பூசி மருந்துகள் வந்தன\n1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்\n2. காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு\n3. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்\n4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்\n5. வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா\n1. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்\n2. அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு\n3. 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது\n4. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பிச்சைக்காரர் மாற்றித்தர கோரிக்கை மனு\n5. கடலூரில் பயங்கரம் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அடித்துக் கொலை மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மகன் வெறிச்செயல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-10-20T06:00:45Z", "digest": "sha1:KWHGZLWPE4G5DT4U3EQY4ZX4SH52CNFA", "length": 4152, "nlines": 59, "source_domain": "www.kalaimalar.com", "title": "வேப்பந்தட்டையில் வேதமாரியம்மன் கோவில் திருவிழா", "raw_content": "\nவேப்பந்தட்டையில் வேதமாரியம்மன் கோவில் திருவிழா\nபெரம்பலூர் : வேப்பந்தட்டை வேதமாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா கடந்த வெள்ள���க் கிழமை சுவாமி குடியழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.\nஇதனைத்தொடர்ந்து இன்று வேதமாரியம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோவில் வளாகத்திலிருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது.\nஇதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேப்பிலையுடன் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.\nபின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கும்பிட்டனர்.\nநாளை ( திங்கள் கிழமை ) அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை ) அடைக்கலம் காத்தவர் சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/60-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-53-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/175-281339", "date_download": "2021-10-20T07:07:25Z", "digest": "sha1:AYWH6PX65ABJHIEUQSBHESGBUIUK2AUH", "length": 6809, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 60 வயதுக்கு மேல் 53 பேர் மரணம் TamilMirror.lk", "raw_content": "2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் 60 வயதுக்கு மேல் 53 பேர் மரணம்\n60 வயதுக்கு மேல் 53 பேர் மரணம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; ப���ிபூரண சுகாதார காப்புறுதி\nNDB வியாபாரநாமத் தூதுவர் திமுத் கருணாரத்ன வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்\nவங்கியிடலின் எதிர்காலத்தினை மாற்றுவதில் NDB வங்கி\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇந்தியாவிலிருந்து முதல் தொகுதி பசளை நாட்டை வந்தடைந்தது\nஜீவன், செந்தில் குஷிநகர் சென்றனர்\nபுறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை\nகுஷிநகருக்கு சென்றார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/1070", "date_download": "2021-10-20T08:06:12Z", "digest": "sha1:3MXOBNTWD2RZYQOAAD3CJFTIUPUVOICR", "length": 5541, "nlines": 47, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியா வை த்தியசாலை வ ளாக த்திற்குள் க த் தியுடன் சென்ற நபர் கைது – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியா வை த்தியசாலை வ ளாக த்திற்குள் க த் தியுடன் சென்ற நபர் கைது\nவவுனியா வை த்தி யசாலை வ ளாக த்திற்குள் சி றிய ளவிலான க த்தி ஒ ன்றினை வை த்திருந்த கு ற்ற சாட் டில் நபர் ஒ ருவர் கை து செய் யப்பட்டு ள்ளார்.\nஇந்த ச ம்பவம் தொ டர்பில் மே லும் தெ ரிய வரு கையில்,\nவவுனியா கண்டிவீதி மூன்று மு றி ப்பு ப குதி யில் நே ற்று மா லை இ ருத ர ப்பிற்கி டையில் இ டம்பெ ற்ற மு ரண் பாட் டினால், பெண்கள் இருவரும், ஆண் ஒரு வரும் கா ய மடைந்ததாக தெ ரிவித்து வ வுனியா வை த்தி யசா லை யின் வி ப த்து பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஅவர்களை பார் வை யிடு வதற்காக வை த்தி யசாலை வ ளாகத்தில் அ வ ர்களது உ றவி னர்கள் சிலர் ஒன்று கூடியிருந்தனர்.\nஇந்நிலையில் வை த்தி யசாலை வ ளாகத் திற்கு ள் கத் தியுடன் ஒ ருவர் நிற் பதாக வை த்தியசாலை பொ லி சாரு க்கு த கவல் வழ ங்கப்பட்ட நிலை யில், பொ லிசாரால் கு றித்த நபர் கை து செ ய்யப்பட்டு வவுனியா கு ற்ற த்த டு ப்பு பொ லி சாரிடம் ஒ ��்படை க்கப்பட்டுள் ளார்.\nஅ த்துடன் அவர் வைத்திருந்த சி றி யளவிலான க த் தியி னையும் பொ லி சா ர் மீட் டிருந்தனர் எனவும் தெ ரிவி த்திருந்தனர்.\nச ம் பவம் தொ டர்பாக வ வுனியா பொ லிசார் வி சார ணைக ளை மு ன் னெ டுத்துவருகி ன்றனர்.\nபேருந்துகளில் சென்றால் எவ்வாறு கொ ரோ னா வை ர ஸ் ஏ ற்படும் பொ து மக் களுக்கு எ ச்ச ரிக்கை\nயாழில் அதிகாலையில் இ ரா ணு வ த்தினர் து ப் பா க் கிச்சூ டு 22 வயது இ ளை ஞன் ப டு கா ய ம்\nவவுனியாவில் ” நாட்டின் முதுகெழும்பு விவசாயம்…\nவவுனியாவில் 20 – 29 வயதுக்குட்பட்ட 21,291 இளைஞர் ,…\nவவுனியா வடக்கு பிரதேச சபை பதில் செயலாளர் இ.தயாபரனுக்கு சேவை…\nவவுனியாவில் வீசிய பலத்த காற்று : தூக்கி வீசப்பட்ட பேரூந்து…\nவவுனியா நகரசபைக்கு தமிழரசுக் கட்சியால் புதிய உறுப்பினர்…\nவவுனியாவில் மேலும் 32 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற…\nவவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற…\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்\nவவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/sp-velumani-spoke-about-dvac-raid-in-covai", "date_download": "2021-10-20T07:29:42Z", "digest": "sha1:VMVFUYULULKTZ3T25Z52RUMFRMGAZ73V", "length": 17638, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "\"அந்த 13 லட்ச ரூபாய் என்னுடையது அல்ல!\" - ரெய்டு குறித்து ரகசியம் உடைத்த எஸ்.பி.வேலுமணி | SP Velumani spoke about DVAC raid in covai - Vikatan", "raw_content": "\n``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை\" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு\n`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா’ ;காவலரை அறைந்த உதவியாளர்’ ;காவலரை அறைந்த உதவியாளர்\nஎடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட் திமுக மீதான புகார்கள் ரெடி திமுக மீதான புகார்கள் ரெடி\n\"பிக் பாஸ் சம்பளத்தைவிட அதுக்கு நாங்க செலவு செய்தது அதிகம்\"- நாடியா எவிக்ஷனுக்கு கணவர் அதிருப்தி\n`காப்பாத்திடலாம்னு நினைச்சோம்; இப்படி ஆகும்ணு நினைக்கல' - SMA-வால் உயிரிழந்த 9 மாத சிறுமி\n``வேலுமணிக்காக வந்த கூட்டம், விஜயபாஸ்கருக்கு வராதது ஏன்; கைகொடுக்குமா விஜயபாஸ்கரின் புதுத் திட்டம்\nஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது\nநல்ல தூக்கத்திற்கும் ச��க்ஸூக்கும் இவ்ளோ தொடர்பு இருக்கா - பெட்ரூம் கற்க கசடற - 12\nமிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் - ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்\nமசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; சூட்கேஸில் கிடந்த பிணம்; பெண் கொலையில் நடந்ததென்ன\n``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை\" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு\n`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா’ ;காவலரை அறைந்த உதவியாளர்’ ;காவலரை அறைந்த உதவியாளர்\nஎடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட் திமுக மீதான புகார்கள் ரெடி திமுக மீதான புகார்கள் ரெடி\n\"பிக் பாஸ் சம்பளத்தைவிட அதுக்கு நாங்க செலவு செய்தது அதிகம்\"- நாடியா எவிக்ஷனுக்கு கணவர் அதிருப்தி\n`காப்பாத்திடலாம்னு நினைச்சோம்; இப்படி ஆகும்ணு நினைக்கல' - SMA-வால் உயிரிழந்த 9 மாத சிறுமி\n``வேலுமணிக்காக வந்த கூட்டம், விஜயபாஸ்கருக்கு வராதது ஏன்; கைகொடுக்குமா விஜயபாஸ்கரின் புதுத் திட்டம்\nஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது\nநல்ல தூக்கத்திற்கும் செக்ஸூக்கும் இவ்ளோ தொடர்பு இருக்கா - பெட்ரூம் கற்க கசடற - 12\nமிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் - ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்\nமசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; சூட்கேஸில் கிடந்த பிணம்; பெண் கொலையில் நடந்ததென்ன\n\"அந்த 13 லட்ச ரூபாய் என்னுடையது அல்ல\" - ரெய்டு குறித்து ரகசியம் உடைத்த எஸ்.பி.வேலுமணி\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n``அம்மா மறைந்த பிறகு, ஆட்சி தொடர, கட்சி ஒற்றுமையாக இருக்க நான் முக்கியக் காரணம். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, பழிவாங்க போடப்பட்ட வழக்கு” - எஸ்.பி.வேலுமணி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nசட்டசபை கூட்டத்தொடர், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு போன்ற பரபரப்புக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கோவைக்கு வருகை தந்தார். ரெய்டு நடவடிக்கையை அரசியல் காழ்புணர்ச்சி என்று கூறுவதால், வேலுமணி வருகையைக் கொண்டாட அ.தி.மு.க-வினர் முடிவெடுத்தனர்.\nஊரெல்லாம் பினாமி கம்பெனிகள்... ஆர்.டி.ஐ அம்பலப்படுத்தும் வேலுமணி நெட்வொர்க்\nகோவை முழுவதுமிருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்களை அழைத்துக்கொண்டு விமான நிலையத்துக்குப் படையெடுத்தனர். ஏற்கெனவே, அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்துவருகின்றன. இதனால், அவிநாசி சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் முடங்கி மக்கள் தவித்தனர்.\nகொரோனா மூன்றாவது அலையில் கோவைதான் அதிகம் பாதிக்கும் என அதிகாரிகள் எச்சரித்தும் பயனில்லை. கோவை விமான நிலையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இடைவெளியே இல்லாமல் மக்கள் நெருங்கி நகர்ந்துகொண்டனர். ஜமாப் இசை, அ.தி.மு.க கொடிகளுடன் வேலுமணிக்கு தடபுடல் வரவேற்பளித்தனர்.\nகோவைக்கு வந்த வேலுமணிக்கு சால்வை போர்த்தி, மலர் கொத்துகள் கொடுத்து ஓப்பன் வாகனத்தில் ஏற்றிவிட்டனர். தொண்டர்களைப் பார்த்து வேலுமணி கையசைக்க, அவர்கள் வழக்கம்போல, ``தானைத் தலைவர் எஸ்.பி.வி வாழ்க...” என்று கோஷம் போட்டனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஅதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, ``தி.மு.க அரசால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக என்மீது பொய் வழக்கு போட்டு, என் சம்பந்தப்பட்ட மற்றும் சம்பந்தமில்லாத இடங்களில் காவல்துறையை ஏவி ரெய்டு நடத்தினர். அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்,\nமுன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள், கோவை மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கு நடந்துகொண்டிருப்பதால் நான் அதற்குள் போக விரும்பவில்லை. இந்த வழக்கைச் சட்டரீதியாகச் சந்திப்போம்.\n50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நான் ஐந்து ஆண்டுகளில் கோவைக்குப் பெற்றுத் தந்திருக்கிறேன். அதனால் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் எங்களை வெற்றி பெறவைத்து மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பத்திரிகைச் செய்தியில் பார்த்தேன்.\nஎன் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிலோ அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. அது தவறான தகவல். அதேபோல, என் வங்கிக் கணக்கு முடக்கப்படவில்லை. இப்படித் தவறான தகவலை வெளியிடுவது வருத்தமளிக்கிறது.\nநான் கடவுள் நம்பிக்கைகொண்டவன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்குச் செல்கிறேன். வழக்கு நீதிமன்றத்தில் இருக���கிறது. நீதியரசர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அம்மா மறைந்த பிறகு, ஆட்சி தொடர, கட்சி ஒற்றுமையாக இருக்க நான் முக்கியக் காரணம். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, பழிவாங்கப் போடப்பட்ட வழக்கு.\nநான் உள்ளாட்சித்துறையில் இருந்தபோது 148 விருதுகள் பெற்று, யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளோம். அதிக அளவு கிராம சாலைகளைப் போட்டிருக்கிறோம். கோவை மக்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என்றார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/94999-malayalam-actor-dileep-arrested-due-to-sexual-abuse-charges", "date_download": "2021-10-20T07:17:33Z", "digest": "sha1:YNN736AMMQ5GCLMVHZBIITRN3RT6XV3J", "length": 12373, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது | Malayalam actor Dileep arrested due to sexual abuse charges - Vikatan", "raw_content": "\n``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை\" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு\n`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா’ ;காவலரை அறைந்த உதவியாளர்’ ;காவலரை அறைந்த உதவியாளர்\nஎடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட் திமுக மீதான புகார்கள் ரெடி திமுக மீதான புகார்கள் ரெடி\n\"பிக் பாஸ் சம்பளத்தைவிட அதுக்கு நாங்க செலவு செய்தது அதிகம்\"- நாடியா எவிக்ஷனுக்கு கணவர் அதிருப்தி\n`காப்பாத்திடலாம்னு நினைச்சோம்; இப்படி ஆகும்ணு நினைக்கல' - SMA-வால் உயிரிழந்த 9 மாத சிறுமி\n``வேலுமணிக்காக வந்த கூட்டம், விஜயபாஸ்கருக்கு வராதது ஏன்; கைகொடுக்குமா விஜயபாஸ்கரின் புதுத் திட்டம்\nஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது\nநல்ல தூக்கத்திற்கும் செக்ஸூக்கும் இவ்ளோ தொடர்பு இருக்கா - பெட்ரூம் கற்க கசடற - 12\nமிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் - ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்\nமசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; சூட்கேஸில் கிடந்த பிணம்; பெண் கொலையில் நடந்ததென்ன\n``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை\" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு\n`அமைச்சர் காரையே ஓரமா நிறுத்தணுமா’ ;காவலரை அறைந்த உதவியாளர்’ ;காவலரை அறைந்த உதவியாளர்\nஎடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட் திமுக மீதான புகார்கள் ரெடி திமுக மீதான புகார்கள் ரெடி\n\"பிக் பாஸ் சம்பளத்தைவிட அதுக்கு நாங்க செலவு செய்தது அதிகம்\"- நாடியா எவிக்ஷனுக்கு கணவர் அதிருப்தி\n`காப்பாத்திடலாம்னு நினைச்சோம்; இப்படி ஆகும்ணு நினைக்கல' - SMA-வால் உயிரிழந்த 9 மாத சிறுமி\n``வேலுமணிக்காக வந்த கூட்டம், விஜயபாஸ்கருக்கு வராதது ஏன்; கைகொடுக்குமா விஜயபாஸ்கரின் புதுத் திட்டம்\nஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது\nநல்ல தூக்கத்திற்கும் செக்ஸூக்கும் இவ்ளோ தொடர்பு இருக்கா - பெட்ரூம் கற்க கசடற - 12\nமிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் - ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்\nமசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; சூட்கேஸில் கிடந்த பிணம்; பெண் கொலையில் நடந்ததென்ன\nபாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nபாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது\nபாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nகேரள சினிமாத் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாலியல் துன்புறுத்தல் வழக்கில், இன்று நடிகர் திலீப் கேரளப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது காரில் கொச்சியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பிரபல நடிகையை, ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. நடிகை கொடுத்த புகாரின் பேரில் கார் ஓட்டுநர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட பல்சர் சுனி, இந்தக் கடத்தலில் ஈடுபடுவதற்கு தங்களுக்கு 50 லட்ச ரூபாய் வரை பணம் தரப்பட்டது என வாக்குமூலம் கொடுத்திருந்தார்.\nஇந்த வழக்கில் கேரள நடிகர் திலீப்பிற்கு சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. மேலும், நடிகையைக் கடத்தி துன்புறுத்திய வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு பிடிப்பட்ட பின்னர், இந்தச் சந்தேகம் வலுபெற்றது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட பல்சர் சுனி தந்த தகவல்படி நடிகர் திலீப்பைக் கைது செய்துள்ளனர் கேரளப் போலீஸார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=14254:2020-04-19-09-41-25&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2021-10-20T07:20:40Z", "digest": "sha1:NCIYIVT35YH27MQQ73ULN6QMYXHHRE7N", "length": 14482, "nlines": 51, "source_domain": "kumarinadu.com", "title": "பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தமிழ்ப்பணிகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, ஐப்பசி(துலை) 20 ம் திகதி புதன் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\n19.04.2020 ..தமிழ் கூறும் நல்லுலகில் போற்றப்படும் பேராசிரியர்களுள் க.கணபதிப்பிள்ளை முதன்மையானவர். யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை புலோலி கிழக்கில் 1902 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஆரம்பக்கல்வியை வேலாயுதம் மகா வித்தியாலயம், ஹார்ட்லி கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பண்டிதர் பிரம்ம சிறி முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழையும், இசையையும் கற்றுக்கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்து, 1930 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தேர்வில் சங்கத மொழியைச் சிறப்புப் பாடமாகவும், பாளியைத் துணைப் பாடமாகவும் கற்று முதல் வகுப்பில் சித்தியெய்தினார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தினையும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். 1936 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவரது பெரு முயற்சியால் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வு ஏற்படுத்தப்பட்டமையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைத்தேர்வு தொடங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். நாடகப் பணி, கவிதை, சிறுகதை ஆக்கமுயற்சிகள், இலக்கிய, வரலாற்று, கல்வெட்டு ஆய்வுகள் எனப் பல துறைகள் சார்ந்து பணியாற்றினார்.\nபேராசிரியரவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பண���யாற்றியுள்ளார். இக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடங்கி அதனைத் தொடர்ந்து நடத்த வழி செய்ததுடன் தமிழ்ச் சங்கத்திற்கென பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தினார். 'உடையார் மிடுக்கு', 'கண்ணன் கூத்து', 'நாட்டவன் நகர வாழ்க்கை', 'முருகன் திருகுதாளம்'; என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். இந்நாடகங்கள் 'நானாடகம்'(1940) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. மேலும் 'பொருளோ பொருள்', 'தவறான எண்ணம்' ஆகிய இரு நாடகங்களும் பேராசிரியரால் எழுதப்பட்டதுடன் அந்நாடகப்பிரதிகளும் 'இரு நாடகம்'(1952) என்ற தலைப்பில் அச்சுருப் பெற்றன.\nஏட்டுத் தமிழை விடவும் பேச்சுத் தமிழே ஒரு மொழியின் உயிர்ப்பை அறிய உதவும் என்று கருதி, செந்தமிழ் நடையில் நாடகங்கள் எழுதப்பட்டு வந்த சூழலில் பேச்சுமொழியைக் கையாண்டு நாடகங்களை ஆக்கினார். குறிப்பாக யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைக் கையாண்டு பல நாடகங்களை எழுதினார். மேற்கூறிய நானாடகம், இரு நாடகம் ஆகிய இரு நாடக நூல்களும் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். நாடகங்களை படிப்புக்காக மட்டுமன்றி நடிப்புக்காக பயன்படவும் வழி செய்து நெறிப்படுத்தினார். இவரது சங்கிலி(1956) என்ற வரலாற்று நாடக நூல் பாடநூல் புத்தகமாக வெளி வந்தது. இந்நூல் வரலாற்றை அறியச் செய்வதாக உள்ளது. மாணிக்கமாலை, கணபதிப்பிள்ளை நாடகத் திரட்டு, கற்பின் கொழுந்து என்பனவும் இவரது நாடக நூல்களாகும்.\n3. கவிதை, சிறுகதை ஆக்கத்துறை\nஇவர் நாடகத்துறையில் மாத்திரமன்றி, கவிதை, சிறுகதை முதலான துறைகளிலும் ஈடுபாடுகாட்டினார். பழைய இலக்கிய வடிவத்தைப் புதுமைப் பொருளுக்குப் பயன்படுத்தினார். குறிப்பாக இவருடைய கவிதைகள் பழைய பாணியில் புதிய பொருளில் அமைந்துள்ளமையைக் காணலாம். இவரது காதலி ஆற்றுப்படை என்ற நூல் சங்க கால ஆற்றுப்படை இலக்கிய வடிவத்தினைக் கையாண்டு பழமையும் பதுமையும் கலந்த இலக்கியமாக அமைந்துள்ளது. ஒரு காதலிக்கு அவளது காதலன் இருக்கு மிடத்தையும் அங்கு செல்வதற்குரிய பாதையையும் இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. பூஞ்சோலை, வாழ்க்கையின் விநோதங்கள் முதலானவை இவர் எழுதிய புதினங்களுக்கு எடுத்துக் காட்டுக்களாகும்.\nபேராசிரியரவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, ஜேர்மன், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியுடையவராகக் கா���ப்பட்டமையினால் மொழி பெயர்பு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளிலும் ஈடுபட்டு பணியாற்றினார். ஜேர்மன் மொழியிலிருந்து மொழி பெயர்த்து இவர் எழுதிய நீரரமகளிர் என்ற கதை நீரில் வாழும் ஒரு பெண் நிலத்தில் வாழும் ஒருவனைக் காதலிப்பதனையும் அதனால் அடைந்த சோகத்தினையும் எடுத்துக் கூறுகின்றது. எகிப்திய கதை ஒன்றை 'விந்தை முதியோன்' என்ற தலைப்பில் கவிதை வடிவில் மொழி பெயர்த்துள்ளார்.\nபேராசிரியரவர்கள் கல்வெட்டாய்விலும் தன்னை ஈடுபடுத்திப் பணியாற்றியுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியபோது இலங்கைத் தமிழ்க் கல்வெட்டியல் துறையில் போற்றத்தகுந்த பணியினை ஆற்றினார். கல்வெட்டிலுள்ள மொழியைக் கொண்டு தமிழில் புதியதோர் துறையில் ஆராய்ச்சியை மேற்கொண்டார். மகனை, மொரகாவலை, பாண்டுவஸ்னுவர போன்ற இடங்களில் கண்டு பிடிப்பபட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் பற்றி கட்டுரைகளை எழுதினார். இவ் ஆராய்ச்சிப் பணியைத் தொடர தமது மாணவர்களுக்கும் வழிப்படுத்தினார்.\nஇலங்கை வாழ் தமிழர் வரலாறு, ஈழத்து வாழ்வும் வளமும் ஆகிய நூல்கள் இவரது தமிழ்ப் பற்றினையும் தமிழர் வரலாறும் பண்பாடும் பேணப்படவேண்டுமென்பதையும் எடுத்துக் கூறுகின்றன. இவர் சிறந்த மாணவர் பரம்பரையை உருவாக்கிய நல்லாசானாகவும் மதிக்கப்படுகின்றார். பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, பொன்.பூலோகசிங்கம், அ.சண்முகதாஸ், ஆ.வேலுப்பிள்ளை என்போர் அவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.\nபொதுவாக நாடக ஆசிரியராக மாத்திரமன்றி கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் கல்வெட்டு ஆய்வாளர் என்று பல தளங்களில் தன்னை நிலை நிறுத்திய ஒருவராக பேராசிரியரவர்கள் முக்கியம் பெறுகின்றார் எனலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleupy.blogspot.com/2017/07/bsnl-08072017-bsnl-bsnl_18.html", "date_download": "2021-10-20T06:33:34Z", "digest": "sha1:6PY7RQWXC5MMWHCOOJAY6A44PQTL7RJL", "length": 2248, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு கருத்தரங்கம்- ஹைதராபாத்-08.07.2017 BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nசெவ்வ��ய், 18 ஜூலை, 2017\nஅகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு கருத்தரங்கம்- ஹைதராபாத்-08.07.2017 BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/04/14/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-11-2015/", "date_download": "2021-10-20T07:09:51Z", "digest": "sha1:Y7RCXNO74LVVCBGCAZW45Q4F2P2CN2E7", "length": 21344, "nlines": 225, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← அரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை\nமொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015 →\nமொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015\nPosted on 14 ஏப்ரல் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஅ. ஜெயகாந்தன் – குந்த்தர் கிராஸ்\n“எப்போதாயினும் கூற்றுவன் வருவான்” என்பதை ஜெயகாந்தன் விஷயத்தில் மரணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.\nஜெயகாந்தன் என்ற மனித உயிரிக்கு மரணம் நேர்ந்திருக்கிறதே யன்றி, ஜெயகாந்தன் படைப்புகளுக்கு இல்லை. மரபுகளில் விடுபடாது, நடுத்தர குடும்பத்தைப் பற்றி பேசுகிறபோதும்கூட மேட்டிமை மையை நிரப்பி தீபாவளி பட்ஷணங்களிடை தங்கள் ரோமாண்டிஸத்தை கடைவிரித்தவர்கள் காலத்தில்; விளிம்பு நிலை மக்களை, அவர்கள் வாழ்க்கையை, அதன் அழகை, ஆபாசத்தை, அறுவறுப்பை கலைப்படுத்தவும், மனம் சுளிக்காமல் வாசிக்கவும் செய்த படைப்பாளி.\nஒரு நவீன இலக்கியத்தின் உபாசகனாக நான் கொண்டாடுபவர்கள் தமிழில் இருவர்: ஒருவர் ஜெயகாந்தன் மற்றவர் சுந்தர ராமசாமி. செயற்கை இழைகளில் பின்னாமல், சித்துவேலைகள் செய்யாமல் இயல்பாய் படைப்பிலக்கியத்தை ஒளிரச் செய்த கலைஞர்கள். இருவரும் வெவ்வேறு பாதையில் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் என்பதும், அப்பயணங்கள் கால நேர வர்த்த்மானங்களுக்கு உட்பட்டவை என்பதும் மறுக்��� முடியாதவை.எனினும் அவர்கள் சாலைகள் இணையானவை, ஒருவருடையது குண்டும் குழியுமான சாலையுமாகவும், மற்றவருடையது வழுவழுப்பான தார்ச்சாலையாகவும் (நேர்மையான ஒப்பந்ததாரர் ஒருவர் போட்ட சாலையென்று வைத்துக்கொள்ளுங்கள்) இருந்தபோதும் அவை இரண்டுமே ஒரு திசை ஓர் இலக்கு என்று செயல்பட்டவை. நாடாபுழுக்களின் தொல்லையால் சோகைப்பட்டுக்கிடந்த நவீனத் தமிழிலக்கியம் ஆரோக்கியமாக எழுந்து உட்கார காரணமானவர்கள். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்’, சுந்தர ராமசாமின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டுக்கும் நிகராக வேறொரு தமிழ்ப் படைப்பை வைத்து சமன்படுத்த எனது நவீன இலக்கிய அறிவு ஒப்பவில்லை. அவற்றைப் பற்றி நிறைய பேச இருக்கிறது. ஜெயகாந்தனை நவீன படைபுலகின் பிரம்மனாக காண்கிறபோதெல்லாம், படைப்பின் நுட்பங்களிலும் நுணுக்கங்களிலும் தேர்ந்த பெருந்தச்சனாக எனது நினைவில் வடிவம் கொள்கிறவர் சுந்தர ராமசாமி.\nஜெயகாந்தன் என்றபெயரை உச்சரிக்கிறபோது நினைவுகூரமுடிகிற மற்றொரு பெயர் மகாகவி பாரதி – கம்பீரமாக முண்டாசுகட்டிய மீசை பாரதி. பாரதியைப் பற்றி அறிந்ததெல்லாம் அவனுடையை கவிதைகள் ஊடாகத்தான். அவனைக்குறித்து நாம் கட்டமைத்துள்ள வடிவம் எத்தனை கம்ப்பீரமாக அக்கவிதைளிடையே தோற்றம்தருகிறதென்பதை, அவற்றை வாசிக்கிறபோதெல்லாம் உணர்ந்திருக்கிறேன். பாரதி ஒரு கவிதை ஜெயகாந்தனென்றால், ஜெயகாந்தன் ஒர் உரைநடை பாரதி. பாரதி கவிதைகளை வாசிக்கிற அதே அனுபவம் ஜெயகாந்தன் எழுத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் இறுதிக்காலத்தைக் குறித்த விமர்சனங்கள் எதுவாக இருப்பினும் அவன் கம்பீரமாக உலாவந்த காலத்தில் எனது மனதில் கட்டியெழுப்பி இதுநாள் வரை போற்றிவருகிற ஓர் அசல் படைப்பாளியியகவே இருந்துவந்திருக்கிறான். ஜெயகாந்த்னை நேரில் கண்ட அனுபவம் உண்டு -அவனுடைய மேடைப்பேச்சைக் கேட்டக் கூட்டத்திடையே. மனதில் பட்டதை துணிச்சலாக கூறும் அந்த அறம், இன்றையத் தமிழரிடத்தில் நமது எழுத்தாளர்களிடத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. எதற்கு அஞ்சாத மேடைப்பேச்சு, தனது மனதில் இருப்பதை, பிறர் அபிப்ராயத்திற்குக் காத்திருக்காது பேசும் துணிச்சல்; எண்ணம் -எழுத்து- செயல் மூன்றையும் இணைத்து ஓர் வில்லம்புபோல செயல்பட்டவன். கூழைக்கும்பிடு, கால் பிடித்தல், நின்பா��மே சரணம் என வீழ்ந்து மேடைவரம் கேட்கும் மனிதப் பிழைகளுக்கு அவன் மகத்துவம் புரியாது.\nஇடதுசாரி சிந்தனையாளர், இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 1999 ஆண்டு பெற்றவர் ஜெர்மன் நாட்டில் நேற்று (13-4-2014) தனியார் மருத்துவம¨னையில் இறந்ததாக செய்தி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகறியப்பட்ட ஜெர்மன் எழுத்தாளர். ஜெயகாந்தனைப்போலவே அரசியல் சமூகம் இரண்டுடனும் தமக்குள்ள உடன்பாடுகளையும் முரண்களையும் அஞ்சாமல் எழுத்தில் தெரிவித்தவர் அதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். இவருடைய நாவல்களில் Le tambour ( The tin drum), புகழ்பெற்ற நாவல் பின்னர் சினிமாவாகவும் வெளிவந்து பிரெஞ்சு கான் திரைப்பட விழா பரிசையும், ஆஸ்கார் விருதையும் வென்றது வில்லிப் பிராண்ட்டுடன் இணைந்து பணியாற்றிய இவர், இட்லர் காலத்தில் நாஜிகளில் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்தார் என்ற செய்தி பெரும் புயலைக் கிளப்பியது.\nஇவருடைய நாவல் ஒன்றைப் பற்றி உயிர்மை இணைய இதழில் எழுதிய கட்டுரை\nசெம்மரம் வெட்டுவதற்குக் தினக்கூலிக்குச்சென்ற தமிழர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள். பற்வைகளை சுடவும், மீன் பிடிக்கவும் விதிகள் வைத்திருக்கிறார்கள். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று சொல்லிக்கொள்கிற இந்தியாவில்தான் இந்தக் கூத்து அரங்கேறுகிறது. ஓடவைத்து ஓர் ஆப்ரோ -அமெரிக்கனை சுடும் ஒற்றை அமெரிக்க மிருகத்திற்கும், இருபதுபேரை கட்டிவைத்து சுடும்காட்டுமிராண்டிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஐஎஸ் தீவிரவாதிகளைபோல கத்தியைப்போல உபயோகிக்கவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்குமுள்ள வித்தியாசம் இந்த மயிரிழைதான். அநேகமான சுடப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய கைகள் இரண்டொரு தமிழருக்கும் சொந்தமாக இருக்கக்கூடும். செந்தப்பிணங்களுக்கு நமது தமிழகக் கட்சிகளும் மிகப்மிகப்பரிவோடு அவர் வசதிக்கேற்ப விலைகொடுக்க முன்வருகிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ வேறு இலவசங்களோ கொடுக்கவேண்டியிருந்திருக்கும் அத்துடன் ஒப்பிடுகிறது அரசியல் கட்சிகளுக்கு கூடுதலான செலவுதான், ஆனால் ஓட்டு அரசியலைவைத்து பார்க்கிறபோது நியாயமான முதலீடு என அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். வாழ்க ஜனநாயகம்\nThis entry was posted in மொழிவது சுகம், Uncategorized and tagged குத்தர்கிராஸ், சுடப்பட்ட தமிழர்கள், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன். Bookmark the permalink.\n← அரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை\nமொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபார்க்க நல்ல மனிதர்போல இருக்கிறீர்கள்\nவரவிருக்கும் ‘சைகோன் – புதுச்சேரி ‘ நாவலில் இருந்து\nபண்பியல் ஓவியம் அல்லது அருவக் கலை (L’art Abstrait)\nமொழிவது சுகம்,, செப்டம்பர் 1 – 2021 : « சைகோன் – புதுச்சேரி நாவல் மற்றும் ஆஃகானிஸ்தான் »\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruthalam.com/temples_list.php?id=19", "date_download": "2021-10-20T07:30:32Z", "digest": "sha1:WOEW6TCGH4CQXLABVYGGDBCRGEBDPOXH", "length": 4003, "nlines": 78, "source_domain": "thiruthalam.com", "title": "Thiruthalam :: Temples, List of Hindu temples, Divotional, Relgious, South Hindu Gods", "raw_content": "\nதென்ஆற்காடு மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் எழுந்தருளிய பகுதியை நடு நாடு என்று அழைப்பர். அந்த நடுநாட்டில் அமைந்துள்ள 22 சிவத்தலங்களுள் மிக முக்கியமான 18வது சிவத்தலம் படலீசுவரர் கோ\nசிவனின் அவதாரங்களில் ஒன்றான அகோர வீரபத்திரர் காஞ்சிபுரம் மாவட்டம் அனுமந்தபுரத்தில் சுயம்புமூர்த்தியாக தனிக்கோயிலில் இருக்கிறார். 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இத்தலம். வீரபத்திரர் தோற்றம்: சந்\nசக்தியும் சிவமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காக சிவன், தனது இடப்பாகத்தில் பார்வதிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சிதந்தார். மேலும் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சக்தி\u0002\nமகம் நட்சத்திர கோயில்: மாசி மகத்திற்காக கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இத்தலத்தின் குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம். பாண்டவர்களின் தாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.insolpro.co.uk/Epub_ninaivu_nadakkal-9b87103220104429b87.asp", "date_download": "2021-10-20T06:02:39Z", "digest": "sha1:GOCMPBFGTQIUF7HQPLESYLWMHYZ2S7BI", "length": 4914, "nlines": 62, "source_domain": "www.insolpro.co.uk", "title": "Free download ´ ninaivu nadakkal", "raw_content": "\nFree download ´ ninaivu nadakkal é ❮PDF / Epub❯ ☉ ninaivu nadakkal ✩ Author Vaali – Insolpro.co.uk நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்ட� நான்க�நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால் அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி திரைத் துறையில் மட்டும் அல்ல பக்தி இலக்கியத் துறையிலும் சாதனை படைத்து ‘காவியக் கவிஞர்’ என புகழ் மாலை சூட்டப்பட்டவர் அவதார புருஷன் கிருஷ்ண விஜயம் ராமானுஜ காவியம் போன்ற படைப்புகள் வாலியின் வலிமை கவிதை கட்டுரை பேச்சு நடிப்பு பாட்டு ஓவியம் என பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் வாலி தம\nழில் புதிய சொல்லாட்சியை ஏற்படுத்திய கலை வித்தகர் திரைத் துறையில் பாடல் எழுதிய அனுபவங்களையும் அவருடன் பழகிய நெஞ்சுக்கினிய நேசர்களையும் அந்தரங்கமான நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடியே அவர் சொல்லும் வார்த்தைகள் மனதை வசீகரிக்கின்றன சைக்கிளில் ‘குரங்குபெடல்’ போட்டது பள்ளிப் பருவத்தில் நாடகம் போட்டது பத்திரிகையில் கவிதை எழுதியது திருச்சி வானொலியில் பணியாற்றியது கம்பன் கழகம் கவியரங்கில் தலைமை தாங்கியது டிஎம்எஸ் சந்திப்.\nninaivu nadakkalபால் சென்னைக்கு வந்து நாகேஷ் உடன் சேர்ந்து சினிமாவில் போராடிக்கொண்டு இருந்தது என அத்தனை நிகழ்வுகளையும் மிகுந்த நினைவாற்றலோடு இங்கு பதிவுசெய்திருக்கிறார் வாலி அவர் பாடல்கள் எழுதிய சம்பவங்களைச் சொல்லும்போது நம் நினைவுகளும் அந்தந்தக் காலகட்டத்துக்கு விரைகிறது அத்தியாயங்களில் ஆண்டு நினைவுகளைப் பதிவுசெய்து இருக்கிறார் ‘அனுபவமே அழியாத பெரும் சொத்து நினைவே சுகம்’ என்பதை தன் எழுத்தில் நிரூபித்திருக்கிறார் கவிஞர் வால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%20female%20mayor?page=1", "date_download": "2021-10-20T08:06:42Z", "digest": "sha1:MTG2QPXVKUGLMTT6PDFFAYZPPW4WJOHQ", "length": 2995, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | female mayor", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nடி20 உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்: கவனிக்கப்பட வேண்டிய 5 முக்கிய வீரர்கள் யார்\n'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்\nபணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப்படி, எப்போது\nஅதிசய நடிகை, அபூர்வ நடிகை ஸ்ரீவித்யாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம்\n\"இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்\" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதி���ு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=1990", "date_download": "2021-10-20T06:34:27Z", "digest": "sha1:RGPHJBZEDIRWSZH6XKITWA7PXQ26NFBI", "length": 18130, "nlines": 359, "source_domain": "www.vallamai.com", "title": "கடவுளின் பெருமிதம் – வல்லமை", "raw_content": "\n12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇசைக்கவியின் இதயம்இசைக்கவியின் எண்ணச் சிதறல்கள்\nசட்ட ஆலோசனைகள்சட்ட ஆலோசனைகள் நாகபூஷணம்\nமனநல ஆலோசனைகள்மருத்துவ ஆலோசனை , ஸ்ரீதர் ரத்னம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nதொடர்பிற்குநிறுவனர் முனைவர் அண்ணாகண்ணன் 1ஆ, கட்டபொம்மன் தெரு, ஒரகடம், அம்பத்தூர், சென்னை, இந்தியா – 600053 நிர்வாக ஆசிரியர் தி .பவள சங்கரி #37, டெலிபோன் நகர், மூலப்பாளையம் அஞ்சல், ஈரோடு – 636002 தமிழ்நாடு, இந்தியா.\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n11 years ago குமரி எஸ். நீலகண்டன்\nTags: குமரி எஸ். நீலகண்டன்\nPrevious காதலர் தினம் – ஒரு பரபரப்பு\n2 days ago செண்பக ஜெகதீசன்\n3 days ago சத்திய மணி\nஆண் சிலை – ஷைலஜாவின் கவிதை\n3 days ago அண்ணாகண்ணன்\n1 thought on “கடவுளின் பெருமிதம்”\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2 days ago அண்ணாகண்ணன்\n9 years ago கவிஞர் இரா.இரவி\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2 days ago அண்ணாகண்ணன்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\nகம்���னில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\n6 hours ago மேகலா இராமமூர்த்தி\n7 hours ago அண்ணாகண்ணன்\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\n17 hours ago அண்ணாகண்ணன்\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\n2 days ago அண்ணாகண்ணன்\n2 days ago அண்ணாகண்ணன்\n2020 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 10 ஆண்டுகளை நிறைவுசெய்து 11ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பத்து ஆண்டுகளில் வல்லமை, 16,535 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,505 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 900 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 38\nஉங்கள் வயிறு என்ன இடுகாடா\nபாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ்\nEnglish Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2017/12/blog-post_64.html", "date_download": "2021-10-20T07:43:21Z", "digest": "sha1:H74HOYJ5YVKNYMFXBRT5KDEFN4N7ZG6V", "length": 15606, "nlines": 233, "source_domain": "www.vivekbharathi.com", "title": "மனமே நீ", "raw_content": "\nஎன்னும் வார்த்தைகள் கிளர்த்திய கவிதை....\nநீளும் உன்றன் பதி எங்கே\nஏன் மனமே உன் பொய்யிருப்பு\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிற��்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது ப���்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\nபுத்தாண்டு வாழ்த்து - 2018\nபுத்தாண்டு வாழ்த்து - 2018\nபுதுவெம்பாவை - வெள்ளை நுரையெழுப்பும்\nபுதுவெம்பாவை - ஆன பொழுதின்\nபுதுவெம்பாவை - வேதம் முழங்கினகாண்\nபுதுவெம்பாவை - பெட்டிக் குடிலுக்குள்\nபுதுவெம்பாவை - புல்லின் நுனியழகில்\nவாழிய பாரத மணித்திரு நாடு\nவாழிய பாரத மணித்திரு நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/19855-", "date_download": "2021-10-20T05:54:06Z", "digest": "sha1:4SNLTFXLZXFZWRPVQ66F4G7EGBSUPPX7", "length": 13519, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்! | Sri Lanka Jailed 35 Pamban fishermen return to Rameswaram tomorrow! - Vikatan", "raw_content": "\n`திருமாவளவனுக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறார்’ - ரகசியம் சொல்லும் போட்டோ ஷூட் டீம்\nநடத்துனர் அடிக்கும் கட்டணக் கொள்ளை எந்த கணக்கில் வரும்\nஇடம், பொருள், ஆவல்: ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை\nஎன்.சங்கரய்யா 100: ``வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு'' - பொதுவுடைமை முழங்கிய நம் காலத்து நாயகர்\nGhost Town: மனிதர்களே அற்ற ஒரு நகரத்தின் கதை - Turkey Kayakoy: Ottoman : | பகுதி 3\n“இந்தியாவில் தலையிடாதீர்” - பாகிஸ்தான் பிரதமரை ஏன் கண்டித்தார் காயிதே மில்லத்\nமர்மங்களின் கதை: `நிலாவுக்கு அமெரிக்கா உண்மையில் சென்றதா' - பகுதி 19\nபுனே: `கோழி, தீவனத்தை சாப்பிட்டுவிட்டு முட்டையிட மறுக்கிறது’ - பண்ணை உரிமையாளர்களின் விநோத புகார்\nகாதல், காமம், உழைப்பு - தென் கொரியாவின் மறுபக்கம் | மர்மங்களின் கதை | பகுதி-10\n`பரதநாட்டியம்தானேம்மா...' டு `என்னது வள்ளுவரா..' - திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி உளறுவது ஏன்\n`திருமாவளவனுக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறார்’ - ரகசியம் சொல்லும் போட்டோ ஷூட் டீம்\nநடத்துனர் அடிக்கும் கட்டணக் கொள்ளை எந்த கணக்கில் வரும்\nஇடம், பொருள், ஆவல்: ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை\nஎன்.சங்கரய்யா 100: ``வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு'' - பொதுவுடைமை முழங்கிய நம் காலத்து நாயகர்\nGhost Town: மனிதர்களே அற்ற ஒரு நகரத்தின் கதை - Turkey Kayakoy: Ottoman : | பகுதி 3\n“இந்தியாவில் தலையிடாதீர்” - பாகிஸ்தான் பிரதமரை ஏன் கண்டித்தார் காயிதே மில்லத்\nமர்மங்களின் கதை: `நிலாவுக்கு அமெரிக்கா உண்மைய���ல் சென்றதா' - பகுதி 19\nபுனே: `கோழி, தீவனத்தை சாப்பிட்டுவிட்டு முட்டையிட மறுக்கிறது’ - பண்ணை உரிமையாளர்களின் விநோத புகார்\nகாதல், காமம், உழைப்பு - தென் கொரியாவின் மறுபக்கம் | மர்மங்களின் கதை | பகுதி-10\n`பரதநாட்டியம்தானேம்மா...' டு `என்னது வள்ளுவரா..' - திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி உளறுவது ஏன்\n35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்\n35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பாம்பன் தென்கடல் பகுதியில் இருந்து 5 படகுகளில் 35 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்த போது, தென்கடல் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 35 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.\nதென் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பதில்லை.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வழக்கத்திற்கு மாறாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து மீனவர் சங்கங்கத்தினர், மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடந்த 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், இலங்கை சிறையில் இருந்து வந்த பாம்பன் மீனவர்கள் 35 பேரும் கடந்த 23 ஆம் தேதி புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nமீனவர்களை விசாரணை செய்த நீதிபதி மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இவர்கள் சென்ற படகு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் கொழும்பில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\nவிடுதலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் தங்களை நாடு திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி முகாமில் இருந்த மீனவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.\nஇதன் பின் மீனவர்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களி��ம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் பாம்பன் மீனவர்கள் 35 பேரும் நாளை இலங்கை கடற்படையினர் மூலம் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதையடுத்து, நாளை இரவு இந்த மீனவர்கள் ராமேஸ்வரம் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/103799-india-has-70-percent-young-voters-politicians-are-above-60s", "date_download": "2021-10-20T06:08:23Z", "digest": "sha1:54QXWGJ4RWLW4QGW7KBQVQ5KUCZF5CO4", "length": 41099, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "இளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..! இது ஜனநாயக முரண் | India has 70 percent young voters, Politicians are above 60's - Vikatan", "raw_content": "\nஅதிமுக-வை கைப்பற்ற சசிகலா-வின் புது பிளான்... செக் வைக்கும் எடப்பாடி\n''சீமான் வாயைத் திறந்தாலே பொய்தான்''- சொல்கிறார் அமைச்சர் சா.மு.நாசர்\nஅ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்\nசிக்கிய சி.விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் அறுவடை செய்யும் 3 லாபங்கள்\n``புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா.. கழகம் காக்கப்படும்” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\n`அரச குடும்பம், சாதிப் பின்னணி இன்றி கிடைத்த நாடாளும் வாய்ப்பு’ - மோடி பெருமிதத்துக்குப் பின்னால்\nவிஜயபாஸ்கர்: 16 மணி நேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கியத் `தலைகள்’ - ரெய்டு பின்னணி\n``மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்”... சீமான் Vs திருமாவளவன் மோதல் பின்னணி\n'என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி' - ராமதாஸின் 'கணக்கு' எடுபடும் காலம் எப்போது\nஅதிமுக-வை கைப்பற்ற சசிகலா-வின் புது பிளான்... செக் வைக்கும் எடப்பாடி\n''சீமான் வாயைத் திறந்தாலே பொய்தான்''- சொல்கிறார் அமைச்சர் சா.மு.நாசர்\nஅ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள்\nசிக்கிய சி.விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் அறுவடை செய்யும் 3 லாபங்கள்\n``புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா.. கழகம் காக்கப்படும்” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\n`அரச குடும்பம், சாதிப் பின்னணி இன்றி கிடைத்த நாடாளும் வாய்ப்பு’ - மோடி பெருமிதத்துக்குப் பின்னால்\nவிஜயபாஸ்கர்: 16 மணி நேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கியத் `தலைகள்’ - ரெய்டு பின்னணி\n``மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்”... சீமான் Vs திருமாவளவன் மோதல் பின்னணி\n'என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி' - ராமதாஸின் 'கணக்கு' எடுபடும் காலம் எப்போது\nஇளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஇளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..\nஇளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதாத்தாக்கள் ஆளுவதற்கு பேரன்கள் ஓட்டுப்போடுகிறார்கள். ஆம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு பக்கம் நாட்டின் 75 சதவிகிதம் பேர் 40 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள். இன்னொருபுறம் இந்திய அரசியல்வாதிகளில் 80 சதவிகிதம் பேர் 70 வயதைக் கடந்தவர்கள்.\nஇந்தியாவின் அரசியல் எழுச்சியை ரீவைண்ட் செய்து பார்த்தால், அதில் சில சூழல்கள்தான் இளைஞர்களை அரசியலை நோக்கி இழுத்திருக்கிறது. சுதந்திரப் போராட்ட கால சூழலில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசியலுக்குள் வந்தார்கள். நாடு விடுதலை பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டும் அவர்களிடம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அரசியலுக்குள் அவர்கள் கலந்தார்கள்.\nஇன்றைக்கு முதிய அரசியல்வாதிகள் என்ற அடைமொழியோடு இருக்கும் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், நல்லகண்ணு போன்றோர் அந்த வரிசையில் இடம்பெறுள்ளவர்கள்.\nதமிழகத்தில் தமிழர்களின் இன உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமை பெரியார். பார்ப்பனிய எதிர்ப்பு, தன்மானம், பெண் விடுதலை, பகுத்தறிவு என தமிழர்களிடையே இன மான உணர்ச்சியை தட்டி எழுப்பியவர் பெரியார். அவரின் பின்னால் அப்போது இளைஞர்களாக இருந்த அண்ணா, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் அணிவகுத்தனர்.\nபெரியாரின் வழித்தோன்றலாக வந்த அண்ணா இந்தி எதிர்ப்பு எழுச்சியில் இளைஞர்களை ஈர்த்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, இந்தி மொழிக்கு எதிரான எழுச்சியை முன்னெடுத்தவர் அண்ணா. அவரைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த இளைஞர்கள்தான் இன்றைக்கு தி.மு.க, அ.தி.மு.க-வில் இருக்கும் முதிய அரசியல்வாதிகள். சுதந்திரப் போராட்ட காலத்து அரசியல் சூழலும், இந்தி எதிர்ப்பு அரசியல் சூழலும் இந்தியாவில், தமிழகத்தில் இப்போது இல்லையா.\nஇந்தச் சூழல் குறித்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணுவிடம் கேட்டோம். “தனிப்பட்ட முறையில் நான் சிறுவயதிலேயே அரசியலுக்கு வந்தவன். எங்கள் காலத்தில் நாங்கள் அரசியலுக்கு இழுக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. ஆனால், தற்போது அப்படி ஒரு சூழல் இல்லை. மற்றொரு புறம் கட்சிக் களத்தில் பணியாற்றும் இளைஞர்கள் எவ்வித பின்னணியும் நோக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் ஆபத்து.\nஇங்கே அரசியல் வேறு மாதிரி இருக்கிறது. நேர்மையானவர்கள் இதற்குள் வருவதில்லை. அரசியலில் காலம் காலமாக இருப்பவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சிக்குப் போட்டி போடுகிறார்கள். அரசியல் என்றால் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பது மட்டுமில்லை. மக்களின் தேவைகளுக்காக உறுதியான காரணங்களுடன் போராடுவதும் அரசியல்தான். ஜல்லிக்கட்டுத் தடை நீக்கக் கோரி தமிழ் மக்களின் உரிமைக்காக மாணவர்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டார்கள். அது ஒரு மாபெரும் எழுச்சி. நெடுவாசலில் விவசாயத்தைக் காப்பதற்காக களம் இறங்கியிருக்கிறார்கள். எதற்காக குரல்கொடுக்க வேண்டும் என்கிற தெளிவு இளைஞர்களிடம் இருக்கிறது. அது அரசியல் களத்தில் கட்சிப்பணியில் இருந்தபடிதான் செயலாற்ற வேண்டும் என்று இல்லை” என்கிறார்.\nஅரசியல்தான் மற்ற எல்லாவற்றுக்கும் ஆளுமையாக இருக்கிறது. ஆளுமைகளுக்கு எல்லாம் ஆளுமை என்று சொல்லலாம். அதிக அளவு தந்திரங்கள், எண்ணற்ற சூழ்ச்சிகள், கணக்கில் அடங்கா அவமானங்களைக் கொண்டதுதான் அரசியலாக இருக்கிறது. இது எல்லாவற்றையும் தாண்டி பதவி சுகத்தை அனுபவிப்பதற்குள் அரசியல்வாதிகளுக்கு வயதாகி விடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் கூட பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர். எம்.எல்.ஏ- பதவிக்காக போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதைத் தாண்டியவர்களாகத்தான் இருக்கின்றனர். லோக்சபா தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 60 வயது ஆனவர்களுக்குத்தான் வாய்ப்புகளே கிடைக்கின்றன. இது அரசியல் முதிர்ச்சி��ாகக் கருத்தப்படுகிறது. அடிமட்டத் தொண்டனாக இருந்து மக்களைப் புரிந்துகொண்டு லோக்சபா வரை செல்வதற்கு அரசியல் அனுபவம் தேவைப்படுகிறது என்கின்றனர். மற்ற துறைகளைப் போலவே சம்பளமும், பதவியும் உடனே கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் அது சாத்தியம் இல்லை.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் யுவராஜிடம் பேசினோம். \"தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில்\nஇருக்கும் திராவிடக் கட்சிகள் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அளிக்கவில்லை. தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இளைய தலைமுறையினர்களை சிந்திக்கவிடவில்லை. மற்ற மாநிலங்களைப் போல அவ்வளவு எளிதாக மக்களால் தலைவர்களைச் சந்திக்கவும் முடியாது. அதனாலேயே இளைஞர்களுக்கும் அரசியலைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை இல்லாமல் இருந்தது. அந்தச் சூழல் இப்போது முற்றிலுமாக மாறி வருகிறது. இளைஞர்கள் அரசியல் பற்றி நிறையப் பேசுகிறார்கள். தங்கள் தலைவர்களிடம் நேரடியாகச் சொல்ல முடியாததை சமூக வலைதளங்களின் வழியாகச் சொல்லும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தற்போது இல்லையென்றாலும் 2021 தேர்தலில் முழுக்க முழுக்க இளைஞர்களின் பங்கு நிச்சயம் இருக்கும். இளைஞர்களுக்கான தேவைகள் மற்றும் சிந்தனைகளுடன் அந்த தேர்தல் அமையும். அதை அடிப்படையாகக் கொண்டே தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன\" என்கிறார்.\nஇளைஞர்கள் அரசியலுக்கு வரத் தயங்குவதற்கு பொருளாதாரச் சூழலும் ஒரு காரணியாக இருக்கிறது என்கிறார் எழுத்தாளர் சரவணன்\nசந்திரன், “வயதானவர்களுக்குத்தான் அரசியல் என்ற புரிதல் இன்றும் இருக்கிறது. இரண்டாவது முக்கியப் பிரச்னை இளைஞர்களின் பொருளாதாரப் பிரச்னை. தனது குடும்பத்துக்கான எந்தவிதப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் வயதானவர்கள் நிறைந்துள்ள ஒரு துறையில் இளைஞர்களால் கால்பதிக்க முடியாது. பொருளாதாரப் பின்புலம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கட்சிகள் அதற்கான இடத்தை அளிப்பதில்லை. தற்போது தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் தங்கள் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று இப்போதுதான் சொல்ல ஆரம்பித்��ிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்சியின் செல்வாக்குள்ள எம்.எல்.ஏ-க்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் தொகுதிகளில் நிலச்சுவாந்தார்கள் போலதான் செயல்பட்டுவருகிறார்கள். அவர்களை மீறி எந்தச் செயலும் மக்களால் செய்ய இயலவில்லை என்பதே நிதர்சனம்.\nஇப்படி அரசியலில் சேரமுடியாதவர்கள் ரசிகர் மன்றங்களில் இணைகிறார்கள், ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்பவர்கள் அதிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் இடம் தராதபோது சிறுகட்சிகளில் இணைகிறார்கள். மாநிலத்தில் கட்சிகள் தங்களிடம் இணைபவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, “உங்களால் எவ்வளவு செலவழிக்க முடியும்” என்பதே. ஆனால் எந்த இளைஞனிடம் கோடிக் கணக்கில் பணம் இருக்கிறது. அதனால் அவர்களும் இடம் தரமாட்டார்கள், இவர்களும் வரமாட்டார்கள்\" என்கிறார்.\nஇந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கடந்த பின்னர், காங்கிரஸ் ஆட்சிகாலங்களில் ஊழல் மலிந்துவிட்டது என்ற பரவலான குற்றச்சாட்டு எல்லா மட்டத்திலும் இருந்துவந்தது. இதை அறுவடை செய்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநிலத்தின் முதல்வர் வரை உயரமுடிந்தது ஜனநாயகத்தின் ஆச்சர்யங்களில் முதன்மையானது. ஆம் ஆத்மியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சுதா என்ன சொல்கிறார்\n\"சுதந்திரப் போராட்டம் போலவோ, இந்தி எதிர்ப்புப் போலவோ, ஊழல் எதிர்ப்பு போன்ற ஒரு சூழல் தமிழகத்தில் இப்போது இல்லை\n. இப்போது தமிழகத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம், தாமிரபரணிக்காக நடக்கும் போராட்டம், மீனவர்கள் போராட்டம் இவைகளில் எல்லாம் இளைஞர்கள் பெரும் அளவில் பங்கேற்கின்றனர். இனிமேல் அதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என்றே கருதுகின்றேன். ஆனால், இளைஞர்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைமை தமிழகத்தில் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் கட்சிகளில் 50 சதவிகிதம் அளவுக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் ஊடகங்கள் வாயிலாக அரசியல் ரீதியான விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது\" என்கிறார்.\nஅமெரிக்காவில் அதிபராக இருப்பவர்கள், இரண்டு முறைகளுக்��ு மேல் அந்தப் பதவியில் வகிக்க முடியாது. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக ஒருவரே முதல்வராக இருந்திருக்கிறார்கள். இருந்து வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதிய தலைவராக இருந்து மறைந்த ஜோதிபாசு மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 16-வது ஆண்டாக முதல்வராக இருக்கிறார். டெல்லியில் ஷீலா தீட்சித் 15 ஆண்டுகாலம் முதல்வராக இருந்திருக்கிறார், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா 15 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார்.\nகட்சித் தலைவர்களை எடுத்துக்கொண்டால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா 60 வயதானவர். தி.மு.க தலைவர் கருணாநிதி 92 வயதானவர். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 64 வயதானவர். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ 72 வயதானவர்தான். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் 64 வயதானவர். இப்படி தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே 60 வயதைக் கடந்தவர்கள்.\nஇளைஞர்களின் அரசியல் எண்ணத்தில் சலிப்பு ஏற்படுவதற்கு காரணம் இதுதான். ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருக்கிறது. ஆனால், அரசியல்வாதிகளின் ஓய்வு என்பது அவர்களாக பார்த்து அரசியலில் இருந்து விலகுவது அல்லது அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தொடர்கிறது. அரசியலிலும் இதுபோன்று வயது நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்துகள் பரவலாக எழத்தான் செய்கிறது. இது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் கேட்டோம். \"இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதை மறுக்க முடியாது. அரசியல் குறித்த புரிதல் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசியல்வாதிகளிடம் விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வயது நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது வரவேற்கத் தகுந்த ஒன்று\" என்றார்.\nடிஜிட்டல் உலகை சிருஷ்டிக்கும் பல கோடி ரூபாய்கள் வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர்களின் வயது 30-க்குள் இருக்கிறது. இந்தியாவில் சிறந்த சி.இ.ஓ-க்கள் பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-களில் அ���சியல்வாதிகளை இளைஞர்கள் பகடி செய்கிறார்கள். மோடியின் மதவாதத்தை கிழிக்கிறார்கள், கருணாநிதியின் குடும்ப அரசியலைப் போட்டுத்தாக்குகிறார்கள். காங்கிரஸ் ஊழலை கலாய்க்கிறார்கள். ஆனால், அவர்கள் கள அரசியலில் இறங்கத் தயங்குகிறார்களா அரசியல்வாதிகளிடம் இருந்து இளைஞர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவி நல்லிசை அமிழ்துவிடம் கேட்டோம். \" தமிழகத்தின் முதிய அரசியல்வாதியான நல்லகண்ணுவை ஒதுக்கிவிட முடியாது. ஆனால், அதே நேரத்தில் இன்றைக்கு புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தீபாவையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரைக்கும் இளைஞர்கள் ஒருவித தயக்கம் காரணமாக அரசியலில் பங்கேற்காமல் இருந்திருக்கின்றனர். இப்போது அதற்கான முன்னேற்புகள் இருப்பதாகக் கருதுகிறேன். காலம், காலமாக அரசியல்வாதிகளாக இருப்பவர்கள், தங்களுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்கிறார்கள். அதை விடுத்து மக்களுக்கு என்ன நன்மையோ அதைச் செய்பவராக இருக்கவேண்டும். பொதுநலமாக பேசும் அரசியல்வாதிகள் சுயநலமாகத்தான் செயல்படுகின்றனர்\" என்கிறார்.\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை எழும்பூர் கவின் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கே.நவ்சாத். அவர் என்ன சொல்கிறார். \"இளைஞர்கள் விரும்பக் கூடிய சூழலாக அரசியல் இல்லை. படிப்பு, வேலை என்று ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பாதையில்தான் இளைஞர்கள் செல்கின்றனர். இந்தப் பாதையைக் கூட ஒரு இளைஞனின் பெற்றோரோ அல்லது சமூகமோதான் தீர்மானிக்கிறது. பிறரால் திட்டமிடப்பட்ட பாதையில்தான் நாங்கள் செல்கிறோம். சினிமா, கிரிக்கெட் போல ஒரு டாபிக் ஆகத்தான் அரசியலைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அரசியல் படிப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இத்தனை லட்சம் இளைஞர்கள் பங்கேற்றது என்பதே ஆச்சர்யமான விஷயம்தான். வாழ்வியல், கலாசாரம் சார்ந்தது என்பதால் பங்கேற்றனர் என்று வேண்டுமானால் சொல்லலாம். இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியல் முன்னெடுக்கப்பட்டால், குறைந்த அளவில்தான் இளைஞர்கள் முன்வருவார்கள் என்று கருதுகின்றேன்\" என்றார்.\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற இன்னொரு இளைஞர் சக்திவேல், \"தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுவ���ற்கே தயக்கமாக இருக்கிறது. அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் பரவாயில்லை என்ற மனநிலை இருக்கிறது. அதற்காக அவரை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தம் இல்லை. புதிதாக ஒரு கட்சி, இளைஞர்களுக்கான கட்சி வராதா என்று என்னைப் போன்ற இளைஞர்களிடம் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது\" என்கிறார்.\nதமிழகத்துக்குத் தலைமையேற்கப்போகும் இளம் தலைவர் யார் என்று தொலைகாட்சிகளில் ஒரு தேடல் வைத்தாலாவது இளம் தலைவர் கிடைப்பாரா\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xxxtamil.top/tag/80/", "date_download": "2021-10-20T06:17:54Z", "digest": "sha1:JECSR6XSXMLYYETSPZLUH3GR4OBZZT7G", "length": 12212, "nlines": 82, "source_domain": "xxxtamil.top", "title": "ஆபாச திரைப்படங்கள், செக்ஸ் பிரிவுகள் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம்.", "raw_content": "\nஆங்கிலம் bp, கவர்ச்சி படம்\nஸ்லாம் மற்றும் காக் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் ஸ்லட்\nஇளம் ஜோடி சூடான அம்மாவைப் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் பிடிக்கிறது\n- ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் சமந்த குத\nகருப்பு ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் காளை மில்ஃப் தனது அசுரன் சேவலுடன் செக்ஸ்\nதோல் - மில்ஃப் நிக்கோல் அனிஸ்டன் ஒரு இளைஞனை குளியலறையில் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் கொடுத்து தனது உலகத்தை கற்கிறார்\nநடக்கிற ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் ஈனன்\nஎரிகா மற்றும் அனிதா ஸ்டெபனியா ஆங்கிலம் bp, கவர்ச்சி படம்\nபியர்ஸ் இரட்டை ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் ஊடுருவல்\nஏங்கி அனல் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் பிபிசி உடை\nசிவப்பு தண்டிக்கப்பட்ட கழுதை ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் அடிமைத்தனத்தில் கடுமையான அடிதடிக்கிறது\nமிலா ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் மார்க்ஸ் சேவலைச் சுற்றி உதடுகளை மடக்குகிறார்\nமெக்கன்��ி முதல் முறையாக ஒரு பெரிய சேவல் உழவு செய்கிறார் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம்\nபிரான்செஸ்கா ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் செக்ஸ்\n- கடினமான ரெட்ஹெட் கைசா நோர்டுடன் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் கடினமான காதல் குத செக்ஸ்\nஅதிர்ச்சியூட்டும் டீன் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் பணத்திற்காக\nசி ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் 18 ஹூ\nபஸ்டி அலிசன் டைலர் ஒரு நல்ல ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் ஃபக் பெறுகிறார்\nசெக்ஸ் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் மற்றும் பேஷன் 2 - காட்சி 3 - டி.டி.எஃப் தயாரிப்புகள்\nநாஸ்தியா 91 அனுபவங்களை அனுபவிக்கிறார் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம்\nஹார்னி கென்னா ஜேம்ஸ் ஜேம்ஸ் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் டீனுடன் காதலி மீது ஏமாற்றுகிறார்\nஷவரில் ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் மாற்றாந்தாய் மீது ஊர்ந்து செல்லும் ஒரு மாற்றாந்தாய் அணியுங்கள்\nலெஸ்பியன் ஸ்ட்ராபன் ரெட்ஹெட் அழகி ஆங்கிலம் bp, கவர்ச்சி படம்\nஇளம் மற்றும் மார்பளவு லானா க்ரீம்பிக்காக ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் ஏங்குகிறார்\n3x தமிழ் நீல படம் bf செக்ஸ் ஆங்கிலம் bp ஆங்கிலம் sexy bp, கவர்ச்சி ஆங்கிலம் HD ஆங்கிலம் sexy xxx ஆங்கிலம் film xxx ஆங்கிலம் மாமியின் xxx தமிழ் நீல படம் xxx மாமியின் ஆங்கிலம் XXX மிகவும் ஆங்கில ஆசிரியர் செக்ஸ் ஆங்கில செக்ஸ் படங்கள் ஆங்கில செக்ஸ் படம் ஆங்கில செக்ஸ் வீடியோ ஆங்கிலம் 3x மாமியின் ஆங்கிலம் bp செக்ஸ் ஆங்கிலம் bp படம், கவர்ச்சி ஆங்கிலம் bp, கவர்ச்சி படம் ஆங்கிலம் HD, கவர்ச்சி ஆங்கிலம் hot xxx ஆங்கிலம் hot மாமியின் ஆங்கிலம் sex in hindi ஆங்கிலம் sex xxx ஆங்கிலம் sex ஆங்கிலம் sex ஆங்கிலம் sex ஆங்கிலம் sex ஆங்கிலம் sex ஆங்கிலம் sex நீல படம் ஆங்கிலம் sex முழு hd ஆங்கிலம் sex வரும் ஆங்கிலம் sexx ஆங்கிலம் sexy ஆங்கிலம் sexy ஆங்கிலம் sexy ஆங்கிலம் ஆங்கிலம் xnx ஆங்கிலம் xxx hd ஆங்கிலம் xxx நடவடிக்கை ஆங்கிலம் ஆங்கிலம் sexy ஆங்கிலம் ஆண்ட்டி செக்ஸ் ஆங்கிலம் கி கவர்ச்சி ஆங்கிலம் சூடான, கவர்ச்சி ஆங்கிலம் நீல செக்ஸ் ஆங்கிலம் நீல, கவர்ச்சி ஆங்கிலம் நீல, கவர்ச்சி படம் ஆங்கிலம் பால்களின் ஆங்கிலம் மாமியின் xxx ஆங்கிலம் மாமியின் கவர்ச்சி படம் ஆங்கிலம் மாமியின் கவர்ச்சி படம் ஆங்கிலம் முழு கவர்ச்சி ஆங்கிலம் முழு செக்ஸ் ஆங்கிலம் மெயின் செக்ஸ் ஆங்கிலம் மை கவர்ச்சி மாமியின் ஆங்கிலம் மை, கவர்ச்சி இந்தி, தமிழ் நீல படம்\nமேல் சூடான ஆபாச தளங்கள்\nஅணுகுவதன் மூலம் ஆங்கில ச���க்ஸ், நீங்கள் உறுதி என்று நீங்கள் சட்ட வயது மற்றும் என்று சென்று இந்த சிறந்த ஆபாச வலைத்தளத்தில் ஒரு சட்டத்தை மீறி.\nஅனைத்து ஆபாச வீடியோக்கள் தளத்தில் மேடையில், அனைத்து மாதிரிகள் மீது 18 வயது, அனைத்து ஆபாச வீடியோ எடுத்து இருந்து திறந்த இணைய ஆதாரங்கள்.\n© 2021 ஆங்கில செக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&id=31&layout=blog&Itemid=63&limitstart=60", "date_download": "2021-10-20T06:38:01Z", "digest": "sha1:AVRPTFG7LOUKSTLTPIJ26SWY747LEKPZ", "length": 14435, "nlines": 101, "source_domain": "kumarinadu.com", "title": "இந்திய செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2052\nஇன்று 2021, ஐப்பசி(துலை) 20 ம் திகதி புதன் கிழமை .\nபோயசு கார்டனை விட்டு சசிகலா வெளியேறுகிறார்’ காரணம் கூறும் உறவினர்கள்\nதமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த யெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார்.இதையடுத்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுகொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\n12.12.2016-தி.மு.க-வின் செயல்தலைவராக சுடாலினை அறிவிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேச துவங்கியுள்ளனர்.இதனால் சுடாலின் ஆதரவாளர்கள் செம குசியில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.ஸ்டாலின் செயல்தலைவராக அறிவிக்கப்பட்டால் \"நமக்கு நல்ல விஷயம் நடக்கும் \"என்று அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் வெளிப்படையாக பேசி வருவதாக கூறுகிறார்கள்.\nயெயின் மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம்-அரசியலி\n10.12.2016- ல் சம்மந்தமில்லாதவர் பொதுச் செயலாளர் ஆவார். அதுதான் இந்த மூடுமந்தழரம்.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை (சனிக்கிழமை) தமிழக அமைச்சரவைக் கூட்டம் இடம்பெவுள்ள நிலையில் அது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்பலோவில் சசிகலா இரவு நடத்திய ரகசிய கூட்டம் – அதிர்ச்சியில் உறைந்த அதிமுக எம்எல்ஏக்கள்…\n09.12.2016-தமிழக முதலமைச்சர் யெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நாள் இரவு அவரது தோழி சசிகலா நடராயன் ரகசிய கூட்டம் ஒன்றை கூட்டி���தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் முதலமைச்சர் யெயலலிதாவுக்கு கடந்த ஞாயிறு மாலை 7.30 மணி அளவில் கார்டியாக் அரசுட் ஏற்பட்டு, அதன் பின்னர் அவர் அதில் இருந்து மீளாமல் உயிரிழந்தார்.\nஆரம்பித்தது அதிமுக அதகளம்… அமைச்சர் பதவி கேட்டு செங்கோட்டையன் போர்க்கொடி\n09.12.2016-தமக்கு கணிசமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அமைச்சர் பதவி கேட்டு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் போர்க்கொடி தூக்குவதாக தகவல்கள் வருகின்றன.\nயெயலலிதாவின் கடைசி ஆசையை நிறைவேற்றாத சசிகலா\n08.12.2016-முன்னாள் முதல்வர் யெயலலிதா அப்போலோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போது, ஒரு கட்ட த்தில் நினைவு திரும்பியிருக்கிறது.அப்போது, மருத்துவர்களிடம், நான் இங்கே வந்து எத்தனை நாள் ஆகி றது\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தலின்; வாக்குகளை எண்ணும் பணி\n22.11.2016-அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சை ஆகிய தமிழ்நாடு சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியின் நெல்லிக்குப்பம் சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. காலை 10 மணியளவில் வெளியான முடிவுகளின்படி தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.\nநடக்க முயற்சி செய்கிறார் யெயலலிதா மருத்துவர்கள் மகிழ்ச்சி-பணம்-அதிகாரம்-மருத்துவம் உச்சம் உழைத்தது.\n08.1.2016-தமிழக முதல்வர் யெயலலிதா எழுந்து உட்காரவும். நடக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிற நிலையில் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n படுத்த படுக்கையில் கலைஞர் கண்ணீர்..\n06.11.2016-திமுக தலைவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மூன்றாவது முறையாக கோபாலபுரம் இல்லத்திற்கு மாலை 6.45 மணிக்கு தன் மனைவியுடன் வந்தார், சுமார் 7 மணியளவில் திமுக பொருளாளர் மு.க. சுடாலினும் கோபாலபுரம் வந்தார்..\nமுதல் முறையாக இந்தியா பாகிசுதான் மீது விமான தாக்குதல்..\n30.10.2016-பாகிசுதான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்தியா இன்று அதிகாலை விமான தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதில் பாகிசுதான் தீவிரவாத முகாமை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்திகள் தெரிவித்துள்ளன.\n\"தற்காலிக முதல்வர்\" ஆனார் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் அறிவிப்பு-பாகிசுதான்மீது நீண்ட காலபோர்ஒன்று\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட சர்யிக்கல் சுடிரைக்..\nயெயலலிதா படும் வேதனையை பார்த்து கலங்கிய சசிகலா\nயெயலலிதாவை அப்போலோவுக்கு அனுப்பிய ஆறு விவகாரங்கள்\nபக்கம் 7 - மொத்தம் 36 இல்\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-10-20T06:30:30Z", "digest": "sha1:GMYFLXKOVPUUQJ6UN43BAROVBEY7M3G4", "length": 3240, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்… வைகோ உட்பட 687 பேர் மீது வழக்குப்பதிவு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்… வைகோ உட்பட 687 பேர் மீது வழக்குப்பதிவு\nகவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட வைகோ உட்பட 687 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.\nஇதில், வைகோ, திருமாவளவன், முத்தரசன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு, தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வைகோ உள்ளிட்ட 687 பேர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2021-10-20T07:04:36Z", "digest": "sha1:FOLMA42FUFHJ7KRVVDDKCQQK3S45BIRG", "length": 3967, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "மீடியாபார்ட் பத்திரிகை செய்தியால் மீண்டும் புயல்…! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமீடியாபார்ட் பத்திரிகை செய்தியால் மீண்டும் புயல்…\nமீண்டும் ரபேல் போர் விமானம் பற்றிய புயலை கிளப்பி உள்ளது ஒரு செய்தி.\nபிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 2016, செப்., 23ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.\nஇந்நிலையில், பிரான்சிலிருந்து வெளிவரும் மீடியாபார்ட் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது.\nஇந்த ஒப்பந்த விவகாரம் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளதாக மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை டஸ்சால்ட் நிறுவனமும், இந்திய அரசும் மறுத்துள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/702194/amp?ref=entity&keyword=Villupuram", "date_download": "2021-10-20T08:11:15Z", "digest": "sha1:JHTFGUQ7HKIMC6UURSUEEKROOXCCF33H", "length": 8726, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "1987 இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்��பம் கட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் | Dinakaran", "raw_content": "\n1987 இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்\nசென்னை: 1987 இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதிப்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார்.\nதமிழகத்தில் அக்டோபரில் மழைக்கு இதுவரை 39 பேர் உயிரிழப்பு : வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை\nவேளாண் சட்டங்கள், வனப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவுக்கு எதிர்ப்பு: மதிமுக கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஉயர் அதிகாரிகள் கொலை செய்ய சொன்னால் செய்வீர்களா: செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..\nவடகிழக்கு பருவமழையையொட்டி செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் ஆய்வு செய்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..\nநெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் :மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு\n4000 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டபோதிலும் தனியாரிடம் இருந்து 900 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது: அமைச்சர் பதில்\nவடகிழக்கு பருவமழை அக். 26ம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்..\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் :ராமதாஸ் வலியுறுத்தல்\nபட்டினி பட்டியலில் 101-வது இடத்தில் இந்தியா; மோடி அரசின் மெத்தனப்போக்கு: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nஅர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறநிலையதுறையின் புதிய விதிகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி\nபெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய எஸ்.பி. கண்ணனின் மனு தள்ளுபடி\nஇந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது: கமல்ஹாசன் ட்விட்\nவடகிழக்கு பருவமழை வரும் அக்.26-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.பி.எஸ். பேட்டி\nசென்னை மெரினா கடற்கரையில் உயிர் காப்பு பிரிவு என்ற கடலில் மூழ்குவோரை தடுக்கும் பிரிவை தொடங்கிவைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு\nகோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயா்நீதிமன்றம்\nபரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nதமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=6101", "date_download": "2021-10-20T05:54:08Z", "digest": "sha1:PJYYWYFD2JOR5CVBCIWT6RB3B4V5FT5N", "length": 11110, "nlines": 58, "source_domain": "maatram.org", "title": "அளுத்கம கலவரத்துக்கு மூன்று வயது: அச்சத்தோடு கழியும் முஸ்லிம்களின் நாட்கள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅளுத்கம கலவரத்துக்கு மூன்று வயது: அச்சத்தோடு கழியும் முஸ்லிம்களின் நாட்கள்\nமுஸ்லிம்களுக்கெதிரான அளுத்கம மதத் தீவிரவாதக் கலவரம் நடைபெற்று 2017 ஜூன் 15 உடன் 3 வருடங்கள் கழிகின்ற நிலையில், தீய இனவாத சக்திகளால் மீண்டும் ஒரு கலவரம் ஏறபடக்கூடும் என்கின்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் நாட்களை கடந்து செல்கின்ற நிலையே தோன்றியுள்ளது.\n2014 இல் கடந்த மஹிந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது, நடைபெற்ற இந்தக்கலவரத்தில், 31 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 195 வீடுகள் சேதத்திற்குள்ளாகின. மற்றும் 69 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. 52 கடைகள் பகுதியளவில் சேதமுற்றன. அழிவுக்குள்ளான வீடுகள் அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், 3 பஸ்கள் நிறைய வந்து கலவரத்தில் ஈடுபட்ட குண்டர்களால் திருடப்பட்ட நகைகள், சூறையாடப்பட்ட சொத்துக்களுக்கு இதுவரை எந்த நஷ்டயீடும் வழங்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான இந்தக் கலவரத்தின் மொத்த இழப்பு 400 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n4 பேரின் உயிரையும், இரு இளைஞர்களின் கால்களையும் காவுகொண்ட இந்தக் கலவரமானது பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையிலேயே நடைபெற்றது. தற்போது அளுத்கம மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பீதி என்னவெனில், கடந்த அரசாங்கத்தின் போது அப்பட்டமாக நடைபெற்ற இக்கலவரம், பாதுகாப்புத் தரப்புகள் குறித்த இடத்தில் பிரசன்னமான நிலையிலேயே கண்முன் நடைபெற்றது.\nநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ மற்றும் பாதுகாப்புத் தரப்புகளிடம் இருந்து மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் உறுதி மொழிகள் வழங்கப்படுகின்ற நிலையிலும், நாட்டில் மதத் தீவிரவாதத்தை முன்னெடுத்து வரும் சக்திகள் மீண்டும் முஸ்லிம்களுக்கெதிராக, முஸ்லிம்களின் பொருளாதர நிலைகளிலும், முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெறுப்புமிழும் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு உரிய நேரத்தில் பாதுகாப்போ, மதத்தீவிரவாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளோ எடுக்காத நிலையிலும் சட்டம் மற்றும் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவதில் உள்ள அசமந்தங்கள் மீண்டும் இந்த இனவாத சக்திகள் ஒரு கலவரத்தை திட்டமிட்டு நடத்திவிடக்கூடும் என்கின்ற அச்சத்தை மேலோங்கச் செய்கின்றது.\nஇந்த நாட்டின் பிரஜைகள் என அனைவரையும் அரவணைத்து, வளங்களை நாட்டின் வளர்ச்சிக்காக உச்சபட்சமாக பயன்படுத்தி, இளையவர்கள் மனதில் மனிதத்தின் பெறுமானங்களையும், சூழலைப் பாதுகாத்தல் தொடர்பில் அக்கறையையும் உருவாக்க வேண்டிய கடப்பாட்டை பெற்றிருக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டம் மற்றும் பாதுகாப்பு விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை வெளிக்காட்டுகின்றார்களா அல்லது அசமந்தமாக நடந்துகொள்கின்றார்களா என்பதே ஒவ்வொரு நாளும் முஸ்லிம் மக்களிடம் தோன்றும் கேள்விகளாகும்.\n2013 – 2015 க்குள் மட்டும் 538 இனவாத சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதாக முஸ்லிகம்களுக்கான செயலகம் (The Secretariat for Muslims (SFM) தெரிவித்துள்ளது.\n2017 இன் நிலைமையும் அதேபோன்றதொரு மோசமான கட்டத்தை அடைந்திருப்பது முஸ்லிம்கள் இன்னுமொரு அளுத்கமவைச் சந்திக்க வேண்டி வருமோ என கவலை கொள்ளச் செய்துள்ளது. கடந்த 7 வாரங்களுள் மட்டும் 25 இனவாத சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. இவற்றுள் 5 பள்ளிவாசல் தாக்குதல் சம்பவங்களும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 கடைகளுக்கு தீவைக்கப்பட்ட அல்லது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களும் அடங்கும்.\nஇத்தகைய இனவாத சம்பவங்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தையும், நாட்டில் அனைத்து மக்களும் அனுபவிக்கக்கூடிய சமாதானத்தையும் ஏற்படுத்துவது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையும் தார்மீகப் பொறுப்புமாகும்.\nகுரோதமும், வெறுப்புணர்வும் நாட்டுப்பற்றாகப் போற்றப்பட்டு, ஆள் ஆள் அடித்துக்கொண்டு சண்டை பிடித்துக்கொள்ளும் நோய் பிடித்த பூமியாக இந்த நாடு ஆகிவிடக்கூடாது என்பதே சமாதானத்தை விரும்பும் இந்நாட்டு மக்களின் பிரார்த்தனையாகும்.\nஅதிகாரத்தில் உள்ளவர்கள் வரலாற்றில் இருந்து பாடம் பெற்றுக்கொள்ளத்தவறும் நிலையில், வரலாற்றில் இருந்து பாடம் கற்பதில்லை என்கின்ற வரலாற்றையே விட்டுச்செல்லும் நிலை உருவாகிவிடும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-10-20T06:41:30Z", "digest": "sha1:Y46DHLI6BWMEK6FWY7NH6K3GZD2AJ24P", "length": 8437, "nlines": 112, "source_domain": "ntrichy.com", "title": "தீ விபத்து Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் நிவாரண உதவி:\nதிருச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் நிவாரண உதவி: திருச்சி தென்னூர் வாமடம் சப்பானி கோவில் தெரு பகுதியில், நேற்று முன்தினம் இரவு மின்கசிவு காரணமாக…\nதிருச்சி அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து:\nதிருச்சி அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா. இவர் இங்கு மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.…\nதிருச்சி அருகே அரசு பள்ளி குடோனில் தீ விபத்து:\nதிருச்சி அருகே அரசு பள்ளி குடோனில் தீ விபத்து: திருச்சி அருகே முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள முசிறி கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு…\nசமயபுரம் அருகே தீ விபத்து\nசமயபுரம் அருகே உள்ள கல்லுக்குடியில் கலியன் என்பவரின் மகன்கள் செல்வம் (வயது45), அம்மாசி (வயது 44), சந்திரமணி, மாசியின் மகன் குமார்(44) மற்றும் அண்ணாவி(42) ஆகியோர் அடுத்தடுத்த…\nதிருச்சியில் பயங்கர தீ திருச்சியை அடுத்த ��ிருவெறும்பூர் அருகே அரியமங்கலம் ரைஸ்மில் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருடைய மகன் பாலகிருஷ்ணன்(வயது 43). இவர் திருச்சி-தஞ்சை சாலையில்…\nதிருச்சி மரப்பட்டறையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் நாசம்.\nதிருச்சி மரப்பட்டறையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பலகைகள் எரிந்து நாசம். திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை சாலையில் சேகர் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை…\nதிருச்சி காந்தி மார்க்கெட் அட்டை குடோனில் 30 லட்சம் பொருட்கள் எரிந்தது..\nதிருச்சி காந்தி மார்க்கெட் அட்டை குடோனில் .30 லட்சம் பொருட்கள் எரிந்தது.. திருச்சி பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் லலித்குமார் ஜெயின். இவர் திருச்சி காந்திமார்க்கெட்…\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த…\nதிருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய முதியவர் உட்பட 2 பேர் கைது:\nஎரியாத தெரு விளக்கை எரிய வைத்த எம்எல்ஏ – மக்களின்…\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க 22ந் தேதி…\nதீபாவளியையொட்டி திருச்சி டவுன் ஹாலில் தரக்கடைகள் அமைக்க…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த…\nதிருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER…\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-10-20T07:27:53Z", "digest": "sha1:E3PRP7SR3PMZGNPW3YHAO4U7JUUQDDAM", "length": 4511, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அம்பிகைபாகர், பொன்னம்பலபிள்ளை - நூலகம்", "raw_content": "\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nஅம்பிகைபாகர், பொன்னம்பலபிள்ளை (1854 -1904) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பொன்னம்பலபிள்ளை; தாய் சிவகாமசுந்தரி. ஆறுமுகநாவலரிடம் தொல்காப்பியம், சேனாவரையம் ஆகியவற்றையும், நடராசையரிடம் சிவஞானசித்தியாரையும் கற்றுத்தேர்ந்த இவர் சி. வை. தாமோதரம்பிள்ளையின் உற்ற நண்பராகி இருவரும் சேர்ந்து இலக்கியப்பணிகளை ஆற்றியுள்ளனர்.\nஇவர் இணுவை அந்தாதி, தணிகைப்புராண உரை (நகரப்படலம் வரை), சூளாமணி வசனம் முதலிய நூல்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டார். தணிகைப்புராணம் முழுவதற்குமான பொழிப்புரையையும் எழுதியுள்ளார்.\nநூலக எண்: 100 பக்கங்கள் 241\nநூலக எண்: 3003 பக்கங்கள் 102\nநூலக எண்: 963 பக்கங்கள் 14\nநூலக எண்: 15417 பக்கங்கள் 30-38\nநூலக எண்: 16357 பக்கங்கள் 24-34\nநூல்கள் [11,760] இதழ்கள் [13,280] பத்திரிகைகள் [53,303] பிரசுரங்கள் [1,125] நினைவு மலர்கள் [1,513] சிறப்பு மலர்கள் [5,516] எழுத்தாளர்கள் [4,874] பதிப்பாளர்கள் [4,171] வெளியீட்டு ஆண்டு [185] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,157]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/am-I-not-your-slave-all-the-time-we-have-been-through-prayer-from-thayumanvar-songs", "date_download": "2021-10-20T07:09:00Z", "digest": "sha1:MNXTW5YCJWC4F4MYZPQE53GNKYVTJELS", "length": 7363, "nlines": 183, "source_domain": "shaivam.org", "title": "Am I Not Your Slave, All the Time We Have Been Through? - Prayer from Thayumanavar Songs - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபெரிய புராணம் விளக்கவுரை - நேரலை - வழங்குபவர் : சீகம்பட்டி திரு. சு. இராமலிங்கம் ஐயா அவர்கள்.\n என் அறிவில் ஊறும் ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்; ஆடினேன்; நாடி நாடி விரும்பியே கூவினேன்; உலறினேன்; அலறினேன்; மெய் சிலிர்த்து இருகை கூப்பி விண்மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன்; யான் இரும்பு நேர் நெஞ்சகக் கள்வன். ஆனாலும் உனை இடைவிட்டு நின்றதுண்டோ என்றென்று பாடினேன்; ஆடினேன்; நாடி நாடி விரும்பியே கூவினேன்; உலறினேன்; அலறினேன்; மெய் சிலிர்த்து இருகை கூப்பி விண்மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன்; யான் இரும்பு நேர் நெஞ்சகக் கள்வன். ஆனாலும் உனை இடைவிட்டு நின்றதுண்டோ என்று நீ அன்று நான் உன் அடிமை அல்லவோ என்று நீ அன்று நான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் துரும்பனேன் எனினும் கை விடுதல் நீதியோ யாதேனும் அறியா வெறும் துரும்பனேன் எனினும் கை விடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்குணமான பரந்தெய்வமே பரஞ்சோதியே சுக���ாரியே தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்குணமான பரந்தெய்வமே பரஞ்சோதியே சுகவாரியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-10-20T07:39:09Z", "digest": "sha1:6SFXZUYCIAVEEHJL63ZO6HLT54PQL5IX", "length": 7399, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு சிக்கிம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு சிக்கிம் மாவட்டம் என்பது சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களின் ஒன்று. இதன் தலைநகரம் நாம்ச்சி. பாதுகாக்கப்பட்ட இடமான மேனம் வனவிலங்கு சரணாலயம் இங்குள்ளது. சிக்கிம் டீ இங்கு தயாரிக்கப்படுகிறது. நேபாளி மொழியில் பேசுகின்றனர். புவியியல் நிலையானது என்பதால், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இங்கு சாலைகள் நல்ல நிலையில் உள்ளன.\nதெற்கு சிக்கிம் மாவட்டம்-இற்கு அண்மையில் உள்ள இடங்கள்\nடார்ஜிலிங் மாவட்டம், மேற்கு வங்காளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2020, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/forum/42nd-book-exhibition-in-chennai/", "date_download": "2021-10-20T07:18:20Z", "digest": "sha1:YREJ5D22DC7VBVPBPB3WK4WEP4XVKQHG", "length": 7144, "nlines": 125, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு!", "raw_content": "\nYou are here:Home பேரவை 42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு\n42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு\n42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு\n– நாம் தமிழர் தம்பி பாக்கியராசன்\n– தமிழர் கண்ணோட்டம் வெங்கட்ராமன்.\n– தமிழ் மண் பதிப்பாளர் திரு.கோ. இளவழகனார்\n– வசந்தா பதிப்பகம் – முனைவர் மோ. பாட்டழகன்\n– எழுத்தாளர் சாரு நிவேதிதா\nநாம் தமிழர் தம்பி பாக்கியராசன்\nதமிழ் மண் பதிப்பாளர் திரு.கோ. இளவழக��ார்\nவசந்தா பதிப்பகம் – முனைவர் மோ. பாட்டழகன்\n42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு\n42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/india/tamilnadu-got-award-regarding-cleanest-state-in-the-country/", "date_download": "2021-10-20T06:58:03Z", "digest": "sha1:EDYV4S2FRJ4VOUD7NJGLU2O2YSVI4GRJ", "length": 9825, "nlines": 115, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநிலம் தமிழகம்!", "raw_content": "\nYou are here:Home இந்தியா தேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநிலம் தமிழகம்\nதேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநிலம் தமிழகம்\nதேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநிலம் தமிழகம்\nமத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தூய்மை மற்றும் துப்புரவு தொடர்பான அளவுக்கோல்களை முன்வைத்து சமீபத்தில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்தியாவில் உள்ள 690 மாவட்டங்களில் உள்ள 17,400 த்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 31 ஊரக மாவட்டங்களில் உள்ள 800க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த தூய்மை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த மாதிரி தூய்மை ஆய்வுகள் கீழ்க்கண்ட முக்கிய 3 காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பொது இடங்களாகிய பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமச் சந்தைகள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றில் தூய்மை குறித்து நேரடி கள ஆய்வு 30 சதவீதம் செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்ததாக கிராமப்புறங்களில் பல்வேறு தகவல்கள் அறிந்த முக்கிய நபர்கள் மற்றும் பொதுமக்களிடம் தூய்மை குறித்த கருத்து 35 சதவீதம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மைக்கான கட்டமைப்பு வசதிகளின் செயல்திறன் முன்னேற்றம் குறிப்பாக வீடுகளில் கழிப்பறை வசதிகள், ஒருங்கிணைந்த சமுதாய கழிப்பறைகள் ஆகியவை பற்றி 35 சதவீதம் பற்றி கள ஆய்வு செய்யப்பட்டது.\nஅகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாட்டை தேசிய அளவில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரக தூய்மை கணக்கெடுப்பில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டதற்கான மத்திய அரசின் தேசிய விருதை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலு மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..\nதமிழினம் கண்ட மாவீரன் மருதநாயகம் பிள்ளையை சற்றே நினைவு கூறுவோம்\nதமிழர் குலத்தில் பிறந்த வீரப்பன் எனப்படும் கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்��ர் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப்பற்றி காண்போம்\nதமிழ் குலத்தில் பிறந்த ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் பிறந்ததினத்தில் அவரைப்பற்றி காண்போம்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-43/segments/1634323585302.91/wet/CC-MAIN-20211020055136-20211020085136-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}