diff --git "a/data_multi/ta/2021-39_ta_all_0067.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-39_ta_all_0067.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-39_ta_all_0067.json.gz.jsonl" @@ -0,0 +1,417 @@ +{"url": "http://tamilthamarai.com/2013-11-09-05-51-51/", "date_download": "2021-09-17T01:55:47Z", "digest": "sha1:IRGV2RCUPFE5JYPOGPD3BHGVB4YYTRAG", "length": 7628, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "மாற்றத்திற்கான அலை நாடுமுழுவதும் வீசுகிறது |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nமாற்றத்திற்கான அலை நாடுமுழுவதும் வீசுகிறது\nமாற்றத்திற்கான அலை நாடுமுழுவதும் வீசுவதாக குஜராத் முதலமைச்சரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் பக்ரைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியவர், ஐ,மு,, கூட்டணி அரசு, சி.பி.ஐ அமைப்பை தவறாக பயன் படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.\nபகுஜன்சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள், சி.பி.ஐ.,யின் நடடிவக்கைகளின் இருந்து தப்பவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக நரேந்திரமோடி குற்றம் சாட்டினார்.\nஅரசியல் ஆதாயத்திற்காக, முஸாஃபர் நகர் கலவரம் தொடர்பாக பாஜக இரண்டு எம்எல்ஏ.க்களை, உத்தரப்பிரதேச அரசு கைதுசெய்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அவர்களது…\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nஉருளைக் கிழங்கை தங்கமாக மாற்றுவோம் என பொய்…\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\nதிருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரண்டாம் மு� ...\nசமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும� ...\nஉலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில ...\nஇந்திய விளையாட்டு வரலாற்றில் பாரா ஒலி� ...\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார ...\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும� ...\nஇது சமூக அநீதி அல்லவா..\nமதர் நல்லிணக்கத்தினை ஸ்டாலின் அவர்களே ...\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரண்டாம் மு� ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/07/24-25072021.html", "date_download": "2021-09-17T01:00:00Z", "digest": "sha1:AESENIHEL3DYEPLD53JODJNA6QTUPCET", "length": 4402, "nlines": 60, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (25.07.2021)", "raw_content": "\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.\nசமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூலை 25, 2021 ஞாயிற்றுக்கிழமை.\n15,242 புதிய தொற்றுக்கள் உறுதி\n886 (+8) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nமருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 85,110 (24 மணி நேரத்தில் +06) ஆகும்.\nEHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.\nTags உலகச்செய்திகள் பிரதான செய்திகள்\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-09-17T00:49:02Z", "digest": "sha1:4FRE5CRYCVTZGAVTODMDPTG3ONI64ISK", "length": 5721, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "கரந்தன் இராமுப்பிள்ளை -புலமைபரிசிலில் சாதனை.. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nகரந்தன் இராமுப்பிள்ளை -புலமைபரிசிலில் சாதனை..\nநீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை மாணவர்கள் ஆவணி மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 12 மாணவர்கள் உயர்புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளனர். 175 புள்ளிகளைப்பெற்று செல்வி கு.கலையரசி என்ற மாணவி சாதனை படைத்துள்ளார். மொத்தமாக 47 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தனர். அவர்களில் 12 மாணவர்கள் 152 புள்ளிக்கு (கட்டவுட்) மேல் எடுத்துள்ளனர். ஏனைய மாணவர்களில் 34 பேர் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். ஒரேஒரு மாணவர் மட்டும் 69 புள்ளிகளைப் பெற்றிருந்தார். புதிய அதிபர் திருமதி வாகீசன் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களினதும் பெற்றோரினதும் அர்ப்பணிப்பான முயற்சியினால் கரந்தன் இராமுப்பிள்ளை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அனைவருக்கும் இணையத்தின் பாராட்டுக்கள் உரித்தாகுக.\nபைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள் »\n« அத்தியார் இந்துக்கல்லூரியில் 2 பேர் சித்தி..\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/09/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-484-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B1/", "date_download": "2021-09-17T01:11:48Z", "digest": "sha1:2VVSHPBPJK3ZIMAXWIQ3F7SYXFNVPU5N", "length": 10659, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 484 பந்தைப் போல எறியப்பட்ட பழி! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 7 இதழ்: 484 பந்தைப் போல எறியப்பட்ட பழி\nநியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்;\nஇன்று எங்களூடைய ரிசார்ட்டில் ( petravalparai.com) சிறுவர் விளையாட ஒரு பந்து வாங்கினோம். அதை சற்று நேரம் ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடிய போது ஏதேன் தோட்டத்தில் (ஆதி: 3) ஒருவர் மேல் ஒருவர் பந்து எறிந்து விளையாடுவது போலப் பழியைத் தூக்கி எற��ந்து கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது. கர்த்தர் ஆதாமைக் கேள்வி கேட்டதும் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லாமல், ஏவாள் மீதுப் பழியைப் போடுகிறான். ஏவாள், உடனேப் பழியை வஞ்சித்த சர்ப்பம் மீது எறிகிறாள். இப்பொழுது எதிர்க்கட்சி, ஆளும்கட்சி சண்டைகளை நாம் டிவியில் பார்ப்பது போல இருந்திருக்கும்.\nநாம் படித்துக்கொண்டிருக்கிற யெப்தாவின் மகளின் சரிதையில், தகப்பனாகிய யெப்தா, தான் பேசிய பேச்சால் வந்த விளைவுக்கு தன் மகள் மீது பழியைப் போடுவதைப் பார்க்கிறோம். என்னை மிகவும் கலங்கப்பண்ணுகிறாய், என்னுடைய துக்கத்திற்கு, என்னுடைய வேதனைக்கு, பிரச்சனைகளுக்கு எல்லாம் நீதான் காரணம் என்கிறான். ஆனால் இத்தனைக்கும் காரணம் அவன் சற்றும் யோசியாமல் செய்த தேவையில்லாத ஒரு பொருத்தனைதான் என்பதை அவன் அறவே மறந்து போய்விட்டான்.\nஇன்று நாம் வாழும் உலகில், இந்தத் தவறுக்கு நான் தான் காரணம், இதற்குரியப் பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன் , இந்தத் தவறை திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லும் பெருந்தன்மையை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டாயிற்று.\nசெய்யும் தவறை ஏற்றுக்கொண்டு நம்மை நாம் ஒவ்வொருவரும் திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் நாம் வாழும் உலகம் எவ்வளவு வித்தியாசமாக மாறிவிடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.\nநான் யார் மீதாவது வீண்பழி என்னும் பந்தை எறிந்து காயப்படுத்தியிருக்கிறேனா என்று சிந்தித்தேன்.அதே சமயத்தில் மற்றவர்கள் என் மேல் வீண்பழி சுமத்தியபோது நான் எப்படி வேதனைப்பட்டேன் என்றும் சிந்தித்து பார்த்தேன்.இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேளையில் யாரவது ஒருத்தரால் வீண் பழி சுமத்தப்படுவார்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்த உலகத்தில் யாருமே படாத அளவுக்கு கொடிய வேதனையை வீண்பழி சுமத்தப்பட்டதால் நானும் என் குடும்பமும் பட்டிருக்கிறோம் என்பது பலருக்குத் தெரியாத உண்மை\n யெப்தா தான் செய்த குற்றத்துக்கு தானே பொறுப்பெடுத்துக்கொள்ளாமல், எதிரே வந்த தன் மகள்மீது ஆள்க்காட்டி விரலை நீட்டினான்.\nஇப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மையோடு நீ இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறாயா நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எறிந்து கொண்டிருக்கிறாய் நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எற���ந்து கொண்டிருக்கிறாய்\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 7 இதழ்: 483 வார்த்தைகளை எண்ணாதே\nNext postமலர் 7 இதழ்: 485 நான் என்ற குறுகிய பாதை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nஇதழ்: 1230 ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nஇதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்\nஇதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்\nஇதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை\nஇதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ் 1231கற்களையும் முட்களையும் பொறுமையோடு கடந்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/09/09/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D751-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-09-17T00:31:39Z", "digest": "sha1:VTZOM6DMFDRWM5FMR77EKYPJZSFI2IZZ", "length": 13376, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்:751 நீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:751 நீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும்\n2 சாமுவேல் 12: 10,11 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால் , பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.\nநான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு குழியான மூலையில் செடிகள் போடும்படியாக எங்களை ஊக்குவித்தனர். நாங்களும் அதை கொத்தி, பதப்படுத்தி கேரட் விதைகளையும், முள்ளங்கி விதைகளையும் போட்டோம். திடீரென்று எங்களுக்கு பூச்செடி விதைகளை வரிசை வரிசையாகப் போட்டுப் பார்ர்க வேண்டுமென்று. பலவித நிறங்களில் பூக்கும் பால்சம் பூக்களின் விதைகளை வரிசையை வரிசையாய் போட்டோம். எல்லா விதைகளும் முளைத்து எழும்பின. என்ன நிறத்தில் பூக்கள் வரும் என்று ஆசையோடு காத்திருந்தபோது, கேரட்டுகளும், முள்ளங்கிகளும் இடத்தை நிரப்ப ஆரம்பி��்தன பூச்செடிகளின் வேர்கள் பாதிக்கப்பட்டு அவை வளைந்து நெளிந்து வளர இடமில்லாமல் பெலனற்று நின்றன பூச்செடிகளின் வேர்கள் பாதிக்கப்பட்டு அவை வளைந்து நெளிந்து வளர இடமில்லாமல் பெலனற்று நின்றன நாங்கள் விதைத்த போது எங்களுக்கு அது பெரிய யோசனையாகத் தெரிந்தது. ஆனால் நாங்கள் பெரிய அளவில் விதைத்திருந்த பூமிக்கடியில் விளையும் காய்கறி செடிகளின் வேர்கள் அதை நாசம் செய்து விட்டன\nநம்முடைய வாழ்க்கையிலும் தவறாக விதைத்தால் தவறாகவே அறுப்போம் என்பது நமக்கு அனுபவப்பூர்வமாகத் தெரியும் அல்லவா இதுதான் நம்முடைய தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் நடந்தது\nதாவீது இன்னொரு மனிதனின் மனைவி மீது ஆசைப்பட்டு விட்டான். அவள் கணவனைக் கொலை செய்தும் விட்டான், பின்னர் கர்த்தர் அவனை மன்னித்து விட்டார், அதற்கு பின் தாவீது சுகமாக வாழ்ந்தான் என்று எழுததான் எனக்கும் ஆசை ஆனால் அப்படி எழுத முடியவில்லையே\nஒரு இடத்தில் நடக்கும் குற்றம் அதில் சம்பத்தப்பட்ட ஒருவரையா பாதிக்கிறது அந்தக் குடும்பங்களை, சமுதாயத்தை, அந்த ஊரை, அந்த நாட்டையும் கூட பாதிக்கவில்லையா அந்தக் குடும்பங்களை, சமுதாயத்தை, அந்த ஊரை, அந்த நாட்டையும் கூட பாதிக்கவில்லையா அதுமட்டுமா இன்றைய கால கட்டத்தில் சக்தி வாய்ந்த மீடியா மூலம் உலகமே அதிர்ச்சியாகிறது அல்லவா நாம் ஒன்றும் ஒரு நீர்க்குமிழிக்குள் வாழ்வில்லை நாம் ஒன்றும் ஒரு நீர்க்குமிழிக்குள் வாழ்வில்லை நன்மையோ தீமையோ எதுவுமோ மற்றவரை பாதிக்காமல் செல்லாது. நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதால் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நம்முடைய ஒவ்வொரு செயலும் மற்றவரையும் தொடுகிறது.\nதாவீதின் செயலால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஒருநிமிடம் சிந்திப்போம் தாவீதின் வாழ்க்கையோடு ஒரு நாடே சம்பத்தப்பட்டு இருந்தது. அநேகரவனோடு பின்னி இணைந்து இருந்ததால் அவன் விதைத்த விதை அவனுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்தவருக்கும் வேதனையைக் கொண்டு வந்தது.\nபட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன் என்று தேவனாகிய கர்த்தர் கொடுத்த தண்டனை தாவீதுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்திருந்தவருக்கும் தான்\nதாவீது விதைத்த விதையின் பலனை அவனுடைய குடும்பமும், அவனுடைய ராஜ்யமும் அவன் வாழ்நாள் முவதும் அனுபவித்தனர். நாம் இன்று எதை விதைக்கிறோம் நாம் விதைக்கும் விதை நாம் நேசிக்கும் நம்முடைய குடும்பத்தை பாதிக்கும் என்பதை மறந்து போக வேண்டாம்\nநீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும் என்பதற்கு தாவீதே சாட்சி\nTagged 11, 2 சாமுவேல் 12:10, அறுப்பு, தாவீது, நீர்க்குமிழி, விதை\nPrevious postஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\nNext postஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nஇதழ்: 1230 ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nஇதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்\nஇதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்\nஇதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை\nஇதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ் 1231கற்களையும் முட்களையும் பொறுமையோடு கடந்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/moratorium/", "date_download": "2021-09-17T01:04:08Z", "digest": "sha1:WPMX7ZGIAYVEDDVSGU6XYRFHM3HDSYXM", "length": 8819, "nlines": 177, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Moratorium - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு கூட்டு வட்டி ரத்து: மத்திய அரசு உத்தரவு\nதொடரும் கொரோனா & ஊரடங்குக் காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் மக்களில் வங்கியில் கடன் வாங்கி அந்த தவணையை செலுத்த சலுகை அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கும், வட்டிக்கு...\nவங்கிக் கடன்களை செலுத்த மூன்று மாதம் கூடுதல் அவகாசம்- ரிசர்வ் பேங்க் அறிவிப்பு\nநாட்டு மக்களை முடக்கிப் போட்டுள்ள கொரானா பாதிப்பால் சராசரி வாழ்க்கையாளர் தொடங்கி பெருமுதலாளிகள் பலரும் தங்களது வருவாயையும், வாழ்வாதாரங்களையும் இழந்து அல்லல்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய...\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகேட்டராக்ட் – கண் புரை – ��ண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\nஏர் இந்தியாவை ஏலம் பேச டாடா களமிறங்கிடுச்சு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\nபுதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை பார்வதி நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/49229", "date_download": "2021-09-17T01:11:56Z", "digest": "sha1:OTJXJSGIOB3CKEAFO5YECGMUVE5P46W7", "length": 4840, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் வேலணை துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவ விழாவின் வீடியோப்பதிவுகள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் வேலணை துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவ விழாவின் வீடியோப்பதிவுகள் இணைப்பு\nதீவகம் வேலணை துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 12.03.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றது.\nஇதில் 14.03.2019 அன்று நடைபெற்ற 3 ஆம் நாள் திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவும், மேலும் 21.03.2019 அன்று நடைபெற்ற 10 ஆம் நாள் தீர்த்த திருவிழாவில் ஐயப்ப சுவாமி ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ காவடி ஆட்டத்துடன் கடலில் தீர்த்தமாடும் முழுமையான வீடியோ. பகுதி 01, பகுதி 02. ���ன் பதிவுகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு\nஅமரர்கள் செல்லத்துரை மற்றும் இராசம்மா ஆகியோரது ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களால்\n(12.03.2019) அன்று ஐயனார் ஆலய கலாச்சார மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.\nPrevious: இயற்கையும்,தொன்மையும்,நிறைந்த கௌதாரிமுனையை, பாதுகாப்போம்-அங்கஜன் இராமநாதன்\nNext: நயினாதீவு துறைமுகம் பிரமாண்டமான முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/08/04072723/2888828/tamil-news-New-restrictions-visitors-Bangalore-from.vpf", "date_download": "2021-09-17T01:40:45Z", "digest": "sha1:5GZXRPT3U5VY3TUQBE4VUV2OCCQM4357", "length": 18931, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோருக்கு புதிய கட்டுப்பாடு || tamil news New restrictions visitors Bangalore from overseas including Tamil Nadu", "raw_content": "\nசென்னை 15-09-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோருக்கு புதிய கட்டுப்பாடு\nவெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nவெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nகர்நாடகத்தில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை கோர தாண்டவமாடியது. நாள் தோறும் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்து பதிவானது. மேலும் தினமும் 1,000 மேற்பட்டோர் உயிரிழந்து வந்தனர். அதன் பிறகு அரசின் தீவிர நடவடிக்கையாலும், ஊரடங்காலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.\nஇதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா 3-வது அலை தொடங்கியதாக கூறப்படுகிறது.\nஇதனால் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு 400-க்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது.\nஇது கொரோனா 3-வது அலையின் முன்னோட்டமாக இருக்கலாம் என்று கர்நாடக அரசுக்கு ம��ுத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோர் கட்டாயம் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழை காட்ட வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் காட்ட வேண்டும். ஒருவேளை பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வருபவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்படும். அதன் முடிவு வரும் வரை அரசின் கண்காணிப்பு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இதற்காக ஆகும் செலவை அவர்களே ஏற்க வேண்டும். இதற்கான கட்டணத்தை நாங்கள் நிர்ணயம் செய்துள்ளோம்.\nபரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியானால், அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அத்தகையவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவார்கள். பெங்களூருவில் தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை. பாதிப்பு அதிகரித்தால், வார இறுதி ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.\nவெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். யாரும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. பெங்களூருவில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது.\nதனியார் மருத்துவமனை நிர்வாகங்களுடன் பேச்சு நடத்துவோம். எந்த நேரத்திலும் பாதி படுக்கைகளை அரசுக்கு ஒப்படைக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். நகரில் சில சாலைகளில் ஸ்மார்ட் பார்க்கிங் கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதை சில விஷமிகள் சேதப்படுத்துவதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு கவுரவ் குப்தா கூறினார்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nடி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை\nஇமாசல பிரதேச சட்டசபையில் இன்று ஜனாதிபதி பேசுகிறார்\nவிவசாய மசோதாக்களை எதிர்த்து சிரோமணி அகாலிதள கட்சி இன்று பேரணி\nநல்ல சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் அதற்கான கட்டணம் செலுத்தவேண்டும் - நிதின் கட்கரி\nகேரளாவில் இன்று மேலும் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா\nஎன்.சி.சி.க்கான 15 பேர் கொண்ட பாதுகாப்பு அமைச்சக குழுவில் எம்.எஸ்.டோனி\nகொரோனா பாதிப்பில் கோவை 2-வது இடத்துக்கு வந்தது\nமிசோரத்தில் திடீர் உயர்வு- நாடு முழுவதும் புதிதாக 27,176 பேருக்கு கொரோனா\nதிருப்பூரில் அரசுப் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா\nசேலம் மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு 1649 ஆக உயர்வு\nபோச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா\nகடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி\nகோவையில் ஏறக்குறைய முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி\nடி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நாளை நடக்கிறது- சசிகலா பங்கேற்கிறார்\n2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய சசிகலா\nஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்\nகங்குலி, டோனி ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்- வீரேந்திர ஷேவாக் பதில்\nசரும சுருக்கம் ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை\n3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/California", "date_download": "2021-09-17T00:49:58Z", "digest": "sha1:ZGK2ASSGQRPAE6ZPXH7O6PYNLUM47XPL", "length": 10331, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: California | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி : தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்பதால் திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதார தரப்பு\nலொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு பாரதூரமனது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோனா மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nகாட்டுத் தீயால் கலிபோர்னியாவில் அவசரகால நிலை\nகாட்டுத் தீ காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலிபோர்னியாவில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி\nவடக்கு கலிபோர்னியாவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்...\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி \nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் துப்பாக்கிதாரி தன்னைத்தா...\nகலிபோர்னியாவில் கரையொதுங்கிய அரிய வகை மீன்\nதெற்கு கலிபோர்னியா கடற்கரையில் கண்ணாடி போன்ற கூர்மையான பற்களும், கால்பந்து வடிவிலான உடலும் கொண்ட ஒரு அசாதாரண மீனொன்று...\nதெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் - கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில...\nகார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக...\nகலிபோர்னிய தேவாலயத்தில் கத்திக் குத்து ; இருவர் உயிரிழப்பு\nகலிபோர்னியாவின், சென் ஜோஸில் அமைந்துள்ள தேவாலயத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்தத...\nகலிபோர்னியா காட்டுத் தீயை எதிர்த்து போராடிய ஹெலிகொப்டர் விபத்து\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத�� தீயிணை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து...\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயரும் கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரே நாளில் 11,800 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளத...\nஅமெரிக்க கடற்படை தளத்தலிருந்த கப்பலில் பாரிய தீ விபத்து ; 21 பேர் ஆபத்தான நிலையில்\nகலிபோர்னிய, சான் டியாகோவிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தில் கப்பலொன்றில் ஏற்பட்ட வெடி, தீ விபத்தில் 21 பேர் காயமடைந்த...\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது : மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்கிறார் அபயராம விகாராதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nigazvugalbyorg.aspx?orgid=265&Page=1", "date_download": "2021-09-17T00:39:53Z", "digest": "sha1:OU2XXVI6HOO446R7IGGKMHN6SXB42TP5", "length": 8136, "nlines": 50, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nடிசம்பர் 19, 2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 (ET) மணிக்கு (இந்திய நேரம் இரவு 9.00 மணி) தமிழ் நாடு அறக்கட்டளை 'மார்கழியில் மண்வாசனை' என்ற கருத்திலமைந்த மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை... மேலும்...\nஆஸ்டின் கிளை நிதி திரட்டும் நிகழ்ச்சி\nஅக்டோபர் 2, 2020 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆஸ்டின் கிளை Lighter Loads ATX மற்றும் Hungry Souls சேவை அமைப்புகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. 5K குடும்பத்தினர்... மேலும்...\nஆகஸ்டு 23, 2020 அன்று காலை (EST) 11:30 - 1:30, இரவு (IST) 9:00 - 11.00 மணிவரையில் தமிழ் நாடு அறக்கட்டளை 'இணையத்தில் ஒரு இன்னிசை மழை' என்ற நிகழ்ச்சியை வழங்குகிறது. கலைமாமணி மனோ... மேலும்...\nதமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா\nஃபிப்ரவரி 19, 2020 நாளன்று தமிழ் நாடு அறக்கட்டளையின் ஆண்டு விழா, மதுரையில் உள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் திரு கருமுத்து க. ஹரி தியாகராஜன் அவர்கள்... மேலும்...\nTNF விரிகுடாப்பகுதி: நட்சத்திரக் கொண்டாட்டம்\nடிசம்பர் 14, 2019 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை, விரிகுடாப்பகுதி 'நட்சத்திரக் கொண்டாட்டம்' என்னும் விழாவை, மில்பிடாஸ், கலிபோர்னியாவில் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவில், தமிழ்மொழி பயிற்றுதல்... மேலும்...\nTNF-ஆஸ்டின்: 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நெடுநடை\nஅக்டோபர் 12ம் தேதி காலையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆஸ்டின் கிளையின் முதல் 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நெடுநடை Pfluger Park, Pflugerville என்ற இடத்தில் நடைபெற உள்ளது. மேலும்...\nTNF-பாஸ்டன்: தவத்திரு குன்றக்குடி அடிகளார்\nஜூன் 8, 2019 அன்று பாஸ்டன் அருகே உள்ள பில்லரிக்கா நகரத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய 'எங்கே போகிறோம் வளர்ச்சியை நோக்கியா' என்ற பட்டிமன்ற நிகழ்ச்சிக்குத் தவத்திரு குன்றக்குடி... மேலும்...\n2019 ஏப்ரல் 6 - 7 தேதிகளில் ஹூஸ்டன் (டெக்சஸ்) நகரில் 'திருக்குறள் விளையாட்டு' என்ற பெயரில் ஒரு போட்டி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை இந்தப் போட்டியை முன்னின்று நடத்துகிறது. மேலும்...\nஹவாய்: பொங்கல் விழாவில் TNF\nஜனவரி 19, 2019 அன்று ஹவாய் மாநிலத்தின் தலைநகரான ஹானலூலுவில் முதன்முதலாகத் தமிழ்க் குடும்பங்கள் ஒன்றுகூடி பொங்கல் விழா கொண்டாடினர். தமிழ்நாடு அறக்கட்டளை பற்றிய விவரங்களை... மேலும்...\nஒஹையோ: கஜா புயல் நிவாரண நிதி\nடிசம்பர் 16, 2018 ஞாயிறன்று, கொலம்பஸ் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளை (TNF - Central Ohio Chapter) இணைந்து, கஜா புயல் நிவாரண நிதி திரட்ட 'மொய் விருந்து' நிகழ்வை... மேலும்...\nதமிழ் நாடு அறக்கட்டளை கிளீவ்லாந்து: கஜா புயல் நிவாரண நிதி\nடிசம்பர் 16, 2018 ஞாயிறன்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் கிளீவ்லாந்து, ஒஹையோ கிளை, கஜா புயல் நிவாரணநிதி திரட்ட 'கரியோக்கி இரவு' நிகழ்வை பர்மா சிட்டி ஹாலில் நடத்தியது. மேலும்...\nநவம்பர் 17, 2018 அன்று தமிழ் நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன், டெக்சஸ் கிளை குழந்தைகள் தினத்தை அனைத்து இந்தியர்களுடன் கொண்டாடியது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/09/blog-post_10.html", "date_download": "2021-09-17T00:05:44Z", "digest": "sha1:K4JWLETO3FPI43PIEI7STOX7LAEVMUPB", "length": 4429, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!", "raw_content": "\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு\nநாட்டில் ஓகஸ்ட் 20ஆம் திகதி தொடக்கம் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செப்ரெம்பர் 13ஆம் திகதி தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு செப்ரெம்பர் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் கூடிய கோவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/09/", "date_download": "2021-09-17T01:16:20Z", "digest": "sha1:QLB4MTR2A5XY47T5BT634BZOWIUZBRZV", "length": 9848, "nlines": 102, "source_domain": "mandaitivu-ch.com", "title": "செப்ரெம்பர் | 2014 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமரண அறிவித்தல் திரு . சேதுராசா வரதராசா அவர்கள்…\nமண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த சேதுராசா வரதராசா அவர்கள் இன்று காலை(30. 09. 2014.) கனடாவில் காலமானார் . அன்னார் ஜெர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட சேதுராசா பரமேஸ்வரி (தில்லையம்மா ) அவர்களின் அன்புமகன் ஆவார் .மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம் . தகவல் ��றவினர்கள்\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 26-09-2014 (படங்கள் இணைப்பு)\nகிணற்றுக்குள் கிணறு தோண்டி தண்ணீரைத் தேடும் தீவக மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமழை பெய்யத் தவறிவிட்டதனால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் தீவகமக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதே நேரம் தீவக பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதுடன் நீரின் தன்மையும் மாறுபட்டுச் செல்வதாக மேலும் தெரிய வருகின்றது.\nஅமரர் செபஸ்ரி தேவதாசன் அவர்களின் 10 வது நினைவு அஞ்சலி\nமண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையம் இன்று திறப்பு விழா .\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பு மேற்கொண்ட புனரமைப்பு பணி முடிவடைந்த நிலையில் திறப்புவிழா காண காத்திருந்த மண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையம் இன்று 20.9 .2014 சனிக்கிழமை மண்டைதீவு மக்களால் திறந்து வைக்கப்பட உள்ளது என மண்டைதீவில் இருந்து செய்திகள் தெரிவிற்கின்றனர்.\nமண்டைதீவு சித்தி விநாயகனுக்கு சங்காபிசேகம்\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான கொடியிறக்க திருவிழா. சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சாரிய உற்சவம். 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு சித்தி விநாயகரின் தேர் திருவிழா காணொளி\nமண்டைதீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்\nமண்டைதீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய\nமண்டைதீவைச் சேர்ந்த சாள்ஸ் யான தீபன் (ராசன் ) என்பவரின் சடலம் இன்று கரை ஒதுங்கி உள்ளது .என அங்கிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றன . மரண அறிவித்தலுடன் மிகுதி விவரங்கள் அறிவிக்கப்படும் .\nயாழ்.தீவகம் மண்டைதீவுக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. வியாழக்கிழமை அன்று மீன்பிடிக்கச் சென்ற மண்டைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையாகிய திரு தேவசகாயம்பிள்ளை சாள்ஸ் ஞானதீபன் (வயது41) என்ற மீனவரின் சடலமே கரையொதுங்கியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவே���்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/455/", "date_download": "2021-09-17T00:52:38Z", "digest": "sha1:5OVKCSSPDD4B37TOW5KMYFRQA5LLAECA", "length": 7450, "nlines": 97, "source_domain": "news.theantamilosai.com", "title": "பாகிஸ்தானில் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 30 பேர் பலி, 50 பேர் காயம் | Thean Tamil Osai", "raw_content": "\nHome வெளிநாட்டு பாகிஸ்தானில் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 30 பேர் பலி,...\nபாகிஸ்தானில் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 30 பேர் பலி, 50 பேர் காயம்\nபாகிஸ்தானின் கோர்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தர்கி என்ற நகரத்தின் அருகே திங்கட்கிழமை காலை இரு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதனால் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்ற மில்லட் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு “டவுன் டிராக்கிற்கு” மாற்றப்பட்ட பின்னர் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக ராவல்பிண்டியில் இருந்து வந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலுடன் மோதுண்டே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nரைட்டி ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.\nகோட்கி, தர்கி, ஒபாரோ மற்றும் மிர்பூர் மாதெலோ ஆகிய மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி துணை ஆணையர் உஸ்மான் அப்துல்லா தெரிவித்தார்.\nPrevious articleகமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் பிரச்சினை: அவசரமாக தரை இறங்கிய விமானம்..\nNext articleசர்வதேச கிரிக்கெட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளூர் போட்டிகள்\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் காலமானார்\nஆப்கானில் பெண்களின் கல்விக்கான தலிபான்களின் புதிய கட்டுப்பாடுகள்\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன் நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2021/02/18/1108/", "date_download": "2021-09-17T01:16:39Z", "digest": "sha1:CQW76Y7W5QZVBH6CVUQLZTJLF3VLHB6Q", "length": 17951, "nlines": 114, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 1108 உன்னைக் கிட்டிச் சேரும் ஆசீர்வாதங்கள்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 1108 உன்னைக் கிட்டிச் சேரும் ஆசீர்வாதங்கள்\nஉபா: 28; 1,2 ”இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுப்பாயானால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.\nநீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.”\nநேற்று நாம் கர்த்தர் நம்மை இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணுவார் என்ற அருமையான வாக்குத்தத்தத்தை உபா:4;20 லிருந்து வாசித்தோம்.\nஇன்றும் இருப்புக்காளவாயின் மத்தியில் துடித்துக்கொண்டிருக்கும் உங்களில் அநேகர் உண்டு திருமண வாழ்வில் பிரச்சனைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர், முரட்டுத்தனமான பிள்ளை , நோயினால் சரீர வேதனை, பண நெருக்கடி என்று பலவிதமான நெருப்பில் நாம் நடந்து கொண்டிருக்கும்போது கடவுள் எங்கேயிருக்கிறார் திருமண வாழ்வில் பிரச்சனைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர், முரட்டுத்தனமான பிள்ளை , நோயினால் சரீர வேதனை, பண நெருக்கடி என்று பலவிதமான நெருப்பில் நாம் நடந்து கொண்டிருக்கும்போது கடவுள் எங்கேயிருக்கிறார் ஏன் எனக்கு செவிகொடுக்கவில்லை\nஎனக்கு ஏன் இந்தப் பிரச்சனைகள் என்று கேள்விகேட்கும் நீங்கள் என்றாவது எனக்கு ஏன் இந்த வேதனை கொடுக்கப்பட்டது என்று சிந்தித்தீர்களா என்று கேள்விகேட்கும் நீங்கள் என்றாவது எனக்கு ஏன் இந்த வேதனை கொடுக்கப்பட்ட��ு என்று சிந்தித்தீர்களா வேதத்தில் கர்த்தரைப் பிரியப்படுத்தினவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதையும், கீழ்ப்படியாமல் போனவர்களை துன்பங்களால் சபிப்பதையும் தானே பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, இந்த உபாகமம் புத்தகத்தில் அநேக அதிகாரங்கள் ‘ஆசீர்வாதமும், சபித்தலும்’ என்ற தலைப்பின்கீழ் எழுதப்பட்டவைகள் வேதத்தில் கர்த்தரைப் பிரியப்படுத்தினவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதையும், கீழ்ப்படியாமல் போனவர்களை துன்பங்களால் சபிப்பதையும் தானே பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, இந்த உபாகமம் புத்தகத்தில் அநேக அதிகாரங்கள் ‘ஆசீர்வாதமும், சபித்தலும்’ என்ற தலைப்பின்கீழ் எழுதப்பட்டவைகள் இவற்றை நாம் படிக்கும்போது, சரி நான் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவருடைய சித்தப்படி நடந்தால் எனக்கு எல்லாம் சரியாக நடக்கும், எந்த துன்பமும் வராது என்றுதானே நினைக்கத்தோன்றுகிறது.\nஉபாகமம் 5 லிருந்து 27 வரை மோசே இஸ்ரவேல் மக்களுக்கு தாம் கற்றுக்கொடுத்த எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும் மறுபடியும் நினைவூட்டுகிறார். இவை நாம் யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் என்ற புத்தகங்களில் நாம் படித்த கட்டளைகளே\nஉபா:28 ம் அதிகாரத்தில் மோசே மூச்சு விட்டது போல ஒரு இடைவெளி கொடுத்து, ”உங்களுக்கு கர்த்தர் இந்த 41 வருடங்களும் கற்றுக்கொடுத்தவைகளைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அவருடைய சத்தத்திற்கு மாத்திரம் செவிகொடுப்போமானால்,ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்” என்றான்.\nசில நாட்கள் நாம் கர்த்தருக்கு செவிகொடுக்கும்போது கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி படிக்கப்போகிறோம்.\nகர்த்தர் கொடுத்த இந்த வாக்குதத்தத்தில் முதலில் நாம் கவனிக்கவேண்டியது செவிகொடுத்தல் என்ற வார்த்தை. செவிகொடுத்தல் என்றால் கூர்ந்து கவனித்தல் என்பது எபிரேய மொழிப்பெயர்ப்பு கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்து அவற்றை சரிவர புரிந்துகொண்டு அதின்படி நடக்கும்போது கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் என்பது அதன் அர்த்தம்\nதேவனாகிய கர்த்தர் கையில் பிரம்பு வைத்துகொண்டு, தம்முடைய வார்த்தைகளுக்கு நம்மைக் குருட்டுத்தனமாக கீழ்ப்படியும்படி உத்தரவு கொடுக்கவில்லை. அப்படியல்லாமல் அவர் நம்மை அரவணைத்து, என் வார��த்தைகளை கூர்ந்து கவனி, அவை உன் வாழ்க்கைக்கு நல்லது என்பதை புரிந்துகொள் என்கிறார்.\nஅவ்வாறு அவருடைய வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும்போது என்ன நடக்குமாம் பாருங்கள் ”நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.”\nஎபிரேய மொழியில் ’உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்’ என்ற பதம் ‘உன்னைகிட்டி சேர்ந்து பற்றிக்கொள்ளும்’ என்று உள்ளது. ஆம் கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்து கீழ்ப்படியும்போது அவருடைய ஆசீர்வாதங்கள் நம்மை கிட்டிசேர்ந்து பற்றிக்கொள்ளும். எத்தனை அருமையான வாக்குத்தத்தம் இந்த பூமியில் நான் கர்த்தருடைய பிள்ளையாக ஜீவிக்கும்போது ஆசீர்வாதங்கள் என்னைத் தானாகவே கிட்டி சேர்ந்து சூழ்ந்து கொள்ளும். இதைக் கற்பனைப் பண்ணி பார்க்கவே எத்தனை அருமையாக இருக்கிறது\n பென்ஸ் காரில் போகும் வசதியா அல்லது போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கும் ஆசீர்வாதமா அல்லது போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கும் ஆசீர்வாதமா இப்படிப்பட்டவைகள் தான் ஆசீர்வாதம் என்று பலர் பிரசங்கம் பண்ணுகிறார்கள் இப்படிப்பட்டவைகள் தான் ஆசீர்வாதம் என்று பலர் பிரசங்கம் பண்ணுகிறார்கள் அதனால் தான் தொடர்ந்து சில நாட்கள், கர்த்தராகிய தேவன் நமக்காக வைத்திருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றிப் படிக்கப் போகிறோம்.\n நான் ஆசீர்வாதம் என்று குறிப்பிடுவது, நாம் அவருடைய வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்து, புரிந்துகொண்டு அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது நம்மை சூழ்ந்துகொள்ளும் ஆசீர்வாதங்களைப் பற்றிதான்\nநம் வாழ்க்கையில் இருப்புக்காளவாய் போன்ற சோதனைகள் உண்டு, வனாந்தரமும், முள்ளுள்ள பாதைகளும் உண்டு, ஆனால் நாம் கர்த்தருடைய சித்தத்தின்படி வாழும்போது ஆசீர்வாதங்களும் உண்டு\nகர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் அளவுக்கடங்கா ஆசீர்வாதங்களை ஒவ்வொன்றாய் எண்ணும்போது, கர்த்தர் நமக்கு கொடுக்காத ஆடம்பர வசதிகள் கண்ணில் படவேபடாது\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோ���்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nTagged 2, ஆசீர்வாதமும் சபித்தலும், உபா 28:1, கிட்டி சேரும், கூர்ந்து கவனித்தல், செவிகொடு, பென்ஸ் கார்\nPrevious postஇதழ்: 1107 மலர்களைக் கேட்டால் முள்ளுள்ள கத்தாழையா\nNext postஇதழ்: 1109 ஆசீர்வாதம் என்றால் என்னஅர்த்தம்\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nஇதழ்: 1230 ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nஇதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்\nஇதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்\nஇதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை\nஇதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ் 1231கற்களையும் முட்களையும் பொறுமையோடு கடந்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:45:22Z", "digest": "sha1:6NYZDOGFZ2OBL5NO4N7QSSM2ORQZ7AIA", "length": 21938, "nlines": 196, "source_domain": "ruralindiaonline.org", "title": "பெங்களூருவில், ‘எங்களுக்கு கார்ப்பரேட் மண்டிகள் வேண்டாம்’", "raw_content": "\nபெங்களூருவில், ‘எங்களுக்கு கார்ப்பரேட் மண்டிகள் வேண்டாம்’\nவடக்கு கர்நாடகாவிலிருந்து விவசாயிகள், தில்லியில் நடக்கும் ட்ராக்டர் ஊர்வலத்துக்கு ஆதரவு தெரிவிக்கவும் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை எதிர்க்கவும் ரயில்களிலும் பேருந்துகளிலும் பெங்களூருவுக்கு வந்திருக்கின்றனர்\n“இந்த அரசு விவசாயிகளை பற்றி கவலைப்படவில்லை. பெருநிறுவனங்களுக்கே ஆதரவாக இருக்கிறது. வேளாண் பொருட்கள் விற்பனைக் கூடமும் அவர்களிடமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் விவசாயிகளுக்கு உதவி செய்யாமல் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள்” எனக் கேட்கிறார் கர்நாடகாவின் பெலகாவி மாவட்ட விவசாயக் கூலியான ஷாந்தா காம்ப்ளே.\nபெங்களூரு ரயில்வே நிலையத்துக்கு அருகே மெஜஸ்டிக் பகுதியில் அமர்ந்திருக்கும் அவர் ‘மத்திய அரசை கண்டிக்கிறோம்’ என்கிற கோஷங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.\n50 வயது ஷாந்தா, விவசாயிகளின் குடியரசு தின போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளவென ஜனவரி 26ம் தேதி காலை பேருந்தில் பெங்களூருவை வந்தடைந்தார். கர்நாடகாவிலிருந்து பல விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் ரயில்களிலும் பேருந்துகளிலும் வந்து கொண்டிருந்தனர். தில்லியில் நடக்கவிருக்கும் விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுதந்திர பூங்காவில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தனர்.\nகிராமத்தில் உருளைக்கிழங்கு, பயிறு மற்றும் நிலக்கடலை நடவு செய்து நாட்கூலியாக 280 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஷாந்தா. விவசாய வேலை இல்லாதபோது ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகள் பார்த்தார். அவருடைய 28 மற்றும் 25 வயது மகன்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் கட்டுமான வேலைகள் பார்த்தனர்.\n“எங்களுக்கென போதுமான உணவும் தண்ணீரும் கூட ஊரடங்கு காலத்தில் இல்லை,” என்கிறார் அவர். “அரசாங்கம் எங்களை பொருட்படுத்தவேயில்லை.”\nரயில்நிலைய மேடையில் நின்று ஒரு விவசாயக்குழு கோஷம் போட்டனர், “வேளாண் பொருள் விற்பனைக் கூடம் எங்களுக்கு வேண்டும். புதிய சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.”\nபெங்களூருவில் ஷாந்தா காம்ப்ளே (இடது) மற்றும் கிருஷ்ணமூர்த்தி (நடுவே). ‘ஜனநாயக போராட்டங்களுக்கு எதிராக அரசு இருக்கிறது,’ என்கிறார் பி.கோபால் (வலது)\nகடந்த வருடத்தில் அரசு நடத்தும் வேளாண்பொருள் விற்பனைக் கூடம் 50 வயது கிருஷ்ணமூர்த்திக்கு உதவியது. ஒழுங்கற்ற மழையால் பனபுரா கிராமத்தின் விவசாயி பருத்தி, சோளம், ராகி, கறிவேப்பிலை முதலிய பயிர்களில் பெரும்பாலானவற்றை இழந்தார். அவரின் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் மீந்ததை மண்டியில் விற்றார். “விவசாயத்துக்கு நிறைய பணம் செலவாகிறது,” என்கிறார் மூர்த்தி. “ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்கிறோம். ஆனால் அதில் பாதிதான் திரும்ப கிடைக்கிறது.”\nவிவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும். 2020 ஜூன் 5 அன்று அவசரச் சட்டங்களாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அந்த மாத 20ம் தேதி நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.\nமூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.\n’ என பெங்களூருவில் விவசாயிகள் கோஷமெழுப்பினர்.\n”மூன்று கொடுமையான வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும்,” என்கிறார் கர்நாடகா ராஜ்ய ரைத சங்கத்தின் மாநிலச் செயலாளர். “மாநிலத்திலிருந்து கிட்டத்தட்ட 25, 30 அமைப்புகள் இந்த போராட்டங்களில் கலந்து கொள்கின்றன. 50000க்கும் மேற்பட்ட விவசாயிகளும் தொழிலாளர்களும் கர்நாடகா முழுவதிலுமிருந்து வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மட்டுமே போராடுவதாக மத்திய அரசு சொல்வது முற்றிலும் தவறான செய்தி,” என்கிறார் அவர்.\nகிட்டத்தட்ட 30 அமைப்புகள் பெங்களூருவின் குடியரசு தின விவசாயப் பேரணியில் கலந்து கொண்டன. மாணவர்களும் தொழிலாளர்களும் கூட அங்கு இருந்தனர்\n“அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. இங்கு கூட முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்திருக்கிறார். நிலச்சீர்திருத்த சட்டத்தை பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தியிருக்கிறார். மேலும் ஒருதலைப்பட்சமாக பசுவதை தடுப்பு மசோதாவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்,” என்கிறார் கோபால்.\nரயில் நிலையத்துக்கு வெளியே நிற்கும் பெண்கள் குழுவில் ஒருவராக 36 வயது விவசாயி ஏ.மமதாவும் நின்று கொண்டிருக்கிறார். ஹவேரி மாவட்டத்தை சேர்ந்தவர். பருத்தி, ராகி மற்றும் நிலக்கடலையை 9 ஏக்கர் விவசாய நிலத்தில் விளைவிப்பவர். “எங்களுக்கு கார்ப்பரேட் மண்டிகள் தேவையில்லை. அரசாங்கம் வேளாண்பொருள் விற்பனைக் கூடத்தை வலிமை மிகுந்ததாக மாற்றி தரகர்களை ஒழிக்க வேண்டும். நேரடியாக விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்குவதற்கான சிறந்த வழிகளை அவர்கள் அறிமுகப்படுத்த வேண்டும்,” என்கிறார் அவர்.\nஅவரை சுற்றி இருந்தோர், “புதிய சட்டங்கள் அதானிக்கும் அம்பானிக்கும் ஆனவை” என கோஷம் போட்டனர்.\nரயில் நிலையத்தின் வாகன நிறுத்த பகுதியில் பயணிக்கும் போராட்டக்காரர்களுக்கு காகித தட்டுகளில் சூடான உணவு வழங்கப்படுகிறது. மாற்று பாலினத்தவருக்கான மாநில அமைப்பான கர்நாடகா மங்களமுகி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சாதம் சமைத்துக் கொண்டிருந்தனர். “இது எங்களின் க்டமை. விவசாயிகள் விளைவித்த உணவை கொண்டு வளர்ந்தவர்கள் நாங்கள். அவர்கள் விளைவித்த அரிசியைதான் நாங்கள் உண்ணுகிறோம்,” என்கிறார் அமைப்பின் பொதுச் செயலாளரான அருந்ததி ஜி.ஹெக்டே.\nஅமைப்புக்கென சிக்கமகளுரு மாவட்டத்தில் ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. நெல், ராகி, நிலக்கடலை முதலியவற்றை அமைப்பு அங்கு விளைவிக்கிறது. “நாங்கள் அனைவரும் விவசாயக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். எனவே இந்த போராட்டம் எந்தளவுக்கு முக்கியம் என எங்களுக்கு தெரியும். இந்த போராட்டத்துக்கான எங்கள் பங்கை நாங்கள் செய்கிறோம்,” என்கிறார் அருந்ததி.\nபெங்களூரு ரயில் நிலையத்தில் அருந்ததி ஜி.ஹெக்டேயும் (பிங்க் நிற புடவை) கர்நாடகா மங்களமுகி அறக்கட்டளையின் பிற உறுப்பினர்களும் போராட்டக்காரர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கின்றனர்\nஆனால் ஜனவரி 26 அன்று பிற்பகல் 1 மணிக்கு காவல்துறை மெஜஸ்டிக் பகுதியில் தடுப்பு வைத்து போராட்டக்காரர்கள் சுதந்திர பூங்காவில் நடக்கும் கூட்டத்துக்கு செல்வதை தடுத்தனர்.\n“மாநில அரசு ஜனநாயக போராட்டங்களுக்கு எதிராக இருக்கிறது. அதிருப்தியை காவல்துறை கொண்டு ஒடுக்க முனைகிறது,” என்கிறார் கோபால். தங்களின் ஆதரவு தெரிவிக்க மாநிலம் முழுவதிலுமிருந்து மாணவர்களும் தொழிலாளர்களும் கூட வந்திருப்பதாக அவர் கூறுகிறார்.\nதடுப்பு நடவடிக்கைகள் பல்லாரியை சேர்ந்த விவசாயி கங்கா தன்வர்கரை கோபப்படுத்தி விட்டது. “எங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் நிலங்களையும் விட்டுவிட்டு காரணமின்றி இங்கு வர நாங்கள் ஒன்று���் முட்டாள்களல்ல. தில்லியில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேல் விவசாயிகள் இறந்து போயிருக்கின்றனர். நடுங்கும் குளிரிலும் குழந்தைகளோடு தெருக்களில் கூடாரமமைத்து அவர்கள் அங்கு இருக்கின்றனர்.”\nபோராடுவதற்கான காரணமாக, “இந்த சட்டங்கள் மக்களுக்கானவை கிடையாது. விவசாயிகளுக்கானவை கிடையாது. தொழிலாளர்க்கானதும் கிடையாது. அவை நிறுவனங்களுக்கானவை,” என கூறுகிறார் அவர்.\nமுகப்பு படம்: அல்மாஸ் மஸூத்\nதலைகளில்‌ ‌மூட்டைகளையும்‌ ‌நெஞ்சங்களில்‌ ‌அச்சத்தையும்‌ ‌ஏந்தியவர்கள்‌\nதலைகளில்‌ ‌மூட்டைகளையும்‌ ‌நெஞ்சங்களில்‌ ‌அச்சத்தையும்‌ ‌ஏந்தியவர்கள்‌\nபுலம்பெயர்ந்தோரின் ஆன்மா எனும் இரும்பு\nபுலம்பெயர்ந்தோரின் ஆன்மா எனும் இரும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Aerostat", "date_download": "2021-09-17T00:23:54Z", "digest": "sha1:4GBGJ33LKLWMEDFREZ6CR54EVIBM54VJ", "length": 8007, "nlines": 177, "source_domain": "ta.termwiki.com", "title": "காற்று மிதவை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு பயன்பாட்டிற்காக நிரந்தரமாக ஒரே இடத்தில் நிறுத்திவைத்த ஊதும்பை எ.கா: எல்லைக் கட்டுப்பாடு.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற ���கவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nவரலாற்று சிறப்புமிக்க மீண்டும் சமரசப்படுத்து\nவியாழக்கிழமை (ஆகஸ்ட் 16வது, 2012) ரஷ்ய orthodox மற்றும் போலந்து ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் church தலைவர்கள் சந்தித்து மற்றும் கையெழுத்திட்டார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-09-17T02:25:13Z", "digest": "sha1:6FFXECMYBJP4Q36QPND4UT2KSMSQZCIV", "length": 6354, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிபத்கொடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)\nகிரிபத்கொட இலங்கையின் ஏ-1 நெடுஞ்சாலையில் களனி நகருக்கும் கடவத்தை நகருக்கும் இடையில் அமைந்துள்ளது. இது கொழும்பு மாநகரின் பெரிய புறநகர்ப் பகுதியாகும். கொழும்பு மாநகரின் மையப்பகுதியில் இருந்து 12கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையின் முதலாவது வர்த்தக ரீதியான இ-நகராக இது விளங்குகிறது.\nகொழும்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்க���ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/blog-post.html", "date_download": "2021-09-17T01:07:16Z", "digest": "sha1:RRJHALJYK5HVRB5XH6QUUGCTDIY2TEOC", "length": 17733, "nlines": 230, "source_domain": "www.gopalappattinam.com", "title": "மீண்டும் வாக்குச் சீட்டு முறை வேண்டும்! - முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வலியுறுத்தல்.!!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்மீண்டும் வாக்குச் சீட்டு முறை வேண்டும் - முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வலியுறுத்தல். - முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வலியுறுத்தல்.\nமீண்டும் வாக்குச் சீட்டு முறை வேண்டும் - முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வலியுறுத்தல்.\nகடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ரூபி மனோகரன். பரபரப்பான தேர்தலில் 61,991 வாக்குகள் பெற்று 32,811 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை இல்லை மீண்டும் வாக்குச் சீட்டு முறை வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்துப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக வேகமாக வாக்குகளை எண்ணி முடித்துவிடலாம். ஆயினும் பல குறைபாடுகள் உள்ளன.\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒரு இடத்திலிருந்தபடி குறிப்பிட்ட சின்னத்தில் பெரும்பாலான வாக்குகள் பதிவாக வேண்டும், என்று செட்டிங் செய்து ஏன் இயக்க முடியாது என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது.\nஅதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தங்கள் விருப்பம் போன்று பயன்படுத்தும் வகையில் அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.\nஎனவே மீண்டும் முன்பு போன்று வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தொழில் நுட்பமுள்ள உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட வாக்குச் சீட்டைப் பயன்படுத்தியே தற்போது வாக்குப்பதிவு நடக்கிறது.\nஇந்தியாவிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர��� மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2021-09-17T01:19:40Z", "digest": "sha1:IGTQI6F4GGAZYUCJJ3P667VLEQSD7ZMZ", "length": 5853, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரென்ச் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி : தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்பதால் திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதார தரப்பு\nலொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு பாரதூரமனது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோனா மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nபோட்டியில் தோல்வியடைந்ததும் அநாகரிகமாக நடந்துக்கொண்ட வீரர் : குவியும் விமர்சனங்கள்\nபி��ென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் ஆடவருக்கான முதல் சுற்றில் தரப்படுத்தலில் 50வது இடத்தில் உள்ள சுலோவா...\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது : மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்கிறார் அபயராம விகாராதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/crafts/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-17T00:51:58Z", "digest": "sha1:D35CPTH34CN4WRHZULQFRYVT2ABIBJSM", "length": 5104, "nlines": 145, "source_domain": "arusuvai.com", "title": "Crafts - கைவினை - அலங்காரப் பொருட்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபைன் கோன் நத்தார் மரம்\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nதக்காளி வடிவ பின் குஷன்\nகிட்ஸ் க்ராஃப்ட் - பேப்பர்கப் வால் ஹேங்கிங்\nகம்பால் ஹொலி ஸ்ப்ரிக்ஸ் (Gumball Holly Sprigs)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/recipes/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-09-17T00:35:59Z", "digest": "sha1:ACWD4SHDLNADNAWELVDBCHWZSW3DC4MX", "length": 9107, "nlines": 284, "source_domain": "arusuvai.com", "title": "Recipes - குழந்தைகள் உணவு - சமையல் குறிப்புகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n- Any -ஸ்டெட் பை ஸ்டெப் படங்களுடன்படம் இல்லா குறிப்புகள்\nஈஸி ப்ரூட் ஜாம் கேக்\nஆப்பிள் சத்துமாவு போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)\nப்ரோக்கலி கிச்சடி (6 மாத குழந்தைக்கு)\nஸ்டீம்ட் பனானா ( 6 மாத குழந்தைக்கு)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-17T01:24:55Z", "digest": "sha1:PE7ADOO7OZ4HQLCJZTH4RFSDWXH6X7RD", "length": 3727, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உதயப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉதயப்பூர் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இராஜபுத்திர அரசான மேவாரின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் ஆரவல்லி மலை தொடரில் அமைந்துள்ளது.\nஉதயப்பூரை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார்.\nபாதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) - 1678 இல் இதை உருவாக்கியவர் மகாராணா ஜெய் சிங். பின்பு மகாராணா பத்தே சிங் இதை விரிவாக்கி மீள்கட்டமைத்தார்.\nபிச்சோலா ஏரி (Lake Pichola )- இதை உருவாக்கியவர் மகாராணா இரண்டாம் உதய் சிங் ஆவார். இந்த ஏரிக்கு நடுவில் ஜாக் நிவாஸ் & ஜாக் மந்திர் என்ற 2 தீவுகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/12/09/sensex-falls-sixth-day-nifty-settles-below-7-650-005005.html", "date_download": "2021-09-17T00:44:27Z", "digest": "sha1:EDKGF26ZDU5DNAEE36MZ3QBM6YEJGJWK", "length": 21597, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "6 நாள் தொடர் சரிவில் 1,100 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ் குறியீடு..! | Sensex Falls For Sixth Day, Nifty Settles Below 7,650 - Tamil Goodreturns", "raw_content": "\n» 6 நாள் தொடர் சரிவில் 1,100 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ் குறியீடு..\n6 நாள் தொடர் சரிவில் 1,100 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ் குறியீடு..\n10 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n11 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n12 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n12 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீ��மணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, ரிசர்வ் வங்கியின் புதிய வட்டி கணக்கீட்டு முறை, அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் பத்திர கொள்முதல் நடவடிக்கையின் குறைந்த கால நீட்டிப்பு ஆகியவை இந்திய சந்தையைத் தொடர்ந்து பதம் பார்த்தது வருகிறது.\nகடந்த 6 நாட்களில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,100 புள்ளிகளை இழந்துள்ளது.\nஇந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 274.28 புள்ளிகள் வரை சரிந்து 25,036 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 89.20 புள்ளிகள் சரிந்து 7,612.50 புள்ளிகளை எட்டிய இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் வேதாந்த, டாடா ஸ்டீல், கோல் இந்தியா நிறுவனப் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது. இதேபோல் பார்தி ஏர்டெல், ஹீரோமோட்டோகார்ப், லூபின், டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ், ஹின்டால்கோ, பஜாஜ் ஆட்டோ, சிப்லா ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளது.\nமேலும் புதன்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவன பட்டியலில் பெல், டிசிஎஸ், ஐடிசி, ஒஎன்ஜிசி, என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபத்தைச் சந்தித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nவிநாயகர் சதுர்த்தி.. இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..\nஆரம்பமே சரிவு தான்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. 17,300க்கு அருகில் நிஃப்டி..\nஇன்று லாபமா நஷ்டமா..தடுமாறும் இந்திய பங்கு சந்தைகள்.. சென்செக்ஸ் 58,300-க்கு கீழ் ���ர்த்தகம்..\nலாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. 58,100 கீழாக வர்த்தகமாகும் சென்செக்ஸ்..\nவரலாற்று உச்சத்தில் தொடங்கிய சென்செக்ஸ்.. தக்க வைத்துக் கொள்ளுமா.. தற்போதைய நிலவரம் என்ன..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. 58,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்.. \nதொடர் லாபம் தான்.. 57,400-க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 17,100-க்கு அருகில் வர்த்தகம்..\nமீண்டும் மீண்டும் புதிய உச்சம் தொடும் சென்செக்ஸ்.. நிஃப்டி 17,200-க்கு அருகில் வர்த்தகம்..\nபுதிய வரலாற்று உச்சத்தினை தொட்டு சரிந்த சென்செக்ஸ்.. 17,000 அருகில் வர்த்தகமாகும் நிஃப்டி..\nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. புதிய வரலாற்று உச்சத்தில் சந்தைகள்.. இன்னும் ஏற்றம் தொடருமா..\nஇறுதி நாள்.. லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. 56,000 கீழாக வர்த்தகமாகும் சென்செக்ஸ்..\nRead more about: sensex nifty bse nse stock market சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\nநவம்பர்-க்குள் 10,000 கோடி ரூபாய் பட்டுவாடா.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..\nஒரு முறை முதலீடு.. மாதந்தோறும் வருமானம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nதவறான கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துவிட்டீர்களா.. கவலை படாதீங்க.. உடனே பெறலாம்.. எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:54:10Z", "digest": "sha1:4TURVRHRG4WVSDIQHZN22Y7JFVMC3FN2", "length": 15514, "nlines": 202, "source_domain": "www.aanthaireporter.com", "title": "எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை என்ன தெரியுமா? கமல், ரஜினிக்கு எடப்பாடி எச்சரிக்கை! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஎம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை என்ன தெரியுமா கமல், ரஜினிக்கு எடப்பாடி எச்சரிக்கை\nநடிகராக இருந்து தலைவராக உயர நினைப்பவர்கள், மக்கள் களத்திற்கு வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ���ிறகு அவர்கள் எம்.ஜி.ஆர். ஆக உயர்கிறார்களா இல்லையா என்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தற்போது அரசியலில் குதிக்க போகிறேன் என கூறும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மறைமுகமாக முதல்வர் இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) கடும் பதிலடி கொடுத்துள்ளார். அதே நேரத்தில் பசுமையான காட்டில் திடீரென தீ பற்றியது என அதிமுகவின் நிலவரத்தை உருக்கமான கதை மூலம் முதல்வர் இபிஎஸ் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.\nபெரம்பலுாரில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவில் முதல்வர் இபிஎஸ் பேசியதாவது, “”திரைவாழ்வி லும் அரசியல் வாழ்விலும் புரட்சித்தலைவரைப் போல இருக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள், பொதுவாழ்வில் புரட்சித்தலைவரைப் போல பொதுமக்களுக்காக உதவிகள் செய்ய வேண்டும். நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் வரும்போதும், வறட்சியால் பாதிக்கப்படும் போதும் ஓடி வந்து உதவ வேண்டும். மக்களால் சம்பாதித்த பணத்திலிருந்து மக்களுக்காக ஒரு குதியை செலவு செய்ய வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் போல ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்காக பல தியாகங்களைச் செய்ய வேண்டும். மற்றவர்களை விமர்சனம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் ஒருகாலமும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.\nதமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஒரே எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் முடியும் . புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும், அரசியலிலும் எவரும் வீழ்த்த முடியாத அதிசய மனிதர். ஒரு நாட்டை ஒரு கலைவேந்தன் ஆள வேண்டும் என்று 200 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துவஞானி பிளாட்டோ கனவு கண்டார். அந்தக் கனவை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் முதன்முதலில் நனவாக்கி காட்டினார். வானத்தில் ஒரே பகலவனை, ஒரே சந்திரனைத்தான் பார்க்க முடியும். அதே போல எம்.ஜி.ஆர் என்பவர் இந்த உலகத்தில் ஒருவர்தான் இருக்க முடியும். நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்பவர்கள், மக்கள் களத்திற்கு வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு அவர்கள் எம்.ஜி.ஆர். ஆக உயர்கிறார்களா இல்லையா என்று மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் மனக்கோட்டையை பிடிக்க இயலாதவர்கள் புனித ஜார்ஜ் க��ட்டையை ஒருகாலமும் பிடிக்க முடியாது. “புரட்சித்தலைவரின் தீர்க்கதரிசனமும் திறமைமிக்க நிர்வாகமும், தலைமையும் தமிழகத்தில் ஒரு பொற்காலத்தைத் தோற்றுவித்துள்ளது”என்று அரிசோனா பல்கலைக்கழக அறக்கட்டளைக் குழுவினர் ஒரு பேட்டியில் கூறியுள்ளனர். மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவர் புரட்சித்தலைவர் ஏழைகளின் இறைவன், எல்லோருக்கும் தோழர், நல்லோர்க்குச் சோலை, தீயோரை திருத்தும் திருக்குறள்.” என்றார்\nPrevious துணை ஜனாதிபதியானார் வெங்கயா நாயுடு\nNext நம் நாட்டிலுள்ள 37 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\nஏர் இந்தியாவை ஏலம் பேச டாடா களமிறங்கிடுச்சு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\nபுதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை பார்வதி நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/223", "date_download": "2021-09-17T01:52:21Z", "digest": "sha1:O4V4CKZYLRAGGMOCYTKAENM3CUCRD7O6", "length": 9697, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திருக்குறள் உரை", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nSearch - திருக்குறள் உரை\nஏற்காட்டில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் ஊராட்சி ஒன்றிய பள்ளி; சொந்த செலவில்...\nமத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்: குடியரசு தின உரையில் பிரணாப் முகர்ஜி...\nகேரள செவிலியர்களை இழிவுபடுத்திப் பேச்சு: மன்னிப்பு கேட்டார் குமார் விஸ்வாஸ்\nகோவை: பாரத விடுதலைக்கு மலேசியா வாழ் தமிழர்கள் செய்த உதவி பதிவாகவில்லை\nநூலகம் அல்ல; காலப் பெட்டகம்\nஇஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கனடா பிரதமருக்கு எதிர்ப்பு\nதமிழக சட்டமன்றம் ஜனவரி 30-ஆம் தேதி கூடுகிறது\nஆஸ்திரேலியச் சிறையிலுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு வைகோ கடிதம்\nதமிழர்களின் பண்பாடு கவர்ந்ததால் தமிழ் பேச கற்றுக் கொண்டேன்- சீன வானொலி பெண்...\nநாள்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ். தகவல்களை திருடிய அமெரிக்கா: பிரிட்டன் ஊடகங்கள் அதிர்ச்சி...\nதிருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன்\nதிருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வைரமுத்து கோரிக்கை\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/07/24173807/2857084/TNPL-Chepauk-Super-Gillies-sets-target-166-runs-to.vpf", "date_download": "2021-09-17T01:00:37Z", "digest": "sha1:BLQX4I7OSMXPNXS2EJQHCVZEKJWYV6XD", "length": 15709, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெகதீசன் அபார ஆட்டம்... நெல்லை அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் || TNPL, Chepauk Super Gillies sets target 166 runs to Nellai Royal Kings", "raw_content": "\nசென்னை 17-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜெகதீசன் அபார ஆட்டம்... நெல்லை அணிக்கு 166 ரன்கள் ���லக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஅதிரடியாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஜெகதீசன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nஅதிரடியாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஜெகதீசன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.\nதுவக்க வீரர்களாக கேப்டன் கவுசிக், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் களமிறங்கினர். கேப்டன் கவுசிக் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுஜய் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.\nஆனால், மற்றொரு துவக்க வீரரான ஜெகதீசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.\nமறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தபோதும், நங்கூரம் போல் நிலைத்து நின்ற ஜெகதீசன், நெல்லை பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.\n20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், மோகன் அபினவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.\nஇதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.\nTNPL | Chepauk Super Gillies | டிஎன்பிஎல் | சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nடி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.77 கோடியைக் கடந்தது\nஇமாசல பிரதேச சட்டசபையில் இன்று ஜனாதிபதி பேசுகிறார்\nநீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்\nஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதி�� தொழில்நுட்ப விதிக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்\nடிஎன்பிஎல் - பரபரப்பான ஆட்டத்தில் 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டி: திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டி: ஜெகதீசன் அபாரம்- திருச்சிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று மோதல்\nகடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி\nகோவையில் ஏறக்குறைய முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி\nடி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நாளை நடக்கிறது- சசிகலா பங்கேற்கிறார்\nஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய சசிகலா\n2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி\nகங்குலி, டோனி ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்- வீரேந்திர ஷேவாக் பதில்\nசரும சுருக்கம் ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை\n3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/lie", "date_download": "2021-09-17T01:29:59Z", "digest": "sha1:KOPHWPWZSRUPQW5KWNE2HYR4V2C2EASE", "length": 5783, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: lie | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி : தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்பதால் திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதார தரப்பு\nலொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு பாரதூரமனது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோனா மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nசர்வதேச விசாரணை இடம்பெற்றதாக சுமந்திரன் பொய் கூறுகிறார் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக இதுவரை நடக்காத சர்வதேச விசாரணை நடந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரா...\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது : மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்கிறார் அபயராம விகாராதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10288", "date_download": "2021-09-17T00:57:21Z", "digest": "sha1:LZVMKL5TZAGKBSZXZI66KWM6LAPOHBFB", "length": 5233, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "நடிகை பிரியாமணி திருமணம் !வரும் 23 ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது!! – Cinema Murasam", "raw_content": "\nவரும் 23 ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nபருத்தி வீரன் படத்தின் முத்தழகு கேரக்டராக வாழ்ந்து தேசிய விருதையும் பெற்றவர் பிரியாமணி. இவர் கடந்த சில வருடங்களாகவே மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரைக் காதலித்து வந்தார். அவருடன் திருமண நிச்சயதார்த்தமும் இரு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்நிலையில்,. வரும் ஆகஸ்ட் 23ம் தேதி இருவரும் மிகவும் எளிமையாக பதிவுத் திருமணம் செய்து கொள்ள உள்ளனராம். மேலும்,வரும் 24ம் தேதி பெங்களூருவில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர்.\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி ம���னையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:27:07Z", "digest": "sha1:U7ITZY44H5W6UIAY4I7UOL6IZCPDTQ4X", "length": 13734, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "எஸ் ஆர் சேகர் |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nஏமாற்றும் பூஜாரி லோன் அல்ல திருப்பி செலுத்தும் மோடி லோன்\nதமிழக பாஜகவின் வங்கிக் கடன் உதவும் தாமரைத் திட்டத்தைப் பார்த்து திகிலடைந்த தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் திரு.K.S. அழகிரி அவர்கள், அதை எதிர்த்து பாஜகவை மிரட்டும் தொனியில், பாஜகவின் மீது வழக்கு தொடரப்போவதாக ஒரு ......[Read More…]\nகுட்டி தீபாவளி என்னும் பெயரில் அயோத்யாவில் 3 நாள் யோகி ஆதித்ய நாத் “லூட்டி” அடித்திருக்கிறார். “ரேப்” புகழ் ராம்ரஹீம் சிங் கடந்த செப்டம்பரில் ம்சரயு நதிக்கரையில் ஒரு லட்சத்து 50,000/- அகல் தீபம் ......[Read More…]\nOctober,23,17, —\t—\tஎஸ் ஆர் சேகர், யோகி ஆதித்ய நாத்\nஜல்லிக்கட்டை நேசித்தது உண்மையானால் “காளையையும் “ நேசிப்போமா\nபொன்.ராதா கிருஷ்ணன்..மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை..தன் கைய்யில் இல்லாத...துறை....தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம்..தன் சக்திக்கு மீறிய “டெல்லி லாபியிங்” மக்களின் மீது அளவற்ற பாசம் கடவுளர்களின் மீது அதீத பக்தி இவைகள் மட்டுமே போதுமா ......[Read More…]\nJanuary,14,17, —\t—\tஎஸ் ஆர் சேகர், காளை, ஜல்லிக்கட்டு\nபாஜக வார் ரூம் ரகசியம்-2\nதேர்தலை சந்திக்க போடப்பட்ட 38 துறைகளில் மீடியா ஒரு துறை. ஆனால் 38ல் இரண்டு துறைகள் தவிர மற்ற அனைத்து துறைகளின் பணிகளும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே நிறைவு பெற்று விடுகிறது. கடைசி 25 ......[Read More…]\nJune,19,16, —\t—\tஅதிமுக, எஸ் ஆர் சேகர், திமுக\nஉதவிவரும் முன்னே மோடி வருவார் பின்னே\nதமி��க வெள்ளத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை.. வெள்ளத்தினால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000/-உதவித்தொகை ராய்ட்டர் செய்திநிறுவனம் தகவல்.. இது---ஏற்கனவே அறிவித்த ரூ 940 கோடி முதல் தவணை ரூ. 1000 கோடி இரண்டாவது தவணை---தவிர உண்டான உதவித்தொகை உதவி வரும் முன்னே மோடி ......[Read More…]\nDecember,12,15, —\t—\tஎஸ் ஆர் சேகர், நரேந்திர மோடி, வெள்ள நிவாரணம்\nமக்கள் படும் துயரில் செய்யும் உதவிக்கு பெயர்வாங்க நினைப்பதும் வீடு ஏறி குதிப்பதும் ஒன்றுதான்\nஒரு பக்கம் முடங்கிப்போன மாநில அரசு நிர்வாகம் மறு பக்கம் மக்களுக்கு செல்லும் நிவாரண பொருட்களை வழிமறித்து தன் பொருட்கள் போல காட்டும் ஆளும் கட்சி..ஆட்கள்.. இவற்றிடையே நிவாரண உதவிக்காக ஏங்கித்தவிக்கும் மக்கள்.. சென்னையை மூன்று பகுதிகளாக ......[Read More…]\nDecember,12,15, —\t—\tஎஸ் ஆர் சேகர், நிவாரண பொருட்கள்\nஆனந்த விகடனும் அம்மா– அய்யாவின்” விகடமும்”\nஆனந்த விகடன் பத்திரிக்கையின் “ஜாதகத்தில்” ஆளும் கட்சியால் குறிப்பாக அ.தி.மு.க வால்..அடிக்கடி “அல்லலுறவேண்டும்” என்று இருக்கிறது போலும்.. அன்று எம்ஜியார் அவர்கள் ஒரு “கார்ட்டூனுக்காக” உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்து ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களை உள்ளே ......[Read More…]\nDecember,1,15, —\t—\tஅம்மா, ஆனந்த விகடன், எஸ் ஆர் சேகர், பத்திரிக்கை உரிமை, பத்திரிக்கை சுதந்திரம்\nராபட் வத்ராவிற்கு நமது கேள்வியும்\nசோனியா காந்தியின் மருமகனும் ராகுல் காந்தியின் மச்சானுமான ராபட் வத்ரா..பி.டி.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் பதிலும் அதற்கு நம் கேள்வியும்.. 1--ரா..வ..பதில்--விமர்சனம் என்பது “மைல்ட் ஆக” இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.. நம் கேள்வி ......[Read More…]\nNovember,25,15, —\t—\tஎஸ் ஆர் சேகர், ராபர்ட் வதேதரா, ராபர்ட் வதேரா, ராபர்ட் வத்ரா\nகமல் ஹாசனின் \" விஸ்வரூபம்\" திரைப் படத்தை 15 நாட்களுக்கு திரையிடுவதை தடைசெய்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.. முதலில் ஒருவிஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன்.. ...[Read More…]\nJanuary,27,13, —\t—\tஎஸ் ஆர் சேகர், விஸ்வரூபமா\nதிருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்\nஇந்து பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது சுதந்திர போராட்டத்தில் பெரும்பங்கு ஆற்றியது. இதெல்லாம் சரித்திரம ஆனால் 30 ஆண்டுகளாக அதன் செய்கைகள, செயல்பாடுகள, செய்திகள, கட்டுரைகள, தலையங்கங்கள, அத்த���ையும் கடும்விமரசனத்துக்கு உள்ளாகின்ற வகையில் ......[Read More…]\nJanuary,2,13, —\t—\tஇந்து பத்திரிக்கை, எஸ் ஆர் சேகர்\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம். நாம் எந்த ஒரு ...\nஜல்லிக்கட்டை நேசித்தது உண்மையானால் “க ...\nபாஜக வார் ரூம் ரகசியம்-2\nஉதவிவரும் முன்னே மோடி வருவார் பின்னே\nமக்கள் படும் துயரில் செய்யும் உதவிக்க� ...\nஆனந்த விகடனும் அம்மா– அய்யாவின்” விக� ...\nராபட் வத்ராவிற்கு நமது கேள்வியும்\nதிருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-17T00:52:31Z", "digest": "sha1:XSMK2G7UOEQZ6733XSXUZKPHFE47CK5J", "length": 7183, "nlines": 69, "source_domain": "trueceylon.lk", "title": "இலங்கையில் கொள்ளையடிக்கும் நைஜீரிய குழு – வெளியான பரபரப்பு தகவல் – Trueceylon News (Tamil)", "raw_content": "\nஇலங்கையில் கொள்ளையடிக்கும் நைஜீரிய குழு – வெளியான பரபரப்பு தகவல்\nநைஜீரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, ஏ.டி.எம் இயந்திரங்களில் பல கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிட்டமிட்ட வகையில் 30 பேரை கொண்ட குழுவொன்று இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த நைஜீரிய பிரஜைகள், ஏ.டி.எம் இயந்திரங்களை பழுது பார்த்தல், இயந்திரங்களை தயாரித்தல், சூட்சமமான முறைகளில் பணத்தை பெற்றுக்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் என அவர் கூறுகின்றார்.\nஇந்த சந்தேகநபர்கள் ஏ.டி.எம். இயந்திரங்களில் 100 ரூபா, 200 ரூபா என்ற வகையிலேயே பணத்தை பெற்றுக்கொண்;டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.\nஏ.டி.எம். இயந்திரங்களில் தொடர்ச்சியாக பணம் குறைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்ற முறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே, 7 நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த திட்டமிட்ட குற்றங்களை செய்யும் குழு தொடர்பிலான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சட்டவிரோத செயற்பாடுகளுடன் இலங்கையர்களும் தொடர்புப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)\nTags: இலங்கைகுற்றப் புலனாய்வு திணைக்களம்நைஜீரிய பிரஜைநைஜீரியா\nBREAKING NEWS :- பொது முடக்கம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nநாமலின் டுவிட்டர் பதிவுக்கு, பதிலடி கொடுத்த மனோ கணேசன்\nஇரு வாரங்களுக்கு நாடு முடக்கம்\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி\nஇலங்கையில் களமிறங்கும் புதிய தமிழ் வானொலி – முதற்தடவையாக வெளியாகியது புதிய தகவல்கள்\nஇராணுவத்தின் மீது பொருளாதார தடை − ஆவணத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கி அவசர உத்தரவு\nகருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் பட்டியல் வெளியானது\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டு போராட்டம் : தீர்வை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:49:41Z", "digest": "sha1:A7K45RJSDHLQKV5XKNPMFZNS6JBH6IJY", "length": 8617, "nlines": 95, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nபுலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தைக் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்...\nஆப்கானிஸ்தான்இந்துஒன்றிய அரசுகிறுஸ்துவம்குஜராத்குடியுரிமை திருத்த சட்டம்சத்தீஸ்கர்சீக்கியம்சைனம்பஞ்சாப்பாகிஸ்தான்பார்சீகம்புலம்பெயர்ந்தவர்கள்பௌத்தம்மாவட்ட ஆட்சியர்ராஜஸ்தான்வங்காளதேசம்ஹரியானா\nசமூக விலக்கம் செய்யப்பட்ட பௌத்தக் குடும்பங்கள்: பட்டியலினத்தோர் பௌத்தம் மாறினால் தீண்டாமை ஒழிந்திடுமா\nமகாராஷ்டிரா மாநிலம் நாந்தட் மாவட்டத்தின் மொட்கெட் தாலுகாவில் உள்ள ரோஹி பிம்பல்கான் கிராமத்தில் மராத்தா மக்களால் சமூக புறக்கணிப்பு உள்ளாகியுள்ள 30...\n• பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்தீண்டாமைநாந்தட்பாபாசாகேப்பௌத்தம்மகாராஷ்டிரா\nபுதிய நாடாளுமன்றமும், ஆளும் வர்க்கத்தின் அரசியல் கர்வமும் – நீரா சந்தோக்\nஇந்தியா ஒரு பெருந்தொற்றைச் சமாளித்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் மரணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நரம்பியல் நோய்களோடும்,...\nகாலனியாதிக்கம்கொரோனா ஊரங்குசென்ட்ரல் விஸ்டாஜவஹர்லால் நேருபுதிய நாடாளுமன்றம்புலம் பெயர் தொழிலாளர்கள்பௌத்தம்வேதங்கள்\nஇலங்கையில் எரியூட்டப்படும் உடல்கள் – இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nஇலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடலை வலுக்கட்டாயமாக எரியூட்டுவது கண்டனத்திற்குரியது என்றும் சிறுபான்மை மக்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...\n‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nசார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா\nதரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி\nகர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எத���ர்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு\nதனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு\n2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை\nசூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/09/2.html", "date_download": "2021-09-17T00:09:13Z", "digest": "sha1:EEMOP2F2RKOI3GZNEALEHBWFWHWI2HXQ", "length": 19905, "nlines": 232, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கீரமங்கலத்தில் குளத்தில் குளிக்க சென்ற 2 தொழிலாளிகள் மின்சாரம் பாய்ந்து பரிதமாக உயிரிழப்பு", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்கீரமங்கலத்தில் குளத்தில் குளிக்க சென்ற 2 தொழிலாளிகள் மின்சாரம் பாய்ந்து பரிதமாக உயிரிழப்பு மாவட்ட செய்திகள்\nகீரமங்கலத்தில் குளத்தில் குளிக்க சென்ற 2 தொழிலாளிகள் மின்சாரம் பாய்ந்து பரிதமாக உயிரிழப்பு\nகீரமங்கலத்தில் குளத்தில் குளிக்க சென்ற 2 தொழிலாளிகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று மதியம் லாரியில் வந்த மூட்டைகளை இறக்கிவிட்டு வழக்கமாக குளிக்கும் கீரமங்கலம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு தடுப்பு கட்டையில் அமர்ந்தார்.\nஅப்போது அதனருகில் உள்ள இரும்பு கம்பியால் ஆன தடுப்பு முள் கம்பிவேலியில் இருந்து மின்சாரம் குமாரவேல் மீது பாய்ந்து உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் அவர் குப்புற கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் மது போதையில் யாரோ கிடப்பதாக நினைத்து அவரை மீட்காமல் சென்றுவிட்டனர்.\nஇதேபோல் போல கீரமங்கலம் வடக்கு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (65). இவர், கீரமங்கலம் மேற்கு பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் கூலி வேலை செய்துவிட்டு குளிப்பதற்காக மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் தனது துண்டை துவைத்து தடுப்பு வேலியில் போடும் போது மின்சாரம் பாய்ந்து துடி துடித்துள்ளார். இத���ப்பார்த்த அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்க முயன்றும் பலனில்லை. சுந்தரமும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னரே குமாரவேலும் அதே தடுப்பு வேலியில் இருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனே மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.\nமின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்களும், இறந்தவர்களின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரமங்கலம் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமின் கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு\nகீரமங்கலத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து 2 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டு சோதனை செய்தனர். அப்போது குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முள் கம்பிவேலியில் ஆங்காங்கே மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதில், ஒரு இடத்தில் மின்கசிவு ஏற்பட்டு தடுப்பு வேலியில் மின்சாரம் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பி���்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hithawathi.lk/ta/monthly-newsletters-ta/volume-02-issue-04/", "date_download": "2021-09-17T01:36:07Z", "digest": "sha1:TIXKMWM7NCOLMDNWC3J3BPTYKUA2OMTI", "length": 9825, "nlines": 135, "source_domain": "www.hithawathi.lk", "title": "தொகுதி 04 வெளியீடு 02 – Hithawathi", "raw_content": "\nகோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்\nFAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nசைபர் பாதுகாப்பு கையேட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை\nகோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்\nFAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nதொகுதி 04 வெளியீடு 02\nதொகுதி 04 வெளியீடு 02\nஎல்.கே டொமைன் பதிவு முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டம்\nவாட்ஸ்மின்னஞ்சல்அப் மற்றும் வைபர்: +94 77 771 1199\nவார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை\nசனிக்கிழமைகளில் காலை 08.30 – மணி முதல் மதியம் 12.30 மணி வரை\nபொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.\n(சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)\nபதிப்புரிமை © 2021 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/139926-spiritual-and-astrological-benefits-akshayatritiya", "date_download": "2021-09-17T02:04:43Z", "digest": "sha1:W7TI2UCT2HO6LYKGUTZ5WCZA6KGWO5UP", "length": 10263, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 April 2018 - அருள் வழங்கும் அட்சயதிரிதியை! | spiritual and Astrological benefits Akshaya Tritiya - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nசக்தி தரிசனம் - கற்பகத் தருவே\nசக்தி தரிசனம் - பங்காரு காமாக்ஷி\nசக்தி தரிசனம் - கதிர்நிலா அம்மை\nசக்தி தரிசனம் - அணியும் அணிக்கழகே அபிராமி\nசக்தி தரிசனம் - சேதுபீட நாயகி\nசக்தி தரிசனம் - கரு காக்கும் நாயகி\nசூரிய பூஜை... பனையபுரத்தின் அற்புதம்\nபெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nமகா பெரியவா - புதிய தொடர்\nசகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’\nபூக்களாக மாறிய கண்ணனின் ஆபரணம்\nஅருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்... - திருவிளக்கு பூஜை\nபுடவை பரிசுப் போட்டி: கேள்விக்கு என்ன பதில்\nசக்தி யாத்திரை - விவரம் விரைவில்...\nதினமும் பூஜையறையில் சொல்ல வேண்டிய பாடல் | அருணகிரிநாதர் | கந்தர் அலங்காரம் | Sumathi Sri\nதெய்வப் பெண்ணே - 2 - வண்ணமில்லா வெள்ளைக்கோபுரமும்... வெள்ளையம்மாளின் பக்தியின் வீரமும்\nஸ்ரீஸூக்த ஹோமம்: விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு விருத்தி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்\nஎளிமையாக கந்த சஷ்டிக் கவசத்தை தினமும் 36 முறை சொல்லும் ரகசியம் | பாம்பன் சுவாமிகள் | Sumathi sri\nவாதாபி விநாயகர்: நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வரப்பிரசாதி; சதுர்த்தி நாளில் சிறப்பு வழிபாடு\nவிநாயகர் சதுர்த்தி பூஜை | எளிமையாகச் செய்வது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி: எகிப்து, காபூல், சீனா - உமை மைந்தனை உலகெங்கும் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்\nஸ்ரீஸூக்த ஹோமத்தின் பெருமைகள்: விரும்பியவை வசமாகும், வேதனைகள் தீரும்\nவிநாயகர் சதுர்த்தி: பேதமே இல்லாத பெருங்கடவுளின் வலது தந்தம் உடைந்தது எப்படி\nபிள்ளைகளோடு கொண்டாடுவோம் பிள்ளையாரை... விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பரிசுப்போட்டி\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2012/12/blog-post_10.html", "date_download": "2021-09-17T00:18:22Z", "digest": "sha1:I6XTGQX2HXAGPV7EPSUXC5USMWKXB4RT", "length": 96298, "nlines": 1016, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "காவிரிச் சிக்கல்: இந்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும்? தஞ்சை உழவர் பேரணியில் தோழர் பெ.மணியரசன் கேள்வி! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாவிரிச் சிக்கல்: இந்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும் தஞ்சை உழவர் பேரணியில் தோழர் பெ.மணியரசன் கேள்வி\nஇந்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும்\nதஞ்சை உழவர் பேரணியில் தோழர் பெ.மணியரசன் கேள்வி\n“காவிரி நீர்ச் சிக்கலைத் தீர்த்து வைக்க விரும்பாத இந்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும்” என காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் கேள்வி எழுப்பினார்.\nஇந்திய அரசும், தமிழக அரசும் காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பாப் பயிரை மட்டுமல்ல, உழவர்களின் உயிரையும் காப்பாற்றிட வேண்டிய நெருக்கடியை உணர்ந்து கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய நீரை உடனே பெற்றுத் தர போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 355ஐப் பயன்படுத்தி கர்நாடகத்தில் தற்போதுள்ள 60 டி.எம்.சி தண்ணீரீல், உடனடியாக 36 டி.எம்.சி. தண்ணீர் பெற���றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று(08.12.2012), காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சையில் மாபெரும் உழவர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nதஞ்சை மேரிஸ் கார்னர் அருகில் மாலை 4.15 மணியளவில், தொம்பங்குடிசையில் உள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மேரிஸ் கார்னர் பகுதியில் இருந்து பேரணி தொடங்கியது. தொடங்கியப் பேரணிக்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் எஸ்.எ.சின்னச்சாமி தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் பேரணியைத் தொடங்கி வைத்தார். தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, இயற்கை வேளாண்மை உழவர் இயக்கத் தலைவர் திரு. கே.கே.ஆர்.லெனின், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் திரு. துளசி அய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான உழவர்களும், உணர்வாளர்களும் முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றது எழுச்சியாக இருந்தது. காவல்துறையினர் சில முக்கிய வீதிகளின் வழியாக செல்ல முயற்சித்த போது, காவல்துறை தடுத்ததால், உழவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஆப்ரகாம் பண்டிதர் சாலை வழியாகப் பேரணி செல்ல அனுமதித்தனர். பேரணியின் முடிவில், பொதுக் கூட்டம் நடந்தது.\nகூட்டத்திற்கு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை.பாலகிருஷ்ணன் தலைமையேற்றார். தமிழக விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் திரு. பயரி எஸ்.கிருஷ்ணமணி, செயலாளர் திரு. இரா.மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் திரு தெ.காசிநாதன் வரவேற்புரையாற்றினர்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் இரா.திருஞானம், திருப்பூருங்குறிச்சி காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. சுகுமாரன், ம.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. விடுதலை வேந்தன், ஒன்றியச் செயலாளர் திரு. பாஸ்கரன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு இரா.சுகுமார், த.வி.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. இல.செங்கொடிச் செல்வன், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில், தமிழர் தேசிய இயக்க மாவட்டப் பொறுப்பாளர் திரு. பொன்.வைத்தியநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர்.\nநிறைவாக காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். அவர் பேசியதாவது:\n“காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மாபெரும் உழவர் பேரணியை நடத்தி அதன் முடிவில் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கில் உழவர்களும், உணர்வாளர்களும், இந்த எழுச்சிமிகுப் பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறீர்கள். காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் அரசியல் அமைப்புகளும், உழவர் இயக்கங்களும் கடுமையாக உழைத்து மக்களை இப்பேரணிக்கும் பொதுக்கூட்டத்திற்கும் திரளச் செய்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், கட்சி கடந்து, உழவர்கள் வந்திருக்கிறார்கள். பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் உழவர்களைத் திரட்டிவர முயற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு நற்பணி மன்றம் வைத்துள்ள அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து இந்த பேரணியில் கலந்து கொண்டார்கள். தமிழர்களுக்கு வந்த பாதிப்பு என்ற உணர்வோடு அனைத்துப் பகுதி மக்களும், இப்பேரணியில் காவிரி உரிமையை மீட்கும் உணர்வோடு கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகர்நாடகத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதுவரை பத்திரிக்கையாளர்களிடம் சொல்லி வந்தவர்கள், இப்பொழுது தமிழக முதலமைச்சர் செயலலிதாவிடம் ந��ரடியாகவே சொல்லியிருக்கிறார்கள். பா.ச.க. முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தன்னுடன் பேச்சு நடத்திய தமிழக முதல்வரிடம் ஒரு சொட்டுத் தண்ணீரும் தர முடியாது எனக் கூறினார். அவரைப் போலவே, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் சீத்தராமையா பத்திரிக்கையாளர்களிடம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்று பேசியுள்ளார்.\nஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்ற சொல்லில், ஒரு கொள்கை இருக்கிறது. ஒரு தத்துவம் இருக்கிறது. அதாவது, தமிழக முதல்வர் ஒரு சொட்டுத் தண்ணீர் கேட்டால் அதைக் கூடத் தர மாட்டோம் என்பது அதன் பொருள். எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை என்பது அவர்களது முக்கியமான வாதமல்ல. எவ்வளவுக் குறைவாகத் தமிழகம் தண்ணீர் கேட்டாலும், தங்களிடம் எவ்வளவு அதிகமாகத் தண்ணீர் இருந்தாலும் அதில், ஒரு சொட்டு கூடத் தர மாட்டோம் என்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்லுகிறார்கள்\nநாங்கள் கன்னடர்கள், நீங்கள் தமிழர்கள், உங்களுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, அயல் இனத்தவர்களான தமிழர்களுக்கு நாங்கள் ஏன் தண்ணீர் தர வேண்டும் என்ற அவர்களின் இனக் கொள்கை தான், இந்த ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்ற வாதத்தில் அடங்கியிருக்கிறது. நாம் காவிரிச் சிக்கலைத் தண்ணீர் பிரச்சினையாக பார்க்கிறோம். அவர்களோ இனப்பிரச்சினையாகப் பார்க்கிறார்கள்.\nஎப்பொழுது காவிரிப் பிரச்சினை எழுந்தாலும் அப்பொழுதெல்லாம் கர்நாடகத்திலுள்ள தமிழர்களைத் தாக்குவதும், கர்நாடகம் செல்லும் தமிழக அரசு வாகனங்களைத் தாக்குவதும் அவர்களது போர்முறையாக உள்ளது. 1991 நவம்பரில், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நடுவண் அரசிதழில் வெளியிட்டார். அதைக் கண்டித்து, அன்றையக் கர்நாடக்க் காங்கிரசு முதல்வர் பங்காரப்பா முழு அடைப்பு நடத்தினார். அப்போது, கர்நாடகத்தில் காலங்காலமாக வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர் வீடுகளை தாக்கிச் சூறையாடினார்கள். தீ வைத்துக் கொளுத்தினார்கள். தமிழ்ப்படங்கள் ஓடிய திரையரங்குகளை அடித்து நொறுக்கினார்கள். தமிழர்கள் பலரை கொலை செய்தார்கள். ஒரு வழக்கு கூட கர்நாடக காவல்துறைப் பதிவு செய்யவில்லை. 2 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக கர்நாடகத்திலிந்து தமிழகத்திற்கு ஓடி வந்தார்கள். தமிழகத்திலே நமது அரசாங்கம் அவர்களுக்கு அகதி முகாம்கள் திறந்தது.\nஇதிலிருந்தெல்லாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் காவிரிச் சிக்கலின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதை தண்ணீர் சிக்கலாகவோ, பற்றாக்குரைப் பிரச்சினையாகவோ பார்க்கவில்லை. தமிழர்களுக்குத் தண்ணீர் தரக்கூடாது என்பது தான் அவர்களது இனவெறி நிலைப்பாடு.\nஎனவே, நாம் தமிழ் இனம் என்ற அடிப்படையில் தான் கோரிக்கை வைக்க வேண்டுமே தவிர, நெற்பயிர் பிரச்சினை, வாய்க்கால் வரப்புப் பிரச்சனை என்று ஒரு தொழிற்சங்கம் போல் பகைவனிடம் கோரிக்கை வைக்கக் கூடாது. ஒரு சொட்டுத் தண்ணீர் இருந்தால், அதில் அரைசொட்டுத் தண்ணீர் தமிழகத்திற்கு உரியது அதைத் திறந்து விடு எனக் கேட்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் இருந்தால் அதில் அரை டம்ளர் தண்ணீரைக் கொடு எனக் கேட்க வேண்டும்.\nஉலகத்தில் நாடுகளுக்கிடையே நதிகள் ஓடுகின்றன. அதை பகிர்ந்து கொள்ள நாடுகளுக்கிடையே உடன்பாடுகள் உள்ளன. அவை செயல்படுகின்றன. சூடானுக்கும் எகிப்துக்கும் இடையே நைல் நதிக்கான உடன்பாடு இருக்கிறது. 1929லிருந்து அது செயல்படுகின்றது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, இந்தியாவுக்கும் பங்களாதேசத்திற்கும் இடையே ஆற்றுநீர் பகிர்வு உடன்பாடு இருக்கிறது. அது செயல்படுகின்றது.\nஎனவே, ஹெலிசிங்கி உடன்பாட்டின்படியும, 1956இல் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மாநிலங்க்கு இடையேயான தண்ணீர் தகராறுச் சட்டப்படியும் காவிரியில் தமிழகத்திற்குரியத் தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட்டே ஆக வேண்டும். எனவே, நாம் தமிழகத்திற்குரியப் பங்குத் தண்ணீரைக் கேட்கிறோமே ஒழிய, கர்நாடகத்திடம் பிச்சைக் கேட்கவில்லை. தமிழகம் ஒரே குரலில், எங்களது பங்கு தண்ணீரைத் திறந்துவிடு என்று தான் கேட்கவேண்டும். இத்தனை இலட்சம் ஏக்கர் அத்தனை இலட்சம் ஏக்கர் என எவனுக்கும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.\nகாவிரித் தீர்ப்பாயம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தது. கர்நாடகத்தின் பாசனப் பரப்பு, தமிழகத்தின் பாசனப் பரப்பு, கர்நாடகத்தில் பயிர் முறை, தமிழகத்தின் பயிர் முறை போன்ற பல்வேறு கூறுகளையும் கணக்கெடுத்து ஆய்வு செய்து, வரையறுத்து, தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. என இடைக்காலத் தீர்ப்பிலும், 192 டி.எம்.சி. என்று இறுதித் தீர்ப்பிலும் முடிவு செய்தது. இந்தத் தண்ணீரை நமக்குத் தர வேண்டியது தானே தமிழ்நாட்டிலிருந்து குறுவை - சம்பா சாகுபடி எத்தனை இலட்சம் ஏக்கர் என அவனுக்கென்ன கணக்கு சொல்ல வேண்டியிருக்றது தமிழ்நாட்டிலிருந்து குறுவை - சம்பா சாகுபடி எத்தனை இலட்சம் ஏக்கர் என அவனுக்கென்ன கணக்கு சொல்ல வேண்டியிருக்றது தீர்ப்பாயம் வரையறுத்து, தீர்ப்பாயம் முடிவு செய்ததை, தமிழகத்திற்குத் தர வேண்டியது தான் கர்நாடகத்தின் வேலை. கண்காணிப்புக் குழு போட்டு தமிழகத்தில் என்ன விவசாயம் நடக்கிறது எத்தனை ஏக்கரில் நடக்கிறது என ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது\nகண்காணிப்புக் குழுவிலே கருநாடகத்திற்குக் கங்காணி வேலை பார்க்கும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் துரு விஜய்சிங் என்ற நபர், தமிழினத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார். காவிரியின் முடிவுகளை அவர் தான் அறிவிக்கிறார். இப்பொழுது. உச்சநீதிமன்றம் ஒரு நாளைக்கு 10,000 கன அடி தண்ணீரைத் திறந்து விடச் சொன்ன நிலையில், துரு விஜய் சிங் ஒரு நாளைக்கு 6545 கனஅடி திறந்து விட வேண்டுமென பரிந்துரை செய்கிறார்.\nதிசம்பர் மாதம் 10ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை 22 நாட்களுக்கு 12 டி.எம்.சி. திறந்து விட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழு கூறியிருப்பது, ஒரு நாளைக்கு ஒரு விநாடிக்கு 6545 கனஅடி என்றக் கணக்காகும். ஏற்கெனவே, உச்சநீதிமன்றமே மிகக்குறைவாகத் தீர்மானித்து 10,000 கனஅடி திறந்து விடச் சொன்னது. அதையும் குறைத்து கண்காணிப்புக் குழு 6545 அடியாக கூறுவது பாகுபாடு பார்த்து எடுக்கப்பட்ட மாபாதக முடிவல்லவா துரு விஜய்சிங் தமிழ் இனத்திற்கு சத்ரு விஜய் சிங்காக இருக்கிறார்.\nதமிழக அரசு, பற்றாக்குறைக் காலப்பகிர்வு அடிப்படையில் திசம்பர் 31க்குள் 36 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் திறந்து விட வேண்டும் எனக் கூறியிருக்கிறது. இந்தப் பேரணியிலும் பொதுக்கூட்டதிலும் அந்தக் கோரிக்கையைத் தான் நாமும் முன்வைக்கிறோம். பற்றாக்குறைக் காலப்பகிர்வு என்பது புரிந்து கொள்ள முடியாத சூத்திரமல்ல. கர்நாடகம் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை 40 விழுக்காடு குறைந்து விட்டது என்கிறது. தமிழக அரசு அதை அப்படியே ஏற்றுக் கொ��்டு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரில் 40 விழுக்காட்டைக் குறைத்துக் கொண்டு பாக்கித் தண்ணீரைக் கொடுங்கள் எனக் கேட்கிறது. இது தான் பற்றாக்குறைக் காலப்பகிர்வுத் திட்டம். எடுத்துக்காட்டாக, 100 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும் என்றால் 40 டி.எம்.சியைக் குறைத்துக் கொண்டு 60 டி.எம்.சி.யை தாருங்கள் எனக் கேட்பதாகும்.\nஇன்றைய நிலையில் கர்நாடக அணைகளில், 4 பெரிய அணைகளில் மட்டுமின்றி, பல்வேறு சிறிய அணைகளிலும் சேர்த்து மொத்தம் 80 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருக்கிறது. இதில் 36 டி.எம்.சி. தண்ணீர் தருவது முடியாத காரியமல்ல. அயல் இனமான தமிழர்களுக்கு ஏன் தண்ணீர் தர வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம்.\nஎனவே, நாமும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நெய்வேலியிலிருந்து, ஓரு நாளைக்கு 11,000 கோடி யூனிட் என்ற கணக்கில் கர்நாடகத்திற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி என்ற ஓர் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசு, காவிரிப்படுகையில் கிடைக்கும் பெட்ரோலியத்தை எடுக்கக்கூடாது என நாம் தடுத்தாக வேண்டும்.\nமத்திய அரசிடம் எல்லா அதிகாரமும் இருக்கிறது. ஒரு தீர்ப்பாயம் தீர்ப்பு சொல்லிவிட்டால் அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு - அதிகாரம் அனைத்தும் மாநிலங்களுக்கிடையிலான நீர் தகராறு சட்டப்பட்டி, மத்திய அரசிடம் தான் இருக்கிறது. தமிழர்களுக்கு எந்த வகையில் பாதகம் செய்ய முடியுமோ அந்தவகையில் செய்யலாம் என்பது தான் மத்திய அரசின் நிரந்திரக் கொள்கை. ஈழத்தில் தமிழர்களை சிங்களன் கொன்றால், அதற்கு இந்திய அரசு துணை நிற்கும். முல்லைப் பெரியாற்று அணை உரிமையை மறுத்து, தமிழர்களுக்கு எதிராக மலையாளிகள் கிளம்பினால், மலையாளிகளுக்கு ஆதாரவாக மத்திய அரசு செயல்படும். தமிழகக் கடல் பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களப் படை சுட்டுக் கொன்றால், மறைமுகமாக சிங்களப் படைக்கு ஆதரவாக இந்தியா நிற்கும். இந்த வரிசையில் தான் காவிரிச் சிக்கலில், இன அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கன்னடர்களுக்கு மறைமுக ஆதரவு தருகிறது இந்திய அரசு. மத்தியில் காங்கிரசு இருந்தாலும் இதே நிலை தான், பா.ச.க. அரசு இருந்தாலும் இதே நிலை தான்.\nஇங்கே பேசியத் தோழர்கள் காவிரிப் பிரிச்சினையைத் தீர்க்கவில்லையென்றால���, தமிழ்நாடு தனியே போகும் என்று சொன்னார்கள். இந்தியா தனது பக்கத்து நாடுகளான பாகிஸ்தானோடு, பங்களாதேசத்தோடு ஆற்றுநீர் சிக்கல்களை தீர்த்துக் கொண்டுவிட்டது. ஆனால், இரண்டு பக்கத்து மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவற்றுக்கிடையே உள்ள தண்ணீர் தகராற்றைத் தீர்த்து வைக்க விரும்பவில்லை. எனக்குள் ஓரு எண்ணம் ஏற்பட்டது. ஒருவேளை, தமிழ்நாடும் இந்தியாவுக்குப் பக்கத்து நாடாக மாறிவிட்டால், காவிரிச் சிக்கல் தீர்நதுவிடுமோ என்று எண்ணினேன்.\nசம்பா பயிர் காய்ந்ததைப் பார்த்து, கடன்களை அடைக்க முடியாதே, குடும்பம் நடத்த முடியாதே என காவிரி டெல்டா பகுதியில், நான்கு தமிழர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தற்கொலை என்பதை விட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் செய்த கொலைகள் என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டு 5 இலட்சம் ஏக்கர் குறுவை பாழ்பட்டது. 16 இலட்சம் ஏக்கர் சம்பா பாதிப்பில் உள்ளது. அடுத்த ஆண்டு சூன், சூலையில் குறுவைக்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதா என்றால், அதுவும் இல்லை. இந்த ஆண்டு நவம்பர், திசம்பர் மாதங்களில், மேட்டூரில் தண்ணீரைத் தேக்கி வைத்திருந்தால் தான், அடுத்த ஆண்டு சூன், சூலையில் குறுவைக்குத் தண்ணீர் திறந்துவிட முடியும். இன்றுள்ள நிலை நீடித்தால், அடுத்த ஆண்டும் குறுவை சாகுபடி செய்ய முடியாது. அதன்பிறகு நம் கதி என்ன தற்கொலைச் சாவுகள் பெருகக் கூடிய அபாயம் இருக்கிறது. பிழைப்புக்கு வழி தேடி ஊரை காலி செய்துவிட்டு ஓடும் அவலம் ஏற்படும். தமிழ் மக்களின் வாழ்வை இந்தளவுக்கு நாசாமாக்குகின்ற இந்திய அரசுக்கு, நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும்\nஎனவே, இந்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி(Excise), வருமானவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் வசூலிக்காதே என்று நாம் கூற வேண்டும். முதல் கட்டமாக, அந்த வரிகளை வசூலிக்கும் அலுவலகங்களை இழுத்து மூட வேண்டும். ஒரு வாரம் அந்த அலுவலகங்கள் செயல்படவிடாமல் மூடும்படி நாம் தொடர்ந்து போராட வேண்டும்.\nஎழுச்சியோடு பேரணி நடத்தினோம், பொதுக்கூட்டம் நடத்தினோம் என்ற மகிழ்ச்சியில் அயர்ந்து இருந்துவிடாமல், அடுத்தடுத்து நடத்த வேண்டிய போராட்டங்களுக்கு நாம் களம் அமைக்க வேண்டும். இன்றைக்கு, வந்துள்ள அமைப்புகள், உழவர்கள் மட்டுமின்றி இன்றைக்கு வர முடியாதவர்களையும், அமைப்புகளையும், இணைத்து விரிபடுத்திக்கொண்டு நாம் போராட்டத்தை முன்னெடுப்போம். உறுதியாக காவிரி உரிமையை மீட்க முடியும், உழவர்கள் வாழ்வை காக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் விடைபெறுவோம் நன்றி வணக்கம்”.\nதிசம்பர் 31 வரை 36 டி.எம.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திறகு மத்திய அரசு அரசமைப்புச் சட்டவிதி 355ன் கீழ் கட்டளைத தாக்கீது அனுப்ப வேண்டும், அதன்பிறகும் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வில்லையெனில், அரசமைப்புச் சட்டவிதி 356இன் கீழ் கர்நாடக அரசைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியமைத்து நடுவண் அரசே 36 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும், கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தை அங்கு அனுப்பாமல் நிறுத்தி, மின்வெட்டால் துன்பப்படும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தின் முடிவுகளை செயல்படுத்தி வைக்க மறுக்கும் இந்திய அரசு, காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியத்தை எடுக்கக் கூடாது, தண்ணீரின்றி கருகிப் போன சம்பாப் பயிருக்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும், காவிரி நீரின்றி சம்பாப் பயிர் கருகிப் போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் குடும்பத்திற்கு தலா 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : விஜய்)\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n“ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து ...\nதமிழக முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு நெய...\nகாவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து ...\n“ஐ.நா.வை நம்புவதை விட நான்காம் உலகை நாம் கட்டியெழு...\nகாவிரி உரிமைக்காகப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து...\nகூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடுக\nகாவிரிச் சிக்கல்: இந்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொ...\nகர்நாடகம் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் – ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு...\n“தாயகம் காக்க வெளியாரை வெளியேற்ற தமிழகப் பெருவிழா...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி ��� தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (22)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செ��ற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (2)\nபாடி - இடைத��தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடை���ளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் ,...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/08/24-14082021_14.html", "date_download": "2021-09-17T01:43:01Z", "digest": "sha1:DSAQCGAH4EVLB4OSDM65CAOKOSIWGAPO", "length": 4351, "nlines": 60, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (14.08.2021)", "raw_content": "\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.\nசமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஓகஸ்ட் 14, 2021 சனிக்கிழமை.\n24,427 புதிய தொற்றுக்கள் உறுதி\n1,837 (+06) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nமருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 86,088 (24 மணி நேரத்தில் +51) ஆகும்.\nEHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/98062/", "date_download": "2021-09-17T00:19:34Z", "digest": "sha1:2F73C3GYWHBUNROXMPURNR7CPXBEUDBN", "length": 4490, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "விஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் - பிரபல முன்னணி ஹீரோ பாராட்டு - Kalakkal Cinemaவிஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் - பிரபல முன்னணி ஹீரோ பாராட்டு - Kalakkal Cinema", "raw_content": "\nHome Videos Video News விஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் – பிரபல முன்னணி ஹீரோ பாராட்டு\nவிஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் – பிரபல முன்னணி ஹீரோ பாராட்டு\nNext articleபிக்பாஸ் சீசன் 4 எப்போது தொடங்குகிறது தெரியுமா\nதமிழில் ஒரு படம்…ஆன தெலுங்கில் 4 படம் பன்றேன்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய விஜே தீபிகாவுடன் கலக்கல் ஷாப்பிங் செய்த கண்ணன் – வைரலாகும் வீடியோ.\nShopping வந்த இடத்தில Deepika-வுடன் Kannan சண்டை\nValimai Teaser குறித்து வெளியான வதந்தி – அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்\nநாய் சேகர் படத்தின் தலைப்பில் தீடிர் மாற்றம் – படக்குழுவினர் அதிரடி முடிவு\nஅரண்மனை 3 படத்தை கைப்பற்றிய Udhayanidhi Stalin – Release எப்போ தெரியுமா\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்\nஐடி வேலையை உதறித் தள்ளிய பாரதிகண்ணம்மா புதிய அகிலன்.. பலருக்கும் தெரியாத ஷாக் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/09/", "date_download": "2021-09-17T01:16:59Z", "digest": "sha1:OI5JE6JIGCRGBTSR7FQ2HIR725AVD5DG", "length": 6949, "nlines": 104, "source_domain": "mandaitivu-ch.com", "title": "செப்ரெம்பர் | 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமரண அறிவித்தல் திரு கணபதிப்பிள்ளை வினாயகரெத்தினம்\nபிறப்பு : 20 ஓகஸ்ட் 1928 — இறப்பு : 12 செப்ரெ��்பர் 2017\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வினாயகரெத்தினம் அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாந்தமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும், சாந்தினி, ரோகினி, நந்தினி, நளாயினி, இளங்கோ, சுலோஜினி, வினோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசோமசுந்தரம், பத்மநாதன், ராஜன், ராகவன், கல்யாணி, சிவகுமார், குபேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nமாகுலம், காலஞ்சென்ற மகாலிங்கம், தையல்நாயகி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் ஆருயிர் அண்ணாவும்,\nகாலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, ஈஸ்வரி, காலஞ்சென்ற சேதுராஜா, சிவராஜா, காலஞ்சென்றவர்களான உமாபதி, உலகேஸ்வரி, மற்றும் விஜியலெட்சுமி, நடனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசர்மிலன், மினிஜா, மிலானி, மிதுர்ஜா, ராஜிகா, ஆரபி, சமரன், சயானா, அபிரா, அக்சயா, ஜஸ்வர்யா, சகானா, சரன் ஆகியோரின் பேரன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப\nஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 12:30 பி.ப — 02:30 பி.ப\nஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 03:00 பி.ப\nரோகினி நாதன் — பிரித்தானியா\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-2", "date_download": "2021-09-17T01:15:10Z", "digest": "sha1:MNMZADY7XAXV4ZZ73QEI6MUDZEDO7MAS", "length": 3947, "nlines": 85, "source_domain": "newneervely.com", "title": "சூரன் போர் உற்சவம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் 2 | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nசூரன் போர் உற்சவம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் 2\nசூரன் போர் உற்சவம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் »\n« கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய பரிசளிப்பு விழா\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nந��ர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/2674/", "date_download": "2021-09-17T01:36:29Z", "digest": "sha1:BC33YBPGKF74ITEAUJ7RPRG27TZELBNF", "length": 10611, "nlines": 104, "source_domain": "news.theantamilosai.com", "title": "நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்! | Thean Tamil Osai", "raw_content": "\nHome உள்நாட்டு நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்\nநாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்\nசப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ ம��ற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nPrevious article25 ஆயிரம் கல்வி சாரா ஊழியர்கள் இதுவரை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nNext articleஆப்கானில் பெண்களின் கல்விக்கான தலிபான்களின் புதிய கட்டுப்பாடுகள்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை – ஜி.எல் பீரிஸ்\nசுகாதார,வைத்திய நிபுணர்களின் பரிந்துரை நாளை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன் நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:49:13Z", "digest": "sha1:EUUKCTGFINCCAM4QPVUEKCV63Y5XUCZX", "length": 5235, "nlines": 64, "source_domain": "trueceylon.lk", "title": "தமிழ் பாடசாலையொன்றில் மாணவிக்கு கொரோனா தொற்று ! – Trueceylon News (Tamil)", "raw_content": "\nதமிழ் பாடசாலையொன்றில் மாணவிக்கு கொரோனா தொற்று \nகம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மாணவியொருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது .\nநாவலபிட்டி சேர்ந்த உயர் தர மாணவியே தொற்றுக்குள்ளானதாக நாவலபிட்டி பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.\nகுறித்த மாணவியின் தந்தை பொது சந்தையோடு தொடர்புடையவர் என்றும் அவருக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவரது குடும்பதிலுள்ளவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே மூத்த மகளான உயர்தர மாணவிக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nதொற்றுக்குள்ளான மாணவி பேராதனை பெனிதெனிய சுயதனிமை நிலையத்திற்கு 10/12/2020 மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கதிரேசன் கல்லூரி ஆசிரியர்கள் நால்வர், மாணவர்கள் 09 பேர் , குறித்த மாணவியின் தம்பி , தங்கை மற்றும் குடியிருப்பை அண்மித்தவர்கள் 10 பேர் வரை தத்தமது வீடுகளிலே 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்\nBREAKING NEWS :- பொது முடக்கம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nநாமலின் டுவிட்டர் பதிவுக்கு, பதிலடி கொடுத்த மனோ கணேசன்\nஇரு வாரங்களுக்கு நாடு முடக்கம்\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி\nஇலங்கையில் களமிறங்கும் புதிய தமிழ் வானொலி – முதற்தடவையாக வெளியாகியது புதிய தகவல்கள்\nஇராணுவத்தின் மீது பொருளாதார தடை − ஆவணத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி\nஇன்று (17) தடுப்பூசி செலுத்தும் பிரதேசங்கள் தொடர்பான விபரங்கள்\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கி அவசர உத்தரவு\nகருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijaygopalswami.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-09-16T23:58:56Z", "digest": "sha1:M4WEN3GYGEQDQ3U7FHJRD6WBABUPYNWU", "length": 27225, "nlines": 79, "source_domain": "vijaygopalswami.wordpress.com", "title": "நகைச்சுவை | விஜய்கோபால்சாமி", "raw_content": "\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி – II\n1:41 முப இல் ஜூன் 17, 2008 | நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அமெரிக்க அதிபர் தேர�, நகைச்சுவை, நிதியமைச்சர், ப. சிதம்பரம், பாக்கு வெட்டி, ஹிலாரி கிளிண்டன்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா மற்றும் மெக்கெய்ன் ஆகியோரின் பெயரில் வந்��� ஆணுறைகள் விற்பனையில் சக்கைபோடு போடுவதைக் குறித்து சேவியர் அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த தேர்தல் நேர நகைச்சுவையில் அவர் சொல்லாமல் விட்ட ஒரு சுவாரசியமான விஷயமும் உண்டு. அவரும் அதைக் குறித்து ஆர்வமாகக் கேட்டிருந்தார். அதற்காகவே இந்த பதிவு. கடந்த வாரம் தற்செயலாக சி.என்.என். ஐ.பி.என். செய்திகளைப் பார்த்தபோது இந்த சமாச்சாரம் தெரிய வந்தது.\nவிஷயம் வேறொன்றும் இல்லை. ஹிலாரி கிளிண்டன் வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனையாகின்ற பாக்குவெட்டிகளைக் குறித்த செய்திதான் அது.\nஈகிள்வியூ என்ற அமெரிக்க நிறுவனம் இந்த பாக்குவெட்டியைத் தாயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அந்நிறுவனம் இந்தப் பாக்கு வெட்டிக்கு காப்புரிமை கோரியும் விண்ணப்பித்துள்ளது. இந்தப் பாக்கு வெட்டிகளை விளம்பரப்படுத்த தனியாக ஒரு வலைத்தளத்தையும் அந்நிறுவனத்தினர் துவங்கியுள்ளனர்.\nஹிலாரி வடிவத்தில் செய்யப்பட்டுள்ள பாக்கு வெட்டியைப் பற்றி ஜார்ஜ் புஷ், அர்னால்ட், ஜான் மெக்கெய்ன், பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்ட அமெரிக்கப் பிரபலங்களின் கருத்துக்களையும் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர் (எல்லாம் தள நிர்வாகிகளின் கற்பனைதான்). வால் பேப்பர்கள் மற்றும் பாடல்களுடன் அமர்க்களப்படுத்துகிறது தளம். தளத்துக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.\nநிற்க. இதை எதற்காக இவன் “எனக்கு மட்டும் ஏன் இப்படி – II” ஆக பதிவு செய்தான் என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். முன்பே சொல்லியிருக்கிறேன் ஊரே ஒரு விதமாக சிந்தித்தாலும் என்னுடைய சிந்தனை வேறு விதமாக இருக்கும் என்று. அதை மனதில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்கவும்.\nஇந்தப் பாக்குவெட்டியைக் கண்டவுடன் எனக்கு வந்த விவகாரமான சிந்தனையை சொன்னால் காரைக்குடிப் பக்கம் இந்த ஜென்மத்தில் நான் கால்வைக்க முடியாது. எனக்குப் பெண் கொடுக்கும் உறவுமுறையில் அங்கே யாரும் இல்லை என்பதால் துணிந்து சொல்கிறேன். நம் ஊர் பிரபலங்களில் யாரையாவது வைத்து இது போன்ற பாக்குவெட்டியைத் தயாரிக்க வேண்டுமென்றால் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் நேற்றைய காலைச் செய்திகளில் கேட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டைப் பற்றிய ஒரு பிரபலத்தின் பேச்சு நினைவுக்கு வந்தது. அந்த ப���ரபலம் யார் என்பதை மேலே உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.\nவிவகாரமான சிந்தனை இதோடு முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது. வி.சி. ஒன்றைவிடவும் வி.சி. இரண்டினால் எனக்கு பெரிய ஆபத்துகள் ஏற்படலாம். இருந்தாலும் ஹைதராபாதில் இருப்பதாலும் மீண்டும் ஊருக்குச் செல்ல சில மாதங்கள் ஆகும் என்பதாலும் எனது பாதுகாப்புக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படாது என்றே நம்புகிறேன்.\nவி.சி. இரண்டு இதோ உங்கள் பார்வைக்கு: ஹிலாரி அம்மாவாவது பேண்ட் போடுறவங்க. இவரு வேட்டிதானே கட்டுவாரு, அப்புறம் பாக்க எங்க வச்சு ஒடைக்கிறது\n2:10 முப இல் ஏப்ரல் 27, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஆந்திரா, கருணாநிதி, சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, நகைச்சுவை, ராஜசேகர ரெட்டி\nசில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில், ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. நம் ஊர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, எல்லாமே சிரிப்புதான் போன்ற நிகழ்ச்சி அது. பங்கேற்க வந்த ஒருவர் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் போல் குரலை மாற்றி நகைச்சுவை செய்து காட்டினார். அந்த நகைச்சுவை, இதோ உங்களுக்காக…\nகௌன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார் திரு. சந்திரபாபு நாயுடு. அமிதாப்பச்சனுடன் பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்ட பிறகு போட்டி தொடங்குகிறது. பதிமூண்று கேள்விகளுக்கு நாயுடு சரியாக பதில் சொல்லிவிடுகிறார். பதினாலாவது கேள்வியில் கொஞ்சம் திணறுகிறார். கைவசம் இரண்டு லைப் லைன்கள், இரண்டு தவறான விடைகளை நீக்கலாம், நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் சரியான விடையை கேட்டுச் சொல்லலாம். கேள்வி என்ன என்றால் “1997ல் ஆந்திராவின் மக்கள் தொகை எவ்வளவு” என்பதுதான். நான்கு விடைகளில் சரியானதைச் சொல்ல வேண்டும். ஏ. 2,15,00,000; பி. 12,42,00,000; சி. 45,00,00,000; டி. 7,10,00,000. நான்கில் ஒன்று சரியான விடை. ஆனால் நாயுடுவுக்கு அந்த விடை தெரியவில்லை. நாயுடு தவறான இரண்டு விடைகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பி, சி, இரண்டும் நீக்கப் படுகிறது. மீதமுள்ள இரண்டு விடைகளிலும் நாயுடுவுக்கு உறுதியாக எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம்.\nஅமிதாப் பச்சன் யாரையாவது தொலைபேசியில் அழைத்து கே��ுங்களேன் என்று ஆலோசனை கூறுகிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை அழைக்குமாறு கேட்கிறார். அமிதாப் பச்சன் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி. நாயுடு கேட்டபடியே திரு ரெட்டி அவர்களை தொலைபேசியில் அழைக்கப்படுகிறார். அப்போது திரு ரெட்டி சட்டசபையிலிருக்கிறார். அமிதாப் பச்சனுடனான வழக்கமான அறிமுகத்துக்குப் பிறகு, கேள்வியும் பதில்களும் அவருக்கு சொல்லப்படுகிறது. திரு. ரெட்டி யோசனையுடன் “1997ம் வருடம் சந்திரபாபு ஆட்சியிலே, ஆந்திர மாநிலம் தொழில்துறை, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளிலே,” என்று தொடங்கி 20 விநாடிகளை காலி செய்கிறார். பதற்றமடைந்த திரு நாயுடு, விடையை சீக்கிரம் சொல்லுங்கள் என்று அவசரப் படுகிறார். கடுப்பான திரு ரெட்டி, ஏ. 2,15,00,000 என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறார்.\nஅமிதாப் பச்சன், “உங்கள் நண்பர் ஏ. 2,15,00,000 என்று கூறியிருக்கிறார் , நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் திரு நாயுடு என்று கேட்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு டி. 7,10,00,000 என்று விடை சொல்லுகிறார். ரெட்டி கூறிய பதிலை விட்டுவிட்டு இவர் வேறு பதில் சொல்லுகிறாரே என்று அனைவருக்கும் ஆச்சரியம். அமிதாபின் வழக்கமான இழுத்தடிப்புக்குப் பிறகு நாயுடு சொன்னதுதான் சரியான விடை என்று தெரிய வருகிறது. “மிஸ்டர் நாயுடு, உங்கள் நண்பர் சொன்ன விடை தவறானது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று ஆச்சரியம் விலகாமல் கேட்கிறார் அமிதாப். “அவர் எப்போதுமே வாய்க்கு வந்ததை சொல்லுவார், அவருக்கு எதையும் சொந்தமாக யோசிக்க வராது. அப்படியே சரியான விடை தெரிந்தாலும் எனக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறதே என்பதற்காக தவறான விடையைத்தான் சொல்லுவார். அதனால் தான் அவர் சொல்லாமல் விட்ட விடையை நான் சொன்னேன்” என்று அந்த இளைஞர் நாயுடுவின் குரலில் சொல்லி முடித்த பிறகு அரங்கமே அதிர்கிறது. எனக்கும் சிரிப்பை அடக்க சில நிமிடங்கள் பிடித்தன.\nஇந்த நிகழ்ச்சி எனக்குள் சில கேள்விகளையும் எழுப்பிவிட்டுச் சென்றது. ஒரு முதலமைச்சரையும், வருங்காலத்தில் முதலமைச்சராக வரும் வாய்ப்புள்ள ஒருவரையும் கேலி செய்வது கூட ஆந்திராவில் இயல்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நம் ஊரிலும் கருணாநிதி ஜெயலலிதா போன்ற அரசியல் பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பகடி செய்யும் எந்த நிகழ்ச்சிகளும் ஏன் தமிழ் ஊடகங்களில் வெளிவருவதில்லை விதி விலக்காக விகடன், மற்றும் குமுதத்தில் மட்டும் அரசியல், திரைப் பிரபலங்களைப் பற்றி நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் படக்கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. காட்சி ஊடகங்களில் மருந்துக்குக் கூட இதுபோன்ற நகைச்சுவைகளைக் காண முடிவதில்லை. மறைந்த திரு எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றியவை மட்டுமே காட்டப்படுகின்றன. அப்படிக் காட்டப்படுபவை கூட அரசியல் சார்ந்த நகைச்சுவையாக இல்லாமல் அவருடைய திரைப்படங்கள் சார்ந்தவையாகவே இருக்கின்றன.\nநான் எதிர்பார்க்கிற கேலி என்பது, ஜெயமோகனின் சிவாஜி, எம்.ஜி.ஆர். கேலிகளைப் போன்றதல்ல. ஆபாசமில்லாத, தனி நபர் சாடல்களற்ற, நாகரிகமான கேலி அல்லது நகைச்சுவை. நம் ஊரில் எப்போது காணக்கிடைக்கும் இதுபோன்ற நகைச்சுவை\nஅட ராமகோபாலா ‘மட’ ராமகோபாலா…\n2:37 பிப இல் ஏப்ரல் 10, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்\nகுறிச்சொற்கள்: சத்தியராஜ், நகைச்சுவை, ராமகோபாலன்\nஇந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களை எதிர்த்து திரைஉலகத்தினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக பேசிய பேச்சை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nதன்னை நாத்திகன் என்று கூறிக் கொள்ளும் இவர், தமிழ்நாட்டில் முருகன் இருக்கும் போது கேரளத்து ஐயப்பனையும், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.\nமுருகன் புகழ்பாடும் சத்யராஜ் எத்தனை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார் முருகன் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறாரா முருகன் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறாரா\nமற்ற மதங்களை பற்றி பேச தைரியமற்ற கோழை, இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசுகிறார். நடிகர் சங்கம் இதை கண்டிக்க வேண்டும்.\n“தமிழ் உணர்வு’ சத்யர���ஜ் தமிழ்நாட்டு பெண் நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா\nஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சீக்கிரம் நிறைவேற அரசை வற்புறுத்துகிறோம். மத மோதலை உருவாக்கும் சத்யராஜை வன்மையாக கண்டிக்கிறோம்.\nஇதப் படிக்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்திச்சுப்பா. நெஜமாத் தான் இந்த மாமா என்ன சொல்றாரு பாரேன். சத்தியராஜ் என்ன புதுசாவா இந்து சாமிங்கள திட்டுறாரு. இந்த உண்னாவிரதத்துல அவரு எந்த சாமியையும் திட்டல. அந்த சாமிங்களுக்கு காசு வாங்காம பிரசாரம் தான் பண்ணாரு. ‘ராமகோ’ ஒரு விஷயத்த வசதியா மறந்திட்டாரு. சத்தியராஜ் முருகனப் பத்தி மட்டுந்தான் சொன்னாரா, சுடலைமாடன், முனுசாமி, கருப்பசாமி இப்படி பாமர சனங்க வழிபடற சிறு தெய்வங்களைப் பத்திக் கூட தான் சொன்னாரு. இதுக்கு எதுக்கு ‘ராமகோ’வுக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது. சாமி கும்பிடக் கூட இனிமே நம்ம ஊரவிட்டு போகாதடா, எனக்கு நம்பிக்கை இல்லாட்டியும் நம்புற நீ நம்ம ஊருல இருக்க சாமிங்கள கும்புடுன்னு சொன்னதில ராமகோ என்ன குத்தத்த கண்டாரோ.\nசத்தியராஜ் நமிதா கூட ஆடுனா இவருக்கு என்ன வந்துச்சு ஒருவேளை தன்னால நமிதா கூட ஆடமுடியலைங்கற ஆத்தாமையா\nநான்தான் முதலில் எழுதினேன் செப்ரெம்பர் 4, 2021\nஏன் அவர்கள் திமுக வை எதிர்க்கிறார்கள்\nசங்கரய்யா விருதில் பிரகாசிக்கிறது ஆட்சியின் சிறப்பு ஓகஸ்ட் 30, 2021\nஅரைத்த மாவு மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2011 (1) பிப்ரவரி 2011 (1) செப்ரெம்பர் 2009 (1) ஓகஸ்ட் 2009 (1) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (5) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (6) பிப்ரவரி 2009 (11) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (5) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (3) செப்ரெம்பர் 2008 (4) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (6) ஜூன் 2008 (4) மே 2008 (10) ஏப்ரல் 2008 (17)\nஇங்கு வெளியாகும் இடுகைகளை மின்னஞ்சலில் பெற இப்போதே இத்தளத்தின் சந்தாதாரராகுங்கள்.\nEntries மேலும் மறுமொழிகள் feeds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/bhoot-jolokia-flies-to-london-only-those-whove-eaten-it-know-how-spicy-they-are-chimes-pm-modi-news-292052", "date_download": "2021-09-17T01:27:21Z", "digest": "sha1:3RXFTOBIXQNLKTYYODV7UWPROAECNJSD", "length": 13550, "nlines": 165, "source_domain": "www.indiaglitz.com", "title": "Bhoot Jolokia flies to London Only those whove eaten it know how spicy they are chimes PM Modi - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » இந்திய பிரதமரே எச்சரிக்கும் “கோஸ்ட் மிளகாய்”… அப்படியென்ன ஸ்பெஷல்\nஇந்திய பிரதமரே எச்சரிக்கும் “கோஸ்ட் மிளகாய்”… அப்படியென்ன ��்பெஷல்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு மிளகாய் வெரைட்டி குறித்து எச்சரித்ததோடு “இதைச் சாப்பிட்டவர்களுக்குத் தான் தெரியும் அதன் காரம்“ எனவும் கூறி இருக்கிறார். இதனால் அந்த மிளகாய் வெரைட்டி குறித்த ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது.\nநாகலாந்து மாநிலத்தில் விளையும் “பூத் ஜோலோகியா” எனும் மிளகாயை பார்த்து பலரும் பயந்து நடுங்குகின்றனர். காரணம் இதன் பெயரே பேய் மிளகாய். அதோடு இந்த மிளகாயைச் சாப்பிடும்போது ஒருவரது உடம்பில் பேய்ப்பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படி கிறுகிறுத்துப் போய்விடுவார்களாம். அதனால் இந்த மிளகாயை “கிங் மிர்ச்சா“ அல்லது “கோஸ்ட் மிர்ச்சா“ என அழைக்கின்றனர்.\nஉலகிலேயே அதிகக் காரமான மிளகாய் வகைகளில் இந்த பூத் ஜோலோகியாவும் ஒன்று. இந்த மிளகாயை சாப்பிட்ட ஒரு அமெரிக்கர் தன்னுடைய நெஞ்சில் வலி ஏற்பட்டு தரையில் விழுந்து உருண்ட சம்பவத்தை இன்றைக்கும் நாகலாந்து மக்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மேலும் அந்த அமெரிக்கரின் உணவுக் குடலில் ஒரு அங்குலம் அளவிற்கு இந்த மிளகாயின் துகள்கள் எடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுகுறித்து The journal of emergeny Medicine நாளிதழ் கட்டுரை வெளியிட்டதோடு பூத் ஜோலோகியா மிளகாயின் காரத்தன்மை அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதனால்தான் பூத் ஜோலோகியா மிளகாயை “கோஸ்ட் மிளகாய்“ என்றும் அழைக்கின்றனர்.\nஇந்த மிளகாய் தற்போது லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த மிளகாய் தூள் வடிவில் லண்டனில் விற்கப்பட இருக்கிறது. இதற்காகத்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எச்சரித்து டிவிட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபொதுவா மிளகாயை இந்தியாவிற்கு போர்ச்சுகீசியர்களே அறிமுகப்படுத்தியதாக வரலாற்றுத் தகவல் கூறப்படுகிறது. ஆனால் நாகலாந்தில் விளையும் இந்த பூத் ஜோலோகியா மிளகாய் வகை அதற்கு முன்பே இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்று தாவரவியல் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.\nஇத்தனை கொடூரமான மிளகாய், உலகிலேயே அதிக காரமான 5 மிளகாய் வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இதன் காரத்தன்மை 1 மில்லியன் SHU என்று கணிக்கப்பட்டு இருக்க��றது. நினைத்துப் பாருங்கள் இத்தனை காரம் கொண்ட பேய் மிளகாயை சாப்பிட்டால் நம்முடைய குடல் என்னவாகும் இதை நினைத்துத்தான் நெட்டிசன்கள் தற்போது பதற்றம் வெளியிட்டு வருகின்றனர்.\nநகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅரசுப்பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இலவச வீடுகள் யாருக்கு வழங்கப்படும்\nதமிழர் அடையாளங்களை மாற்றுவது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சம்.....\nதனியாருக்கு பொது நிறுவனங்களை தாரை வார்க்கும் ஒன்றிய அரசு..... பச்சை துரோகம் செய்கிறது- சீமான் காட்டம்....\nமீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிவிட்ட பிரபல அரசியல்வாதி… அவரே ரசித்த வைரல் புகைப்படம்\nபாடபுத்தகங்களில் தமிழர்கள் வரலாற்றை அவதூறாக காண்பிக்கிறார்கள்....\nதமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவி விலகல்… பாலியல் சர்ச்சை காரணமா\nசட்டசபையில் பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.....\n 86 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய முன்னாள் முதல்வர்\nஇந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.....\nஆந்திர முதல்வருக்கு கோவில்… குறைகளை தெரிவிக்க பெட்டி வைத்து அசத்தல்\nஅச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தாலிபான்கள்… என்ன காரணம்\nஉடனே வெளியேறி விடுங்கள்… எச்சரிக்கும் மத்திய அரசு\nமுன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nஅரசியல் சூரியனில் ஆழம் பதித்த கலைஞர் கருணாநிதியின் நினைவுதினம் இன்று…\nதமிழகத்திலிருந்து கனிமங்களை சுரண்டும் வளக்கொள்ளையர்களை ஒடுக்குங்கள்....\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்\nஆய்வுக்காக சென்ற அமைச்சர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்… பரபரப்பு காட்சி வைரல்\n'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த அனிருத்\n வைரல் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்து\n'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/08/01120518/2878398/Frazer-Clarke-beats-Mourad-Aliev-after-aliev-disqualified.vpf", "date_download": "2021-09-17T01:51:55Z", "digest": "sha1:MVAYWSBUGAWIA7Y2FWTU6IAK2TRXOYRY", "length": 15239, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தகுதி நீக்கம் செய்யப்பட்ட���ால் ரிங்கை விட்டு வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரான்ஸ் வீரர் || Frazer Clarke beats Mourad Aliev after aliev disqualified", "raw_content": "\nசென்னை 17-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ரிங்கை விட்டு வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரான்ஸ் வீரர்\nஇங்கிலாந்து வீரரை தொடர்ந்து தலையில் தாக்கி நிலைகுலையச் செய்ததால் பிரான்ஸ் குத்துச்சண்டை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.\nஇங்கிலாந்து வீரரை தொடர்ந்து தலையில் தாக்கி நிலைகுலையச் செய்ததால் பிரான்ஸ் குத்துச்சண்டை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.\nஒலிம்பிக்கில் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சூப்பர் வெவி வெயிட் (91 கிலோ எடைக்குள் மேல்) பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் பிரேசர் கிளார்க்- பிரான்சின் மௌராட் ஆலிவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.\nஇதில் பிரான்ஸ் வீரர் ஆலிவ் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரர் கிளார்க் மீது ஆக்ரோசமாக தாக்கினார். குறிப்பாக தலையை குறிவைத்து தாக்கினார். இதனால் கிளார்க் நிலைகுலைந்தார். முதல் சுற்றில் ஐந்து நடுவர்களிடம் இருந்து பிரான்ஸ் வீரர் ஆலிவ் 10-9, 10-9, 10-9, 9-10, 9-10 புள்ளிகள் பெற்றிருந்தார்.\nஎதிர் வீரரை தலையில் தாக்கக்கூடாது என நடுவர் எச்சரிக்க, 2-வது சுற்றிலும் தொடர்ந்து அவ்வாறே செய்தார். இதனால் 2-வது சுற்று ஆட்டம் 2.56 நிமிடத்தில் நிறுத்தப்பட்டு பிரான்ஸ் வீரர் ஆலிவ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டது.\nஇதனால் இங்கிலாந்து வீரர் கிளார்க் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலிவ் ரிங்கை விட்டு வெளியேறாமல் அரைமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். இருந்தாலும் தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.\nகிளார்க் அரையிறுதிக்கு முன்னேறியதால், இங்கிலாந்துக்கு பதக்கம் ஒன்று உறுதியாகியுள்ளது.\nடி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை\nகரீபியன் பிரீமியர் லீக் - சாம்பியன் பட்டம் வென்றது செயின்ட் கிட்ஸ் அணி\nஎன்.சி.சி.க்கான 15 பேர் கொண்ட பாதுகாப்பு அமைச்சக குழுவில் எம்.எஸ்.டோனி\nகேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் க���லி - ரசிகர்கள் அதிர்ச்சி\nஐ.பி.எல். தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்\nஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா\nபாராலிம்பிக் நிறைவு விழா கோலாகலம்... இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்ற அவனி லெகாரா\nவரலாற்று சாதனை... பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nபாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், வெண்கலம்- பேட்மிண்டன் வீரர்கள் சாதனை\nடோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்\nபாராலிம்பிக்கில் சாதனை- அவனி லெகாராவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி\nகோவையில் ஏறக்குறைய முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி\nடி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நாளை நடக்கிறது- சசிகலா பங்கேற்கிறார்\n2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய சசிகலா\nஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்\nகங்குலி, டோனி ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்- வீரேந்திர ஷேவாக் பதில்\nசரும சுருக்கம் ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை\n3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilkilavan.com/2021/07/30/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:19:28Z", "digest": "sha1:MKQSBFM5IIJ6AK5HWEV3XZZ6GA64ISND", "length": 7892, "nlines": 82, "source_domain": "www.tamilkilavan.com", "title": "இந்த காரசட்னி செஞ்சா இட்லி தோசை எவ்ளோ சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது. - Tamil Kilavan", "raw_content": "\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்���ு தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nஇந்த காரசட்னி செஞ்சா இட்லி தோசை எவ்ளோ சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது.\nஇந்த காரசட்னி செஞ்சா இட்லி தோசை எவ்ளோ சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது\n← வெண்டைக்காய் மசாலா வறுவல் ஜம்முனு இப்படி செய்ங்க டக்குனு எல்லாம் காலி ஆயிரும்.\nநாவில் எச்சில் ஊறவைக்கும் புளி சாதம் இந்த மாதிரி செஞ்சி சட்னி செய்ங்க. →\nகத்தரிக்காய் சாப்பிடும் அனைவரும் வீடியோவை தவறவிடக்கூடாது\n1/2 கப் பாசிப்பருப்பு இருக்கா ஈவ்னிங் டீ காபியோடு கிரிஸ்பியான ஸ்னாக்ஸ் ரெடி.\nரவை இருக்கா உடனே இந்த ஹெல்தியான கிரிஸ்பி ஸ்நாக்ஸ் செய்து அசத்துங்க.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nவெறும் 10 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nகோதுமை பரோட்டா இப்படி soft ஆ செஞ்சு பாருங்க இதைவிட சுலபமா கோதுமை மாவு பரோட்டா செய்ய முடியாது\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nஉடனே இதை குடிங்க மன அழுத்தம்,இறுக்கம்,இரத்த அழுத்தம் குறையும்.\nமருத்துவர்களால் கை விட பட்டாலும் மறு வாழ்வு தரும் மூலிகை,எங்க பார்த்தாலும் விடாதிங்க.\nஇந்த இரண்டு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இதய அடைப்பு நீங்கும்,உடல் பலம் பெறும்.\nமுட்டு வலி ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம்.\nதங்கத்தை விட மதிப்பு மிக்கது..அனைவரும் ஆச்சர்யப்படும் இலை.. கண்ணில் பட்டால் கண்டிப்பாக விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-09-17T01:45:14Z", "digest": "sha1:LR3F3UIBRZMYZT4LDL6P3QXXW5HGR6WW", "length": 7281, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "செம்பட்டை முடி கருமையாக என்ன செய்யலாம்? | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசெம்பட்டை முடி கருமையாக என்ன செய்யலாம்\nபெண்களுக்கு அழகே கருகரு கூந்தல்தான். கூந்தல் அடர்ந்து நீண்டு கருமை நிறத்தோடு பொலிவாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்பு கிறார்கள். ஆனால் அந்த கருகரு நிறம் மறைந்து செம்பட்டை நிறமும், இள நரையும் இப்போதெல்லாம் இளவயதிலேயே எட்டி பார்க்க தொடங்கி விடுகிறது.\nசிலர் செம்பட்டை முடியை கலரிங் செய்தது போல் அழகாக இருப்பதாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் இதை அப்படியே விட்டுவிட்டால் முடியின் நிறம் மாறுவதோடு கூந்தல் பொலிவிழந்து போகவும் வாய்ப்புண்டு. அப்படி செம்பட்டை முடி அதிகம் இருந்தால் என்ன செய்யலாம்\nஉடல் குளுமையில்லாதவர்கள் கோடைக் காலங்களில் இலேசாக விளக்கெண்ணையை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் மூன்று மாதத்தில் முடியின் நிறம் கருமையடைய தொடங்கும்.\nதினமும் கூந்தலின் வேர்ப்பகுதியில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வரவும். இரவு நேரங்களில் ஆலீவ் எண்ணெயை மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். வாரம் ஒருமுறை முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி வெள்ளைக் கருவை ஒரு தம்ளரில் போட்டு நுரைக்க அடித்து தலையில் தேய்த்து குளித்தால் செம்பட்டை நிறம் மறையும்.\nபீட்ரூட் சாறு கேரட் சாறு இரண்டையும் சம அளவு கலந்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலையில் தேய்த்துவர செம்பட்டை நிறம் மறையும். செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தடவி வந்தாலும் முடியின் செம்பட்டை நிறம் மறையும்.\nமருதாணி இலை சிறிதளவு எடுத்து நிலாவரை இலையை கைப்பிடி எடுத்து மைய அரைத்து கூந்தலில் தடவி அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் நாளடைவில் செம்பட்டை நிறம் மறையும். மருதாணி இலைக்கு பதிலாக மரிக்கொழுந்து இலையையும் சேர்க்கலாம்.\nகற்றாழையின் பால் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். இதனுடன் பெரிய நெல்லிக்காயை அரைத்து சாறாக்கி பூசி வந்தால் முடி கருத்து வளரும். ஆலமரத்தின் இளவேர் மற்றும் செம்பருத்தி பூ இரண்டையு���் இடித்து தூளாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தாலும் கூந்தல் கருப்பாகும்.\nமருதாணி இலைகளை அரைத்து நிழலில் வடைகளாக தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தாலும் கருமை நீடிக்கும். இவையெல்லாம் தாண்டி உணவிலும் உடல் ஆரோக்யத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மலச்சிக்கல், உடல் உஷ்ணம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். உணவு வகைகளில் கீரை, காய்கறிகள், பழங்கள் என்று சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://futbolentrelineas.co/c49aabd25772920c49a.eBook_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_Saguniyin", "date_download": "2021-09-17T00:36:34Z", "digest": "sha1:HL4ASI6LSQQ7AEDKNPVRE7WXQTH7PYZT", "length": 6112, "nlines": 68, "source_domain": "futbolentrelineas.co", "title": "E–pub/E–book [சகுனியின் தாயம் Saguniyin Thayam] Ï Sivaraman K N", "raw_content": "\nம் பிணைக்கைதியாக ஒரு வெளிநாட்டவரை சத்தியமங்கலம் காட்டுக்கு கடத்திய எபிசோடும் தர்மபுரியில் மூன்று கிராமங்கள் எரித்து சூறையாடப்பட்ட சம்பவமும் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன இதற்கு நேர் மாறான சரித்திரப் பகுதியில் தலையாலங்கானத்துச் செர்ய்வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தொடக்க கால வரலாறு கற்பனை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது மூன்றாவது டிராக் முழுக்க முழுக்க ஃபேண்டஸி மந்திரவாதி தாத்தாவால் கடத்தப்பட்ட ராஜக\nமாரியை எப்படி மகேஷ் என்னும் சிறுவன் மீட்கிறான் என்பது இந்த போர்ஷன் விக்கிரமாதித்த மகாராஜா வேதாளம் அலாவுதீன் ஸ்பைடர் மேன் ஹாரி பார்ட்டர் காட்ஸில்லா சூனியக்கார பாட்டி என பலரும் தங்கள் பங்களிப்பை இந்தப் பகுதியில் செய்திருக்கிறார்கள் இது தவிர நான்காவதாக ஒரு டிராக் உண்டு மகாபாரத காலத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெறும் பகுதி இது இறுதி வரை ஒன்று சேராத இந்த நான்கு டிராக்குகளும் தனித்தனி மொழியில் எழுதப்பட்டிருக்கின்ற\nசகுனியின் தாயம் Saguniyin Thayam Read & Download ☆ PDF, DOC, TXT or eBook இது த்ரீ இன் ஒன் நாவல் ஒரு டிராக் சமகாலத்தில் நிகழ்வது ரெட் மார்க்கெட் மருத்துவ உலகின் அவலம் ஆகியவற்றை தமிழக நக்சல்பார்களின் வரலாற்றுடன் விவரிக்கிறது தோழர்கள் தமிழரசன் ரங்கராஜன் கதிர் ஆகியோருடன் வால்டர் ஏகாம்பரம் இளவரசன் திவ்யா சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான நாகப்பன் டாக்டர் தேன்மொழி ஸ்கார்ட் வில்லியம்ஸ் என பல கதாபாத்திரங்களும் 1980 84 கால கட்டத்தில் நக்சல்பாரி தோழர்கள் என் கவுண்டர் செய்யப்பட்ட நிகழ்வ\nசகுனியின் தாயம் Saguniyin Thayam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/05/02/mohammed-mowdud-khan-marries-six-women-declaring-himself-god/", "date_download": "2021-09-17T02:04:17Z", "digest": "sha1:IEAMGN3NLK2UPOEOAG4KHHHXSB4VLCEV", "length": 25075, "nlines": 133, "source_domain": "islamindia.wordpress.com", "title": "மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« பர்கா / நிகாப் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது\nஉடம்பு பார்த்து நோய் தீர்க்கிறேன் என்று கற்பழிக்கும் முஹமது ஷகீல் ஷேக் பாபா\nமொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்\nமொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்\nமொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது\nமுஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்\n1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.\n2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.\n3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.\n4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.\n5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.\n6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்த��� ஓடிவிட்டாளாம்.\nஇவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.\nபோலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.\nவெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.\nசில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.\nஇதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன் மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.\nஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.\nExplore posts in the same categories: அழகிய இளம் பெண்கள், ஆறு மனைகள், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், கட்டை அவிழ்த்தல், கற்பழிப்பு, கற்பு, காஃபிர், காதல் ஜிஹாத், காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல், சரீயத், சுன்னத், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தீய சக்திகளை விரட்டுவது, நிக்கா, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, முஹம்மது கான், முஹம்மது மௌதூத் கான், மொஹம்மது மௌதூத் கான், ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி\nThis entry was posted on மே 2, 2010 at 10:36 முப and is filed under அழகிய இளம் பெண்கள், ஆறு மனைகள், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந��திப்பு-உரையாடல்கள், கட்டை அவிழ்த்தல், கற்பழிப்பு, கற்பு, காஃபிர், காதல் ஜிஹாத், காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல், சரீயத், சுன்னத், தலாக், திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது, திருமணம், தீய சக்திகளை விரட்டுவது, நிக்கா, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது, முஹம்மது கான், முஹம்மது மௌதூத் கான், மொஹம்மது மௌதூத் கான், ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், அஹமது கான், இமாம், ஊடகத் தீவிரவாதிகள், ஐதராபாத், கங்கா, கற்பழிப்பு, காயத்ரி, சஜிதா, சதி, சானியா, சானியா மிர்சா, சாயாலி, துர்கா, நஜ்மா ஃபாதிமா, நான் கடவுள், நிக்கா, நிக்காநாமா, பார்வதி, மஹாகாளி, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஹம்மது கான், மொஹம்மது மௌதூத் கான், ஸபானா, ஹிஜாப்\n12 பின்னூட்டங்கள் மேல் “மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்\nஇதே விஷயத்தை அமுக்கி வாசிக்கும் “தி ஹிந்து”:\nஇதென்ன, சல்மான் ருஸ்டி கதை போல போறாப்போல. எப்படி முஸ்லீம்கள் இந்த ஆளை விட்டுவைக்கின்றனர். அல்லாவிற்கு ஈடாக எவனும் முடியாது. இப்படியெல்லாம், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் அவன் முஸ்லீமே ஆகமாட்டான்.\nஎது இஸ்லாம், எது இஸ்லாம் இல்லை என்று இப்படி உங்களுக்குள்ளேயே பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, எதற்கு மற்றவர்களைக் கொடுமைப் படுத்த வேண்டும்\nசல்மான் ருஷ்டி அப்படி கதை எழுதியபோது ஃபத்வா கொடுத்தார்கள் உங்கள் மௌல்விகள், பிறகு எப்படி, ஹைதராபாதில் இவனை விட்டுவைத்தார்கள்\nஉலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு\nஉலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு\nஉலகின் மக்கள் தொகையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇன்னும் நாற்பது ஆண்டுகளில், இப்போது உலகில் நான்கில் ஒரு பங்காக இருக்கும் முஸ்லீம்கள் மூன்றில் ஒருவர் ஆவர் என சொல்கிறது:\nஒரு நாட்டின் மக்கள் தொகை அதே அளவில் தொடர, பிறப்பு விகிதம் இரண்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அமெரிக்காவின் விகிதம் 2.1; வெளி நாட்டினர் குடிபெயர்தலினால் இந்த விகிதம்; ஐரோப்பியாவில், இருபது நாடுகளில் இது சுழி (பூஜ��யம்) அல்லது அதற்குக் கீழ் (“நெகடிவ்”) ஆகும். ஜப்பானிலும் அங்ஙனமே உள்ளது. ரசியாவில் 28% மக்கள் தொகை குறையும் (46.8 million to 33.4 million).\nஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மட்டுமே மக்கள் தொகை பெருகும்.\nஇப்போது முஸ்லீம்கள் உலகில் 23% உள்ளனர்; ( 1.57 billion out of 6.80 billion); அவர்களில் அறுபது சதவீதம் ஆசியா(இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) மற்றும் இருபது சதவீதம் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிகா) அவர்கள் 2050-ல் உலகில் மூன்றில் ஒருவர் (33%) ஆவர். ஐரோப்பியாவில் முஸ்லீம்கள் தற்போது ஐந்து சதவீதம் உள்ளனர்; அவர்கள் இருபது சதவீதமாவர்.\n(ஐயோவா, அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர்: திரு அனீஸ் அன்சாரி எழுதியது. )\n# மக்கட்தொகை பெருக்கமும், இத்தகையக் குற்றங்களுக்கும் சம்பந்தம் உள்ளது என்கிறீர்களா\n# இல்லை, முஸ்லீம்கள் இப்ப்டியெல்லாம் செய்து கூட மக்கட்தொகையை உயர்ந்துவார்களா\nஉங்கள் கருத்து என்ன என்பது புரியவில்லை.\nஅமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொ Says:\nஅமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொ Says:\nமுஸ்லிம்களின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறை� Says:\nமார்ச் 13, 2014 இல் 11:32 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/1397/", "date_download": "2021-09-17T00:16:52Z", "digest": "sha1:GS4QNQHYKVKVWRK3RPJQ35DTHOUFLLRU", "length": 10201, "nlines": 95, "source_domain": "news.theantamilosai.com", "title": "தேசிய தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பம் : 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ! | Thean Tamil Osai", "raw_content": "\nHome உள்நாட்டு தேசிய தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பம் : 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு...\nதேசிய தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பம் : 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி \nதேசிய தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டத்தை துரிதப்படுத்த புதிய தடுப்பூசி சமூக நிலையங்களில் இன்று (05.07.2021) ஆரம்பமாகின்றது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளைக்கிணங்க பாதுகாப்பு பதவி நிலை பிரத��னியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரையின்படி புதிய நடமாடும் தடுப்பூசி சமூக நிலையங்களை இன்று திங்கட்கிழமை முதல் நிறுவ உள்ளதோடு, சினோபார்ம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்கும் தேசிய செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஅதன்படி கொழும்பு இராணுவ வைத்தியசாலை (நாராஹேன்பிட்டி), பத்தரமுல்லை தியத உயன, பானாகொடை இராணுவ விகாரை மற்றும் வெஹரஹேர முதலாவது இலங்கை இராணுவ வைத்திய படையணி தலைமையகம் என்பவற்றில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றுவதற்கான நிலையங்களில் 2021 ஜூலை மாதம் 5 ஆம் திகதி முதல் (திங்கள்) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதல் தடுப்பூசி ஏற்றும் பணிகளை ஆரம்பிக்கப்படும்.\nஇவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வருவோர் மின்சார பட்டியல் அல்லது தொலைபேசி கட்டண ரசீதுகளுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கிராம சேவகரால் வழங்கப்பட்ட உறுதி பத்திரம் அல்லது அடையாள அட்டை அல்லது வாக்காளர் அட்டையை கொண்டு வருதல் அவசியமாகும்.\nஇதேபோன்ற இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையங்கள் காலி வித்தியாலோக வித்தியாலயம் (காலி மாவட்டம்), மாத்தறை மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயம் (மாத்தறை மாவட்டம்), மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் தியதலாவை (பதுளை மாவட்டம்), அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலை (அனுராதபுரம் மாவட்டம்), காலாட்படை பயிற்சி பாடசாலை மின்னேரிய (பொலன்னறுவை மாவட்டம்), கிளிநொச்சி இராணுவ ஆதார வைத்தியசாலை (கிளிநொச்சி மாவட்டம்) மற்றும் புதுகுடியிருப்பு மத்தியக் கல்லூரி, (முல்லைத்தீவு மாவட்டம்) மற்றும் மன்னார் இலங்கை முதலீட்டுச் சபை கட்டிடம் (மன்னார் மாவட்டம்) ஆகியன ஒரே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் திங்கட்கிழமை (05) தொடக்கம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 வரை வழங்கப்படும்\nPrevious articleஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்பத்துங்கள் – ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தல்\nNext articleஅரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்ட மக்கள் மீது அச்சுறுத்தல்களும் அடக்குமுறையும் தொடர்கின்றன – சஜித் பிரேமதாச\nகொவிட் தரவுகள் திட்���மிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை – ஜி.எல் பீரிஸ்\nசுகாதார,வைத்திய நிபுணர்களின் பரிந்துரை நாளை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன் நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/zomato-entering-into-grocery-delivery-cci-nod-for-acquiring-9-3-stake-in-grofers-024633.html", "date_download": "2021-09-17T01:22:10Z", "digest": "sha1:WUJPNKDUUN5RP2QCHTORF75RNBE6E73U", "length": 25378, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சோமேட்டோ: ஐபிஓ-க்கு பின் பெரிய டீல்.. ஜியோமார்ட் உடன் போட்டி..! | Zomato entering into grocery delivery: CCI nod for acquiring 9.3% stake in Grofers - Tamil Goodreturns", "raw_content": "\n» சோமேட்டோ: ஐபிஓ-க்கு பின் பெரிய டீல்.. ஜியோமார்ட் உடன் போட்டி..\nசோமேட்டோ: ஐபிஓ-க்கு பின் பெரிய டீல்.. ஜியோமார்ட் உடன் போட்டி..\n47 min ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n1 hr ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n2 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n3 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nMovies சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற அமுதவாணனின் கோட்டா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nNews தபால் துறையில் இந்தி அதிகாரிகள்.. மக்களுக்கு எப்படி உரிய சேவை கிடைக்கும்.. மதுரை எம்.பி கடிதம்\nAutomobiles சம்பவம் செய்த TVS... Raider 125 வெறித்தனமா இருக்கு... வீடியோவை பாத்தா இந்த பைக்கை உடனே வாங்க ஆசைப்படுவீங்க\nTechnology வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.5 லட்சம்:அதுக்கு' நான் பொறுப்பில்லை: இளைஞர் செய்தது இதுதான்.\nLifestyle கிசுகிசு பேசுறதால உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்குது தெரியுமா\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஓ மூலம் இந்திய முதலீட்டு சந்தையைக் கலக்கிய சோமேட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவையில் இறங்குவதற்காக க்ரோபர்ஸ் நிறுவன பங்குகளை வாங்க சோமேட்டோ திட்டமிட்டு ஒப்பந்தம் செய்தது.\nதற்போது இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்குச் சிசிஐ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சோமேட்டோ இனி ஆன்லைன் உணவு டெலிவரியில் மட்டும் அல்லாமல் மளிகை மற்றும் உணவு பொருட்கள் டெலிவரியிலும் செயல்படும்.\nசோமேட்டோ நிறுவனத்தின் இந்த அதிரடி பல முன்னணி நிறுவனங்களுக்குப் பெரும் போட்டியாக அமைந்துள்ளது.\nLIC ஐபிஓ.. ஏர் இந்தியா, பார்த் பெட்ரோலியம் தனியார்மயமாக்கல்.. விரைவில்.. மத்திய அரசு முடிவு\nஐபிஓ வெளியிடுவதற்கு முன்பு ஸ்விக்கி நிறுவனத்திற்குப் போட்டியாகச் சோமேட்டோ நிறுவனம் இந்தியா முழுவதும் உணவு டெலிவரி செய்வது போல மளிகை மற்றும் உணவுப் பொருட்களைத் தனது டெலிவரி தளத்தில் விற்பனை செய்யத் திட்டமிட்டது.\nஇதற்காகச் சோமேட்டோ இத்துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான க்ரோபர்ஸ் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் க்ரோபர்ஸ் நிறுவனத்தை மொத்தமாகச் சோமேட்டோ கைப்பற்றத் திட்டமிட்டது.\n9.3 சதவீத பங்குகள் மட்டும்\nஆனால் பல்வேறு காரணங்களுக்காக மொத்தமாக வாங்குவதைக் கைவிட்டுத் தற்போது கிரோபர்ஸ் மற்றும் அதன் மொத்த விலை விற்பனை நிறுவனமான Hands of Trades-ல் இருந்து 9.3 சதவீத பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்து இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த வர்த்தக ஒப்பந்தத்திற்குத் தான் தற்போது சிசிஐ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் சோமேட்டோ கிரோபர்ஸ் மற்றும் Hands of Trades ஆகிய இரு நிறுவனத்திலும் தலா 9.3 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.\nகிரோபர்ஸ் மற்றும் Hands of Trades ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது அதன் தாய் நிறுவனமான சிங்கப்பூர்-ஐ சேர்ந்த க்ரோபர்ஸ் இண்டர்நேஷ்னல் பிடிஈ நிறுவனத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காகச் சோமேட்டோ ச���மார் 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையில் க்ரோபர்ஸ் இண்டர்நேஷன்ல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.\nஅமேசான் முதல் டன்சோ வரை\nகொரோனா காலத்தில் ஆன்லைன் சேவை பெறுவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட், பிக்பேஸ்க்ட், டன்சோ, ஆகியவை மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவிலான விரிவாக்கத்தைச் செய்துள்ளது.\nஈகாமர்ஸ் நிறுவனங்களைத் தாண்டி ஆன்லைன் டெலிவரி சேலையில் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது மிகப்பெரிய அளவிலான போட்டி உருவாகியுள்ளது.\nசோமேட்டோ தனது வெற்றிகரமான ஐபிஓ-வில் அதிகளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ள நிலையில், தற்போது நம்பிக்கையுடன் புதிய வர்த்தகத் துறையில் இறங்க ஆர்வம் காட்டி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசோமேட்டோ, ஸ்விக்கி மீது புதிதாக 5% ஜிஎஸ்டி வரி.. மக்கள் தலையில் புதிய வரியா..\nசோமேட்டோ துணை நிறுவனர் ராஜினாமா.. ஐபிஓ வெளியிட்டு 2 மாதத்தில் இப்படியா..\nஅடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சோமேட்டோ..\n360 கோடி ரூபாய் நஷ்டம்.. ஆனாலும் மாஸ்காட்டும் சோமேட்டோ..\nபேமெண்ட் துறையில் இறங்கும் சோமேட்டோ.. இது புது டிவிஸ்ட்..\nநாங்கள் வெற்றி பெறுவோமா என்று தெரியவில்லை.. ஆனால் நிச்சயமாக சிறந்ததைக் கொடுப்போம்..தீபீந்தர் கோயல்\nஆனந்தக் கண்ணீர் விட்ட தீபிந்தர் கோயல்.. முதல் நாளே 72% வளர்ச்சியில் சோமேட்டோ பங்குகள்..\nசோமேட்டோ பங்கு ஒதுக்கீடு எப்போது.. பங்கு சந்தையில் பட்டியல் என்று.. இதோ முழு விவரம்..\nஜூலை 16 கடைசி நாள்.. களைக்கட்டும் சோமேட்டோ ஐபிஓ.. 2.25 மடங்கு அதிகமாக முதலீடு..\nபொலிவிழக்கும் சோமேட்டோ பங்குகள்.. ஐபிஓ-வுக்கு முன் இப்படியா..\nஜூலை 14 அன்று தொடங்கவுள்ள சோமேட்டோ ஐபிஓ.. எல்ஐசி முதலீடு செய்யப்போகிறதா..\nஜூலை 14 அன்று தொடங்கவுள்ள சோமேட்டோ ஐபிஓ.. கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்..\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் தான் டாப்.. சரிவு பாதையில் டாடா கன்சல்டன்ஸி.. முழு நிலவரம் என்ன\nநிமிடங்களில் பான் கார்டு.. எப்படி பெறுவது.. இதோ முழு விவரம்..\nஒரு முறை முதலீடு.. மாதந்தோறும் வருமானம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவ���் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-09-16T23:58:17Z", "digest": "sha1:6M6F45STVCUDFKHUDCXPZA4COOORGZCY", "length": 6735, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "எடியூரப்பா சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார் |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nஎடியூரப்பா சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்\nஎடியூரப்பா, தனது சொத்து விவரங்களை வெளியிட்டார்\nமேலிடம் கேட்டு கொண்டதற்க்கு இணங்க கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார் இதில் வங்கி முதலீடுகள், விவசாய நிலங்கள், விவசாயமற்ற நிலங்கள்,அசையும் சொத்துகள், பங்குகள், தங்கம், வெள்ளி நகைகள், ......[Read More…]\nFebruary,6,11, —\t—\tஅசையும் சொத்துகள், ஆயுள் காப்பீட்டு முதலீடுகள், எடியூரப்பா, எடியூரப்பா சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார், தங்கம், தனது சொத்து விவரங்களை வெளியிட்டார், பங்குகள், விவசாய நிலங்கள், விவசாயமற்ற நிலங்கள், வெள்ளி நகைகள்\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம். நாம் எந்த ஒரு ...\nபாஜக மேலிடத்துடன் செய்துகொண்ட புரிந்த ...\nகர்நாடக 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களு ...\nபாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிட ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு ...\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற� ...\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102 ...\nகர்நாடகாவின் 23 வது முதல்வராக எடியூரப்ப ...\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள ...\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளைப் ப� ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltutor.in/lessons/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%20early%20agitation%20against%20British%20part%201%20in%20Tamil", "date_download": "2021-09-16T23:56:05Z", "digest": "sha1:JXX6THOIFJSFKHCOTXT2RPI2KBMEAI5W", "length": 23744, "nlines": 303, "source_domain": "tamiltutor.in", "title": "ஆரம்பகால ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், early agitation against British part 1 in Tamil | Tamil tutor", "raw_content": "\nTAMIL TUTOR இணையத்தில் ஒரு\nஎவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 3\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 2\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 1\nage sums வயது கேள்விகள் பகுதி 2\nage sums வயது கேள்விகள் பகுதி 1\nபஞ்சாயத்து ராஜ் முறை பகுதி 2 panchayati Raj system part 2\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 4\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 2\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 1\nபதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி தொடர்பான வினா விடைகள், muthumozhi kanchi in Tamil\nமராட்டியர்கள் பகுதி 1, maratha dynasty part 1\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nஆரம்பகால ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், early agitation against British part 1 in Tamil\nமுதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் இப்போதிலிருந்து தொடர்ச்சியாக, யூனிட் 8 பகுதியிலிருந்து, ஒன்றன்பின் ஒன்றாக, அனைத்து தலைப்புகளையும் பார்க்க இருக்கிறோம். அதில் முதல் தலைப்பாக, ஆரம்பகால கிளர்ச்சி என்ற பகுதியில் இருந்து ஒரு சில முக்கிய கேள்விகளை பார்க்க உள்ளோம். படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். ஆரம்பகால ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், early agitation against British part 1 in Tamil, for TNPSC unit 8, net\nதமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஇதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.\nஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.\nஇந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.\nஅல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.\nஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை எவ்வாறு குறிப்பிட்டனர்\nOption B: வீர குடும்பத்தினர்\nOption D: அவ்வாறு ஏதும் பெயர்கள் வைக்கப்படவில்லை\nபாளையக்காரர் முறை எங்கிருந்து எடுக்கப்பட்டது\nOption A: மதுரையை ஆட்சிசெய்த சுந்தர பாண்டிய -ன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய அரசிடமிருந்து\nOption B: வாரங்கல்லை ஆட்சிசெய்த பிரதாப ருத்ரன் இன் ஆட்சிக்காலத்தில் காகதிய அரசிடமிருந்து\nOption C: மதுரையை ஆட்சிசெய்த விக்ரமனின் ஆட்சிக்காலத்தில் பாண்டிய அரசிடமிருந்து\nOption D: வாரங்கல்லை ஆட்சிசெய்த விக்ரமனின் ஆட்சிக்காலத்தில் காகதிய அரசிடமிருந்து\nவாரங்கல்லை ஆட்சிசெய்த பிரதாப ருத்ரன் இன் ஆட்சிக்காலத்தில் காகதிய அரசிடமிருந்து\nபாளையக்காரர் முறை தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nOption A: ராஜேந்திரனின் ஆட்சியில்\nOption B: ராஜராஜனின் ஆட்சியில்\nOption C: விஸ்வநாத நாயக்கர் ஆட்சியில்\nOption D: சுந்தர பாண்டியனின் ஆட்சியில்\nபாளையக்காரர்கள் காவல் காக்கும் முறை��ின் பெயர் என்ன\nOption A: படிக்காவல் மற்றும் அரசு காவல்\nOption B: கோட்டைக்காவல் மற்றும் அரசு காவல்\nOption C: எல்லை காவல் மற்றும் கோட்டைக்காவல்\nOption D: படிக்காவல் மற்றும் ஊர் காவல்\nபடிக்காவல் மற்றும் அரசு காவல்\nபூலித்தேவரை தோற்கடித்த ஆங்கிலத் தளபதி யார்\nOption A: கேப்டன் பேனர் மேன்\nOption B: கேப்டன் கேம்ப்பெல்\nOption C: கேப்டன் ஜில்ல ஸ்பி\nOption D: கேப்டன் எட்வர்ட் கிளைவ்\nஎதிரியின் கோட்டைக்குள் தான் நுழைந்து பல தலைகளை கொய்தமைக்கான கிடைத்த பரிசு இது என்ற வீர வசனத்தை உரைத்தவர் யார்\nOption A: தீரன் சின்னமலை\nOption C: மருது பாண்டியன்\nவேலுநாச்சியார் எந்த மொழிகளில் வல்லமை பெற்றவர் \nOption A: தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது\nOption B: தமிழ், தெலுகு, கன்னடம், மராத்தி\nOption C: தமிழ், ஆங்கிலம், பிரென்ச், உருது\nOption D: தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம்\nதமிழ், ஆங்கிலம், பிரென்ச், உருது\nவேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய பெண் படைத்தளபதி யார்\nOption B: வெள்ளை நாச்சியார்\n1798 ஆம் ஆண்டு வாக்கில் ஆங்கிலேயருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் செலுத்தவேண்டிய நிலுவை தொகை எவ்வளவு\nOption A: 3310 பகோடாக்கள்\nOption B: 2310 பகோடாக்கள்\nOption C: 3100 பகோடாக்கள்\nOption D: 4510 பகோடாக்கள்\nகலெக்டர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்த ஆங்கில ஆளுநர் யார்\nOption A: கேப்டன் பேனர் மேன்\nOption B: கேப்டன் கேம்ப்பெல்\nOption C: கேப்டன் ஜில்ல ஸ்பி\nOption D: கேப்டன் எட்வர்ட் கிளைவ்\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 2\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 1\n8th social science பொருளாதாரம், அலகு 2 - பொது மற்றும் தனியார் துறைகள்\nபொருளாதாரம் அலகு 1 - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள், 8th social science part 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nபுவியியல் அலகு 5 - இடர்கள், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nதமிழ் இலக்கிய வரலாறு அகநானூறு\nதமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம் Tholkappiyam in Tamil literature\nசிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் Indus Valley Civilization part 1\nதமிழ் இலக்கிய வரலாறு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய வினா விடைகள், pathinenkilkanakku noolgal in Tamil\nதமிழ் இலக்கிய வரலாறு கலித்தொகை வினா விடைகள்\nதமிழ் இலக்கிய வரலாறு எட்டுத்தொகை வினா விடைகள்\nஆரம்பகால ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள், early agitation against British part 2 in Tamil\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம்-2 10th standard social science unit 2\nபதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil\nஅலகு 1 - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, 9th Civics Lesson 1 in Tamil\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/09/blog-post_4.html", "date_download": "2021-09-17T00:18:09Z", "digest": "sha1:PKK7QE5ZHCPI7IHH4NAZR5FHV5WHLO7R", "length": 19943, "nlines": 233, "source_domain": "www.gopalappattinam.com", "title": "மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றி தேர்வானார் தி.மு.க. வேட்பாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றி தேர்வானார் தி.மு.க. வேட்பாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா\nமாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றி தேர்வானார் தி.மு.க. வேட்பாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா\nமாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழக மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) முகமது ஜான் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடிவடைந்தது.\nஇந்த தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியும், தமிழக சட்டசபை செயலாளருமான கி.சீனிவாசனிடம் சுயேச்சை வேட்பாளர்கள் ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.\nஅரசியல் கட்சி சார்பில் தி.மு.க. வேட்பாளர் புதுக்கோட்டையை சேர்ந்த மு.முகமது அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 4 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.\nஇந்த நிலையில் 1-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதில், தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லாவின் வேட்புமனு செல்லத்தக்கது என்று அறிவிக்கப்படுகிறது. சுயேச்சை வேட்பாளர்களான ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லாவின் வேட்புமனு மட்டுமே செல்லத்தக்கதாக இருந்தது. போட்டிக்களத்தில் வேறு யாரும் இல்லை. வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கு கடைசி நாள் 3-ந் தேதியாகும் (நேற்று). வேட்புமனுவை திரும்பப்பெறும் நேரமான நேற்று பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு திரும்பப்பெறப்படவில்லை என்பதால், த���.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், ‘தி.மு.க.வைச் சேர்ந்த மு.முகமது அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.\nஅதைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை மு.முகமது அப்துல்லாவிடம் நேற்று சட்டசபை செயலாளர் அலுவலகத்தில் வைத்து சீனிவாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு மற்றும் அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்ப��ுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/196830-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-16T23:58:11Z", "digest": "sha1:VZYCKLDCRW6P3L42LYY5B6BGFW3KSSL4", "length": 18145, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரே நாளில் வீட்டைச் சுத்தமாக்குவது எப்படி? | ஒரே நாளில் வீட்டைச் சுத்தமாக்குவது எப்படி? - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nஒரே நாளில் வீட்டைச் சுத்தமாக்குவது எப்படி\nபரபரப்பான வேலைக்கு இடையே வீட்டைச் சுத்தம் செய்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வாரயிறுதி மட்டும்தான். அன்றைக்குச் சீலிங்குகள் மற்றும் கப்போர்டுகளை சுத்தம் செய்வதைப் பற்றி மனதில் நினைத்துப் பார்த்தாலே தலைசுற்றும். இதை எளிமையாகச் செய்து முடிப்பதற்கான ஒரே வழி, திட்டமிட்டு வேலைச் செய்வதே. எப்போது, எப்படி உங்கள் வீ��்டைச் சுத்தம் செய்யப் போகிறீர்கள், அதற்கான பொருள்களை வாங்கி விட்டீர்களா என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள். கீழ்க்கண்ட வேலைகளை வாரம் ஒரு முறை செய்தால் போதும், கிளீனிங் வேலைகள் சரசரவென முடிந்துவிடும்.\nவீட்டின் முதல் அறையில் இருந்து சுத்தம் செய்யும் பணியைத் தொடங்க வேண்டும். பின்னர் உள்நோக்கிச் சுத்தம் செய்துகொண்டு செல்ல வேண்டும். மாடி வீடு என்றால், வீட்டின் கடைசி அறையில் இருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு அறையையும் முழுமையாகச் சுத்தம் செய்த பிறகே அடுத்த அறைக்குச் செல்ல வேண்டும்.\nசுத்தம் செய்வதற்கு ரொம்ப கஷ்டமான விஷயங்களில் ஒன்று ஜன்னல்கள். ஜன்னலைக் கழுவுவதற்கு, அரை கப் அமோனியா, 550 மி.லி. துடைக்கும் ஆல்கஹால், 1 தேக்கரண்டி டிஷ் வாஷர் மற்றும் 4.5 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். கண்ணாடி ஜன்னல்களுக்கான ஸ்லைடிங் பகுதிகளில் அழுக்கும், தூசியும் சேர்ந்து திறப்பதற்குக் கஷ்டமாவதற்கு முன்பாக, முதலிலேயே சுத்தம் செய்துவிடுவது நல்லது. அந்தப் பகுதியைப் பழைய, உலர்ந்த டூத்பிரஷ் மூலம் சுத்தம் செய்து, பின்னர் வாக்குவம் கிளீனரைப் பயன்படுத்தவும். கடைசியில் ஈரமான ஸ்பாஞ்சைக் கொண்டு துடைத்தெடுக்கவும்.\nஸ்டவ் மற்றும் சமையல் மேசைகளில் மிச்சமிருக்கும் உணவுத்துணுக்குகளின் காரணமாகச் சமையலறை எப்போதுமே பாக்டீரியாக்களுக்கான சரணாலயமாக மாறிவிடுகிறது. டிஸ்இன்ஃபெக்டன்ட் கொண்டு சமையலறையை முதலில் மாப் செய்யவும், எல்லாப் பொருள்களின் வெளிப்புறங்களையும் ஈரத் துணியைக் கொண்டு துடைக்கவும். வெளிர் நிறப் பிளாஸ்டிக் பொருள்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களின் மேலிருந்து அழுக்குகளை நீக்க ஒரு பங்கு பிளீச் மற்றும் நான்கு பங்கு நீரில் ஊற வைத்துத் துடைக்கவும்.\nபொதுவான ஸ்பிரே கிளீனர்கள் அல்லது வினிகரையும் நீரையும் கலந்து சிங்க், டாய்லெட்டின் வெளிப்பகுதி மற்றும் குழாய்கள் போன்றவற்றைத் துடைக்கவும். டாய்லெட் பௌலை டிஸ்இன்ஃபெக்டண்ட் மற்றும் சோடாவைக் கலந்து கழுவவும்.\nமென்மையான தோல் பொருட்களை, கிளீனர் மற்றும் கண்டிஷனரைக் கொண்டு சுத்தம் செய்யவும். சற்றுக் கடினமான தோல் பொருள்களைப் பிரஷால் துடைக்கவும். மரச் சாமான்களைச் சுத்தம் செய்யக் கிளீனரை உருவாக்கலாம். அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயில், அரை கப் வினிகர் அல்லது லெமன் ஜூஸ் இவற்றை ஒரு பிளாஸ்டிக் ஸ்பிரே பாட்டிலில் கலந்துகொண்டு, நன்றாகக் குலுக்கித் துணியில் ஸ்ப்ரே செய்து துடைக்கவும்.\nதிரைச்சீலைகளைச் சுத்தம் செய்ய, உங்கள் வாக்குவம் கிளீனரைப் பயன்படுத்தவும். அவற்றில் உள்ள அழுக்குகளை, உங்கள் டிரையரை மெதுவாக ஓடச் செய்து நீக்கலாம்.\nவாஷிங் மெஷினைப் பயன்படுத்தும்போது, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nதுணிகளைத் தனித்தனியாகப் பிரிக்கவும். அதாவது வெளிர் மற்றும் அடர் நிறத் துணிகளைக் கலக்க வேண்டாம். அதேபோல மென்மையான அண்டர் கார்மென்ட் துணிகளை ஜீன்ஸ் போன்ற கடினமான துணிகளுடன் கலக்கக் கூடாது. மாறாக உள்ளாடைகள் போன்ற மென்மையான துணிகளை நெட்பேக்கில் போட்டுத் துவைக்கவும். கையால் துவைக்க அல்லது டிரைகிளீன் மட்டும் என்று குறிப்பிடப்பட்ட துணிகளை மெஷினில் பயன்படுத்தக் கூடாது.\nநீரின் வெப்பநிலையைச் சோதிக்கவும். சூடான அல்லது வெதுவெதுப்பான நீர் காட்டன் அல்லது மிகவும் அழுக்கான ஆடைகளுக்கே உதவும், பட்டு போன்ற துணிகளுக்குக் குளிர்ந்த நீரே நல்லது.\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nகோலிவுட் ஜங்ஷன்: லைகா ரகசியம்\nC/O கோடம்பாக்கம்: செம்மலர் அன்னத்தின் கதை\nஇயக்குநரின் குரல்: இதுவும் தமிழ் கிராமம்தான்\nஓடிடி உலகம்: காலத்தின் பிடியில் ‘கல்யாணம்\nரிலாக்ஸாக எழுதலாம் மதிப்பெண்களை அள்ளலாம்\nதிரையிசை : என்னமோ நடக்குது\nதிரையிசை: இது கதிர்வேலன் காதல்\nஓபிஎஸ் முடிவு: மக்கள் என்ன நினைக்கிறார்கள்\nகன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி: கடலோர தமிழகம், புதுவையில் மழை பெய்யும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/06/83.html", "date_download": "2021-09-17T01:46:03Z", "digest": "sha1:LF2OHE4PGUCHNLDRZNCD4TGK5G7POCKZ", "length": 20592, "nlines": 257, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் தாயார் ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (83) வஃபாத்!", "raw_content": "\nதுபையிலிருந்து மங்களூரு வந்த விமானம் விபத்தில் சிக...\nமரண அறிவிப்பு ~ ஹாஜரா அம்மாள் (வயது 54)\nஅதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக இறைவை நீர் திட்...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ...\nதண்ணீர் பற்றாக்குறையை போக்க பைப் மூலம் அதிராம்பட்ட...\nஅதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் த...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தினசரி 3 பெட...\nதீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அதிரை ப...\nஅதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் எரிந்து ரூ.1 லட...\nமல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும...\nகாவல் துறையால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தல...\nமரண அறிவிப்பு ~ நெ.மு ஜெமிலா அம்மாள் (வயது 80)\nயோகாவில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவன் உலக ...\nஅதிராம்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எ...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nபட்டுக்கோட்டையில் வாட்டர் ஏ.டி.எம் திறப்பு (படங்கள்)\nமழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nமரண அறிவிப்பு ~ எம்.ஏ அன்வர் ஹுசைன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர...\nஅதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்ப...\nஎம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி...\nஅய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஜெய்தூன் அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: தினசரி 3 பெட்ட...\nமரண அறிவிப்பு ~ 'காய்கறி கடை' முகமது ஜெமில் (வயது 86)\nசென்னையில் அதிரை சகோதரி சேக் முகமது நாச்சியா (வயத...\nஅதிராம்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு சிறந்த...\nஅதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள...\nமரண அறிவிப்பு - கே.எஸ்.எம் கமாலுதீன் (வயது 72)\nகாணவில்லை ~ பிரேஸ்லெட் செயின் (10 கிராம்)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில்...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில��� இலவச பல் மரு...\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்\nமரண அறிவிப்பு - ஹாஜி என். முகமது புஹாரி (வயது 77)\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் சிறுவர் விளையாட்டு...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்கள...\nஇறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் ச...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nஅதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்\nசெந்தலையில் தீ விபத்து: 4 வீடுகள் நாசம் லட்சக்கணக்...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் கனி (வயது 62)\nகோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி...\nஉலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சி...\nஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ அகமது நாச்சியா (வயது 59)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி: புதிய வார்டுகள், வாக்க...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெரு...\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில்...\nஅதிரையில் விதைப்பந்து வழங்கி திருமண அழைப்பு: மணமகன...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nமரண அறிவிப்பு ~ பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் (வயது ...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்கள்)\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகள் பெண்களுக்க...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nரியாத்தில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான பெருநாள் தி...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிச...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா சித்திகா அம்மாள் (வயது 48)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: அதிராம்பட்டினத...\nஅத���ராம்பட்டினத்தில் கலைஞர் 96-வது பிறந்த நாள் விழா...\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு...\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் பங்கேற்ற மதநல்லிணக்க இ...\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (...\nஅதிரையில் சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கல்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக வி...\nரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்க...\nஅதிராம்பட்டினம் நிலையத்தில் முதல் பயணிகள் ரயிலுக்க...\nஅதிரையில் நலிவடைந்த பேச இயலாத ~ காது கேளாதோருக்கு ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் தாயார் ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (83) வஃபாத்\nஅதிரை நியூஸ்; ஜூன் 26\nஅதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.க.செ முகமது உமர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி ஹாபிழ் மு.க சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், அன்சார் டிராவல்ஸ் ஹாஜி ரஹ்மத்துல்லாஹ், உமர் தம்பி, அப்துல் ரெஜாக், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் ஹாஜி எஸ்.எச் அஸ்லம், கோஸ் முகமது ஆகியோரின் தாயாரும், ஹாஜி இ.மு மிஃப்தாஹ் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் (வயது 83) அவர்கள் இன்று காலை சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஅன்னாரின் ஜனாஸா நாளை (27-06-2019) காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.blogspot.com/2015/01/", "date_download": "2021-09-17T00:05:37Z", "digest": "sha1:RG4T747SSFM6T2LFPVB4OG6GIPLBU23F", "length": 36317, "nlines": 182, "source_domain": "aarumugamayyasamy.blogspot.com", "title": "ஆறுமுகம் அய்யாசாமி: ஜனவரி 2015", "raw_content": "\nதிங்கள், 5 ஜனவரி, 2015\nதேசிய நெடுஞ்சாலைகளில், முக்கிய சாலை சந்திப்புகளில், அவசர உதவிக்கென்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விபத்துக்களில் சிக்குவோரை உடனுக்குடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி, உயிர் பிழைக்க வைப்பதற்கு அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அது மிக மிகத்தவறு.\nஇந்த ஆம்புலன்ஸ்கள் எல்லாம், தனியார் மருத்துவமனைகளின் மார்க்கெட்டிங் எந்திரங்கள். அணைகளுக்கு தண்ணீர் வரத்து அளிக்கக்கூடிய மலைப்பகுதியை, ‘கேட்ச்மெண்ட் ஏரியா’ அல்லது நீர்ப்பிடிப்பு பகுதி என்பார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு லட்சம் லட்சமாக கொட்டித்தரும் நோயாளிகளை அளிக்கக்கூடிய ‘கேட்ச்மெண்ட் ஏரியா’வாக, இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.\nமக்களுக்கு சேவை செய்வதாக, தனியார் மருத்துவமனைகள் போடும் வேஷத்துக்கு வசதியாகவே, இந்த ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப் படுகிறது. ‘சேவை’யை அனுபவித்தவர்களுக்குத்தான், அதன் சிரமம் புரியும்.\nசால���களில் விபத்து நடந்து விட்டால், இந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் புயல் வேகத்தில் போட்டி போட்டுக் கொண்டு வருவர். ‘ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் இவர்களுக்கு எத்தனை அக்கறை’ என்று மெச்சிக்கொள்ளும் வகையில் இருக்கும், அவர்கள் வேகம். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. அடிபட்டவரை தங்களிடம் கொண்டு வரும் ஒவ்வொரு டிரைவருக்கும், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் மூவாயிரம் ரூபாய் வரை, கோவை மருத்துவமனைகள் கமிஷன் தருகின்றன.\nஅடிபட்டவரை, சிகிச்சைக்கு அட்மிஷன் போட்டவுடனேயே, டிரைவர் கையில் பணம் தரப்பட்டு விடுகிறது. ஆகவே, சாலையில் எங்கு விபத்து நேரிட்டாலும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பறந்தடித்துக் கொண்டு வருவதும், ‘எந்த மருத்துவமனைக்கு போகலாம்’ என்று அடிபட்டவருக்கும், உடன் இருப்பவருக்கும் அறிவுரை, ஆலோசனை வழங்குவதும், அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்த மோசடிகளுக்கு இப்போதெல்லாம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் துணைபோவதாக புகார்கள் வரத் தொடங்கி விட்டன.\nஅடிபட்டவர் அல்லது உடன் இருப்பவர், எந்த மருத்துவமனை போகச்சொல்கிறாரோ, அங்கு செல்ல வேண்டியதுதான் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கடமை. ஆனால், தனியார் மருத்துவமனைகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அத்தகைய நோக்கத்துடன் நடந்து கொள்வதில்லை. அடிபட்டவரிடம் இருந்து, தங்களுக்கோ, கமிஷன் தரும் மருத்துவமனைக்கோ, எதுவும் தேறாது என்று உறுதிப்படுத்திக் கொண்டபிறகே, அரசு மருத்துவமனைக்கு செல்வது வழக்கமாகி விட்டது.\nஎனது உறவினர் ஒருவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காலில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக, அருகேயிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. வந்ததும், அந்த டிரைவர், குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனைக்கு போகலாம் என்கிறார். உறவினரோ, வேறு ஒரு மருத்துவமனைக்கு போகச்சொல்லியிருக்கிறார். டிரைவரோ, ‘நான் அந்த மருத்துவமனைக்குத்தான் போவேன்’ என்று குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கூறியிருக்கிறார்.\n‘அந்த மருத்துவமனைக்கு வந்து, ஒரே நிமிடம் இருந்து, வேறு மருத்துவமனைக்குப் போகிறேன் என்று கூறி விட்டுப் போய் விடுங்கள்’ என்கிறார், டிரைவர். காலில் எலும்பு முறிவுடன் துடித்துக் கொண்டிருந்த உறவினரோ, எரிச்சலாகி, ‘வேறு வண்டியை பிடியுங்கள்’ என்று கூறி விட்டார். அதன்பிறகுதான், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வழிக்கு வந்தார். இது, மூன்றாண்டுக்கு முன் கோவையில் நடந்த சம்பவம். இப்போது, இன்னும் நிலைமை மோசமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மருத்துவமனைகள் தரும் கமிஷன் தவிர, வேறென்னவாக இருந்து விட முடியும்\n‘இந்த கொள்ளையர்களும் இல்லாவிட்டால், விபத்தில் படுகாயமுற்று, சுய நினைவிழந்து கிடப்பவர்களை, காப்பதற்கு வேறு நாதியில்லை’ என்பதாலேயே, இவர்களை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும்\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் முற்பகல் 8:17 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆம்புலன்ஸ், சேவை, மருத்துவம்\nஞாயிறு, 4 ஜனவரி, 2015\nபணியிட மாறுதலில் வெளியூர் சென்றபோது, ஏழாண்டுகள் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாக்கியம் அடியேனுக்கு வாய்த்தது. அடி முதல் முடி வரை, ஊழல் புரையோடியிருக்கும் அரசுத்துறைகளில் முக்கியமானது வீட்டு வசதி வாரியம்.\nஅங்கு கோப்பு எதுவும், வைத்த இடத்தில் இருக்காது; கேட்ட நேரத்திலும் கிடைக்காது. ஒதுக்கீடெல்லாம், கடவுளே நினைத்தாலும் காசு தராமல் வாங்கி விட முடியாது. அலுவலகத்தில் நினைத்த இடத்தில் எல்லாம், குப்பை போல் கோப்புகள் கிடக்கும். குப்பை மலைகளுக்குள் ஆங்காங்கே பதுங்கிக் கொண்டு ஊழல் பெருச்சாளிகள் வேலை பார்க்கும். ஒரு அலுவலகத்துக்கு ஓரிருவர் நல்லவர் இருந்தாலே ஆச்சர்யம். அவர்களும் சந்தர்ப்பம் சூழ்நிலை வாய்க்காமலே நல்லவர்களாக இருந்து தொலைப்பர்.\nநான் அங்கு குடிபோனபோது, அக்கம் பக்கத்தில் இருந்த பலரும் கேட்ட முதல் கேள்வி, ‘அலாட்மென்ட் ஆர்டருக்கு எவ்வளவு கொடுத்தீங்க’ என்பதுதான். ‘நான் அரசு ஊழியர் அல்ல; பத்திரிகையாளர்’ என்பதைக் காட்டிலும், ‘லஞ்சம் கொடுக்காமல் அலாட்மென்ட் வாங்கிவிட்டேன்’ என்பதுதான் அவர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.\n‘எங்கிட்டயே பத்தாயிரம் வாங்கிட்டான்’ என்றார், ஒரு வருவாய் ஆய்வாளர். ‘நான் அஞ்சாயிரம் கொடுத்துத்தான் ஆர்டர் வாங்கினேன்’ என்றார், ஒரு ஆசிரியர். பி.டி.ஓ., ஒருவரும், அவர்கள் இருவரையும் வழிமொழிந்தார்.\nஇவர்கள் எல்லோரும் அரசு ஊழியர்கள். பத்தாண்டுகள், இருபதாண்டுகள் என அரசுத்துறைகளில் ஊறியவர்கள். அவர்களையே, பல முறை இழுத்தடித்து, பல ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டுதான், ‘அலாட்மென்ட் ஆர்டர்’ தரப்பட்டிருக்கிறது என்றால், எந்த அளவுக்கு வீட்டு வசதி வாரியத்தில் லஞ்சம் விளையாடும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.\nலஞ்சம் தராமல், வீடு அலாட்மென்ட், கீ ஆர்டர் எதுவும் வாங்க முடியாது. கேட்டால், ‘சீனியாரிட்டி லிஸ்ட் இருக்குது சார், அதன்படி தான் தர முடியும். எங்க வேணும்னாலும் சொல்லுங்க’ என்பார்கள். ‘கலெக்டரே சொன்னாலும் காரியம் நடக்காது; காசு கொடுத்தால் கைமேல் ஆர்டர் கிடைத்து விடும்’ என்பதுதான் நிதர்சனமான உண்மை. வாடகை குறைவு என்பது மட்டுமே, வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் ஒரே அனுகூலம்.\nஅரசு ஊழியர் அல்லாதவர்கள், வீட்டு வாடகையை, கருவூல சலான் பூர்த்தி செய்து, பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டு வசதி வாரியத்தின் கணக்கில் செலுத்த வேண்டும். இப்படி செலுத்தும் சலான்களை, போட்டோ காப்பி எடுத்து, வீட்டு வசதி வாரியத்துக்கு அனுப்பிவிட வேண்டும். ஒரிஜினல் சலானை, நாம் பைல் செய்து வைத்துக்கொள்வது முக்கியம்.\nதிடீர் திடீரென, ‘நீங்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை’ என்று கடிதமோ, போன் அழைப்போ வந்து விடும். நமக்கு வந்தால் பரவாயில்லை. அலுவலகத்துக்கு போனால் இன்னும் சிக்கல். ஆகவே, சலான் ஒரிஜினலை பத்திரமாக பைலில் வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது. கேட்கும்போது, அதையும் போட்டோ காப்பி எடுத்து அனுப்பி விட வேண்டும்.\nதீபாவளி பொங்கல் வரும்போது, சம்பந்தப்பட்ட செக்ஷன் ஊழியர் மகிழும் வண்ணம் ‘கவனித்து’ வைப்பது முக்கியம். இல்லையெனில், அவர்பாட்டுக்கு, ‘உங்கள் ஊழியர், வாடகை செலுத்தவில்லை’ என்று அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி விடுவார். அப்புறம், அக்னிப்பிரவேசம் செய்தாலும்கூட, நாம் யோக்கியர் என்பதை அலுவலகத்தில் யாரும் நம்பமாட்டார்கள். இந்த இம்சைக்கு பயந்தே, என் சக ஊழியர் ஒருவர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தார், தீபாவளிக்கு வெளியிடும் ஸ்வீட் கூப்பனை, வீட்டு வசதி வாரிய ஊழியருக்கு தபாலில் அனுப்பி வைப்பார்.\nஐந்தாறு இந்தியன் தாத்தாக்கள் அவதரித்து, தொடுவர்மம், தொடாவர்ம வித்தையெல்லாம் சரமாரியாக காட்டினால்தான், வீட்டு வசதி வாரியம் போன்ற அரசுத்துறைகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும் என்பதே, ஏழாண்டு அனுபவத்தில் நான் தெளிந்த உண்மை.\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் முற்பகல் 8:49 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஊழல், மாமூல், லஞ்சம்\nசனி, 3 ஜனவரி, 2015\nகடைசி நாளில் கட்டணம் செலுத்தும் சராசரி இந்தியர்களின் வழக்கப்படி, மின் வாரிய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம். நான்கைந்து வரிசைகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். பத்திரிகை செய்தியாளர் என்கிற தோரணையில், நேரே அதிகாரியை சந்தித்து, ஓரிரு வினாடிகளில் கட்டணம் செலுத்தி விடுவதற்கு, கொஞ்சம் திறமையும், நிறைய கொழுப்பும் வேண்டும். நம்மிடம் அதுவெல்லாம் கிடையாதென்பதால், ‘ஆனது ஆகட்டும்’ என வரிசையில் நின்று கொண்டேன்.\nஇப்படி காத்திருப்பதற்கு காரணம் இருக்கவே செய்கிறது. எந்த சூழ்நிலையிலும், வரிசைகளில் காத்திருப்போர் உலகம் தனித்துவம் கொண்டதாகவே இருக்கும். பஸ்சுக்கு, ரயிலுக்கு, விமான நிலைய பரிசோதனைக்கு, சினிமா டிக்கெட் வாங்குவதற்கு, வங்கிகளில், அரசின் பிற அலுவலகங்களில் என வரிசைகளும், காத்திருக்கும் மனிதர்களும் வேறுபடுவரே தவிர, அவர்களின் குணாதிசயங்களும், அடிக்கும் கமெண்ட்டுகளும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்.\nகட்டணம் வசூலிக்கும் நபர்களை, அவர்கள் பணியை, தங்கள் சொந்தக்கதையை, கிரிக்கெட்டை, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலும் பேசியபடி நின்றிருக்கும் மனிதர்களின் சுவாரஸ்யம் அத்தகையது. நமக்கும் பொழுதுபோக வேண்டுமல்லவா ஆகவே, எங்கு சென்றாலும், வரிசை என்று வந்து விட்டால், புறமுதுகிட்டு ஓடாமல், விழுப்புண் விரும்பும் வீரனைப்போல், எதிர்கொண்டு சந்திப்பதே நம் தலையாய இயல்பு.\nஅப்படி சுமார் இரண்டு மணி நேரமாக காத்திருந்து, அக்கம் பக்கத்தில் நின்றவர்களின் சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் கேட்டபிறகு, எனது முறை வந்தது. கட்டண அட்டையுடன், பணத்தையும் நீட்டினேன்.\nகட்டணம் வசூலிக்கும் அலுவலர், அட்டையை, திருப்பித்திருப்பி பார்த்தார்.\n‘‘கடைசியாக எப்ப கரண்ட் பில் கட்டுனீங்க’’\n‘‘ரெண்டு மாசம் இருக்கும்,’’ என்றேன், நான்.\n‘‘இல்ல, இந்த மாசத்துக்கு பில் கட்டுனீங்களா’’\n‘‘இன்னிக்குத்தான லாஸ்ட் டேட், அதான் வந்துட்டனே’’\n‘‘இல்லியே, இந்த நம்பருக்கு பில் கட்டியாச்சே’’\n‘‘சார், நம்பர நல்லா செக் பண்ணுங்க,’’ என்றேன்.\n‘‘எல்லாம் பண்ணியாச்சு. இந்த நம்பருக்கு பில் கட்டீருக்கு’’\n‘‘வீட்டுல வேற யாராச்சும் கட்டிருப்பாங்களா’’\n‘‘இல்லியே, எங்க வீட்டுல ஊர்ல இருக்காங்ளே’’\n‘‘சரி, நானெதுவும் பண்ண முடியாது. இந்தாங்க,’’ என்று, அட்டையுடன், பணத்தை திருப்பிக் கொடுத்தார்.\n’’நல்லாப்பாருங்க, அப்புறம் கட்டலைன்னு சொல்லி, பீஸ் கேரியர புடுங்குறேன்னு வரக்கூடாதுங்க’’\n‘‘சார், இது உங்க அட்டைதானே’’\n‘‘அப்படின்னா, இந்த அட்டைக்கு கரண்ட் பில் கட்டியாச்சு. நான் வேணும்னா அட்டைல என்ட்ரி போட்டுத்தாரேன்’’\nசொன்னபடி என்ட்ரியும் போட்டுக்கொடுத்து விட்டார்.\n‘யார் கட்டியிருப்பார்’ என்று, யோசனையாக இருந்தேன்.\nஎனக்குப்பின் வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் நமட்டுச்சிரிப்பு சிரிப்பது போல் இருந்தது.\n‘‘சார், யாராச்சும் பணம் கட்டுனத, நம்பர் மாத்தி, உங்க நம்பருக்கு கட்டுனதா என்ட்ரி போட்டுருப்பாங்க, இவுங்க வேலைபாக்குற லட்சணம் தெரியாதா,’’ என்றார், ஒருவர்\nஇன்னொருவர், ‘அதான் என்ட்ரி போட்டுட்டாங்களே, தைரியமா போங்க சார்’ என்றார்.\nவீட்டுக்கு சென்றபிறகும், குழப்பம் தீரவில்லை.\n‘எதற்கும் கேட்டு வைப்போம்’ என்று ஊரில் இருக்கும் மனைவிக்கு போன் போட்டேன்.\n‘‘கரண்ட் பில் ஏதாச்சும் கட்னியா’’\n‘‘இல்லியே, அதெல்லா உங்கு டிபார்ட்மென்ட் தான’’\n‘‘இல்ல, கரண்டுபில் கட்டப்போனா, அங்க இந்த நம்பர் ஏற்கனவே பில் கட்டியாச்சுன்னு சொல்லிட்டாங்க, அதான் குழப்பமா இருக்கு’’\n‘‘எல்லாம் செக் பண்ணியாச்சு, நம்மு நெம்பர்தான்னு சொல்லிட்டாங்க’’\n‘‘செரி, பணம் மிச்சம்னு நெனைங்க’’\nஅதன்பிறகு, நானும் அதை மறந்து விட்டேன். அக்கம் பக்கத்து வீடுகளில் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்களை பகல் நேரத்தில் சந்திப்பது அரிது. ஆகவே யாருடனும் அதைப்பற்றி பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, கீழ் தளத்து வீட்டில் ஏதோ கலவரம் நடப்பது போன்று சத்தம் கேட்டது. என் மனைவி போய்ப்பார்த்துவிட்டு, சிரித்துக் கொண்டே வந்தார்.\n‘‘கரண்ட் பில் யாரோ கட்டிட்டாங்கன்னு சொன்னீங்களே, அது வாத்யார் சம்சாரம்தான். நம்பர் தெரியாம மாத்திச் சொல்லி பில் கட்டிருச்சாமா, பணம் கட்டுலன்னு சொல்லி, அவங்க வீட்டுல பீஸ் கேரியரை கழட்டீட்டு போய்ட்டாங்க’’\nஅபராதத்���ை கட்டி, பீஸ் கேரியரை மீட்டு வந்தார், ஆசிரியர்.\nநானும், என் மனைவியும், ஆசிரியரை சந்தித்து, நடந்த விவரத்தைக்கூறி, கட்டணத்தை கொடுத்து விட்டோம்.\nஆசிரியரின் மனைவி, ‘நான் நாலஞ்சு மாசமா, அந்த நம்பர்லதான் கரண்ட் பில் கட்றதா ஞாபகம்’ என்று கூற, எனக்குப் பகீரென்றது; பயந்து ஓடி வந்து விட்டோம்.\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் பிற்பகல் 9:33 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கட்டணம், மின்வாரியம், மொக்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் செய்ய ஆசை - மணிகள் நகரம், ஜலாவர், ராஜஸ்தான்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள்\nஉங்களுக்கு உயிரைக் கொடுத்த பெற்றோர்கள் பற்றி\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅமிலம் அர்ச்சனை அரசியல் அறிவியல் ஆணையம் உள்ளாட்சி ஊழல் கடல் கடவுள் கலைமாமணி கார்பன் டை ஆக்சைடு கெயில் திட்டம் கோவில் சத்தியம் சென்னை சோதனை டாக்டர் டேப் தண்ணீர் தேர்தல் நர்ஸ் நில எடுப்பு நோயாளி பத்மஸ்ரீ பாரத ரத்னா பாலியல் பலாத்காரம் பெய்டு நியூஸ் பேராண்மை மதிப்பு மது மருத்துவமனை லஞ்சம் வருவாய் வழிகாட்டி விருது ஜொள்ளர் aarumugam aarumugam ayyasamy agent amma annan arumugam ayyasamy cbe coimbatore dog father key kuruvi maram moi mother pappa poetry relatives reporter sister slave tree\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/698/", "date_download": "2021-09-17T01:00:10Z", "digest": "sha1:BVCEFH6HOXSOLU32YOUAQIDNNHAL6KD3", "length": 9179, "nlines": 103, "source_domain": "news.theantamilosai.com", "title": "கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச் | Thean Tamil Osai", "raw_content": "\nHome உள்நாட்டு கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச்\nகடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச்\nநடாலை வென்ற ஜோகோவிச்சுக்கு சிட்சிபாஸ் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என நினைத்தபோதும் சிட்சிபாஸ் மிகவும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடும் போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச்.\nநான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண் தரையில் நடைபெறுவது பிரெஞ்ச் ஓபன்.\nபுல் தரையில் விளையாடுவது போல், செம்மண் தரையில் விளையாடுவது எளிதானது அல்ல.\nகளிமண் தரையில் சிங்கமான ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் ஜோகோவிச்.\nமற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் 8ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்.\nநேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இருவரும் சாம்பியன் பட்டத்திற்கான பலப்பரீட்சை நடத்தினர்.\nமுதல் செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை கைப்பற்றினர். இறுதியில் சிட்சிபாஸ் 7(8)- 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.\nஅதே உத்வேகத்துடன் விளையாடி ஜோகோவிச் சுதாரிப்பதற்குள் 2ஆவது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார்.\n3 ஆவது செட்டை கைப்பறினால் சாம்பியன் பட்டத்தை வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சிட்சிபாஸ் களம் இறங்கினார்.\nஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.\nநீண்ட நேரம் போட்டி நடைபெற்ற நிலையில், ஜோகோவிச் ஆட்டத்திற்கு முன் சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. 4 ஆவது செட்டையும் ஜோகோவிச் 6-2 என எளிதில் கைப்பற்றினார்.\nவெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டிலும் ஜோகோவிச் 5-4 என முன்னிலை பெற்ற நிலையில் 6-4 என கடைசி செட்டையும் கைப்பற்றி 6(6)-7(8), 2-6, 6-3, 6-2, 6-4 என போராடி வெற்றி பெற்றார்.\nசுமார் 4.40 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 என கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி 2-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார் ஜோகோவிச். மேலும், இது அவரின் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஎலிசபெத் ராணியை சந்தித்தனர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன்\nNext articleரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரகும் ராமாயண் படத்தில் இணையும் அவதார் குழுவினர்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை – ஜி.எல் பீரிஸ்\nசுகாதார,வைத்திய நிபுணர்களின் பரிந்துரை நாளை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன் நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/spiritual/horoscope/todays-Leo-horoscope-in-tamil-20-07-2021", "date_download": "2021-09-17T01:38:05Z", "digest": "sha1:IYIJJV3NHTMR5K66J5IUFOIEGL6YYF5Q", "length": 7329, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "Simmam Rasi palan today, சிம்மம் ராசி பலன் இன்று, இன்றைய ராசி பலன் – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nஉங்கள் இராசி தேர்வுசெய்க மேஷம்; ரிஷபம்; மிதுனம்; கடகம்; சிம்மம்; கன்னி; துலாம்; விருச்சிகம்; தனுசு; மகரம்; கும்பம்; மீனம்;\nதினசரி ராசி ஆளுமை(சிம்மம் ராசி)\nதினசரி வாரம் மாதம் வருடம்\nஇன்று உங்களுக்கு தொந்தரவான நாளாகும். பதட்டமும், ஆவலும் உங்களை அடிமையாக்கிக் கொள்ளும். நீங்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். அலுவலகத்திலும் உங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்காது. கொடுத்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாது. உங்கள் முதலாளியைத் திருப்தி படுத்துவதே உங்களின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். மற்ற ஊழியர்களிடம் இருந்தும் உதவி கிடைக்காது. மொத்தத்தில் இன்று சுமாரான நாளாக அமையும்.\nசிம்ம ராசியின் முதன்மை கிரகம் சூரியன். இந்த ராசி அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் பெருமை, வெளிப்படையான, நம்பிக்கையான மற்றும் தைரியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த அடையாளத்தைக் கொண்டவர்கள் வலுவான ஆளுமை கொண்டவர்கள்.அவர்கள் மக்கள் மீது நீடித்த அன்பை வெளிப்படுத்துவார்கள்.\nToday Rasi Palan: இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nPanchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (செப்டம்பர் 16, 2021)\nவக்ர நிவர்த்தியை அடைந்த குரு... அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிகள்...\n அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்க���ுக்குதான்...\nபரிகாரம் இல்லாத தோஷங்கள் என்னென்ன\nதிருப்பதியில் பெருமாளை இப்படிதான் வணங்க வேண்டுமாம்\nராகு, குளிகை, எம கண்டம்\nகுளிகை காலம்:07:58 to 09:30\n21 மார்ச் - 20 ஏப்ரல்\n21 ஏப்ரல் - 21 மே\n22 மே - 21 ஜூன்\n22 ஜூன் - 22 ஜூலை\n23 ஜூலை - 21 ஆகஸ்ட்\n22 ஆகஸ்ட் - 23 செப்டம்பர்\n24 செப்டம்பர் - 23 அக்டோபர்\n24 அக்டோபர் - 22 நவம்பர்\n23 நவம்பர் - 22 டிசம்பர்\n23 டிசம்பர் - 20 ஜனவரி\n21 ஜனவரி - 19 பிப்ரவரி\n20 பிப்ரவரி - 20 மார்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/three-wheeler-drivers-involved-in-new-scams-in-colombo/", "date_download": "2021-09-17T00:20:22Z", "digest": "sha1:WK2FH4MVQP7PY2JHLRGWXHCOMCLTVDWO", "length": 8475, "nlines": 70, "source_domain": "trueceylon.lk", "title": "கொழும்பில் புதுவகை மோசடியில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள் – TRUE CEYLON வெளிகொணரும் பரபரப்பு தகவல் – Trueceylon News (Tamil)", "raw_content": "\nகொழும்பில் புதுவகை மோசடியில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள் – TRUE CEYLON வெளிகொணரும் பரபரப்பு தகவல்\nஇலங்கையில் முச்சக்கரவண்டி சாரதிகள் தற்போது பயணிகளிடமிருந்து முறையற்ற விதத்தில் கட்டணங்களை அறவிட்டு வருகின்றமையை காண முடிகின்றது.\nகுறிப்பாக கொழும்பில் இந்த சம்பவம் கடந்த சில காலமாக அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.\nஉபர், பிக்மீ போன்ற இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு அமைய கட்டணங்களை அறவிட்டு வருகின்றன.\nஇந்த நிறுவனங்களினால் கட்டுப்பாடுகளுக்கு இணங்காத சில முச்சக்கரவண்டி சாரதிகள், அன்ரோயிட் தொலைபேசிகளில் இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படாத செயலிகளை தரவிறக்கம் செய்து, அதில் முச்சக்கரவண்டி சாரதிகளின் தேவைக்கேற்ப கட்டணங்களை வடிவமைத்து, அதனை அறவிட்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தை எதிர்நோக்கி ஒருவர் எமது செய்திப் பிரிவிற்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.\n”அளுத்மாவத்தையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு செல்ல 110 ரூபாவை முச்சக்கரவண்டி சாரதி அறவிட்டார். அதன்பின்னர், நான் அங்கிருந்து ஆமர் வீதி, சுகததாஸ வீதி, புளுமெண்டல் வீதி வழியாக அளுத்மாவத்தைக்கு முச்சக்கரவண்டியொன்றில் வருகைத் தந்தேன். சரியாக இருந்தால், 180 ரூபாவிற்குள் அறவிட்டிருக்க வேண்டும். ஆனால், என்னிடமிருந்து அந்த முச்சக்கரவண்டி சாரதி 270 ரூபா அறவிட்டார். ஏன் என கேட்டேன், கையடக்கத் தொலைபேசியில் உள்ள ஆப்லிகேஷனை காட்டி, 270 ரூபா கட்டணம் வந்துள்ளத��� என கூறினார். ஒன்றும் கூறாது, பணத்தை செலுத்தி விட்டு வந்தேன்” என பாதிக்கப்பட்ட ஒருவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலிகளை பயன்படுத்தும் முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்வது சிறந்ததாகவே உள்ளது.\nபொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரே பெரும்பாலும் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துகின்றனர்.\nஎனினும், அந்த முச்சக்கரவண்டி சாரதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களிடமிருந்து இவ்வாறு அசாதாரணமான முறையில் பணத்தை அறவிட்டு வருகின்றனர்.\nஇந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என உரிய தரப்பின் கவனத்திற்கு ட்ரூ சிலோன் செய்திப் பிரிவு கொண்டு வருகின்றது. (TrueCeylon)\nTags: #கொட்டாஞ்சேனைஅளுத்மாவத்தைஆமர் வீதிஇலங்கைஉபர்கொழும்புசாரதிசுகததாஸ வீதிட்ரூ சிலோன்பிக்மீபுளுமெண்டல்முச்சக்கரவண்டிமுச்சக்கரவண்டி சாரதி\nBREAKING NEWS :- பொது முடக்கம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nநாமலின் டுவிட்டர் பதிவுக்கு, பதிலடி கொடுத்த மனோ கணேசன்\nஇரு வாரங்களுக்கு நாடு முடக்கம்\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி\nஇலங்கையில் களமிறங்கும் புதிய தமிழ் வானொலி – முதற்தடவையாக வெளியாகியது புதிய தகவல்கள்\nஇராணுவத்தின் மீது பொருளாதார தடை − ஆவணத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கி அவசர உத்தரவு\nகருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் பட்டியல் வெளியானது\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டு போராட்டம் : தீர்வை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/08/blog-post_48.html", "date_download": "2021-09-17T00:45:04Z", "digest": "sha1:LRJ2AH6D5PIBJWPE5LQGKGUSKYETDRL2", "length": 15790, "nlines": 229, "source_domain": "www.gopalappattinam.com", "title": "பழமை மாறாமல் தயாராகும் புதுக்கோட்டை அருங்காட்சியகம்!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்பழமை மாறாமல் தயாராகும் புதுக்கோட்டை அருங்காட்சியகம்\nபழமை மாறாமல் தயாராகும் புதுக்கோட்டை அருங்காட்சியகம்\nதமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று புதுக்கோட்டை அருங்காட்சியகம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்துள்ள பழமையான சிலைகள், ஓலைச்சுவடிகள், பானைகள் மற்றும் பறவை, விலங்கினங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஒரு பக்கத்தில் பதப்படுத்தப்பட்ட பறவை, விலங்கினங்கள் போன்ற உயிரற்ற உயிரினங்களும் பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்களும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் பல வருடங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள ஏராளமான சிலைகள், கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஇந்தப் பகுதி கட்டிடம் பழமையான சுண்ணாம்பு கட்டுமானத்தில் உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது மராமத்துப் பணிகள் நடப்பதால் பழைய கட்டுமானம் மாறாமல் இருக்க பழைய முறையிலேயே சுண்ணாம்பு அரைத்து மராமத்துப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்��ொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/1543-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/?tab=activity", "date_download": "2021-09-17T00:47:30Z", "digest": "sha1:4HONZGPXSHOJEXXHVIJZVJ5FD7OZGCZP", "length": 8128, "nlines": 220, "source_domain": "yarl.com", "title": "விகடகவி - கருத்துக்களம்", "raw_content": "\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nBirthday வியாழன் 22 டிசம்பர் 1977\nவிகடகவி replied to கிருபன்'s topic in கவிதைப் பூங்காடு\nஅழகான கவிதைகளின் தொகுப்பாய் நற்கவிதைகளின் தொகுப்பு அருமை\nவிகடகவி replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\nvikadakaviஐ விகடகவி என மாற்றிவிடுங்களேன் தமிழில் இருப்பது சிறப்புத்தானே..\nசினேகிதிக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.\nபேத்தி அனிதாக்கு... தாத்தாவின் பிறந்தநாள் வாழ்த்துகள்\nஇணையவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஎங்கட ஜம்மு பேபிக்கு இனிய பிறந்த நா���் வாழ்த்துகள்.. சிரிப்பாலும் சிறப்பாலும்..உன் எளிமையாலும்.. இனிமையாலும்.. உலகை வென்று இன்றுபோல் என்றும் வாழ்க.. வாழ்க..\nஅன்பு உள்ளங்களே உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.\nமிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது\nச்சீ மூடச்சொல்லுங்கோ அவங்கட வாயை நாறுது...ரமிழோசை..டமாலோசை ஆனால்தான் நிம்மதி\nமிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது\nம் நல்ல அரசியல் தீர்க்கதரிசனம்தான்.. எல்லாம் மீளக்கெறுவோம்.. வெற்றி நமதே.. மயிலே ..மயிலே என்றால்.. இறகு போடாதாம்.. கிபீர் முலம் தீமுட்டையிட்ட கூமுட்டை மகிந்தவிற்கு இனி தூக்கம்என்று ஒன்று வருமாயின் அது அவனின் நிரந்தரத் தூக்கம்தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/695477/amp", "date_download": "2021-09-17T00:32:27Z", "digest": "sha1:RWPBIZKGRPPINOHF64R2P5XY57GZENAV", "length": 12867, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு\n*பணிகளை தீவிரப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவு\nவேலூர் : தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், பாதுகாப்பான குடிநீரை போதுமான அளவில் வழங்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு, ஜல் ஜீவன் இயக்கத்தைத் தொடங்கி உள்ளது.\nஇதில் மழைநீர் சேகரிப்பு, நீரை சேமிப்பது, வீடுகளில் பயன்படுத்திய நீரை சுத்திகரிப்பு செய்து திரும்பவும் பயன்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களும் இத்திட்டம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளன. குடிநீரை ஒவ்வொருவரின் முன்னுரிமையாக முன்னிறுத்தி, மக்கள் இயக்கமாக உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.\nஇந்தியாவில் 24 சதவீதத்தினருக்கு மட்டுமே வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் இணைந்து குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதே ஜல் ஜீவன் இயக்கத்தின் குறிக்கோளாகும். அதன்படி தமிழகத்தில் 2023ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடத்தப்பட்டது.\nஅத்துடன் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளில் அதற்கான விண்ணப்பங்களும் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக பெறப்படுகிறது. விண்ணப்பம் மற்றும் டெபாசிட் தொகை பெற்றவுடன் பணிகள் நடைமுறைக்கு வரும். நடப்பாண்டு இறுதிக்குள்அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தீவிரப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஊரக பகுதியில் 99 சதவீத பகுதிகளுக்கு குழாய் வழியே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1.26 கோடி வீடுகளில் 21.92 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.5 கோடி வீடுகளில் 40 லட்சம் வீடுகளுக்கு நடப்பாண்டிலும், 36 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக மாவட்டம் வாரியாக ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், 100 சதவீதம் குழாய் வழியே குடிநீர் இணைப்பு வழங்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும், முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதிருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு வாங்க, அளிக்க வந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள்\nஅக். 1 முதல் மாற்று வாக்காளர் அட்டை\nதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பங்கேற்பு\nஸ்ரீ வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதொடர் குற்றச்செயல் 2 பேருக்கு குண்டாஸ்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 435: கலெக்டர் தகவல்\nஸ்ரீகிருஷ்ணா கலை கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்\nஓட்டல்களில் அதி���டி சோதனை சுகாதாரமற்ற முறையில் இருந்த 40 கிலோ இறைச்சி பறிமுதல்\nநிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்து சுருட்டினர் பாஜ ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ வெளிநாட்டில் 600 கோடி முதலீடு\nஅரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அதிமுக பிரமுகர் 6.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோர் திரண்டு மறியல்\nகாதலிக்க மறுத்த ஆசிரியை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி\nதிருவண்ணாமலையில் நடந்தது டிடிவி. தினகரன் மகள் திருமணம்\nகும்பகோணத்தில் 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது\nதூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி பணி பள்ளத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி\nகீழடி அருகே அகரத்தில் முதன்முறையாக ஒரே குழியில் 3 உறைகிணறுகள் பானைகளுடன் கண்டுபிடிப்பு\nஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்\nதிருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அன்பின் ருசியோடு முப்பொழுதும் அன்னதானம்: அமைச்சர் சா.மு.நாசர் பக்தர்களுக்கு உணவுகளை பரிமாறினார்\nசென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: எம்பி, எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகார்\nவல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவால் மின் உற்பத்தி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-17T00:31:12Z", "digest": "sha1:BGDPYZMPOB36B7WGUGLIIPHLAOCRMJEQ", "length": 9428, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வான்சேவை அழைப்புக் குறியீடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவான்சேவை அழைப்புக் குறியீடுகள் (airline call signs) வணிக வான்வழிப் கோக்குவரத்து நிறுவனங்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் குறியீடுகளாகும். ஒரு வானூர்தியை அடையாளப்படுத்த இது பயன்படுகிறது. பெரும்பாலான வான்பயண சேவையாளர்களின் பயன்பாட்டுமொழி ஆங்கிலமாக இருப்பதால் இது கால்சைன் எனப்படுகிறது.\nவான்பயண வழித்திட்டம் வானூர்தி பதிவுஎண்ணைப் பயன்படுத்துவதில்லை. இந்த வான்வழியை அடையாளப்படுத்தும் வண்ணம் தனித்தன்மையுடைய குறியீடுகள் வழங்கப்படுகின்றன:\nமூன்று எழுத்துக்களால் ஆன சேவையாளர் குறியாடு - (சில நாடுகளில் இரண்டு எழுத்துக்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்) இந்���க் குறியீட்டை வானூர்தி இயக்கும் நிறுவனங்கள், வான்பயணக் கட்டுப்பாட்டு ஆணையங்கள், மற்றும் பிற சேவைகளுக்கு ஐசிஏஓ வரையறுக்கிறது (ஆவணம். 8585).\nநிறுவனத்தின் வான்பயண எண்ணை ஒத்திருக்கும், ஆனால் கட்டாயமில்லை, ஒன்றிலிருந்து நான்கு இலக்கங்களைக் கொண்டிருக்கும் எண் (பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம்)\nசில நேரங்களில் இரண்டு எழுத்துள்ள அடையாள பிற்சேர்க்கை.\nவழக்கமாக, இந்த அடையாளக் குறியீடு திரும்பத் திரும்ப நேரும் வான்பயண வழித்திட்டங்களுக்கு (வழக்கமான வான்பயணங்கள்) மீளவும் பயன்படுத்தப்படுகின்றன.\nஎடுத்துக்காட்டுகள்: AFR3321 ( ஏர் பிரான்சு 3321) - RA306JC ( ஏர் பிரான்சு 301 மைக் பாப்பா) - DLH213 ( லுஃப்தான்சா 213 ) - AFL123 ( ஏரோஃப்ளோட் 123) - KAL908 ({{nobr | கொரியன் ஏர்} 908}) - KLM16P (( கேஎல்எம் 16P)\nவானொலித் தொடர்பில் இது ஏஎஃப்ஆர் என்பதற்கு ஃபாக்ஸ்ட்ராட் ஆல்ஃபா ரோமியோ எனவும் டிஎல்எச் என்பதற்கு டெல்ட்டா லிமா ஹோட்டல் எனவும் குறிப்பிடப்படுகின்றன.\nசில குறியீடுகளைக் கொண்டு வான்சேவை நிறுவனத்தை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் இருக்கலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன:\nவரலாற்றுக் காரணங்கள்: தனது வரலாற்றில் நிறுவனத்தின் பெயர் மாற்றமடைந்தும் குறியீடு மாறாதிருத்தல்.\nஏற்கனவே உள்ள பிறிதொரு வான்சேவையாளருடன் குழப்பம் நேராதிருக்க (eg Jetairfly - Callsign: Beauty).\nஅழைப்புக் குறியீடுகளின் பட்டியலுக்கு, காண்க: [[:en:List of airline call signs|(ஆங்கில மொழியில்) வான்சேவை நிறுவனங்களின் அழைப்புக் குறியீடுகள்]].\nஐஏடிஏ வான்சேவையாளர் அடையாளக்குறி (IATA airline designators) அல்லது ஐஏடிஏ முன்பதிவு குறியீடுகள், உலகின் பல்வேறு வான்சேவையாளர்களுக்கும் பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் (IATA) வழங்கும் இரண்டு வரியுருக்களைக் கொண்ட அடையாளக் குறியீடுகளாகும். இதன் வரையறை ஐஏடிஏயின் சீர்தர அட்டவணை தகவல் செய்முறையேட்டில்,[1] விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஏடிஏயின் வான் சேவையாளர் குறியீட்டு விவரத்திரட்டில்.[2] இவை விளக்கப்பட்டுள்ளன. (இரண்டுமே ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன.)\n↑ \"IATA's Airline Coding Directory\". மூல முகவரியிலிருந்து 2016-09-20 அன்று பரணிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2021, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப�� பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/bosskey.html", "date_download": "2021-09-17T01:34:29Z", "digest": "sha1:2JDC3PB5CJ6WYUT7275GTSZQDIGN3SL7", "length": 7369, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாஸ்கி (Bosskey): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nபாஸ்கி இந்திய திரைப்பட நடிகர், ரேடியோ ஒலிப்பதிவாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் திரைத்துறையில் பல்வேறு வகைகளில் பணியாற்றியுள்ளார். நகைச்சுவை நிகழ்சிகளுக்கு இவர்... ReadMore\nபாஸ்கி இந்திய திரைப்பட நடிகர், ரேடியோ ஒலிப்பதிவாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் திரைத்துறையில் பல்வேறு வகைகளில் பணியாற்றியுள்ளார். நகைச்சுவை நிகழ்சிகளுக்கு இவர் பிரபலமானவர்.\nதீயா வேலை செய்யணும் குமாரு\nDirected by சுந்தர் சி\nDirected by ஹரி ஷங்கர்\n“ருத்ர தாண்டவம்“ ரிலீஸ் தேதி வெளியானது… எகிறும் எதிர்பார்ப்பு \n6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர்.. பிரபல இசையமைப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nமீண்டும் நடிகராகிறார் வெங்கட் பிரபு...ஜோடி யாருன்னு தெரியுமா \nநம் மகள்கள் எப்போதாவது பாதுகாப்பாக இருப்பார்களா 6 வயது சிறுமி கொலை.. கொந்தளிக்கும் பிரபல நடிகர்\n‘நாய்சேகர்‘ டைட்டில் பிரச்சினை… அதிரடி முடிவெடுத்த படக்குழு\nஎங்க போனாலும் நீங்க தானா... இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி மீம்ஸ்\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/govt-big-targets-on-automobile-sector-gdp-job-creation-says-nitin-gadkari-024756.html", "date_download": "2021-09-17T00:17:31Z", "digest": "sha1:DHWQ7WI2AGRC3WFYD7RP3S2Y4WSZVVEO", "length": 24916, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி அரசின் அடுத்த குறி ஆட்டோமொபைல் துறை.. 5 கோடி வேலைவாய்ப்பு..! | Govt Big targets on automobile sector: GDP, job creation says Nitin Gadkari - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி அரசின் அடுத்த குறி ஆட்டோமொபைல் துறை.. 5 கோடி வேலைவாய்ப்பு..\nமோடி அரசின் அடுத்த குறி ஆட்டோமொபைல் துறை.. 5 கோடி வேலைவாய்ப்பு..\n10 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n10 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n12 hrs ago வாராக் கடன�� வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n12 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தொற்றில் இருந்து சரிந்துக் கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க மத்திய அரசு பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.\nகுறிப்பாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அரசு சொத்துக்களைப் பணமாக்கும் தேசிய பணமாக்கல் திட்டம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனைகளைப் பெற்று வந்தாலும் மத்திய அரசிடம் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தனது 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திரட்டல் இலக்கில் தொடர்ந்து பயணிக்கப் போகிறது.\nஇரண்டாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nஇந்தச் சூழ்நிலையில் நாட்டின் பல அடிப்படை பிரச்சனைகளை ஆட்டோமொபைல் துறை மூலம் தீர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி ஆட்டோமொபைல் துறைக்குப் புதிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.\nஇந்திய பொருளாதாரத்தில் சுமார் 7.1 சதவீத ஜிடிபி-ஐ ஆட்டோமொபைல் துறையை சார்ந்து உள்ளது. இந்த அளவீட்டை 12 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.\nகிட்டத்தட்ட 5 சதவீதம் ஜிடிபி வளர்ச்சியைக் கூடுதலாக ஆட்டோமொபைல் துறையில் இருந்து பெற வேண்டும் என்றால் பல வளர்ச்சி திட்டங்கள், பல தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும். இல்லைய���னில் தற்போது இருக்கும் கட்டமைப்பில் இந்த வளர்ச்சியை அடைவது சாத்தியமற்ற ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும் நிலையில், மத்திய அரசு இத்துறைக்கு மிகப்பெரிய ஊக்க திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுமட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் துறையில் தற்போது இருக்கும் 37 மில்லியன் வேலைவாய்ப்பு ஆதாரங்களை 50 மில்லியனாக அதாவது 5 கோடியாக உயர்த்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nநித்தின் கட்கரி - SIAM அமைப்பு\nநித்தின் கட்கரி SIAM அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய போது இந்த அறிவிப்புகளையும், இலக்குகளையும் அறிவித்தார். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவுத் திட்டத்தில் ஆட்டோமொபைல் துறை பெரும் பங்கு வகிக்கும் எனவும் நித்தின் கட்கரி பேசியுள்ளார்.\nஇந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 49 சதவீதம் உற்பத்தித் துறையைச் சார்ந்து உள்ளது, இதில் சுமார் 7.1 சதவீத ஜிடிபி ஆட்டோமொபைல் துறையை மட்டுமே சார்ந்து உள்ளது. மேலும் ஆட்டோமொபைல் துறை வருடத்திற்குச் சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைச் செய்கிறது. இதில் 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் ஏற்றுமதி வர்த்தகம் ஆகும் .\nஅடுத்த சில வருடத்தில் இந்தியாவை உலகின் முன்னணி உற்பத்தி தளமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் அரசு பயணிக்கிறது என மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி SIAM வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுகேஷ் அம்பானி-க்கு அதிர்ஷ்டம்.. ரூ.26,538 கோடி ஆட்டோமொபைல் PLI திட்டத்தில் அதிக லாபம்..\nஆட்டோமொபைல், ட்ரோன் உற்பத்தி: ரூ.26,538 கோடி ஊக்க திட்டம் ஒப்புதல்..\nசென்னை, குஜராத் ஆலைகள் நிறுத்தம்.. ஃபோர்டு டீலர்களின் கதி என்ன.. ரூ.2000 கோடி செலவு என்னாவது..\nசிங்கிளாக கலக்க வரும் டெஸ்லா.. கூட்டணிக்கு 'நோ'.. மாஸ்ஸான திட்டம்..\nசியோமி அதிரடி அறிவிப்பு.. தலைதூக்கும் சீன டெக் நிறுவனங்கள்.. என்ன நடக்குது..\nடெஸ்லா மூலம் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. பங்கு விலை தாறுமாறான உயர்வு..\nகார் மீதான வரியை குறைக்க மத்திய அரசு ஆலோசனை..\nஅடுத்தடுத்து புதிய கார்.. போட்டியை சமாளிக்க புது உக்தி.. ���சத்தும் டாடா..\nசர்வதேச பிரச்சனையை தீர்க்க வரும் டாடா.. சந்திரசேகரன் புதிய திட்டம்..\nகார் வாங்க திட்டமா.. டெலிவரி லேட் ஆகும்.. தயாரா இருங்க..\nகொரோனா-வால் 1 பில்லியன் டாலர் கோவிந்தா.. புலம்பும் ஆட்டோமொபைல் துறை..\nநோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nRead more about: automobile gdp job nitin gadkari ஆட்டோமொபைல் ஜிடிபி வேலைவாய்ப்பு நித்தின் கட்கரி\nஅடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சோமேட்டோ..\n20 நாட்கள் தான் இருக்கு.. அதற்குள்ள இதை செய்திடுங்கள்.. எஸ்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்..\nதவறான கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துவிட்டீர்களா.. கவலை படாதீங்க.. உடனே பெறலாம்.. எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-09-17T00:19:38Z", "digest": "sha1:5IVULG573VBYPOBRNYSW35VWT6UPJSOU", "length": 6412, "nlines": 85, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n‘ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் பாஜக’ – வாக்காளர்களை கடத்துவதாக உ.பி பாஜக மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு\nஉத்தரபிரதேசத்தில் நடந்த பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக அரசு , வாக்காளர்களைக் கடத்திச் சென்று, அவர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில்...\nஅகிலேஷ் யாதவ்உத்தரபிரதேச அரசுசட்டமன்ற தேர்தல்சமாஜ்வாதி கட்சிசர்வாதிகார போக்குபாஜகபாஜக அரசு\n‘நாங்கள் பொம்மைகளோ,கொத்தடிமைகளோ அல்ல’: பிரதமர் கூட்டத்தில் பேச வாய்ப்பளிக்கப்படாத முதலமைச்சர்கள்- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nமாநில முதலமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற கூட்டத்தில், மாநில முதல்வர்களுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று மேற்வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி...\nகூட்டாட்சிசர்வாதிகார போக்குபிரதமர் நரேந்திர மோடிபொம்மைமம்தா பானர்ஜிமேற்வங்க முதலமைச்சர்\n‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ���்டாலின் அறிவிப்பு\nசார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா\nதரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி\nகர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு\nதனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு\n2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை\nசூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-09-30-17-14-16/", "date_download": "2021-09-17T01:05:06Z", "digest": "sha1:7UNCQXOUU5EJQAYOOXZXOHMOOWMNXCUQ", "length": 8840, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின் நிர்வாகத் திறமையில் நான் பெரும்மதிப்பு கொண்டுள்ளேன் |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nமோடியின் நிர்வாகத் திறமையில் நான் பெரும்மதிப்பு கொண்டுள்ளேன்\n16 மாத சிறை வாழ்க்கையிலிருந்து ஜாமினில் விடுதலையாகியுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, விடுதலையானதன் பின்னர் கலந்து கொண்ட தனது முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியுள்ளார்.\nசிறந்த ஒரு நிர்வாகியான மோடியை பிரதமர்வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். மோடி மதச்சார்பற்ற தளத்திற்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மதம் அரசியலாக்கப்பட வேண்டியதில்லை. ‘மோடியின் நிர்வாகத்திறமை தொடர்பில் நான் பெரும்மதிப்பு கொண்டுள்ளேன். ஏன் அவர் ஒரு மதச்சார்பற்ற, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருபலமான எதிர் சக்தியை உருவாக்க முடியாது’ என ஜெகன் ���ோகன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் காங்கிரஸ் வாக்குகளுக்காக அரசியல்விளையாட்டை விளையாடுகிறது. மாநிலங்களை பிரிக்கிறது. தண்ணீர்ப்பகிர்வு, வேலை வாய்ப்பு, ஹைதரபாத் விவகாரம் என்பனவுக்கு என்ன தீர்வு தரப்போகிறது காங்கிரஸுடன் நான் இரகசியக்கூட்டு வைத்திருக்கிறேன் என்கிறார்கள். காங்கிரஸுடன் பேரம்பேசி நான் விடுதலையாவதற்கு பதில் சிறையிலேயே இருந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.\nநான் இந்து என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்\nபிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான்\nஇரவு, பகல் பாராமல் உழைக்கும் காவல்காரன் நான்\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nவிரைவில் தமிழில் கற்றுக்கொண்டு பேசுவேன்\nஜெகன்மோகன் ரெட்டி, நரேந்திர மோடி\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரண்டாம் மு� ...\nசமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும� ...\nஉலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில ...\nஇந்திய விளையாட்டு வரலாற்றில் பாரா ஒலி� ...\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார ...\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும� ...\nஇது சமூக அநீதி அல்லவா..\nமதர் நல்லிணக்கத்தினை ஸ்டாலின் அவர்களே ...\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரண்டாம் மு� ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/10/", "date_download": "2021-09-17T01:09:56Z", "digest": "sha1:7QUFYNQ7XMUENT4S6AAUOZUVWRDDAZ3E", "length": 44896, "nlines": 554, "source_domain": "www.tamilkingdom.com", "title": "அக்டோபர் 2015 - THAMILKINGDOM அக்டோபர் 2015 - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியம்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nமாணவர் மீதான தாக்குதல் நல்லாட்சியின் ஜனநாயகத்துக்கு எடுத்துக் காட்டு\nஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த நல்லாட்சிக்கான அரசாங்கம் உயர் டிப்ளோமா மாணவர்களின் மீது கட்டவிழ்த்து விட...\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் News World\n212 பேருடன் பயணித்த விமானம் மாயம்\nஎகிப்தின் ஷரீம் இல் ஷேக் நகரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் News World\nஅரசியல் செய்தி செய்திகள் India S\nதமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை\nஇலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவித்து அழைத்துச் செல்ல இங்குள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, இந்திய வெளி...\nஅரசியல் செய்தி செய்திகள் India S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅடேல் பாலசிங்கத்துக்கு எதிராகவும் யுத்தக்குற்றச்சாட்டுக்களாம்\nவிடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு சி...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் S\n12 வயது சிறுவன் கொலை - 20 வயது இளைஞர் படுகாயம்\nமாத்தறை - திஹகோட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஅரசியல் செய் செய்தி S\nஜனாதிபதி நாளை தாய்லாந்து விஜயம்\nஇலங்­கைக்கும் தாய்­லாந்­துக்­கு­மி­டையில் இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு 60 ஆவது ஆண்டு நிறை­வ­டை­வதை முன்­னிட்டு ஒழுங்­க...\nஅரசியல் செய் செய்தி S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமஹிந்த – மைத்திரி யார் வந்தாலும் நாம் தேர்தலில் வெற்றியீட்டுவோம்\nஅடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள உள்ளூ ராட்சி மன்றத் தேர்­தலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் ஒன்ற...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் - விஜயகலா\nதமிழ் அர­சியல் கைதிகள் எவ்­வித நிபந்­த­னை­யு­மின்றி பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட வேண்டும். அர­சாங்க கட்­சியை சேர்ந...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமாணவர்கள் மீது தாக்குதல்- அமைச்சர் தலைமையில் விசாரணைக் குழு\nஉயர்கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய உயர் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அமைச்சர் திலக் மாரபனவின்...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் A S World\nஅவுஸ்ரேலியாவில் மோர்லன்ட் நகர முதல்வரானார் இலங்கைத் தமிழ்ப்பெண்\nஅவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் ம...\nசெய்தி செய்திகள் A S World\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nகாணிகளை மீள ஒப்படைப்பது குறித்து வடக்கு ஆளுனருடன் ருசெல் பேச்சு\nஇலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இராணுவத்தினர் வசமுள்ள நிலங்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது குறித்து, அமெரிக்காவின் பூகோள பெண்...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nமகிந்த ஆட்சியில் திட்டமிட்ட இனஅழிப்பு – ஒப்புக்கொள்கிறார் மங்கள\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திட்டமிட்ட இனஅழிப்பும் அடக்குமுறைகளும் இடம்பெற்றன என்று பகிரங்கமாக ஒப்...\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்\nபோரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் பு...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் News S\nயுத்தக் குற்ற இராணுவத்தினரை பாதுகாக்க அரசியல் கைதிகள் பகடைக்காய்களா\nயுத்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட இராணுவத் தளபதிகளை பாதுகாக்கு��் முனைப்புடனேயே தமிழ் அரசியல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்ப...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போது தமிழர்களின் மௌனத்தை ஏற்க முடியாது\nகடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது, தமிழ் மக்கள் மௌனமாக இரு...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் News S\nமீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்\nயாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப் பொருளில் கவனயீர்ப்பு ...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S World\nமரண தண்டனையை ஒழிப்பதில் உடன்பாடு கிடையாது – ஹிலாரி\nமரண தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் கொண்டிருப்பதாக, அவர் மீது ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S World\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nமாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஏழு மணித்தியாலங்கள் என்னை விசாரிக்காது காத்திருக்க வைத்தனர் – மஹிந்தர் விசனம்\nஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் News S\nதமிழக முதலமைச்சருக்கு நாங்கள் பயமில்லை – மஹிந்த அமரவீர\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் பயமில்லை என்றும், கடல் எல்லைகளை மீறுகின்ற மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ந்தும் முன்னெடுக்...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nதமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம்: கண்டி தெல்வத்த பகுதியில் பதற்றம்\nகண்டி தெல்வத்த பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் A News\nநிலக்கீழ் மாளிகைகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது\nஜனாதிபதி மாளிகைகளில் காணப்படும் நிலக் கீழ் மாளிகைகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்துல் ஏற்படாது என இராணு...\nசெய்தி செய்திகள் A News\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசந்திரிக்கா மீது சேறுபூச பெருந்தொகையை செலவிட்டார் மஹிந்த\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்காக மஹிந்த தரப்பு பாரியளவிலான நிதியினை செலவிட்டுள்ளதாக செய்திகள் ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல்வாதிகளை மாணவர்கள் வணங்கக் கூடாது – மங்கள சமரவீர\nநாட்டின் அரசியல்வாதிகளை மாணவர்கள் வணங்கக் கூடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமஹிந்தவிற்கு இப்போது பதுங்கு குழி இருந்தால் நல்லது – கயந்த கருணாதிலக்க\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போது பதுங்கு குழி இருந்தால் நல்லது என நினைக்கத் தோன்றியிருக்கும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதில...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் News S\nரணிலும் பாலசிங்கமும் சமாதான வீரர்கள் - விடார் ஹெல்கசன்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் ஆகியோரை சமாதான வீரர்களாகவே தாம் ந...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு\nநேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரத...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்...\nஅரசியல் இலங்கை செய்தி News S\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் சு.க.வின் வெற்றிக்காக உழைப்பேன்\nஎதி­ர்வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலை வெற்­றி­கொள்­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு தலைமை தாங்கி உழைப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­...\nஅரசியல் இலங்கை செய்தி News S\nஇலங்கை செய்தி வரலாற்று தொடர்கள் வரலாறு A\nநீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 16\nஅந்த மரத்தை நோக்கிய போது அவர்கள் நிற்குமிடம் கஜுவத்தை இராணுவமுகாமிலிருந்து நான்கு அல்லது ஐந்து\nஇலங்கை செய்தி வரலாற்று தொடர்கள் வரலாறு A\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமனித உரிமை மீறல் தொடர்­பி­லான விசா­ர­ணைகளை 1983 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆரம்­பிக்க வேண்டும்\nயுத்த காலத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் உண்­மை­களை கண்­டு­பி­டிக்கும் நட­வ­டிக்கை 1983 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nஎமது இனத்­தை பழி­தீர்க்க அர­சாங்­கமே துணைபோகின்­றது - மஹிந்த அணி­யினர் குற்றச்சாட்டு\nதமி­ழீ­ழத்தை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பின்­ன­ணி­யிலும் புலம்­பெயர் அமைப்­பு­களின் கூட்­ட­ணி­யிலும் பிர­தமர் ரணில் விக்­க...\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசகல தரப்­பி­ன­ரு­ட­னான ஆலோ­ச­னை­யு­ட­னேயே உள்­ளக பொறி­மு­றையை தயா­ரிக்­க­வுள்ளோம் - விஜே­தாச\nஅனைத்துத் தரப்­பி­ன­ரு­டனான ஆலோ­ச­னை­களின் பின்னர் உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்கும் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும் நல்­லி­ணக்­கத்தை நோக்கி பய...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் News S\nபோர்க்குற்ற விசாரணைக்கு தனி நீதிமன்றம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை\nஉள்ளகப் பொறிமுறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பாக, தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று, இலங்கையி...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி A News S\nதமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக கொடுக்கமாட்டார்கள் – எரிக் சொல்ஹெய்ம்\nஇலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை, பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார் இலங...\nஅரசியல் செய்தி A News S\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nமெக்சிகோ மாநாட்டில் இலங்கை தொடர்பாக சமந்தா பவர் நிகழ்த்திய உரை\nஇலங்கை அரசாங்கம் சிவில் அமைப்புக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இது இலங்கை அரசாங்கத்தின் இயங்கியல் மாற்றத்திற்கு மிகவும் அவசி...\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nசெய்தி செய்திகள் S World\nத���ய்லாந்தில் விபத்து - இலங்கையர்கள் உட்பட 22 பேர் காயம்\nதாய்லாந்தின் போதரம் (Photharam) பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\nசெய்தி செய்திகள் S World\nஅரசியல் கட்டுரைகள் A K News\nதமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை\n2009 மே18 இற்குப் பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழி...\nஅரசியல் கட்டுரைகள் A K News\nபிற மாவட்ட மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துங்கள் : முல்லைத்தீவு மீனவர்கள் கடிதம்\nவெளி மாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் முல்லைத்தீவு, கொக்கிளாய் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கொக்கிளாய் மீனவர்கள் சங்கம் முறைப்...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nவேண்டுகோளுக்கு செவி சாயுங்கள் : கண்டாவளை மக்கள் பேரணி\nகண்டாவளை பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக் கட்டடத்தை தற்போது பிரதேச செயலகம் அமைந்துள்ள வெளிக்கண்டல் சந்தியிலேயே அமைக்குமாறு கோரி, கண்டா...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nலசந்த கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றச்சாட்டு\nசண்டே லீடர் பத்திரகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகள் மற்றுமொரு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிரார்த்திக்கவும் : இந்துமாமன்றம் கோரிக்கை\nசிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, சகல இந்து மக்களும் நாளை பிரார்த்தனையில் ஈடுபடவேண்டுமென அகில இலங்கை இந...\nஅரசியல் செய்தி செய்திகள் A\nவெள்ள அனர்த்தம் தொடர்பிலான கிளிநொச்சியில் விஷேட கூட்டம்\nஎதிர்வரும் பருவகால மழையின்போது வெள்ளப்பெருக்கும் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் இன்று ...\nஅரசியல் செய்தி செய்திகள் S World\nநேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதி வித்யா தேவி பந்தாரி\nநேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் நேபாள் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வித்யா தேவி பந்தாரி (54) அந்த நாட்டின் புதிய ...\nஅரசியல் செய்தி செய்திகள் S World\nஅரசியல் இலங்கை செய்தி A News S\nபொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு உயரதிகாரி ஒருவரே காரணம் கூறு��ிறார் விஜயகலா\nதமிழ் அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரி\nஅரசியல் இலங்கை செய்தி A News S\nஇலங்கை செய்தி வரலாற்று தொடர்கள் வரலாறு A\nநீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் -15\nசுந்தரம் எதுவும் பேசாமல் போனமை அவளுள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அவனும் பதிலுக்கு ஏதாவது சொல்லித் தன்னுடன் சண்டையிட்டிருப்பான்\nஇலங்கை செய்தி வரலாற்று தொடர்கள் வரலாறு A\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஎல்லை நிர்ணயம் குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை\nஉள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம், பெயர் மற்றும் இலக்கங்களின் திருத்தம் தொடர்பில், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மாகாணசபை மற்றும்...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் S\nபரஸ்பர அடிப்படையில் இலங்கை - இந்திய மீனவர்கள் விடுதலை\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சி...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nமஹிந்த மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும் பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/user/14655", "date_download": "2021-09-17T00:32:59Z", "digest": "sha1:NUVUNYKCQ7WRJLXWJFJ36QJJQSWXER2E", "length": 8518, "nlines": 183, "source_domain": "arusuvai.com", "title": "imma | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 1 day\nபிட்டு, இடியப்பம், , கிரிபத், தொதோல், தளகுளி, ஆஸ்மி, சோன் பப்டி, பூந்தி லட்டு\nவலைப்பூ, அறுசுவை, கைவினை, நெய்ல் ஆர்ட், மெஹெந்தி, வாசித்தல், ஹார்மோனிகா, தோட்டம், உள்ளக அலங்காரம், முத்திரைகள் & நாணயங்கள் சேகரித்தல், செல்லங்கள். இவை அனைத்திலும் பிரதானமானது... வீட்டைக் கலைத்துக் கலைத்து அடுக்குவது. ;)\nபூசணிக்காயை கொண்டு அலங்காரச் செதுக்கு வேலை செய்வது எப்படி\nகம்பால் ஹொலி ஸ்ப்ரிக்ஸ் (Gumball Holly Sprigs)\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nஃபிஸி ஃப்ரூட் ட்ரிங்க் (Fizzy Fruit Drink)\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 2\nஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 4\nஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 1\nஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 3\nஒயர் ரிப்பன் ஏஞ்சல்ஸ் - பாகம் 2\nக்றிஸ்மஸ் க்ராக்கர்ஸ் - பாகம் 2\nக்றிஸ்மஸ் க்ராக்கர்ஸ் - பாகம் 1\nஒயர் ரிப்பன் ஏஞ்சல்ஸ் - பாகம் 1\nகாரட் வாஸில் திராட்சை ட்யூலிப்கள்\nசிம்பிள் யூல் லாக் - கேக் டெகரேஷன்\nமாண்டரீன் & லாவண்டர் கூடை\nஅகத்திக்கீரை சொதி - 2\nசமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 8\nமுடிவுகள் - 'சிறப்புச் சமையல் வாரம்'\nஎங்கட செல்லங்கள் (பிராணிகள்) பற்றிக் கதைக்க வாங்கோ - 3\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/11/25/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-799-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:28:52Z", "digest": "sha1:X4DAQU3IMPB6JT5KHP53SEUCWXK5K63N", "length": 14179, "nlines": 115, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 799 பொய்யை நம்பாதிருக்க ஞானம் தாரும்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 799 பொய்யை நம்பாதிருக்க ஞானம் தாரும்\nசங்:51:6 இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர்.\nதேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார் இன்று ஏழாவது நாளாக இந்தத் தலைப்பில் தியானிக்கிறோம்.\nநாம் கடைசியாக ஏதேன் என்னும் பரிபூரண அழகானத் தோட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த அழகிய சுற்றுபுறத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஆதாமும் ஏவாளும். தேவனாகிய கர்த்தர் அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தாலும், ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்றிருந்தார்.\nவேதம் ஆதியாகமம் 3 ல் சொல்கிறது தேவன் உண்டாக்கின சகல ஜீவன்களையும் விட சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்தீரியிடம் , கர்த்தர் புசிக்கக்கூடாதென்று சொன்ன அந்தக் கனியை புசிக்கும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் தேவர்களைப் போல இருப்பீர்கள் என்று பொய் கூறியது.\nஆதாமும் ஏவாளும் சர்ப்பத்தினுடைய பொய்யென்னும் ஞானத்தில் சிக்கிவிட்டனர். அன்று சர்ப்பம் மட்டும் அல்ல இன்றும் எத்தனைபேர் நம்மை பொய் சொல்லி வலையில் சிக்க வைக்கிறார்கள். நம்முடைய சமுதாயத்தில், நாம் வேலை செய்யும் இடங்களில் நாம் பொய்யை பார்க்க வில்லையா. சில நேரங்களில் நமக்கு நாமே பொய் சொல்லி நம்மை ஞானவான் என்று ஏமாற்றிக் கொள்வதில்லையா\n அந்த சர்ப்பம் ஏவாளிடம் கர்த்தர் கூறிய வார்த்தைகளை எப்படி புரட்டுகிறது பாருங்கள் கர்த்தர் நீங்கள் சாகாதபடிக்கு அந்தக் கனியை புசிக்க வேண்டாம் என்ற வார்த்தைகளை,\nஆதி: 3: 4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி நீங்கள் சாகவே சாவதில்லை என்று புரட்டிப் போட்டது.\nநாம் தாவீதைக் குறித்தும் அவன் தன் தேவனாகிய கர்த்தருக்கு எழுதிய அன்பின் கடிதத்தைக் (சங் 51) குறித்தும் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் ஆதியாகமத்தில் வலம் வருகிறேன் என்று நினைக்கிறீர்களா\nபாவம் முதன்முதலில் இந்த பூமியில் தலைகாட்டிய தருணத்தை சற்று நினைத்துப் பார்க்கத்தான்\nஅது ஏதேனாயிருக்கட்டும், தாவீதின் அரண்மனையாயிர��க்கட்டும் பாவம் ஒரே மாதியாகத்தான் தலையைக் காட்டுகிறது. இன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது இரண்டு வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார். அவை உண்மை,ஞானம் என்ற வார்த்தைகள்.\nபாவத்தின் வடிவமைப்பே முதலில் பொய், பின்னர் அந்தப் பொய்யை உண்மையைப் போல புரட்டும் ஞானம்\nதாவீது இங்கு தேவனாகிய கர்த்தரிடம் அவர் தன்னிடம் உண்மையை அல்லது நேர்மையைத் தான் விரும்புகிறார் என்று சொல்கிறான். கர்த்தர் போலியான வேடத்தை அல்ல, தவறை மறைக்காத நேர்மையை, உண்மையை விரும்புகிறார்.\nஆனாலும் இங்குதான் தாவீதுடைய பிரச்சனையும், ஏன் உன்னுடைய, என்னுடைய பிரச்சனையும் வருகிறது. நாம் வாழும் இந்த உலகத்தில், உண்மையை ஆராய்ந்து அறிவது சுலபம் அல்லவே அல்ல நாம் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் சிக்கி விடுகிறோம். அதனால் தாவீது தன்னுடைய அன்பின் கடிதத்தில், தன்னுடைய அன்பின் தகப்பனிடம், ஐயா நாம் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் சிக்கி விடுகிறோம். அதனால் தாவீது தன்னுடைய அன்பின் கடிதத்தில், தன்னுடைய அன்பின் தகப்பனிடம், ஐயா நான் உண்மையை அறிந்து கொள்ள முடியாத இடத்தில் எனக்கு\nஅந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர், உம்முடைய ஞானத்தை எனக்குத் தாரும் என்கிறான்.\nஅன்று ஏதேனில் ஒரு பொய்யனுடைய ஞானத்தை நம்பி ஏமாந்தாள் ஏவாள். தேவனாகிய கர்த்தர் உரைத்த உண்மை வார்த்தைகளை நம்பாமல், அவருடைய ஞானத்தைத் தேடாமல், பொய்யாலும், பொய் ஞானத்தாலும் ஏமாந்து போனாள்.\nதேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார் என்ன ஆச்சரியம் தாவீது அவரை விட்டு வழிவிலகி அலைந்து திரிந்தாலும், தன்னுடைய உள்ளத்தின் உட்புறத்தில் அவருக்கு முன் உண்மையாக வாழவும், அதற்கேற்ற ஞானத்தை அவர் அருளும்படியும் ஜெபிக்கிறான்.\nவிசுவாசமே ஞானம் என்னும் புத்தகத்தின் முதல் அத்தியாயம்.\nஉன்னுடைய உள்ளத்தைத் திறந்து தாவீதைப் போல என்னில் உண்மையைத் தாரும், உண்மையை நான் அறிந்து கொள்ள உம்முடைய ஞானத்தைத் தாரும் என்று ஜெபிப்பாயானால் கர்த்தர் தாவீதை நேசித்தது போல உன்னையும் நேசிப்பார்\nTagged ஆதி 3:4, உண்மை, ஏதேன், ஏவாள், சங்: 51:6, தாவீது, விசுவாசம்\nPrevious postஇதழ்: 798 நம்மோடு பிறந்த ஒரே சொந்தம்\nNext postஇதழ்: 800 பனியை விட வெண்மை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nஇதழ்: 1230 ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nஇதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்\nஇதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்\nஇதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை\nஇதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ் 1231கற்களையும் முட்களையும் பொறுமையோடு கடந்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/page/2/", "date_download": "2021-09-17T01:22:04Z", "digest": "sha1:OGCJDJ7WQFHS35YYFNVYPW5WPPWGXITL", "length": 26375, "nlines": 127, "source_domain": "rajavinmalargal.com", "title": "Prema's Tamil Bible Study & Devotions – Page 2 – By Prema Sunder Raj", "raw_content": "\nஇதழ்:1249 எக்காலத்திலும் நன்றியால் ஸ்தோத்தரி\nரூத்: 2: 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். எங்களது சென்னை அடிக்கடி வறண்டு போவது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். சில நாட்களில் உஷ்ணம் தாங்க முடியாமல் குளிர்ந்த காற்றையும், மழைத்தூரலையும் பார்க்க உள்ளமும், சரீரமும் ஏங்க ஆரம்பித்தது விடும். அப்படிப்பட்ட வறண்ட காலத்தில் ஒருநாள் திடீரென்று கருமேகங்கள் கூடி , குளிர்ந்த காற்றோடு மழை பெய்ய ஆரம்பித்தவுடன்… Continue reading இதழ்:1249 எக்காலத்திலும் நன்றியால் ஸ்தோத்தரி\nTagged அந்நிய தேசத்தாள், காலை நேரத்தில், கிறிஸ்தவ நற்குணம், நன்றியுள்ள இதயமே, பெத்லேகேமில் அறுவடை காலம், போவாஸ், முகங்குப்புற விழுந்து, ரூத் 2:10Leave a comment\nஇதழ்:1248 எஜமானுடைய சுதந்தரத்துக்குள் வா\nரூத்: 2 : 15 அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ண வேண்டாம். பிறருக்கு கொடுப்பதில் மூன்று வகைகள் உள்ளன என்று வாசித்திருக்கிறேன். ஒன்று முணங்கிக்கொண்டே, ஐயோ வந்து நிற்கிறார்களே என்ன செய்வது என்று கொடுப்பது, இரண்டு கொடுக்க வேண்டியக் கடமை, இதிலிருந்து தப்பவே முடியாது என்று கொடுப்பது, மற்றொன்று மனமுவந்து நன்றியறிதலோடு கொடுப்பது என்று. பல வருடங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் இருந்துவிட்டதால்,… Continue reading இதழ்:1248 எஜமானுடைய சுதந்தரத்துக்குள் வா\nTagged அரிக்கட்டுகள், ஈனம் பண்ண வேண்டாம், சுதந்தரம், தகுதியற்ற நம்மை, தருணம் கொடு, போவாஸ், ரூத் 2:15, வரப்புக்கு வெளியேLeave a comment\nஇதழ்:1247 கர்த்தருடைய சித்தத்துக்குள் வாழ்வதே பாதுகாப்பு\nரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. அன்பின் சகோதர சகோதரிகளே இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம் நாம் இன்று உயிரோடிருப்பதும், நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய சுத்த கிருபை அல்லவா நாம் இன்று உயிரோடிருப்பதும், நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய சுத்த கிருபை அல்லவா நன்றியோடு அவரை துதிப்போம் கடந்த மாதம் நாம் நகோமியின் வாழ்வில் கசப்பு என்ற விஷம் கிரியை செய்து… Continue reading இதழ்:1247 கர்த்தருடைய சித்தத்துக்குள் வாழ்வதே பாதுகாப்பு\nTagged உனக்காக கிரியை, கோரி டென் பூம், நகோமி, நீண்ட இருளான குகை, பயப்படாதே, மும்பை, ரூத் 1:22, வார்கோதுமை அறுவடைLeave a comment\nஇதழ்:1246 இருதய நிறைவால் உன் வாய் துதி பேசும்\nரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. என்னுடைய வாலிப நாட்களில் நான் கடினமான மனசோர்புக்குள் சென்றிருக்கிறேன். ஒரு காலகட்டம் வரை சந்தோஷமாக இருந்த என்னுடைய சிறு குடும்பம் தொடர்ந்து நேர்ந்த இரண்டு மரணங்களால் நிலைகுலைந்தது. அது என் இருதயத்தில் ஆறாத புண்ணாக அமர்ந்து விட்டதால், நான் தெளிவற்ற எதிர்மறையான எண்ணங்களால் சிந்தையை சிதற விட்டேன்.… Continue reading இதழ்:1246 இருதய நிறைவால் உன் வாய் துதி பேசும்\nTagged உச்சிதமான கோதுமையால் போஷிக்க, கண்கள் தெளியும், காயம் கட்ட், குரு சிஷ்யன், தேவ வார்த்தைகள், நகோமி, ரூத் 1:22Leave a comment\nஇதழ்:1245 புத்தம் புது ஆரம்பம்\nரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ கட்டுரையைப் படித்த போது ஆச்சரியப்படக்கூடிய ஒரு உண்மையை அறிந்தேன். ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவில், இருதயத் துடிப்ப��னது நான்கே வாரங்களில் , அந்தக் குழந்தை யானது தன்னுடைய முதல் மூச்சு விடுமுன்னரே ,ஆரம்பித்து விடுகிறது என்பது தான் அது.… Continue reading இதழ்:1245 புத்தம் புது ஆரம்பம்\nTagged அறுப்பின் துவக்கம், உடைந்த நொறுங்கிய, துவக்கம், மானிட்டர், ரூத் 1:22, ஹார்ட் அட்டாக்Leave a comment\nஇதழ்:1244 உதிர்ந்து போன உன் வாழ்வு துளிர் விட்டு மலரும்\nரூத்: 1: 21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்; நாங்கள் சென்னையில் அநேக வருடங்கள் வாழ்ந்து விட்டோம். இங்கு வெயில் காலம், மழைகாலம் என்ற இரண்டு காலங்களைத் தவிர, வேறெந்த காலத்தையும் பார்த்ததில்லை. ஆனால் அமெரிக்க தேசத்தில் என் மகள் வாழும் பகுதியில் நான்கு காலங்களும் அழகாக மாற்றம் பெரும். நான் ஒருமுறை குளிர் காலம் முடிந்தபின்னர் வரும் இளவேனிற் காலத்தில் அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு மரமும்… Continue reading இதழ்:1244 உதிர்ந்து போன உன் வாழ்வு துளிர் விட்டு மலரும்\nTagged அமெரிக்க தேசம், இலையுதிர் காலம், உலந்த வாழ்வு துளிர்விடும், எலிமெலேக்கின் குடும்பம், கடன் தொல்லைகள், துக்கம் தனிமை, ரூத்:1:21, வலி வியாதிLeave a comment\nஇதழ்: 1243 கசப்பான வாழ்வு எப்படி தேனாக இனிக்கும்\nரூத்: 1 : 19, 20 ” அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்து போனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.” இந்த புத்தகத்தை ராஜாவின் மலர்களுக்காக நான் எழுத ஆரம்பிக்குமுன், என்னிடம் யாராவது ரூத் என்ற புத்தகத்தைப்பற்றி சுருக்கமாக கூறும்படிக் கேட்டிருந்தால், ரூத்… Continue reading இதழ்: 1243 கசப்பான வாழ்வு எப்படி தேனாக இனிக்கும்\nTagged ஆற்றலும் திறமையும், உச்சிதமான கோதுமை, கசப்பு என்னும் காடி, கன்மலையின் தேன், சங்:81:16, திரகவம், ரூத் 1:19, வெள்ளிப் பொருட்கள்Leave a comment\nஇதழ்:1242 அப்பா உம்மையே நேசிப்பேன்\nரூத்: 1: 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். ரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான் நகோமியின் திகைப்பைக் கற்பனைப் பண்ணிப் பார்த்தேன். அயல்நாட்டில், பிழைப்பைத்தேடி சென்ற இடத்தில் கணவனையும், இரு குமாரரையும் இழந்த ஒரு விதவை. இப்பொழுது எல்லாவற்றையும் இழந்த பின்னர்… Continue reading இதழ்:1242 அப்பா உம்மையே நேசிப்பேன்\nTagged உபத்திரவம், உயர்வு தாழ்வு, ஜீவனானாலும், நகோமி, நம்மை பிரிப்பவர் யார், மரணமானாலும், ரூத் 1:17, ரோமர் 8:36-39Leave a comment\nஇதழ்: 1241 என் வாழ்வு கடவுளை எப்படி வெளிப்படுத்துகிறது\nரூத்: 1: 16 “… உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” ஒருநாள் இண்டெர்னெட்டில் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி மருத்துவங்களைப் பற்றிய கேள்வி பதில்களுக்கு பதில் கொடுத்து என்னுடைய மருத்துவ அறிவை வளர்க்க சற்று முயற்சி செய்வேன். ஆனால் அன்று நான் பங்கு பெற்றது கொஞ்சம் வித்தியாசமானது. கேட்கப்படுகிற கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லும் விளையாட்டு. சில கேள்விகளுக்கு அநேகருடைய பதில் ஒரேமாதிரி இருந்தது. உதாரணமாக, 1.… Continue reading இதழ்: 1241 என் வாழ்வு கடவுளை எப்படி வெளிப்படுத்துகிறது\nTagged கொடியைப் பிடித்து, நகோமி, பயங்கரவாதி, பயப்படுவதற்கு காரணம், மன்னிக்கும் குணம், ரூத் 1:16Leave a comment\nஇதழ்: 1240 நம் சபையை சேராதவர்களை நேசிக்கிறோமா\nரூத்: 1: 16 “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்……ஒரு புறமதத்தை சேர்ந்தவள் அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல நம்மை சார்ந்தவள் அல்ல அவள்… நம் நாட்டை சேர்ந்தவள் இல்லை அயல் நாடு அவள் நம் சபையை சேர்ந்தவள் அல்ல அவள் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். அவள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை சார்ந்தவள், நகோமியோ கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட… Continue reading இதழ்: 1240 நம் சபையை சேராதவர்களை நேசிக்கிறோமா\nTagged 1 யோவான் 3:1, உண்மையான திருச்சபை, உம்முடைய ஜனம், சபை பேதம், சிறு பிள்ளைத்தனம், நகோமி, பிதாவானவர் பாராட்டின அன்பு, ரூத், ரூத் 1:16Leave a comment\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nஇதழ்: 1230 ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nஇதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்\nஇதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்\nஇதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை\nஇதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ் 1231கற்களையும் முட்களையும் பொறுமையோடு கடந்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/07/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:25:06Z", "digest": "sha1:ZARYKH3YNDPF2BER7LFBDLMNQ7DY2UMQ", "length": 117447, "nlines": 227, "source_domain": "solvanam.com", "title": "சித்திரத்தைப் பின்தொடர்தல்: பஹாடி கலைப் பாரம்பரியத்தின் கதை – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசித்திரத்தைப் பின்தொடர்தல்: பஹாடி கலைப் பாரம்பரியத்தின் கதை\nஇந்தியாவின் தலை மீது வெண்-மணி மகுடமாக காஷ்மீரம் இருக்கிறதென்றால் அதன் கழுத்தை முத்தும் மரகதமும் கோர்த்த ஆரம் போல அலங்கரித்தபடி நெடுக ஓடுவன தௌலதார், பீர்பாஞ்சல் மற்றும் சிவாலிக் மலைத் தொடர்கள். இம்மலைத்தொடர்களின் மடிகளில் பஞ்சாபின் ஐந்து நதிகளும் நொடிதோறும் புதிதாய்ப் பிறந்துத் தவழ்ந்தோடுகின்றன. அவற்றின் ஒப்பற்ற அழகையும் இளமையையும் வெகுளித்தனத்தையும் தன் மண்ணொடு கலந்து கொண்டுள்ள பிரதேசமே பஞ்சாபின் வடகிழக்கிலுள்ள ஹிமாலயக் குன்றுகள். இவை தற்போது ஹிமாசலப் ப்ரதேசம், ஜம்மு-காஷ்மீரின் வடகிழக்குப் பகுதி (பெரும்பாலும் ஜம்மு மற்றும் அதைச் சுற்றிய வட்டாரங்கள்) மற்றும் மேற்கு உத்தராஞ்சலத்தின் சிறு பகுதியாகப் பிளவுண்டு கிடக்கின்றன. பொதுவாக இப்பகுதி ‘பஹாடி’ இலாக்கா என்று அழைப்பட்டது.\n‘பஹாட்’ என்றால் ஹிந்தி மொழியில் மலை என்று பொருள். ‘பஹாடி’ என்பது இந்நிலப்பரப்பையும், அதில் புழக்கத்திலிருக்கும் பஞ்சாபி மொழியின் திரிந்த வட்டார வழக்குகளையும் குறிக்கும். அதில் ‘டோக்ரி’, ‘ஹிமாசலி’ என்ற இரு வழக்குகள் சுதந்திர இந்தியாவில் ஜம்மு மற்றும் ஹிமாசல் பிராந்தியங்கள் பூகோள ரீதியாக தனித் தனியாகப் பிரிக்கப் பட்டபோது ஏற்பட்ட செயற்கைப் பிரிவுகளே ஒழிய, அவையும் பஹாடி மொழியின் தெளிந்த வட்டார வழக்குகளேயாகும். கலாசார அடிப்படையில் இப்பகுதி முழுவதையும் ஒரே நிலப்பரப்பாகப் பார்க்க முடியும்.\nஇந்நிலத்தில் விளைந்த ஓவிய மரபே ‘பஹாடி’ சித்திர மரபாக அழைக்கப் படுகிறது. மாபெரும் ஸமஸ்க்ருதக் காவியங்களையும், புராணக் கதைகளையும், எளிமையான மலைவாழ் நாட்டார் கலாசாரத்தையும், நாடோடிக் கதைகளையும் ஒருங்கிணைத்த ஒரு அரிய ஓவிய மரபு அது. இம்மண்ணின் மக்கள் மிக மென்மையான சுபாவமும், மெல்லிய அழகான தோற்றமும் உடையவர்கள். தொன்றுதொட்டே காஷ்மீருக்கும் மத்திய இந்தியாவிற்கும் வியாபாரத்திற்காகவோ வழிபாட்டிற்காகவோ போவதும் வருவதுமாக இருந்த வழிப்போக்கர்கள் மூலமாக இந்தியாவின் அவ்விரு பகுதிகளின் கலாசாரத்துடனும் ஒரு மறைமுக உரையாடலில் இருந்து வந்துள்ளனர்.\nஆனால் மத்திய இந்தியாவில் ஏற்பட்டதைப் போன்ற மாபெரும் ராஜ்ஜியங்களும், நிதியும் சொகுசுப் பொருட்களும் குவிந்திருந்த மஹாஜனபதங்களும் இப்பகுதிகளின் சிதறிய மலை முகடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஏற்படவில்லை. மேலும் இம்மலைகளை ஒரு மடை போல ‘கண்டி’ என்றழைக்கப் படும் தகிக்கும் கரிசல் நிலம் சூழ்ந்திருந்தது. எனவே பதினோறாம் நூற்றாண்டு தொட்டே வட இந்தியாவைப் பூரணமாக சூறையாடிச் சிதைத்த மாபெரும் படையெடுப்புகள் இப்பகுதியை அவ்வளவு வீரியத்துடன் ஊடுறுவவில்லை. அந்தக் கரிசலுக்கப்பாலிருப்பவர்கள் ஏழை மலைவாசிகள் என்ற இளக்காரத்தாலும் இந்நிலங்கள் சற்று பிழைத்தன. அதனால் குறைந்தது ஒரு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளாக இப்பிரதேசங்களில் பல ஸ்திரமான ராஜ்புத் ராஜ்ஜியங்கள் உருவாகி, கலைகளுக்கும் கலாசாரத்திற்கும் தகுந்த சன்மானம் கிட்டியது; ஆக்கிரமிக்கப் பட்ட மத்திய இந்தியாவிலிருந்து சிதறிய பண்பாட்டுச் சில்லுகள் இவற்றின் சின்னச் சின்ன ராஜ்ஜியங்களுக்குள் தெறித்தன.\nபதினாறாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், துருக்கி சுல்தான்களின் ஆட்சி முற்றாக பரவி விட்டிருந்த குஜராத்திலிருந்து வெளியேறிய சித்திரக் காரர்களின் குடும்பங்கள் இம்மலைப் பகுதிகளை அடைந்ததும் அங்கேயே நிலைத்து விட்டன. அதுவரை குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் புழக்கத்திலிருந்த காகிதத்தில் வரையும் ஓவிய மரபு இம்மலைச் சாரல்களை முதன்முதலில் வந்தடைந்தது அப்போதுதான். அதற்கு முன் இப்பகுதிகளில் ஓவிய மரபு எதுவும் இருந்ததற்கான வெளித் தடயங்கள் இல்லாவிட்டாலு��் கட்டிடங்களை அலங்கரிக்கும் சுவரோவியங்கள் இருந்ததற்கான கலாச்சார சான்றுகள் ஊகிக்கப் பட்டுள்ளன. மற்றபடி ஆட்சியாளரைப் பொறுத்து மாறி வந்த செவ்வியல் சிற்பக் கட்டிடங்கள் மட்டுமே சிதறிக் கிடைக்கின்றன.\nமுழு இந்தியாவிலுமே அஜந்தாவிற்கு முன் இந்திய ஓவியங்களைப் பற்றி வெறும் இலக்கியக் குறிப்புகளே உள்ளன, சான்றுகளோ எச்சங்களோ இல்லை. அஜந்தாவிற்குப் பிறகு சுவற்றோவியங்கள் இந்தியா முழுவதும் பரவினாலும் சட்டென மறைந்து புதிய வடிவங்களில் பல்வேறு பிராந்தியங்களில் உருமாறித் தலைகாட்ட ஆரம்பித்தன. அதில் ஒரு தொடர்ச்சியைத் தேடினால் முதலில் கிடைப்பது நான்காம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரை வங்காளத்தில் வழங்கி வந்த பாலர் பாணி பௌத்த ஓலைச் சுவடிகள். அஜந்தாவின் அழகியலைச் சுருக்கி சுவடிக்குள் பொருத்தும் அளவுக்கு வடிவங்கள் எளிமைப் படுத்தப் பட்டு விட்டன. அதன் பிறகு மேற்கு மாவட்டங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தான் அதிக அளவில் ஏட்டோவியங்கள் தலை காட்டுகின்றன. எட்டாம் நூற்றாண்டு தொட்டே குஜராத்துடன் வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர் அறிமுகப்படுத்திய காகிதம் அப்பிராந்தியத்தின் ஓவிய மலர்ச்சிக்குக் காரணியாயிற்று.\nபதினோறாம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளில் அன்னியர் படையெடுப்பால் இந்து, ஜைனக் கோயில்கள் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டு ஆட்சியும் ஷா-வம்ச சுல்தான்கள் கைக்குச் சென்றதும் பொதுவில் சிற்பக்கலை ஸ்தம்பித்து விட்டிருந்தது. எனவே கலைகளுக்கான ஆதரவு பொதுப் பணிகளில் குறைந்து செல்வந்தர்களின் தனி வீட்டிற்குள் நுழைந்தது. ஜைன வியாபாரிகளின் செல்வாக்கு அதிகரிக்கவும், மலிவாய்க் கிடைக்கும் காகிதம் மூலம் அவர்கள் ஓவியக் கலையின் பரவலுக்கு வித்திட்டனர். கணக்கில்லாமல் ஜைன தோத்திரங்களையும் புராணங்களையும் சித்திரக்காரர்கள் மூலம் காகித ஏடுகளில் பிரதியெடுத்து ஜைன பண்டாரங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவதன் மூலம் தங்கள் வழிபாட்டைத் தொடர்ந்தனர். எனவே நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பிரதியெடுக்கப் பட்ட நூல்களின் ஓவிய வடிவம் மேலும் மேலும் எளிமைப் படுத்தப் பட்டு இறுதியில் ஒரு வாய்ப்பாட்டைப் போல, ஒரு எழுத்துரு போல, அதிசிக்கனமும் கச்சிதமும் பெற்று, அதே சமயம் உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் வீரியத்தைப் பெரும்பாலும் இழந்தும் உருவானது.\nஅபிசாரிகை, டோக்ரா அருங்காட்சியகம், ஜம்மு\nஅதே சமயம் இம்மரபினின்று சற்றே வேறுபட்ட சமகால பாணிகளின் ஆகச் சிறந்த படைப்புகள் (குறிப்பாக ‘சௌரபஞ்சசிகா’ என்ற காதல் காவியத்தின் ஓவிய நூல்) அதிசயமூட்டும் வகையில் ஒரு சில கோடுகள் மற்றும் காத்திரமான சிகப்பு, நீலம், மஞ்சள் போன்ற அடிப்படை வண்ணங்கள் மூலம் மட்டுமே ஒரு முழுமையான ரசானுபவம் தளும்பும் காட்சியைத் தெரிவித்து விடுவன. அதிலும் அவற்றின் உருவம் பற்றிய தெளிவு, மனித உடலையும், கட்டிடத்தையும் அவற்றின் அழகியல் சாராம்சமான ஓரிரு கோடுகளுக்குள்ளும், வண்ண வெளிகளுக்குள்ளும் அடக்கி உக்கிரமான படிமங்களை வெளிப்படுத்தும் திறன் எந்த நவீன ஓவியத்தையும் விட வியப்பூட்டுவதே.\nஇந்தக் கலையில் தேர்ந்த ஒரு குஜராத்தி ஓவியர், பதினாறாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், தன் சொந்த ஊரை விடுத்துப் பயணித்து பஹாடிப் பிரதேசமான காங்டாவில் குடியேறினார். பிறகு இவர்களது வம்சத்தினர் நூர்பூர் வழியே சம்பா மற்றும் பிற ஊர்களுக்குக் குடி பெயர்ந்தும், பிற வகைகளிலும் இக்கலை பஹாடி கலாசாரத்தோடும் மக்களோடும் பல விதங்களில் உரையாடி, ஊடுபாவி, ஒரு புதிய ஓவிய வடிவம் உருவானது. இவ்விஷயங்கள் மிக சமீப கால ஆராய்ச்சியின் மூலம் வெளிவந்தவையே. ப்ரிஜிந்தர் நாத் கோஸ்வாமி, விஷ்வ சந்தர் ஓரி போன்ற வல்லுனர்களின் தொடர்ந்த விடா முயற்சியின் காரணமாக இப்பாரம்பரியத்தைப் பற்றிய அரிய தகவல்களும் கண்ணோட்டங்களும் பொதுப் பார்வைக்கு வந்துள்ளன.\nஇல்லையேல் கடந்த நூற்றாண்டின் இறுதிக் காலம் வரையில் கூட பஹாடி ஓவியம் என்பது முகலாயரால் பாரசீகத்திலிருந்து கொண்டு வரப்பட்டக் கலையை மட்டுமே தழுவி வளர்ந்ததாகக் கருதப் பட்டது. அறுபதுகள் தொட்டே இவ்விஷயம் சர்ச்சைக்குள்ளானாலும், திட்டவட்டமான ஆதாரங்கள் கிடைக்க இத்தனை காலம் பிடித்திருக்கிறது. ஆனால், இவ்வோவியங்களில் இழையோடும் இந்திய அழகியலின் பிரத்யேக அம்சங்களை ஆரம்பத்திலேயே வெறும் உள்ளுணர்வால் கண்டு கொண்டு இவற்றை முகலாய சித்திரங்களிலிருந்து பிரித்துப் பெயரிட்ட முதல் அறிஞர், இந்திய கலை-வரலாற்றுத் துறையின் தந்தையாகக் கருதப் படும் டா.ஆனந்த குமாரசுவாமி.\nஅவர் பஹாடி ஓவியங்களைக் குறிக்கையில் சொல்கிறார்: “…இவற்றின் ���ண்பு அலாதியானது. சீனக் கலை இயற்கைக் காட்சிகளில் நிறுவிய உச்சம், இங்கு மானுடக் காதலில் நிறுவப்பட்டுள்ளது” என்றும், “ராஜ்பூத் கலை ஒரு மாய உலகை ஜனிக்கிறது. அதில் எல்லா ஆடவரும் மறவர், எல்லா மங்கையரும் அழகும், ஆவேசமும், நாணமும் பொருந்தியவர், காட்டு மிருகமும், வீட்டு விலங்கும் எல்லாம் மனிதனின் நண்பர்கள், மரங்களும் மலர்களும் கடந்து செல்லும் மணாளனின் பாதத்தடத்தை நன்கு அறிவன. இவ்வுலகம் பொய்யானதோ புனையப்பட்டதோ அல்ல, ஆனால் கற்பனையாலும், முடிவின்மையாலுமானது, காதலின் உருமாற்றும் கண்களால் பார்க்க மறுக்காதவர் எவருக்கும் காட்சியாவது,” என்றும் மிகுந்த மனயெழுச்சியோடு எழுதுகிறார்.[1]\nஇக்கலையை முகலாயர் கலையிலிருந்து பிரித்துச் சொல்லுகையில் இவ்வாறு விளக்குகிறார்: “முகலாய ஓவியம், அதன் சமகால முகலாய மாமன்னர்களின் நினைவுக் குறிப்புகளைப் போலவே, தனி நபர் மற்றும் சம்பவங்களின் மேல் அலாதியான ஆர்வம் கொண்டது, அடிப்படையில் அது ஒரு உருவப்படக்கலை மற்றும் சரிதையியல். ஓவியர்கள் தமது படைப்புகளுடன் கொள்ளும் உறவும் நேரடியானது; குறைந்தது ஒரு நூறு முகலாய ஓவியர்களின் பெயர்கள் நமக்கு அவர்களது கையொப்பம் மூலம் தெரிய வந்துள்ளது, அதே சமயம் ஒரு அரை டஜன் ராஜ்பூத் ஓவியர்களின் பெயர்களைச் சொல்வது கூட கடினம்…முகலாய ஓவியம் பாண்டித்தியமானது, நாடகீயமானது, புறவயமானது மற்றும் பன்முகமானது; ராஜ்பூத் ஓவியம் அடிப்படையில் ஒரு அரசவை நாட்டார்-கலை, எல்லா வர்க்க மக்களையும் ஒரே போலக் கவர்வது, சலனமற்று, கவித்துவமாய், தான் பிரதிபலிக்கும் வாழ்க்கையைத் தவிர்த்து கற்பனைக்கும் அப்பாற்பட்டது.”[2]\nராமாயணம், ரீட்பெர்க் அருங்காட்சியகம், ஃஜுரிக்\nஅதே சமயம் பஹாடி கலை முகலாயர் கலையின் தாக்கத்தால்தான் தனது அதியுச்ச அழகினையும் அடைந்தது. ஓவியப் பிரியர் அக்பரின் ஆட்சிக் காலத்தின் முதல் பகுதியில், அவர் லாஹோருக்கும் தில்லிக்குமாக மேற்கொண்ட பல பயணங்களின் போது ஓவியர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் குறிப்புகள் உள்ளன. பாதையில் பஹாடிப் பிரதேசத்திலும் இவ்வோவியருள் சிலர் தங்கி விட்டிருக்கலாம், அல்லது அவர்கள் மூலம் பஹாடிக் கலைஞர்கள் முகலாய ஓவியத்தின் மாதிரிகளைப் பெற்றிருக்கலாம். பிறகு ஜஹாங்கீரின் கட்டுப்பாட்டில் பல பஹாடி அரசுகள��� வந்ததும், தலை நகர் தில்லியில் நிலவிய ஓவிய வழக்கங்கள் இப்பிரதேசங்களிலும் நாகரீக அந்தஸ்துப் பெற ஆரம்பித்தன.\nஇவ்வோவியங்களில் பெண்களின் உடைகள் பாவாடை, முந்தானையிலிருந்து, சுரிதாருக்கு மாறியது; தலையணியின் பாணிகள் மாறின. வண்ணங்களும் பளீரிடும் அடிப்படை நிறங்களிலிருந்து, சற்று மென்மையான ஊதா, இளஞ்சிவப்பு, எலுமிச்சை மஞ்சள், மற்றும் பல்வேறு நிறக்கலவைகளாகப் பரிணமிக்க, பஹாடி ஓவியனின் வண்ணத் தட்டு விரிவடைந்தது. தட்டையான வண்ணப் பரப்புகள் சற்றே நிழல்கள் பெற்றுத் திரண்டு வந்தன. ஆனாலும் ஓவியப் பரப்பின் அடிப்படை வரைவு இந்திய சுவடி-நூல்களையொத்தே இருந்தது. ‘போத்தி’ என்றழைக்கப்படும் சுவடியேடுகளின் அகலம், அவற்றின் உயரத்தை விட அதிகமாக இருக்கும், பக்கங்கள் கீழிருந்து மேல் நோக்கிப் புரட்டுவதாக இருக்கும். பஹாடி ஓவியங்களின் வடிவமும் அதுவே. அதே போல, பழைய குஜராத்தி ஓவியங்களில் உள்ளது போன்றே கட்டிடங்களும் நிலப் பரப்பும் பிரிக்கப்பட்டன. கட்டிடம் தன் உள்-அறைகளைக் காண்பிக்கும் வெறும் சட்டகமாய்க் குறுக்கப் பட்டிருக்கும். நிலப் பரப்பு கட்டிடத்தைச் சுற்றிய ஒரு வண்ணச் சமவெளியாய், அலங்காரம் போன்ற மரங்கள் பதிக்கப்பட்டு இருக்கும். வானம் ஒரு மெல்லிய பட்டியாய் ஓவியத்தின் மேற்புறக் கரையை ஒட்டித் தீட்டப் பட்டிருக்கும். கட்டிடங்களுக்கு உள்ளும் வெளியும் மனித உருவங்கள் ஒப்பீட்டில் சற்றே பெரியனவாய் காத்திரமாக இடம் பெற்றிருக்கும்.\nஇவ்வோவியங்களின் பேசு-பொருளின் பெரும்பகுதி அப்பிரதேசத்தில் பெரிதாய் நிலவிய புராணக் கதைகளும், தோத்திரங்களுமே. ஹிமாசலனின் புத்திரியான பார்வதியின் பிறந்த வீடென்பதால் சாக்தம் இப்பிரதேசத்தில் தொன்றுதொட்டே பரவலானது. ‘தேவி மஹாத்மீயம்’ போன்ற சாக்த புராணங்களின் ஓவிய நூல்கள் அதிகம் கிடைத்துள்ளன. பிரேதத்தின் மீது அமர்ந்து பக்தருக்குக் காட்சியளிக்கும் வெளிறிய மஹாகாளி, மும்மூர்த்திகளும் கைகூப்பி வணங்க கபாலக் கோப்பையிலிருந்து மதுவைப் போலச் சிவந்த இரத்தத்தைக் கோரைப் பற்களின் இடைவெளியில் அருந்தியபடி, தன்னில் லயித்து நடனமாடும் வீணையேந்திய நீல பத்திரகாளி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் சேவித்து நிற்க சிந்தூர மேனியுடன் நெளியும் பாம்புகளை ஆபரணமாக அணிந்தபடி ஓ��்கி நிற்கும் கோரைப்பல் தேவி, இவையாவும் தியானப் படங்கள்; தாந்திரீக சாதகனின் மனக்கண் முன் தேவியை இருத்துபவை. இவற்றை இயற்றிய ஓவியனின் மனக்கண் எந்த யோகியை விடவும் தேவியை அருகாமையில் கண்டிருக்க வேண்டும்.\nசிவ பெருமானும் இம்மக்களுக்குப் பிரியமானவர். சிவனார் தனது யானைத்தோல் மூட்டை-முடிச்சுகளோடு இல்லத்தரசி உமையும், பிள்ளைகளுமாக அம்மலைப் பிரதேசங்களில் தத்தம் வாகனங்கள் மேலேறிப் பிரயாணிக்கும் ஓவியங்களைப் பார்க்கையில் இம்மக்கள் கண்டிப்பாக அத்தெய்வீக நாடோடிக் குடும்பத்தை அவ்வபோது மலைப் பாதைகளில் கண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மாதொருபாகனை எப்பொழுதும் மென்மையானவனாக, வெகுளியான ‘போலே நாத்’ ஆகவே பஹாடி ஓவியன் காண்கிறான். தேவி அவரது இடப்பக்கம் வீற்றிருப்பதால் சங்கரன் எல்லா வேலைகளுக்கும் தன் வலக்கையையே பயன்படுத்துகிறார்; பூவைக் கொய்து இடக்கையில் அணைக்கப் பட்டிருக்கும் தேவிக்குத் தருகிறார், புலித்தோல் விரிப்பு மீது தனது வலக்கையை மடித்துத் தலையணையாக்கி, இடப்புறம் தேவியின் தலையை அதன் மேல் ஏந்தியபடி இருவரும் வானத்தை ரசித்தபடி மல்லாந்து கிடக்கின்றனர். இன்னொரு ஓவியத்தில் கைலாயத்தின் முகட்டில் சிவனும் பார்வதியும் தாயக்கட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்; சிவன் பார்வதியின் பணையமான முத்தாரத்தைத் திருடித் தன் கழுத்தில் பாம்பிற்கு பதிலாக அணிந்து கொண்டுள்ளார், பார்வதி சீத்தையாட்டம் ஆடக் கூடாதென்று செல்லமாகக் கடிந்தபடி ஆரத்தை நோக்கிக் கையைக் காட்டுகிறார்.\nஇதற்கடுத்தபடி பிரபலமான உள்ளடக்கம் ‘ராக மாலா’ என்றழைக்கப்படும் ஹிந்துஸ்தானி ராக வகைப்பாடுகளின் மானுட உருவகங்கள். ஒவ்வொரு ராகக் குடும்பத்திற்கும் ஒரு ராகத் தலைவர், தலைவி, பிற மனைவியர், மக்கள் என்றிருக்கும் பாகுபாடுகளுள் சில ராகங்களுக்கும் ராகிணிக்களுக்கும் குறிப்பிட்ட மானுட உருவமும், சூழலும் விதிக்கப் பட்டுள்ளது. எடுத்துக்காடாக, தோடி ராகிணி வீணையேந்திய விரஹிணியாக அலைந்து திரிபவர், அவரது வீணையின் நாதத்தால் மந்திரப்பட்டு ஒரு மானோ, மான் கூட்டமோ அருகில் நின்றிருக்கும்; ராகிணி மதுமாதவி மின்னலையும் இடியையும் உதிர்க்கும் கருமேகங்களை அஞ்சி, முந்தானையைத் தலைமேல் பற்றிக் கொண்டு வீட்டிற்குள் ஒடுவதாக சித்தரிக்கப் பட்டிருப்பார், ராக கும்ப கிணத்தடியில் குடத்தை நிரைத்து இழுக்கும் பெண்ணின் அருகில் தாகத்தோடு கைகளைக் குவித்தவராக இருப்பார், ராக தீபகர் தழல்விட்டெரியும் மேனியோடு தன் காதலியை மடியிலேந்தி இரவில் ஒளிவிட்டவாறு அமர்ந்திருப்பார், வகையறா.இவற்றின் அடிப்படையில் பல ஓவியக் கோப்புகள் பல்வேறு காலகட்டங்களில் உருவாகின.\nராகிணி பைரவி, விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகம், லண்டன்\nஇக்கலைஞர்களின் மற்றொரு மிகப் பிரியமான பேசுபொருள், ‘நாயிகா-பேதம்’ என்றழைக்கப்படும் எட்டு வகைக் காதல் நாயகிகளின் சித்திரம். பதினாறாம் நூற்றாண்டில் பானுதத்தரால் இயற்றப்பெற்ற சமஸ்க்ருத நூலான ‘ரஸ மஞ்சரி’ என்ற செய்யுள் தொகுப்பு நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட எட்டு வகை நாயகிகளை மேலும் உட்பிரிவுகளூடாக நுட்பப் படுத்தியது. அதில் பயணத்தில் சென்ற கணவனுக்காகக் காத்திருப்பவள், காதலனைக் கடிந்து கொள்ளும் நாயிகை, வரமாட்டாத காதலனின் வருகைக்காக ஏங்கிக் காத்திருப்பவள், காதலனுக்காகப் படுக்கையை அலங்கரித்துக் காத்திருப்பவள், காதலனைத் தன் பாதத்தைச் சரணடைந்தவனாக் கொண்டவள், பயங்கரங்கள் நிறைந்த இரவைப் பொருட்படுத்தாது தன் காதலைச் சந்திக்கக் கிளம்புபவள் என்று நாயிகைகளின் பல மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்நூலை அனுசரித்து பதினேழாம் நூற்றாண்டு தொட்டு மூன்று தலைமுறைகளாக மும்முறை படைக்கப் பட்ட ஓவியக் கோப்புகள் பஹாடி ஓவியத்தின் முதல் கால-கட்டப் பாணியின் உச்ச-கட்ட சாதனைகள்.\nபொதுவாக ‘பஸோலி’ பாணி என்று இடப்பெயரால் குறிக்கப்பட்ட இப்பாணியில் மானுட உருவங்கள் பொம்மலாட்ட பொம்மைகள் போல அங்க-அங்கமாக வரைந்து ஒட்டப்பட்டவை போல இருக்கும். கண்கள் பெரிய தாமரை இதழ்கள் போல உருண்டிருக்கும். வண்ணங்களில் தகிக்கும் சிவப்பும், ‘இந்திய’ மஞ்சள் என்றழைக்கப்படும் பிரத்யேக ஆழ்-மஞ்சளும் பிரதானமாகப் பயன்பட்டிருக்கும். முழு நிலப்பரப்புகள் இச்சிகப்பு அல்லது மஞ்சள் நிற வெளிகளால் நிறைக்கப் பட்டிருக்கும். தொடுவானம் ஒரு சுவர்போல உயர்ந்து ஓவியத்தின் மேல்-சட்டகம் வரை விரிந்திருக்கும். அதற்கு மேல் வானத்தைக் குறிக்க சில ஆபரண மேகங்கள், அலை-வடிவிலோ கோலச் சுருள்களாகவோ வரையப் பட்டிருக்கும். இக்காலகட்டத்து ஓவியர்கள் ஒரு நூதனமான அலங்கார உக்தியை விரும்பிக் கையாண்டனர்: ஓவியப் பரப்பில் இரத்தினங்கள், குறிப்பாக மரகதம் இடம்பெறும் ஆபரணங்களின் இடத்தில் மின்னும் பொன்வண்டின் இறக்கை-மூடியை சிறு துகள்களாக வெட்டி ஒட்டினர். இவ்வோவியங்கள் உரைகளுடனோ, செய்யுள்களுடனோ ஏடாகக் கோர்க்கப் பட்டு வாசிக்கப் பட்டன. எனவே இவற்றைப் பார்ப்பவர்கள் ஓவியத்தைக் கையில் ஏந்தி, அவரவர் பார்வைக்குத் தகுந்தாற்போல கோணத்தைத் திருப்பிக் கொண்டனர். (தற்பொழுது அருங்காட்சியங்கங்களில் இருப்பது போல சுவற்றில் மாட்டிப் பார்வையிடவென்று இவை வடிவமைக்கப் படவில்லை).\nஅவ்வாறு கையிலேந்திக் கோணத்தை மாற்றிப் பார்வையிடுகையில் பொன்வண்டின் துகள்கள் ஒளியைப் பற்றிக் கொண்டு இரத்தினங்களைப் போலவே மின்னின. மேலும் ஓவியத்தின் ஒவ்வொறு தூரிகைத் தீற்றலும் மிக நுணுக்கமாகப் புலனானது. இதை மனதில் கொண்டு ஓவியன் தனது ரேகைகளை மெலிதினும் மெலிதாக, தெளிவினும் தெளிவாக, மூச்சை அடக்கி வரைந்து சாகசித்தான். ஒரு விரல்-கடையை விட சிறிய நாயகியின் முகத்தில் காதோரம் தெரியும் மயிற்சுருள்களை ஒவ்வொன்றாக வரைந்தான், கண்-இமைகளை ஒவ்வொன்றாகத் தீட்டினான், கழுத்திற்குக் கீழ் படியும் நிழலை சின்னஞ்சிறு புள்ளிகளால் நிரப்பினான். உற்று நோக்கும் ரசிகனை பிரமிப்பில் ஆழ்த்தினான்.\nஏதோ ஒரு பழங்குடி விசையையும், அதீத நுண்மையையும் ஒருங்கே ஏந்திய இந்த ‘பஸோலி’ பாணி ஓவியங்கள் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் திரிபுகளை அடைந்து, பெரும்பாலும் வழக்கத்திலில்லாமல் போயிற்று. இறுக்கமான சமயவாதியான முகலாய அரசர் ஔரங்க்ஃஜேபின் காலத்தில் அக்பரால் வளர்த்தெடுக்கப் பட்ட பிரம்மாண்டமான அரண்மனை ஓவியப்பட்டறைக் கலைக்கப் பட்டது; அவரது சமய நம்பிக்கைகளின் படி ஓவியம் வரைவது கடவுளை நிந்திக்கும் செயல், கடவுளால் மட்டுமே உயிரூட்டப்பட்ட படைப்புகளை சவாலுக்கிழுப்பதற்கு நிகர். எனவே தில்லியிலிருந்து ஓவியர்கள் திரள் திரளாக வெளியேறி ராஜ்பூத் மற்றும் பஹாடிப் பிரதேசங்களில் புதிய யஜமானர்களைத் தேடிப் பயணித்தனர். அவ்வாறாக முகலாய ஓவியக் கலையின் யதார்த்தவாத அம்சம் பஹாடி மலைகளை அடைந்தது. மானுட உருவங்கள் இளகி மென்மையாயின. குறியீடாக, ஜரிகை அலங்காரமாக இருந்த இயற்கை தனது பச்சை, இளநீல வண்ணங்களையும், மரங்கள் தங்கள் வடிவமற்ற வனப்பைய��ம் பெற்றுக் கொண்டன. கட்டிடங்களும் வெறும் சட்டகமாக அல்லாமல், பஹாடி பிரதேசத்தின் நிஜக் கட்டிடங்களின் முகப்புகளை சரியாகப் பிரதியெடுத்தன. ஆனால், இக்கட்டிடங்குளுக்கு ஆழம் தரப்படவில்லை, மேடையில் நிறுத்தி வைக்கப் பட்ட அட்டைகளைப் போல ஓவியத்துள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் அவற்றின் வெள்ளைச் சுன்னம் பூசிய பளபளக்கும் சுவர்களும், சல்லடை நகாசுகளாலான சாளரங்களும், குடை போன்ற மொட்டை-மாடி மண்டபங்களும், முற்றமும், திண்ணையும் உயிரூட்டம் பெற்றவையாய் மிளிர்ந்தன.\nஇக்காலகட்டத்தில் வைணவம் இம்மலைகளை ஒரு பக்திப் பிரவாகமாக அடைந்தது. பிண்டோரி, டம்டால் போன்ற ஊர்களில் பெரும் வைணவ மடங்கள் நிறுவப்பட்டு, திருமாலின் வழிபாடு நாடெங்கும் பரவியது. கண்ணபிரானின் லீலைகளை உள்ளடக்கிய ‘பாகவத புராணம்’, இராமாயணம் ஆகிய நூல்கள் சாகசக் கதைகளின் விறுவிறுப்போடு சித்தரிக்கப் பட்டன. அதே சமயம் இசைக்கவிதைகளைப் பெரிதும் ரசித்த அரசர்கள் ஜெயதேவரின் ‘கீத கோவிந்தம்’, பிஹாரியின் ‘சத் சாயி’, கேசவ தாஸரின் ‘ரசிகப் ப்ரியா’ போன்ற நெஞ்சையள்ளும் செய்யுள்களை ஓவியமாக்குவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினர்; அவற்றில் ராதைக்கும் க்ருஷ்ணனுக்குமிடையே இழையோடிய சிருங்கார ரசத்தை ஓவியர்கள் அம்மலைப் பகுதிகளின் இயற்கை அழகோடு கோர்த்து ஒரு புதிய கதையாடல் உச்சத்தை ஏற்படுத்தினர்.\nகண்ணனும் அம்மலைவாசியாக, அங்கேயே பிறந்து திரிந்த மாட்டிடையராக, அம்மக்களின் மனங்கவர்ந்த நீல-வண்ணனாக உருப்பெற்றார். ஆரம்ப-கால ரஸ-மஞ்சரி ஓவியங்களில் கூட, நாயகனை வெறும் மானிடனாகக் காட்டுவதில் பஹாடி ஓவியனின் மனம் சம்மதிக்கவில்லை. ஸ்வகீய, பரகீய என்று தன்னுடையவள், பிறருடையவள், இன்னும் முடிவு செய்யப் படாதவள் எனப் பிரிக்கப் பட்ட நாயகிகளைக் காதலனாகச் சந்திக்கும் நாயகன், எல்லா மானுடக் காதல் வலிகளையும் பரவசங்களையும் அடைந்தாலும், அவதாரப் புருஷனான கண்ணனாக இருப்பதே உசிதம் என்று அப்பஹாடி ஓவியனின் மனம் முடிவெடுத்தது. எனவே எல்லா ஊடல்களிலும் கூடல்களிலும் நாயகன் தன் நீலவண்ண மேனி மேல் சந்தனப் பட்டைகளைத் தீட்டியவனாக, மகுடத்தில் தாமரை மொட்டுக்களை அணிந்தவனாக, பீதவஸ்திரத்தோடு இடுப்பில் கட்டிய தங்க அறைஞாணில் புல்லாங்குழலைச் செருகியவனாகவே இருக்கிறான்.\nஎல்லா மனிதர்களும் ���டவுளரைப் போன்ற தோற்றமும், எல்லாக் கடவுளரும் மனிதரைப் போன்ற இதயமும் கொண்டவராக இம்மலையோவியங்களில் வசிக்கின்றனர். கடவுளரின் வாழ்க்கையின் மீது ஏற்பட்ட அதீத ஆர்வம் அவர்களது கதையை மீண்டும் ஓவியங்கள் மூலம் வாழ்வித்துக் காட்டத் தூண்டியது. இதே வரிசையில் பெருங்காவியங்களில் சிறு அங்கங்களாக இருந்த துணைக்கதைகளை அவற்றின் மானுட-ஆர்வம் குறித்துத் தேர்ந்தெடுத்து விரித்துப் பல ஓவியக் கோவைகள் உண்டாயின: பாகவத புராணத்தில் உள்ள உஷா-அனிருத்தனின் கதை, ருக்மிணிக்கும் க்ருஷ்ணருக்கும் இடையே நிகழ்ந்த சாகச விவாதம், க்ருஷ்ணனும் சுதாமாவும் சந்தித்தல் போன்ற கதைத் துணுக்குகள் முழு நீள ஓவியக் கோவைகளாக உருப் பெற்றன.\nகீத கோவிந்தம், சண்டிகர் அருங்காட்சியகம்\nஇதைத் தவிர, பஹாடி அரசர்களின் உருவப்படங்கள் எக்கச்சக்கமாக படைக்கப் பட்டன. முகலாயரின் பிரம்மாண்டமான சபை ஆடம்பரங்களை ஒத்ததாக இல்லாமல், இவ்வுருவப் படங்கள் சிற்றரசர்களின் அன்னியோன்யமான சபைச் சூழலைத் தெரிவிப்பனவாக உள்ளன. பெரும்பாலும் ஒரு இசைக்கலைஞரோ, மந்திரியோ, நடனமாடும் மங்கையோ ஆஜராகியிருக்க, அரசர் தனது சிறிய தர்பாரின் ஆசனத்திலிருந்து ஹுக்காவைப் பற்றியபடி பார்வையிடுவது போன்ற உருவப்படங்கள் சராசரியாக இருந்தன. அரசரின் பரிவாரங்கள் அதிகமும் அச்சபையில் இருக்காது; சாமரம் வீச ஒரு சிறுவன், அதிகபட்சமாக, ஹுக்காக் கும்பத்தைப் பிடித்து நிற்கவோ, அதில் கரித்துண்டுகளை மாற்றவோ ஒருவர் என்று ஒன்றோ இரண்டோ சேவகர்கள் இருப்பர். மற்றபடி இசைக்கலைஞர்களின் உருவப் படங்கள் மிகவும் உயிரோட்டமானவை.\nஇந்திய ஓவிய மரபின்படி, சித்திரத்தில் ஒரு உருவத்தை வார்ப்பது என்பது, ஆன்மாவிற்கு ஒரு உறைவிடத்தை ஏற்படுத்திக் கொடுப்பது போல. நக்னஜீத்தின் ‘சித்ரலக்ஷணம்’ என்ற ஓவியசாஸ்திர நூலில் சித்திரத்தின் பிறப்பைப் பற்றிய கதை இக்கருத்தை உள்ளடக்கியது. தனது கள்ளமற்ற இளமகனைக் காலதேவன் அகாலமாக அபகரித்து விட்டதாக ஒரு பிராமணன் பிரம்மாவிடம் மன்றாடுகிறார். தனது மைந்தனைத் திரும்பத் தருமாரு கோருகிறார். ஆனால் பிரம்மா, காலனை மீறும் உரிமை தனக்கில்லை என்றும், ஆனால் அவனது மகனின் ஆன்மாவிற்கு ஒரு உறைவிடம் ஏற்படுத்தித் தர அவரிடம் ஒரு உபாயம் இருப்பதாயும் கூறி, சித்திரக்கலையின் நுட்பங்களை அப்பிராமணனுக்குப் புகட்டுகிறார். தனது மைந்தனின் உருவப் படத்தை சித்திரமாக வார்ப்பதன் மூலம், அழிவற்ற ஒரு உடலினை அவனது ஆத்மா அணிந்து கொள்ளவென்று ஏற்படுத்த முடியும், அதன் மூலம் தன் மைந்தனின் சாரத்தைத் தன் அருகிலேயே என்றும் வைத்திருக்க முடியும் என்றும் சமாதானம் கூறுகிறார். இதையே சித்திரக் கலையின் பிறப்பாகக் குறிப்பிடுகிறது அந்நூல்.\nஅதையடுத்து கடவுளர்களின் வடிவத்தையும் தியானத்தால் உணர்ந்து படைக்கும் ஆற்றலை பிரம்மா மனிதனுக்கு அளித்தார். அதன் மூலம் சூக்ஷுமமாய் இருந்த இறையான்மாக்கள் தத்தம் குணாதிசயங்களுக்கேற்ற தோற்றச் சித்திரங்களை உறைவிடமாகத் தேர்ந்து, மனிதனுக்குப் புலப்படுவதோடு, அச்சித்திரங்களுக்குள் குடிபுகுந்து வரங்களை வழங்கின என்று கூறுகிறது அக்கதை. எனவே கடவுளரின் தோற்றத்தைத் தேர்வு செய்கையில் அவற்றின் எல்லா நற்குணங்களையும் உள்ளடக்கும் பாத்திரமாக சித்திரம் விளங்க வேண்டும், அழகும் கச்சிதமும் அழியாத் தன்மையும் கொண்ட சித்திரங்களிலேயே கடவுளர் விரும்பி வசிப்பர்.\nஇக்கோட்பாடுகள் அவற்றின் அசல் செய்யுள் வடிவில் தொலைந்து உருமாறி எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், திடீரென்று ஒரு மரபார்ந்த ஓவியரின் வாழ்க்கை-நோக்கிலேயே இவ்விழுமியங்கள் பொதிந்திருந்து, அவரது கலையில் வெளிப்படும் போது மரபு செயல்படும் சூக்குமங்களை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. சில சமயம் இது போன்ற செவ்வியல் தொன்மக் கதைகள் வாய்-வழிப் பாரம்பரியமாக, குடும்ப ஐதீகங்களாகக் காக்கப்பட்டுப் பின் வரும் சந்ததியினருக்குக் கதை வடிவில் அளிக்கப்படுகின்றன.\nஇன்றைய தேதியிலும் இப்பஹாடி ஒவியக் கலையைப் பாரம்பரியமாக செய்து வந்த குடும்பங்கள் இரண்டோ மூன்றோ மீதமுள்ளன. அவற்றிலும் மறைந்த ஒரு சமூகத்தின் எச்சங்களே மீதமுள்ளன. ஆனால் அவர்கள் தரும் தகவல்கள் பனிப்பாறையின் நுனி போல இன்னும் நாம் அறியாதவற்றை நினைத்து வியக்கச் செய்கின்றன. இன்றளவும் இவ்வோவியர்கள் ஓவியம் வரைதலை ‘தியானம் இடுதல்’ (தியான் லகானா) என்று தான் தனது வட்டார வழக்கில் குறிப்பிடுகின்றனர். ஆனால் இவர்களும் ஒரு ஆழ்ந்த கலாச்சார மறதியில் இருந்த காலத்தில் பெருவேட்கையோடு இவ்வோவியங்களின் வேர்களைத் தேடியலைந்த சில வரலாற்று வல்லுனர்களே இத்தொலைந்த உலகை நமக்குக் கொஞ்சமேனும் திரும்பித் தந்துள்ளனர். அவர்களது பயணம், நம்மை நமது மிக அருகாமையிலிருந்தும் மறைந்திருந்த ஒரு மாபெரும் கலாசாரக் கண்ணியோடு பிணைத்து ஒரு அழகிய உலகத்தை அறிமுகப் படுத்தியது.\nPrevious Previous post: பருவங்கள் – ருஷிய அசைபடம்\nNext Next post: தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 2\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ���-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின�� கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ண��் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப��ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாள���்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெண்முரசு - ஒரு பார்வை\nஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/09/12/வெண்ணெய்த்-தாழி/ ஒலிவடிவம்: : சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை 05:34\nஎழுத்தாளர் தெரிசை சிவாவின் “இடுகாட்டு மோட்சம்” சிறுகதை 18:49\nஎழுத்தாளர் கமல தேவியின் “நீள்ஆயுள் நிறைசெல்வம்” சிறுகதை 22:51\nஎழுத்தாளர் இரா முருகனின் “மிளகு” அத்தியாயம் -ஐந்து 15:58\nஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் சிறுகதை \"மழை\" 11:33\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/10/13/cisco-makes-its-first-india-acquisition-004764.html", "date_download": "2021-09-17T01:17:04Z", "digest": "sha1:RQ5WJWEM4UBKNUHFBR5JT7VCJVALKVX5", "length": 22064, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதல் முறையாக இந்திய நிறுவனத்தை கைபற்றியது சிஸ்கோ..! | Cisco makes its first India acquisition - Tamil Goodreturns", "raw_content": "\n» முதல் முறையாக இந்திய நிறுவனத்தை கைபற்றியது சிஸ்கோ..\nமுதல் முறையாக இந்திய நிறுவனத்தை கைபற்றியது சிஸ்கோ..\n11 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n11 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n13 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n13 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நெட்வொர்கிங் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் முடிசூடா மன்னாக திகழும் சிஸ்கோ நிறுவனம் முதல் முறை���ாக இந்தியாவில் ஒரு நிறுவனத்தை கைபற்றியுள்ளது.\nபெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாவா (Pawaa) என்னும் ஐடி பாதுக்காப்பு நிறுவனத்தை சிஸ்கோ நேரடியாக கைபற்றியுள்ளது.\nஇந்நிறுவனம் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் கிளவுட் மூலம் செயல்படும் பைல் டிரான்ஸ்பர் சாப்ட்வேர் போன்ற சேவைகள் வழங்கி வரும் நிலையில், இச்சேவையை சிஸ்கோ சாப்ட்வேர் பிளாட்பார்ம் குரூப் உடன் இணைக்க சிஸ்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇதன்படி பாவா நிறுவனத்தை சிஸ்கோ முழுமையாக கைபற்றிய நிலையில் பாவா நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் பாஸ்கரன் சிஸ்கோ பாதுகாப்பு பிரிவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவில் ஐடி விட பாதுகாப்பு துறை சார்ந்த வாய்ப்புகள் மிகவும் அதிகம், ஆனால் இத்துறையில் திறமைவாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என சிஸ்கோ நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் பங்கஜ் பட்டேல் தெரிவித்தார்.\nபாவா நிறுவனத்தை சிஸ்கோவின் Entrepreneur-in-Residence programme திட்டத்தின் கீழ் இணைக்கப்பட உள்ளதாக சிஸ்கோ நிறுவாகம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் சந்தையில் முக்கிய தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் சிறு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளது.\nஏற்கனவே சிஸ்கோ நிறுவனம் இந்தியாவில் கோவேக்சிஸ், மாப்ஸ்டாக்ஸ் மற்றும் மொபிக்விக் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்தாலும், முழுமையாக கைபற்றிய ஓரே நிறுவனம் பாவா தான்.\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி.. ஜியோ-விற்கு அடித்தது யோகம்..\nஆப் டைனமிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது சிஸ்கோ.. 3.7 பில்லியன் டாலர் டீல்..\nரூ.6,600 கோடி வர்த்தகத்தைத் தாண்டியது சிஸ்கோ.. முக்கியச் சந்தையாக உருவானது இந்தியா..\n14,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சிஸ்கோ நிறுவனத்தின் அதிரடி முடிவு..\nஇந்தியாவில் 60 மில்லியன் டாலர் முதலீட்டுடன் உற்பத்தியைத் துவங்கும் சிஸ்கோ\nஜூன் மாதம் துவங்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிஸ்கோ இணைந்தது\n20 வருடத்திற்குப் பின் சிஸ்கோ நிறுவனத்திற்கு \"பை பை\".. ஜான் சேம்பர்ஸ்\nச��ஸ்கோ நிறுவனத்தில் கோடீஸ்வர பணியாளர்கள் எண்ணிக்கை 132ஆக உயர்வு\n'மறுசீரமைப்பு' பெயரில் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்ய தயாராகும் டி.சி.எஸ்\n5000 பணியாளர்களுக்கு டா டா காட்டும் ஹெச்.பி நிறுவனத்தின் புதிய திட்டம்\nஇன்ஜினியரிங் பட்டதாரிகள் படும்பாடு சொல்லி மாளாது\nசிஸ்கோ நிறுவனத்தின் 200 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்\nநவம்பர்-க்குள் 10,000 கோடி ரூபாய் பட்டுவாடா.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..\nஅடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சோமேட்டோ..\nநாளை முதல் வாரத்துக்கு 2 நாள் ஆபீஸ் வரணும்.. ரிஷாத் பிரேம்ஜி அதிரடி ட்வீட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-16T23:57:22Z", "digest": "sha1:C6F6IXZ5ACZU675UTTQGFVKMZGRRY6UL", "length": 5837, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஈசன் |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nஹிந்து என்ற சைவப் பிராணி\n\"இங்கிருப்பதெல்லாம் இறை அம்சங்களே\" என்கிறது வேதம். இருப்பதெல்லாம் இறை அம்சமே என்றால் இறைவன் இங்கேதானே இருக்க வேண்டும் இறைவன் அனைத்திலும் வியாபித்து இங்கேயே இருக்கிறான். வேறு எங்கும் தேட அவசியமில்லை என்ற ஒப்பிலா ......[Read More…]\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம். நாம் எந்த ஒரு ...\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பி� ...\nஜனவரி 2 , கேரளா வரலாற்றில் ஒரு கருப்பு ந� ...\nராகுல்காந்தி, ஹிந்துபோல் வேடமிடுகிறார ...\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்கள ...\nஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன ...\nசகிப்பின்மை குறித்து பொங்கி எழுந்தவர் ...\n���னைத்து மதங்களையும் மதிப்பது அவசியமாக ...\nஹிந்து என்பது இந்த நாட்டைக் குறிப்பது\nஎல்லா மதங்களையும் அரவணைப்பதே ஹிந்துத் ...\nஹிந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/vaccine-application-for-minors-under-18-what-is-the-truth-03092021/", "date_download": "2021-09-17T00:59:52Z", "digest": "sha1:UCP7WZNF2H7E2RD6QWYLCBVH55ZADQCD", "length": 4949, "nlines": 64, "source_domain": "trueceylon.lk", "title": "“18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடுப்பூசி விண்ணப்பம்” – உண்மை என்ன? l சுகாதார அமைச்சின் அவசர அறிவிப்பு – Trueceylon News (Tamil)", "raw_content": "\n“18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடுப்பூசி விண்ணப்பம்” – உண்மை என்ன l சுகாதார அமைச்சின் அவசர அறிவிப்பு\nin இலங்கை, கொவிட்-19, கொவிட்−19\n18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.\nஇந்த விண்ணப்பப் பத்திரம், சுகாதார அமைச்சினாலோ அல்லது சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினாலோ வெளியிடப்பட்டது அல்லவெனவும் அவர் கூறுகின்றார்.\nஅதனால், இணையத்தளத்தில் பகிரப்படும் விண்ணப்பப் பத்திரத்தை நிரப்ப வேண்டாம் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (TrueCeylon)\nBREAKING NEWS :- பொது முடக்கம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nநாமலின் டுவிட்டர் பதிவுக்கு, பதிலடி கொடுத்த மனோ கணேசன்\nஇரு வாரங்களுக்கு நாடு முடக்கம்\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி\nஇலங்கையில் களமிறங்கும் புதிய தமிழ் வானொலி – முதற்தடவையாக வெளியாகியது புதிய தகவல்கள்\nஇராணுவத்தின் மீது பொருளாதார தடை − ஆவணத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கி அவசர உத்தரவு\nகருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் பட்டியல் வெளியானது\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டு போராட்டம் : தீர்வை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4tamilmedia.com/index.php/menu-cinema/35-film-festivals/662-vision-du-reel", "date_download": "2021-09-17T01:08:26Z", "digest": "sha1:YR3WI6YHPHM4U4SHY6ZD5XGIYP7TE66P", "length": 34136, "nlines": 459, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் !", "raw_content": "\nமேற்கிந்திய ஆஸ்திரேலிய தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி\n29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி \n6000 மியான்மார் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்\nஅமைச்சர் சமல் ராஜபக்க்ஷ அவர்களுக்கு கொரோன தொற்று உறுதி\nஅரபிக்கடலில் டவ்தே புயல் - இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஅழகாக விளையாடிய டென்மார்கிடம் அதிர்ஷ்டம் அற்றுத் தோற்றது செக் \nஆந்திர லேகியத்திற்கு உடனடி அனுமதி - தமிழ்நாட்டின் சித்த மருந்துக்கு இழுத்தடிப்பு \nஇங்கிலாந்து அரசு, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நோர்வே பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது \nஇத்தாலி 'யூரோ2020' இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது \nஅம்பிகை அம்மையாரும் தமிழர் போராட்டக் களமும்\nஅவளும் அவளும் – பகுதி 10\nஅவளும் அவளும் – பகுதி 11\nஅவளும் அவளும் – பகுதி 12\nஅவளும் அவளும் – பகுதி 13\nஅவளும் அவளும் – பகுதி 14\nஅவளும் அவளும் – பகுதி 15\nஅவளும் அவளும் – பகுதி 3\n'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி\n'தி பேமிலி மேன் 2' தொடரை நிறுத்துங்கள் அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை \nThe Family Man2 இணையத் தொடரை தடைசெய்ய தமிழக அமைச்சர் வலியுறுத்தல் \nஅட்லீ இயக்கத்தில் ‘லயன்’ ஆகிறார் ஷாருக்கான் \nசர்ச்சை தொடர் விவகாரம்: சமந்தா மௌனத்தின் பின்னணி\nசார்பட்டா பரம்பரைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் \nசி.வி.குமாரின் கொற்றவை: மூன்று பாகங்களாக ஒரு தமிழ் சினிமா\nசீமான் - வெற்றிமாறன் கூட்டணி: பிரம்மாண்ட பிரபாகரன் பயோபிக் \nதளபதி விஜய் ‘நுழை வரி வழக்கு’ தீர்ப்புக்குத் தடை \n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஎமது பால்வெளி அண்டத்தி���் மையத்தில் உள்ள கருந்துளையால் பூமிக்கு அழிவு ஏற்படுமா\nகோவிட்-19 இற்கு எதிராக வெள்ளைப்பூடு சூப் மற்றும் HCQ sulfate மருந்து பாவிப்பது குறித்து ஒரு பார்வை\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nவரலாற்றின் கலை அம்சங்களை நவீனமுறையில் தெரிந்துகொள்ள கூகுளின் கலை & கலாச்சாரம்\n20 ஆயிரம் இந்திய இளைஞர்களை அழைக்கிறது அமேசான்\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\nஇலங்கைச் சைவமக்களுடன் இணையவழியில் இணைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி \n#தினசரி : மனமே வசப்படு\n8 நொடி கூட : மனமே வசப்படு\nஅகந்தை : மனமே வசப்படு\nஅகிலம் நிறை அகண்ட ஶ்ரீ ருத்ரபாராயணம் -2021\nஅகிலம் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா இன்று ஆரம்பம்\nஅச்சம் : மனமே வசப்படு\nஅடுத்தவரிடம் : மனமே வசப்படு\nஈழத் தமிழ்ப் படத்தை முடக்கிய கௌதம் மேனன் \nதெருக்கலைஞரைத் தேடிப் பிடித்த ஜி.வி.பிரகாஷ் \n2021 ஆம் ஆண்டின் அரிதான சந்திர கிரகணம் இன்று : இந்தியாவில் எங்கு காணலாம்\nஅமெரிக்கப் புலிக்கு கொரோனா தொற்று \nஅரிய மருத்துவ குணங்கள் கொண்ட சீத்தாபழம் \nஅறிமுக மேடையில் உடைந்த கண்ணாடி\nஅறிவுக்கு அங்கீகாரம் @TherukuralArivu - என்ஜாய் எஞ்சாமி\nஆடுகள் வரைந்த இதயம் : ஆஸ்திரேலிய விவசாயின் வித்தியாசமான அஞ்சலி\nநடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் \nPrevious Article சுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \nஇம்முறை Vision du Reel சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் Petra Costa எனை மிக கவர்ந்திருந்தார். பிரேசிலின் உருவெடுக்கும் புதிய அலை சினிமாவில் பெரிதும் புகழ்பெற்ற இளம் பெண் இயக்குனர் இவர்.\n36 வயதே ஆகிறது. ஆனால் இவருடைய ஆவண, புனைவுத் திரைப்படங்கள் பிரேசிலில் காமர்ஷியல் ரீதியிலும், கருத்து விமர்சனங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக இவருடைய கடைசிப் படமான The Edge of Democracy, இம்முறை ஆஸ்காருக்கு சிறந்த ஆவணத் திரைப்படமாக பரிந்துரைக்கப்பட்டது. அதோடு Netflix உட்பட பல VOD இணையத் தளங்கள் போட்டி போட்டு அவருடைய திரைப்படங்களை வாங்கத் தொடங்கியுள்ளன.\n« மனிதர்கள் எப்படி அசைகின்றனர் என்பதனை விட, அவர்களை எது அசைக்கிறது என்பதனை தேடுபவள் நான் » என்கிறார் Petra Costa. இவரை உலகம் திரும்பிப் பார்க்க வைத்த முதல் திரைப்படம் « Elena ». இளம் வயதில் நடிகையாகும் கனவுடன் பிரேசிலிருந்து நியூயோர்க் சென்ற அவருடைய சொந்த சகோதரியை தேடிச் செல்லும் ஆவணத் திரைப்படக் கதை இது. Petra வுக்கு ஏழு வயதாக இருக்கும் போது அவருடைய சகோதரி விட்டுச் சென்றார். 20 வருடத்திற்கு அவரை தேடி நியோர்க்கு செல்லும் Petro Costa வை தொடர்கிறது கமெரா. 2012 இல் பிரேசில் மக்களை தனது தனித்துவமான ஆவணத் திரைப்பட ஸ்டைலால் புரட்டிப் போட்ட திரைப்படம் இது.\nஅவருடைய கடைசிப் படமான The Edge of Democracy, 2019 இல் வெளிவந்தது. இன்றைய பிரேசிலை ஆட்சி செய்யும் தீவிர வலது சாரிக் கட்சியாளரான Bolsonaro ற்கு முன்பு, ஆட்சியில் இருந்தவர்களில் தொழிலாளர் கட்சியைச் சார்ந்த லூலாவையும், அவரைத் தொடர்ந்து, பிரேசிலின் முதல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட Dilma Rousseff ஐயும் தொடரரும் ஆவணத் திரைப்படம் அது. அவர்களுடைய வளர்ச்சியும், வீழ்வுமே படத்தில் காண்பிக்கப்படுகிறது. Dilma Rousseff குறிப்பாக எப்படி ஊழல் மோசடி வழக்கில் சிக்குண்டார், அதன் பின்னணி என்ன, அது தொடர்பில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணை என பலவற்றை அலசுகிறது. அதோடு அவர் மீது Petra வுக்கு இருந்த தனிப்பட்ட தொடர்பு, மரியாதை, கவலை என்பவற்றையும் அலசுகிறது. Petra இன் குடும்பமும், காலம் காலமாக அரசியல் அழுத்தங்களில் பெரிதும் சின்னாபின்னமாகி இருந்ததால், இத்திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கும், அவருடைய தனிப்பட்ட குடும்பத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கும். சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் பெற்ற இத்திரைப்படத்தை உடனடியாக Netflix தளம் வாங்கிக் கொண்டது.\nஇவருடைய Masterclass இணையவெளியில் நடைபெற்ற போது, அதை முழுவதுமாக பார்க்க கிடைத்தது. அப்போது, Olmo and the Seagull எனும் 2015 இல் வெளிவந்த அவருடைய திரைப்படத்தை பற்றி அதிகம் பேசிக் கொண்டனர். அதனால் அத்திரைப்படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. ஒரு திரைப்பட விழாவின் பயிற்சிப் பட்டறையின் அழைப்பில், Lea Glob எனும் சுவீடன் நாட்டு பெண் இயக்குனருடன் இணைந்து Petro Coasta இத்திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். Olivia எனும் மேடை நாடக பெண் கலைஞரையும், ���வரது ஆண் தோழரையும், அவர்களுக்கு பிறக்கப் போகும் பிள்ளையையும் பற்றியது இந்த ஆவணத் திரைப்படம். ஆனால் ஏன் இது ஆவணத் திரைப்படம் எனில், இதில் Olivia உண்மையில் கர்ப்பிணியாக இருந்த 10 மாதங்களிலும், அவரது வலி, வேதனையை சுற்றியும், அவருக்கும் அவருடைய தோழருக்கும் உண்மையில் ஏற்படும் ஊடல்களையும் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் அது. எப்படி அவர் மேடை நாடகத்தில் நடிக்கும் சித்தப்பிரம்மை ஏறும் கதாபாத்திரமாகவே நிஜத்தில் மாறுகிறார் என்பதனை அலசுகிறது இத்திரைப்படம்.\nஇதில் எது உண்மை, எது புனைவு என்பதனை இலகுவில் கணிக்க முடியாது. 82 நிமிடம் கொண்ட இந்த ஆவணத் திரைப்படம் Dafilms.com எனும் செக்குவோஸ்லாவிய ஆவண இணையத்தளத்தில் இலவசமாக பார்க்கலாம். ஒரே ஒரு விதிமுறையுடன். நீங்கள் எவருடனும் இத்திரைப்படத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். நேரமிருந்தால் நிச்சயம் இந்த திரைப்படத்தை பாருங்கள். நான் சொல்லும் Petra Coasta, பிரேசிலின் புதிய நம்பிக்கை நட்சத்திர சினிமா இயக்குனர் என்பதனை நீங்களும் வழிமொழிவீர்கள்.\nஒரு கர்ப்பிணிப் பெண் தனது சொந்தக் குழந்தையின் பிறப்புக்காக எவ்வளவு தூரம் தியாகம் செய்கிறாள். அல்லது அவ்வளவு தூரம் தியாகம் செய்ய வேண்டுமா எப்படி வயிற்றில் வளரும் ஒரு குழந்தை தன் தொழிலை, தன் வாழ்க்கை, சமூகத்துடனான தனது தொடர்பை என அனைத்தையும், பலவீனமாக்கி, உடைத்து, தனிமைப்படுத்தமுடியும் என பல ஆழமான கேள்விகள் இத்திரைப்படத்தில் எழுப்பப்படும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வலி, வேதனை, அவஸ்தையை, அவள் கணவனோ, ஆண் தோழனோ எவ்வளவு நெருங்கியிருந்து கவனிக்க முயற்சித்தாலும், புரிந்து கொள்ள நினைத்தாலும் அவற்றைவிட அது புரிந்துகொள்ள கடினமானது என்பதனை இந்த 90 நிமிட திரைப்படம், எந்தவொரு வன்முறை காட்சிகளும் இன்றியே சொல்லி முடிக்கும்.\nThe Seagull எனப்படுவது Anton Chekov எனும் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரின் மேடை நாடக காவியம். இதில் Arkadina என்பவர் வயதாகும் ஒரு நடிகை. Nina என்பவர் சித்தப்பிரம்மையில் விழும் நடிகை. இருவரையுமே Olivia தன்னுள் காண்பார். Olmo and the Seagull திரைப்படத்தை நீங்கள் பார்த்து முடிக்கையில், எது நிஜம், எது புனைவு, சினிமாவுக்காக எந்தளவு தூரம் ஒன்றை தியாகம் செய்யலாம் எனும் பல ஆழமான கேள்விகள் உங்களுக்குள் எழும். அதற்கான பதில்களும் இத்திரைப்படத்திலேயே இருக்கும். நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் இருக்கும் மெல்லிய கோட்டை முடிந்தால் இந்த திரைப்படத்தின் ஊடாக கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.\nPrevious Article சுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஅணித்தலைவர் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி\nஇத்தாலியில் அக்டோபர் 15 முதல் பணியிடங்களிற்கும் \" கிறீன்பாஸ் \" கட்டாயமாகிறது.\nஅட்லீ இயக்கத்தில் ‘லயன்’ ஆகிறார் ஷாருக்கான் \nசுவிட்சர்லாந்தில் 7,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் \nபன்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்\nதமிழ்த்திரையிசை எதிர்பார்க்கும் இரட்டை எழுத்து - கே.டி\nகொரோனா தடுப்பூசி அட்டை இன்றி இரு நகரங்களுக்குள் பிரவேசிக்க தடை\nஅடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் \n2021 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம் பிடித்த தலிபான் தலைவர்\nமேற்கிந்திய ஆஸ்திரேலிய தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி\n'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி\n'தி பேமிலி மேன் 2' தொடரை நிறுத்துங்கள் அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை \n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\n29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2021/jul/24/lantern-puja-at-manamaduraimariamman-temple-3666491.html", "date_download": "2021-09-17T00:35:23Z", "digest": "sha1:KBKM2OVW5QSXB4A2DFHT5HTIFCPVOL6B", "length": 8801, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மானாமதுரைமாரியம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமானாமதுரைமாரியம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை\nமானாமதுரை தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்தும���ரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் பங்கேற்ற பெண்கள்.\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு, இரவில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.\nஇதையொட்டி, மூலவா் முத்துமாரியம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னா், கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜை வழிபாட்டில், மானாமதுரை பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனா்.\nதிருவிளக்கு பூஜை முடிந்ததும், முத்துமாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்துச் செய்தனா்.\nதிருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி சுப்பிரமணியன் பூசாரி செய்திருந்தாா்.\nநவரசங்கள் அல்ல, பல ரசங்கள்\nசாய் பல்லவியின் லவ் ஸ்டோரி - புகைப்படங்கள்\nவைகைப்புயல் நாயகன் 61வது பிறந்தநாள்\nவிநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம் - புகைப்படங்கள்\nமீசையை முறுக்கு நாயகி ஆத்மிகா - புகைப்படங்கள்\nஎம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண ஆல்பம்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\n‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nகதிர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nஅனலே அனலே பாடல் வீடியோ வெளியீடு\nபள்ளிக்குப் போறீங்களா இதையெல்லாம் மறக்காதீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/98097-", "date_download": "2021-09-17T02:06:03Z", "digest": "sha1:BFLA2OEGGEYCGX5NCCS64DDED66QLFPH", "length": 44626, "nlines": 259, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 September 2014 - பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! | agriculture, dates, loser, agriculture, Drought, - Vikatan", "raw_content": "\n120 ஏக்கர்... 50 ஆயிரம் மரங்கள்...\nஅரை ஏக்கர்... 18 மாதங்கள்... 2 லட்சம்\nஉணவுப் பாதுகாப்பு மட்டுமல்ல... ஒட்டுமொத்த பாதுகாப்பும்\nவேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்\nநாற்றுப் பண்ணை : குறைந்த விலை... நிறைந்த தரம்...\nதினசரி வருமானத்துக்கு 'நாட்டு’ எலுமிச்சை...\nமரப்பயிர்களுக்கும் இனி, இலவச மின்சாரம்\nஉயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும் \nப���ம் கொடுக்காத ஆலைக்கு சீல்\nநீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்...\nமீத்தேன் எமன் - இது வளைகுடா நாடல்ல... வயல்வெளி நாடு..\nபுத்தம்புது காலை: மண்ணுக்கும் விண்ணுக்கும் சம்பந்தம் உண்டென சொல்லும் மிளகாய்\nவிவசாயிகளின் நலன்... விவசாய மேம்பாடு - தமிழக அரசின் பட்ஜெட்...\nரிஸ்க் எடுப்பவர்கள் செய்ய வேண்டிய முதலீடுகள்..\n“ஒரு முழம் பூ கேட்டேன்... தோட்டத்தையே உருவாக்கிக் கொடுத்துட்டார்\nமாதம் ரூ.3,00,000... 'பலே' லாபம் தரும் சுருள்பாசி வளர்ப்பு - பதிவுகளின் பாதையில்... 4\nஅரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை... நடைமுறையில் சாத்தியமா\nமரத்தடி மாநாடு: ‘நோட்டாவுக்குத்தான் எங்க ஓட்டு’ - விவசாயிகள் அறிவிப்பு\nஆச்சர்யம்... கரிசல் நிலத்தில் விளையும் காலிஃப்ளவர்\nவேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடா இப்போது தமிழ்நாட்டில்..\nஇந்தியாவிலுள்ள ஆடுகள் எல்லாம் ஒரே இடத்தில்... கால்நடை வளர்ப்பில் அசத்தும் சுதீந்திரன்\nபுத்தம்புது காலை: மண்ணுக்கும் விண்ணுக்கும் சம்பந்தம் உண்டென சொல்லும் மிளகாய்\nவிவசாயிகளின் நலன்... விவசாய மேம்பாடு - தமிழக அரசின் பட்ஜெட்...\nரிஸ்க் எடுப்பவர்கள் செய்ய வேண்டிய முதலீடுகள்..\n“ஒரு முழம் பூ கேட்டேன்... தோட்டத்தையே உருவாக்கிக் கொடுத்துட்டார்\nமாதம் ரூ.3,00,000... 'பலே' லாபம் தரும் சுருள்பாசி வளர்ப்பு - பதிவுகளின் பாதையில்... 4\nஅரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை... நடைமுறையில் சாத்தியமா\nமரத்தடி மாநாடு: ‘நோட்டாவுக்குத்தான் எங்க ஓட்டு’ - விவசாயிகள் அறிவிப்பு\nஆச்சர்யம்... கரிசல் நிலத்தில் விளையும் காலிஃப்ளவர்\nவேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடா இப்போது தமிழ்நாட்டில்..\nஇந்தியாவிலுள்ள ஆடுகள் எல்லாம் ஒரே இடத்தில்... கால்நடை வளர்ப்பில் அசத்தும் சுதீந்திரன்\nவிவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்ஜி. பழனிச்சாமி படங்கள்: க. தனசேகரன், ம.சு. செழியன்\nமரம் வளர்ப்பு மற்றும் மேலாண்மைச் சிறப்பிதழ்\nவறட்சி, விலைவீழ்ச்சி, ஆள்பற்றாக்குறை போன்ற பல பிரச்னைகள் விவசாயத்தை வாட்டி எடுக்கும் சூழலில்... வெனிலா பீன்ஸ், பேரீச்சை, கோகோ, அகர் மரம் என மாற்றுப் பாதைகளில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள், விவசாயிகள். ஆனால், ஒரு கட்டத்தில் இவையெல்லாம் கையைக் கடிக்கவே... பலவித சிக்கல்களில் மாட்டிக் கொள்வதோடு, பொருளாதார இழப்புக்கும் உள்ளாகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், ஈரோடு மாவட்டம், பொலவக்காளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம்.\nபேரீச்சை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்து, கன்றுகள் வாங்கி நட்டு ஏமாந்த விஷயத்தை, நமது அலுவலகக் குரல் வழிச் சேவையில் பதிவு செய்திருந்தார், சுப்பிரமணியம். அதைத் தொடர்ந்து அவரது தோட்டம் தேடிப்போய் அவரைச் சந்தித்தோம்.\n''2006-ம் வருஷத்துல, 'பேரீச்சை வளர்த்தா பெரும் லாபம்’னு சில பத்திரிகைகள்ல விளம்பரங்கள் வந்துச்சு. அதைப் பாத்து ஆசை வந்து, அந்த கம்பெனியைத் தேடி தர்மபுரிக்குப் போனேன். அங்க, பேரீச்சை பத்தி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க. 'வறட்சியைத் தாங்கி வளரும். எல்லா வகையான மண்ணுலயும் வரும். நட்ட அஞ்சாம் வருஷத்துல மகசூலுக்கு வந்துடும். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 100 கிலோ பேரீச்சை கிடைக்கும். தொடர்ந்து 100 வருஷம் வரை, வருமானம் கொடுக்கிற அமுதசுரபி’னெல்லாம் சொல்லிட்டு 'பேரீச்சையை விக்கிறதுக்கும் நாங்களே ஏற்பாடு செஞ்சு\nஅதை நம்பி ஒரு கன்னு 65 ரூபாய்னு,175 கன்னுகளை வாங்கி, வேன் வெச்சு தோட்டத்துக்குக் கொண்டு வந்தேன். அந்த கம்பெனிக்காரங்க சொன்ன மாதிரியே,\n20 அடி இடைவெளியில நட்டு, களை, உரம், பூச்சிக்கொல்லி, பாசனம்னு முறையாதான் பராமரிச்சுட்டு இருந்தேன். அஞ்சு வருஷத்துக்குள்ள மரமெல்லாம் தளதளனு வளர்ந்துச்சு. 'இன்னிக்கு பூ எடுத்துடும், நாளைக்கு பூ எடுத்துடும்’னு தினமும் குட்டிப்போட்ட பூனை மாதிரி மரங்களையே சுத்திச்சுத்தி வந்தேன். ஆனா, ஒன்பது வருஷம் ஆகியும் பூவும் பூக்கல. பிஞ்சும் பிடிக்கல. அப்படியே அத்தனை மரமும் மலடா நிக்குது. அவங்க 'பில்டப்’ கொடுத்த மாதிரி ஒண்ணுமே நடக்கல. பொறுத்துப் பார்த்துட்டு ஒரு கட்டத்துல கம்பெனிக்கு போன் போட்டேன். 'சில ஊர்கள்ல சீதோஷ்ண நிலை சரியில்லைனா காய்க்கிறதுக்கு 10 வருஷம்கூட ஆகும். அப்ப நல்ல லாபம் பார்க்கலாம். அவசரப்பட்டு மரங்களை அழிச்சுடாதீங்க’னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு'' என்ற சுப்பிரமணியம், தொடர்ந்தார்.\n''அவங்க சொன்னதை இன்னமும் நம்பிக்கிட்டு மரங்களைப் பாதுகாத்து பராமரிச்சுட்டு இருக்கேன். இதுவரைக்கும் பூக்குற அறிகுறி தெரியல. ஆனா, இன்னொரு பிரச்னை ஆரம்பிச்சிருக்கு. சிவப்பு கூன்வண்டுகள் படையெடுத்து வந்து, மரங்கள்ல ஓட்டை போட்டு சேதப்படுத���த ஆரம்பிச்சதுல, தளதளனு இருந்த மரங்களெல்லாம் வாடி வதங்க ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்துல இருக்குற விவசாய ஆபீஸ்ல போய் சொன்னதுக்கு, 'விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி வெச்சுக் கட்டுபடுத்தலாம்’னு சொன்னாங்க. பொறிகளை வெச்சுட்டு கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லியையும் தெளிச்சேன். ஆனாலும், பிரயோஜனமில்லை. வண்டுகள், பாதி மரங்களை அழிச்சுடுச்சு.\nமஞ்சள், கரும்பு, குச்சிக்கிழங்குனு ஒழுங்கா வெள்ளாமை வெச்சு, பத்துக்கு ரெண்டு பழுதில்லாம வருமானம் பாத்துட்டு இருந்தேன். அந்த நிலத்துல பேரீச்சையைப் போட்டு ஒண்ணுமில்லாம நிக்கிறேன். மத்த விவசாயிகளுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டுமேனுதான் இதை உங்கக்கிட்ட சொல்றேன்'' என்ற சுப்பிரமணியத்தின் பேச்சில் அக்கறை ததும்பியது\nஇதே அனுபவம்தான் அப்பகுதியைச் சேர்ந்த வீரப்ப கவுண்டருக்கும். ''ஒரு ஏக்கர்ல எழுபது பேரீச்சைச் செடியை நட்டு எட்டு வருஷமாச்சு. காய்ப்பும் இல்லை... ஒரு மண்ணும் இல்லை. சிவப்பு கூன்வண்டுகளை ஒண்ணுமே செய்ய முடியல. இந்த மரங்களை அழிச்சது மட்டுமில்லாம பக்கத்துல இருந்த என்னோட தென்னந்தோப்புலயும் வண்டுகள் சேதப்படுத்த ஆரம்பிச்சிடுச்சு. விட்டா மொதலுக்கே மோசமாகிடும்னு மொத்த பேரீச்சை மரங்களையும் மெஷின் வெச்சு பிடுங்கி... பக்கத்துல இருக்குற வறட்டுக் குட்டையில போட்டு தீ வெச்சுட்டேன். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களையும் பிடுங்கி வெச்சிருக்கேன். அதையும் எரிச்சிடுவேன்'' என்று சோகமாகச் சொன்னார், வீரப்ப கவுண்டர்.\nபொலவக்காளிப்பாளையத்தில் மட்டுமில்லை. மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற பாதிப்புகளே என்பதற்கு சாட்சி சொல்கிறார்... இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படையின் முன்னாள் உதவி ஆணையரும் முன்னோடி விவசாயியுமான கே. தெய்வசிகாமணி.\n''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பக்கத்துல என்னோட தோட்டம் இருக்கு. 200 பேரீச்சைக் கன்னுகளை வாங்கி நட்டேன். பராமரிப்பும் சரியாத்தான் செஞ்சேன். ஆனா, ஒரு பலனும் இல்லை. 'வறட்சியைத் தாங்கி வளரும்’னு சொன்னதே தப்பு. தென்னைக்கு பாய்ச்சுறதைவிட இதுக்கு அதிக தண்ணீர் கொடுக்க வேண்டியிருக்கு. இல்லாட்டி மரம் வாடிடுது. இதுல பெரிய சிக்கலே மகரந்தச் சேர்க்கைதான். 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் இருக்கணுங்கிறாங்க. இதை வித்தியாசம் கண்டுபிடிக்கிறது பெரிய சிரமம். அதில்லாம கம்பெனிக்காரங்க கொடுக்குற கன்னுல பாதிக்குப்பாதி ஆண் மரமாத்தான் இருக்கு. இதுல இயற்கையா மகரந்தச் சேர்க்கை நடக்காது. நாமதான் ஒவ்வொரு மரத்துலயும் மகரந்தச் சேர்க்கையைச் செய்யணும். இது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.\nஅறுவடை செஞ்ச பிறகு பழங்களை அப்படியே விற்பனை செய்ய முடியாது. அதைத் தனியா பக்குபவப்படுத்தித்தான் விற்பனைக்கு அனுப்ப முடியும். இதையெல்லாம்கூட சமாளிச்சுடலாம். ஆனா, பூச்சிகளை ஒண்ணுமே செய்ய முடியல. முக்கியமான விஷயம் என்னான்னா... இந்த விவசாயத் துக்கு அரசாங்க உதவிகள் எதுவுமே கிடையாது. சொட்டு நீர், பயிர்க்கடன், உரம், தொழில்நுட்ப உதவினு எதுவும் அரசு தரப்புல கிடைக்கிறதில்லை.\nஇப்போ, திசு வளர்ப்பு மூலம் கன்னுங்க விற்பனைக்கு வந்திருக்கு. இந்த மரங்கள்ல கிடைக்கிற பழங்களைப் பதப்படுத்த வேண்டியதில்லை. பறிச்சு அப்படியே விற்பனைக்கு அனுப்பலாம். ஆனா, விற்பனையில நிறைய சிக்கல்கள் இருக்கு. ஒரு கன்னு 60 ரூபாய்னு விதை நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு திசுவளர்ப்பு நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... பேரீச்சை நட்டா பெருந்துன்பம்தான் வந்து சேரும். இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏத்த பயிர் கிடையாது. நட்ட அஞ்சு வருஷத்துலேயே அத்தனை கன்னுகளையும் நான் பிடுங்கிப் போட்டுட்டேன்'' என்று வேதனை பொங்கச் சொன்னார் தெய்வசிகாமணி.\nபேரீச்சைக் கன்றுகளை விற்பனை செய்துவரும் தர்மபுரி 'சாலியா நர்சரி' உரிமையாளர் நிஜாமுதீனிடம் பேசியபோது, ''விதைகளை முளைக்க வெச்சு உருவாகுற நாத்துகள்ல மகசூல் கிடைக்க ஏழு வருஷத்துல இருந்து பத்து வருஷம் வரைகூட ஆகும். அதுவரைக்கும் பொறுமையா இருந்தா கண்டிப்பா நல்ல மகசூல் எடுத்து லாபம் பாக்கலாம். இதுல சந்தேகமே தேவையில்லை. அதேமாதிரி விற்பனை வாய்ப்பு பத்தியும் கவலைப்படவே தேவை யில்லை. இப்பகூட நல்ல டிமாண்ட்லதான் போயிட்டிருக்கு. கூன்வண்டு, ஊசிவண்டு, நோய்த் தாக்குதல் எல்லாம் எல்லா பயிர்கள்லயும் வரக்கூடியதுதான். அதுக்கு தடுப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் செஞ்சுக்கணும். சரியான முறையில வாரம் ஒரு தண்ணி கொடுத்து, பராமரிச்சா, பேரீச்சை விவ சாயம் லாபகரமானதுதான்'' என்றவரிடம்,\n''நீங்கள் சொல்கிற அத்தனை பராமரிப்பை செய்தும் எந்தப் பலனும் இல்லை என்பதுதானே ��ொலவக்காளிப்பாளையம் சுப்பிரமணியம் உள்ளிட்ட விவசாயிகளின் குற்றச்சாட்டு' என்று கேட்டோம். இதற்கு, ''சுப்பிரமணியம் தோட்டத் துக்கு எங்க கம்பெனியில இருந்து ஒரு விவசாய ஆலோசகரை அனுப்பி ஆலோசனை சொல்லியிருக்கோம். அதை சரியா கடைபிடிச்சா... அவரும் நல்ல மகசூல் எடுக்கலாம்'' என்று விடாமல் பேசியவர்,\n''இப்போ நாங்க இறக்குமதி செய்து விற்பனை செய்ற திசு கல்ச்சர் கன்னுகள்ல அமோக விளைச்சல் கிடைக்கும்'' என்று அடுத்தக் கட்டத்துக்கும் அழைப்பு வைத்தார்.\nஇதுமட்டுமல்லாது, ''எங்கக்கிட்ட கன்னு வாங்கி நட்ட நிறைய பேர் நல்ல மகசூல் எடுத்துட்டு இருக்காங்க. அவங்க நம்பர் தர்றேன். அவங்ககிட்டயே கேளுங்க'' என்று சொல்லி சிலரின் செல்போன் எண்களையும் கொடுத்தார் நிஜாமுதீன்.\n''கியாரண்டியும் இல்ல... வாரண்டியும் இல்ல''\nஅவர்களில் ஒருவரான, சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரிடம் பேசியபோதுதான் தெரிந்தது... 'தம்பி... போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு' என்கிற கதை.\n''நான் ஒரு ஏக்கர்ல விதைமூலம் வளர்த்த 100 கன்னுகளை நடவு செஞ்சேன். அதுல 20 மரங்கள் ஆண் மரமாகிடுச்சு. 20 மரங்களை கூன்வண்டுகள் அழிச்சுடுச்சு. மிச்சம் 60 மரங்களைக் காப்பாத்தி வெச்சிருக்கேன். இதுல மகரந்தச் சேர்க்கையை நாமதான் செய்ய வேண்டியிருக்கு. இப்போதான் முதல் மகசூலை எடுத்திருக்கேன். மரத்துக்கு சராசரியா 30 கிலோ கிடைச்சுது. போகப்போக ஒரு மரத்துல 100 கிலோவுக்கு மேல கிடைக்கும்னு சொல்றாங்க. விற்பனை செய்றதும் கஷ்டம்தான். ஒவ்வொரு கடையா ஏறி இறங்கித்தான் விக்க வேண்டியிருக்கு. மொத்தத்துல எந்த கியாரண்டியும், வாரண்டியும் இல்லாத விவசாயம் இது'' என்று வேதனைதான் பொங்கியது குணசேகரனின் வார்த்தைகளில்\nவிவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் வேளாண் துறை அதிகாரியுமான 'அக்ரி’ வேலாயுதத்திடம் இதைப் பற்றிக் கேட்டபோது, ''கன்றுகளை விற்கும் நர்சரிகளுக்கான விற்பனை உரிமம் மட்டும்தான் வேளாண்துறையினரால் வழங்கப்படுகிறது. உற்பத்திக்கான சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. விதை உற்பத்திக்கு சான்றிதழ் வழங்கும் முன்பு குறிப்பிட்ட அளவு விதைகளை வேளாண்மை அலுவலக பரிசோதனைக் கூடத்தில் முளைக்கவைத்து... முளைப்புத்திறன் குறைபாடு இன்றி இருந்தால் மட்டுமே, சான்றிதழ் வழங்கும் முறை உள்ளது. ஆனால், 'நாற்றுப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் காய்ப்புத்திறன் கொண்டதா’ என்கிற பரிசோதனைகள் எல்லாம் நடத்தப்படுவதில்லை. அதற்கான வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே, விற்பனை உரிமத்தை மட்டும் வைத்துக்கொண்டு இதுபோன்ற புதுப்புது ரகங்களை கொள்ளை விலைக்கு விற்று, விவசாயிகள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் சிலர். இப்படி, 'வெளிநாட்டு நாற்றுகளை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது, முதலில் வேளாண் துறைக்கு தெரியுமா’ என்கிற பரிசோதனைகள் எல்லாம் நடத்தப்படுவதில்லை. அதற்கான வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே, விற்பனை உரிமத்தை மட்டும் வைத்துக்கொண்டு இதுபோன்ற புதுப்புது ரகங்களை கொள்ளை விலைக்கு விற்று, விவசாயிகள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் சிலர். இப்படி, 'வெளிநாட்டு நாற்றுகளை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது, முதலில் வேளாண் துறைக்கு தெரியுமா’ என்பதே சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. இது அரசால் தெளிவுபடுத்தப் படவேண்டிய விஷயம். நாற்றுப் பண்ணைகளையும் ஆய்வு செய்வதற்கு தனித்துறை அமைத்தால்தான் இதுபோன்ற கவர்ச்சி வியாபாரிகளிடம் இருந்து விவசாயிகளை ஓரளவாவது காப்பாற்ற முடியும்'' என்று சொன்னார்.\nஇப்படியெல்லாம் விவசாயிகள் ஏமாற்றப்படும் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, தமிழக வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தலையாய கடமை என்பதே விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது\nபிரச்னைகள் ஒரு பக்கம் இருந்தாலும்... நம்பி வளர்த்துக் கொண்டிருக்கும் பேரீச்சை மரங்களில் இருக்கும் பூச்சித் தாக்குதல்களுக்குத் தீர்வு என்ன என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் பிலிப் ஸ்ரீதரிடம் கேட்டபோது, 'பேரீச்சையை தென்னைப்போல பராமரிக்க வேண்டும். காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு தாக்குதல் இதில் அதிகளவில் இருக்கும். இவ்வகை வண்டுகளைத் தோட்டத்துக்குள் நுழையும் முன்பே தடுத்து அழிக்க வேண்டும். அதனால், இவ்வகை வண்டுகளுக்கான பொறிகளை பேரீச்சை மரங்களில் கட்டாமல்... தோட்டத்தின் எல்லைப் பகுதிகளில் தகுந்த இடைவெளியில் கட்டித் தொங்கவிட வேண்டும். இதையும் மீறி மரங்களைத் தாக்கி சேதப்படுத்தும் வண்டுகளை, ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொல்லியை வேர்களின் வழியே கொடுத்தும் அழிக்கலாம். ஆனால், அடிக்கடி இதைச் செய்தால் பழங்கள் கசப்புத் தன்மை அடைந்துவிடும் என்பதையும் கவனத் தில் கொள்ளவேண்டும்'' என்று எச்சரித்தார்.\nதெலங்கானாவில் 101 விவசாயிகள் தற்கொலை\nபுதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கடன் சுமையால், 101 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nமேடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, ஊரின் தலைவருக்கு போன் போட்டு, 'என்னுடைய குழந்தைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை, இனி உயிருடன் பார்க்க முடியாது' என்று சொல்லிவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n''நம்நாட்டுக்கு ஏற்ற பயிரல்ல...'' பல்கலைக்கழகத்தின் பகீர் தகவல்\nபேரீச்சை மர சாகுபடி பற்றி தமிழகத்தில் சர்ச்சை கிளம்புவது புதிதல்ல. ஏற்கெனவே 2007-ம் ஆண்டில், 'பேரீச்சை சாகுபடியில் பெருத்த லாபமா' என்ற தலைப்பில், நவம்பர் 25, 2007 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் விரிவானதொரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதில் பேட்டியளித்திருந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர்\nசி. ராமசாமி, ''பேரீச்சைக் கன்றுகளை விற்பனை செய்யும் நிஜாமுதீன் தோட்டத்தை நானும் நேரில் போய் பார்த்தேன். இதையடுத்து, பேரீச்சை சாகுபடி பற்றி முறையான ஆய்வுகள் நடத்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். தற்போது நீங்களும் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளீர்கள். அந்த ஆய்வைத் துரிதப்படுத்தி விரைவில் முடிவைத் தெரிவிக்கிறோம். பேரீச்சை சாகுபடியில் இறங்கச் சொல்லி, வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு எந்தப் பரிந்துரையையும் நாங்கள் இதுவரை செய்யவில்லை'' என்று சொல்லியிருந்தார்.\n'தற்போது இந்த ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது’ என்று தெரிந்துகொள்ள, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பழப்பயிர்கள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர்.எம். விஜயகுமாரைத் தொடர்பு கொண்டபோது, ''பேரீச்சை பழ சாகுபடி குறித்த ஆராய்ச்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் முழுதிருப்தி அளிப்பதாக அமையவில்லை. குறிப்பாக, நமது தட்பவெட்ப நிலைக்கு உகந்த பயிராக அது ���ல்லை என்பது நிரூபணம் ஆகியதால், அதுகுறித்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடரவில்லை. பல்கலைக்கழகம் பேரீச்சை விவசாயம் குறித்த எந்தப் பரிந்துரையையும் இதுவரை செய்யவில்லை'' என்று சொன்னார்.\nபல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர். எம்.மகேஷ்வரனைத் தொடர்பு கொண்டு பேரீச்சை ஆய்வு குறித்து பேசியபோது, ''2003-2004-ம் ஆண்டு கோயம்புத்தூர், திருச்சி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 7 பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களில் தலா 10 பேரீச்சைக் கன்றுகளை நடவு செய்து ஆராய்ச்சி செய்தோம். முதல் கட்ட ஆராய்ச்சியிலேயே, பேரீச்சை மரங்கள் நம் நாட்டு தட்பவெட்பச் சூழலுக்கு ஏற்றதல்ல என்கிற முடிவுகள் வந்தன. இதனால், மேற்கொண்டு ஆராய்ச்சியைத் தொடரவில்லை. பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டு கேட்கும் விவசாயிகளுக்கு பேரீச்சையை சாகுபடி செய்ய வேண்டாம் என்றுதான் ஆலோசனை வழங்கி வருகிறோம்'' என்று சொன்னார்.\nஆக, ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாகிவிட்ட பிறகு, கேட்கும் விவசாயிகளுக்கு மட்டும் தகவலைச் சொல்லிக் கொண்டிருப்பதாக கூறுவது சரியல்ல, அரசாங்கமும் பல்கலைக்கழகமும் உடனடியாக பேரீச்சை விவசாயம் பற்றி விரிவானதொரு அறிக்கையை வெளியிட வேண்டும்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-restaurantnfc.com/m3/eRESTAURANT-2.0/erestaurant.php?rest_ref=DELBUS1495&lang_code=TAM", "date_download": "2021-09-17T01:49:42Z", "digest": "sha1:2ZHFDOO23NW2A2K63VV6ZJQQLZVLGGLK", "length": 45372, "nlines": 527, "source_domain": "www.e-restaurantnfc.com", "title": "eRESTAURANT NFC", "raw_content": "\nநீங்கள் மேலும் தகவல் தேவை\nஎங்கள் உணவுகள் அனைத்தும் வீட்டில் ...\nடேலி சூத்திரங்கள்: முதல் டிஷ் + முக்கிய கோளாறு + இனிப்பு: 16,90 € - முதல் டிஷ் + முக்கிய கோர்ஸ், அல்லது, முக்கிய நிச்சயமாக + இனிப்பு: 14,90 €\nகுழந்தைகள் மெனு - 9.20 €\nஎங்கள் உணவுகள் அனைத்தும் வீட்டில் ...\nஎங்கள் அனைத்து உணவுகள் வீட்டில்\nஎங்கள் அனைத்து உணவுகள் வீட்டில்\nதாகம் - (3, 6 அல்லது 9. துண்டு ஒன்றுக்கு விலை) மட்டுமே மாலை\nசோரிசோவுடன் ஸ்க்விட் ரிசொட்டோ (2.80 €)\nகடல் ப்ரீம் டார்டரே / சாலிகார்ன் / ஸ்ட்ராபெரி (2.80 €)\nமாட்டிறைச்சி டார்ட்டர் / தாய் பாணி (2.80 €)\nகாஸ்பாச்சோ மீன் / நெருக்கடி (2.80 €)\nஃபோய் கிராஸ் / பாதாமி சட்னி (2.80 €)\nலாங்கொஸ்டைன் நெருக்கடி / எலுமிச்சை ஜெல்லி (2.80 €)\nசிற்றுண்டி டுனா / எள் (2.80 €)\nஇத்தாலிய மாட்டிறைச்சி (2.80 €)\nமாட்டிறைச்சி / பெக்கோரினோ / டிரஃபிள் பர்கர் (2.80 €)\nஎங்கள் மெனு: முதல் உணவுகள்\nஃபோய் கிராஸ் அரை பாதுகாக்கப்படுகிறது (13.50 €)\nசால்மன் கொரோலா (9.50 €)\nலாங்கஸ்டைன்களின் டூர்னெடோஸ் (14.50 €)\nஇத்தாலியின் சுவைகளுடன் மாட்டிறைச்சி (10.50 €)\nசூப்பர்கள் மற்றும் இறால்களின் மெலி-மெலோ (10.50 €)\nஎங்கள் மெனு: விருப்பப்படி கார்பாகோஸ்\nகார்பாசியோ நன்டாய்ஸ் * (15.90 €)\nவெனிஸ் கார்பாசியோ * (15.90 €)\nகிரேக்கத்துடன் கார்பாசியோ * (15.90 €)\nகார்பாசியோ மான்சியூர் செகுயின் * (15.90 €)\nபுரோவென்சேலில் கார்பாசியோ * (15.90 €)\nஇத்தாலிய கார்பாசியோ * (15.90 €)\nVBF மாட்டிறைச்சி tartare \"கிளாசிக்\" (16.90 €)\nVBF \"தாய்\" மாட்டிறைச்சி டார்ட்டர் (16.90 €)\nமாட்டிறைச்சி டார்ட்டர் சுற்று பயணம் (16.90 €)\nகடல் ப்ரீம் டார்டரே, சாலிகார்ன்ஸ் (18.50 €)\nசீசர் சாலட் (15.00 €)\nலோப்ஸ்டர் ரோல் (18.50 €)\nஆசிய புதிய சாலடுகள் (16.50 €)\nஎங்கள் மெனு: Woks மற்றும் பாஸ்தா\nகாய்கறிகள் வோக் (17.90 €)\nதெற்கு சுவைகளுடன் கிரீமி ரிசொட்டோ (21.00 €)\nஆரம்பத்தில் புளிப்பு (13.50 €)\nமாட்டிறைச்சிப் பழம் (350 கிராம்) (23.50 €)\nமாஸின் ஹாம்பர்கர் (17.90 €)\nபர்கரின் வீழ்ச்சி (18.50 €)\nவீட்டின் வாத்து மார்பகம் \"சோலார்ட்\" (19.50 €)\nஇதயத்தின் இனிப்பு (25.00 €)\nமிப்ராசாவுடன் மாட்டிறைச்சி டெண்டர்லோயின் (25.00 €)\nபன்றி பிளுமா (21.50 €)\nவறுத்த மாங்க்ஃபிஷின் மெடாலியன் (23.50 €)\nஅரை சமைத்த சால்மன் (19.50 €)\nசாலிகார்னியாவுடன் கடல் ப்ரீம் ஃபில்லட் (18.50 €)\nஅட்லாண்டிக் பகுதியிலிருந்து இரால் (25.00 €)\nடுனா அரை சமைத்த சிற்றுண்டி ஒரு லா பிளாஞ்சா (19.50 €)\nபாலாடைக்கட்டி தேர்வு (7.50 €)\nகொஞ்சம், நிறைய, உணர்ச்சியுடன் (8.50 €)\nஎலுமிச்சை போல, (9.00 €)\nபகிர்ந்து கொள்ள நோர்வே ஆம்லெட் (17.00 €)\nஒரு ஸ்ட்ராபெரி மலர் போல (9.00 €)\nராஸ்பெர்ரி பூச்செண்டு (8.50 €)\nஎங்கள் கையொப்பம் (12.00 €)\nபஞ்சுபோன்ற சாக்லேட் இதயம் பாய்கிறது (8.50 €)\nகாபி / டீ / கௌர்மெட் உட்செலுத்துதல் (8.90 €)\nஐரிஷ் கோஃபி (8.90 €)\nபவுண்டி ஸ்டைல் கப் (8.00 €)\nபுதிய கோப்பை (8.00 €)\nஇனிப்பு கோடை வெட்டு (8.00 €)\nஎட்டு கப் பிறகு (8.00 €)\nகாடுகளின் பழங்களை வெட்டுதல் (8.00 €)\nபட்டி 28,50 €: முதல் உணவுகள்\nராஸ்பெர்ரியுடன் ஃபோய் கிராஸின் இங்காட்\nசூப்பர்கள் மற்றும் இறால்களின் மெலி-மெலோ\nபட்டி 28,50 €: உணவுகள்\nஅஸ்பாரகஸ் மற்றும் சுண்ணாம்புடன் கோட் டூர்னெடோஸ்\nடுனா அரை சமைத்த சிற்றுண்டி ஒரு கட்டத்தில்\n\"கருப்பு அங்கஸ்\" மாட���டிறைச்சி அண்ணம்\nவீட்டின் வாத்து மார்பகம் \"சோலார்ட்\"\nபட்டி 28,50 €: சீஸ் அல்லது இனிப்பு\nவகைப்படுத்தப்பட்ட சீஸ், இளம் தளிர்கள்\nஒரு ஸ்ட்ராபெரி மலர் போல,\nடேலி சூத்திரங்கள்: முதல் டிஷ் + முக்கிய கோளாறு + இனிப்பு: 16,90 € - முதல் டிஷ் + முக்கிய கோர்ஸ், அல்லது, முக்கிய நிச்சயமாக + இனிப்பு: 14,90 €\nகுழந்தைகள் மெனு - 9.20 €\nசாக்லேட், வெண்ணிலா ஐஸ் கிரீம் உடன் Moelleux\nஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்பிள்களுடன் டார்ட்டர், தயிர் ஐஸ் கிரீம்\nஎங்கள் அனைத்து உணவுகள் வீட்டில்\n- அனைத்து எங்கள் உணவுகள் வீட்டில், மூல மற்றும் புதிய தயாரிப்புகள் செய்யப்பட்ட. - உணவுகள் விவரங்களை பார்த்து, நீங்கள் உணர்திறன் எந்த ஒவ்வாமை பற்றி கேளுங்கள். - எங்கள் உணவுகள் தயாரித்தல் போது நாம் ஒவ்வாமை பொருட்கள் சமையலறையில் வேலை செய்யலாம். எங்கள் தயாரிப்புகளில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான தடயங்கள் இருப்பதாக நாங்கள் தெரிவிக்கிறோம்.\nகடல் ப்ரீம் டார்டரே / சாலிகார்ன் / ஸ்ட்ராபெரி\n(ஒவ்வாமை: மீன்கள், சோயா, எள் விதைகள், மெல்லுடலிகள்)\nமாட்டிறைச்சி டார்ட்டர் / தாய் பாணி\n(ஒவ்வாமை: முட்டை, வேர்கடலை, சோயா, நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள்)\nகாஸ்பாச்சோ மீன் / நெருக்கடி\nஃபோய் கிராஸ் / பாதாமி சட்னி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, நட்ஸ்)\nலாங்கொஸ்டைன் நெருக்கடி / எலுமிச்சை ஜெல்லி\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை)\nசிற்றுண்டி டுனா / எள்\n(ஒவ்வாமை: மீன்கள், சோயா, எள் விதைகள்)\nமாட்டிறைச்சி / பெக்கோரினோ / டிரஃபிள் பர்கர்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\nஃபோய் கிராஸ் அரை பாதுகாக்கப்படுகிறது\nபாதாமி சட்னி மற்றும் கிங்கர்பிரெட் உடன்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால்)\nமாம்பழ டார்டரே, வெண்ணெய், சிவப்பு வெங்காயம், இஞ்சி சுண்ணாம்பு எஸ்புமா\n(ஒவ்வாமை: மீன்கள், சோயா, பால், நட்ஸ்)\nஎலுமிச்சை கூழ் குலுக்கல், பீட்ரூட் கார்பாசியோ மற்றும் மொஸரெல்லா, சூடான இறந்த வினிகர்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால்)\nஸ்கார்மோசா மற்றும் மோர்டடெல்லா க்ரோக்கெட்ஸ், வறுத்த கத்தரிக்காய் ஃபாவா மற்றும் தக்காளி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ், செலரி)\nசூப்பர்கள் மற்றும் இறால்களின் மெலி-மெலோ\nஅடைத்த பிக்குலோஸ், வெண்ணெய், சிவப்பு வெங்காயம் மற்றும் கொத்தமல்லி க்ரஸ்டேசியன் கூலிஸ்\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டு��ீன்கள், முட்டை, மீன்கள், பால், நட்ஸ், கடுகு)\nநாந்தாய்ஸ் குணப்படுத்துதல் மற்றும் பைன் நட்டு, மெல்லும். * கார்பாசியோஸ் மூல மாட்டிறைச்சியைக் கொண்டிருக்கும், இது வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரஞ்சு பொரியல்களின் ஒற்றை பரிமாறல் மற்றும் இளம் தளிர்கள் கலவையாகும்\n(ஒவ்வாமை: பசையம், வேர்கடலை, பால், கடுகு)\nகோர்கோன்சோலா, பேரிக்காய், கடுகு பேரிக்காய், அருகுலா, தக்காளி confit. * கார்பாசியோஸ் மூல மாட்டிறைச்சியைக் கொண்டிருக்கும், இது வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரஞ்சு பொரியல்களின் ஒற்றை பரிமாறல் மற்றும் இளம் தளிர்கள் கலவையாகும்\n(ஒவ்வாமை: பசையம், வேர்கடலை, பால், கடுகு)\nவெள்ளரி, ஃபெட்டா, பெஸ்டோ. * கார்பாசியோஸ் மூல மாட்டிறைச்சியைக் கொண்டிருக்கும், இது வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரஞ்சு பொரியல்களின் ஒற்றை பரிமாறல் மற்றும் இளம் தளிர்கள் கலவையாகும்\n(ஒவ்வாமை: பசையம், வேர்கடலை, பால்)\nகார்பாசியோ மான்சியூர் செகுயின் *\nநொறுக்கப்பட்ட ஆடு சீஸ், உடைந்த கொட்டைகள். * கார்பாசியோஸ் மூல மாட்டிறைச்சியைக் கொண்டிருக்கும், இது வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரஞ்சு பொரியல்களின் ஒற்றை பரிமாறல் மற்றும் இளம் தளிர்கள் கலவையாகும்\n(ஒவ்வாமை: பசையம், வேர்கடலை, பால், நட்ஸ்)\nமிட்டாய் தக்காளி, டேபனேட், கருப்பு ஆலிவ். * கார்பாசியோஸ் மூல மாட்டிறைச்சியைக் கொண்டிருக்கும், இது வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரஞ்சு பொரியல்களின் ஒற்றை பரிமாறல் மற்றும் இளம் தளிர்கள் கலவையாகும்\nபார்மேசன், பெஸ்டோ மற்றும் மிட்டாய் தக்காளி. * கார்பாசியோஸ் மூல மாட்டிறைச்சியைக் கொண்டிருக்கும், இது வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரஞ்சு பொரியல்களின் ஒற்றை பரிமாறல் மற்றும் இளம் தளிர்கள் கலவையாகும்\n(ஒவ்வாமை: பசையம், வேர்கடலை, பால்)\nVBF மாட்டிறைச்சி tartare \"கிளாசிக்\"\nவீட்டில் பிரஞ்சு பொரியலாக, சாலட் mesclun\nVBF \"தாய்\" மாட்டிறைச்சி டார்ட்டர்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட பொரியலாக அல்லது காய்கறி வோக்\n(ஒவ்வாமை: ஓட்டுமீன்கள், முட்டை, மீன்கள், வேர்கடலை, சோயா, பால், நட்ஸ், செலரி, கடுகு, எள் விதைகள், மெல்லுடலிகள்)\nமாட்டிறைச்சி டார்ட்டர் சுற்று பயணம்\nGorgonzola, தக்காளி மற்றும் துளசி, வீட்டில் பிரஞ்சு பொரியலாக, சாலட் mesclun\n(ஒவ்வாமை: முட்டை, வேர்கடலை, பால்)\nகடல் ப்ரீம் டார்டரே, சாலிகார்ன்ஸ்\nஸ்ட்ராபெர்ரி மற்றும் யூசு, காய்க��ி வோக்\n(ஒவ்வாமை: மீன்கள், சோயா, எள் விதைகள்)\nமிருதுவான கோழி, வெண்ணெய், கிரோட்டன்ஸ், கேப்பர்ஸ், கிரேப்ப்ரூட், செர்ரி தக்காளி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, கடுகு)\nஅரை லாப்ஸ்டர், காக்டெய்ல் சாஸ் மற்றும் அவோகாடோ டார்ட்டர்\n-பாம் பட்டாணி கோர்மண்ட்ஸ் தேங்காய் எஸ்புமாவின் சோஜா இதயம் -டிரைஸ், ரோமெய்னின் இதயம், பச்சை பீன், வறுக்கப்பட்ட எள் எண்ணெய், வசாபி ஜெல் - மிளகுத்தூள் மற்றும் கத்தரிக்காயுடன் சோபா நூடுல்ஸ் டெரியாக்கி சாஸ் உடன் இறால்கள், வெண்ணெய் மற்றும் டுனாவுடன்\n(ஒவ்வாமை: ஓட்டுமீன்கள், மீன்கள், சோயா, நட்ஸ், எள் விதைகள்)\nபச்சை தேயிலை, காம்பஸ் மற்றும் கோழிகளுடன் சோபா நூடுல்ஸ்\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், சோயா, பால், எள் விதைகள்)\nதெற்கு சுவைகளுடன் கிரீமி ரிசொட்டோ\nஸ்க்விட், சோரிசோ, குங்குமப்பூ கடல் உப்பு குழம்பு\nஅன்னாசி தக்காளி காம்போட், பட்டாணி மவுஸ்லைன், ராஸ்பெர்ரி பீட்ரூட் ஜெல், மூல மற்றும் சமைத்த காய்கறி ஊறுகாய்\nமாட்டிறைச்சிப் பழம் (350 கிராம்)\nBéarnaise சாஸ் கொண்டு வீட்டில் பிரஞ்சு பொரியலாக\nதக்காளி ரொட்டி, உணவு பண்டம், பெஸ்டோ, மாட்டிறைச்சி மற்றும் பாஸ்ட்ராமியுடன் பெக்கோரினோ\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால்)\nராஸ்பெர்ரி, கோழி காடை முட்டை உறைபனி ஃப்ரைஸ், பெஸ்டோ பெக்கோரினோ மாட்டிறைச்சி, பாஸ்ட்ராமி மற்றும் கடுகு ஆகியவற்றைக் கொண்டு சுண்டவைத்த ஃபோய் கிராஸின் எஸ்கலோப்.\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், கடுகு)\nவீட்டின் வாத்து மார்பகம் \"சோலார்ட்\"\nஉருளைக்கிழங்கு, ஃபோய் கிராஸ், சோரிசோ, கூனைப்பூக்கள் மற்றும் அஸ்பாரகஸுடன் க்னோச்சி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை)\nநெக்டரைன்கள் மற்றும் புகைபிடித்த ஈல், உடோன் இனாக்கா நூடுல்ஸ், ஆர்டிசோக் எல்டர்பெர்ரி வினிகர்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால்)\nதாய் டார்டரே, டிரஃபிள் டகோஸ், பர்போல்ட் காய்கறிகள்\nபெஸ்டோவுடன் ஸ்க்விட், தக்காளியுடன் அசுகி பீன்ஸ், கிரீமி சுரோஸ், கூலிஸ் அவு வெர்ட்.\nமுசெல் ப்ரிட்டோ, இறால்கள், பட்டாணி கொண்ட கிரீமி ரிசொட்டோ, ப்யூமெட் குழம்பு.\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், மீன்கள், பால், மெல்லுடலிகள்)\nதேன் யூசு, கூனைப்பூ மற்றும் ருபார்ப் தேன் பிஸ்கட் வோக்கோசுடன் பிஸ்கட்\nசாலிகார்னியாவுடன் கடல் ப்ரீம் ஃபில்லட்\nதக்காளியின் ஜெல்லி கடல் நீர், மினி காய்கறிகள்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள், பால்)\nபச்சை, ஆலிவ் எண்ணெய் குழம்பு, இளம் பருவகால காய்கறிகளுடன் டார்டெல்லினி\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை)\nடுனா அரை சமைத்த சிற்றுண்டி ஒரு லா பிளாஞ்சா\nராஸ்பெர்ரி மிருதுவான, கேரமல் செய்யப்பட்ட தர்பூசணி இளம் ஜெல்லி லீக்ஸ், இறைச்சி சாறு\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள், சோயா, பால்)\nகனாச் டார்க் சாக்லேட் மற்றும் கருப்பு திராட்சை வத்தல் கிரீமி வெள்ளை சாக்லேட், மிருதுவான கியாண்டுஜா, புளுபெர்ரி சர்பெட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ்)\nடிப்ளமோட் யூசு மற்றும் அதன் எலுமிச்சை துளசி, பாதாம் டார்ட்லெட், கிரீமி சுண்ணாம்பு, எலுமிச்சை சர்பெட் ஆலிவ் எண்ணெயுடன் இணைகின்றன\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ்)\nபகிர்ந்து கொள்ள நோர்வே ஆம்லெட்\nஸ்ட்ராபெரி மோஜிடோ, சுண்ணாம்பு சர்பெட், புதினா ஐஸ்கிரீம் மேட்லைன், ஸ்ட்ராபெரி எலுமிச்சை கூலிஸ், ஃப்ளாம்பீ ஆர் ரூம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\nஒரு ஸ்ட்ராபெரி மலர் போல\nக்ரீம் ஸ்ட்ராபெரி, கானாச் பொருத்தப்பட்ட வெள்ளை சாக்லேட் கருப்பு தேநீர் மற்றும் சிவப்பு பெர்ரிகளுடன் பால், மெர்ரிங், ஸ்ட்ராபெரி சோர்பெட்\nMeringue ஷெல் மற்றும் டார்க் சாக்லேட், சுருக்கமான தேங்காய் புளிப்பு சுண்ணாம்பு வெள்ளை சாக்லேட் ஐஸ் கிரீம் மற்றும் வெண்ணிலா தேங்காய் siphon\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ்)\nமஸ்கார்போன் ம ou ஸ் மற்றும் புதிய ராஸ்பெர்ரி எஸ்புமா லிச்சி மற்றும் டார்க் சாக்லேட் ஷெல், தயிர் ஐஸ்கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ்)\nமாங்கரோ பெருந்தோட்ட சாக்லேட் க்ரீம் மற்றும் மாம்பழம், பேஷன், ஷார்ட்பிரெட் கோகோ மற்றும் ந ou காடின், கிரேன், கறி டோஃபி, கவர்ச்சியான சர்பெட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\nபஞ்சுபோன்ற சாக்லேட் இதயம் பாய்கிறது\n(15 நிமிடம்) கோகோ பீன் சில்லுகளுடன் ந ou காடின் வெண்ணிலா ஐஸ்கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ்)\nகாபி / டீ / கௌர்மெட் உட்செலுத்துதல்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ்)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால், நட்ஸ்)\nஸ்கார்மோசா மற்றும் மோர்டடெல்லா க்ரோக், வறுத்த கத்தரிக்காய், பீன் மற்றும் தக்காளி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ், செலரி)\nமெந்தோல் கிரீம் கொண்ட கார்பாசியோ, எலுமிச்சை கூழ் கொண்ட பிரையோச்\nராஸ்பெர்ரியுடன் ஃபோய் கிராஸின் இங்காட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள்)\nசூப்பர்கள் மற்றும் இறால்களின் மெலி-மெலோ\nஅடைத்த பிக்குலோஸ், வெண்ணெய், சிவப்பு வெங்காயம் மற்றும் கொத்தமல்லி க்ரஸ்டேசியன் கூலிஸ்\n(ஒவ்வாமை: பசையம், ஓட்டுமீன்கள், முட்டை, மீன்கள், பால், நட்ஸ், எள் விதைகள்)\nஅஸ்பாரகஸ் மற்றும் சுண்ணாம்புடன் கோட் டூர்னெடோஸ்\nஎலுமிச்சை கூழ், பைன் நட்டு மற்றும் கடுகு வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட கேனிஸ்ட்ரெல்லி\nடுனா அரை சமைத்த சிற்றுண்டி ஒரு கட்டத்தில்\nராஸ்பெர்ரி மிருதுவான, கேரமல் செய்யப்பட்ட தர்பூசணி இளம் ஜெல்லி லீக்ஸ், இறைச்சி சாறு\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, மீன்கள், சோயா, பால்)\n\"கருப்பு அங்கஸ்\" மாட்டிறைச்சி அண்ணம்\nடிரஃபிள் எண்ணெயுடன் சாறு, ஒரு டகோஸ், பெக்கோரினோ ஆப்பிள்கள் மற்றும் காளான்கள், இளம் கேரட்\nவீட்டின் வாத்து மார்பகம் \"சோலார்ட்\"\nஉருளைக்கிழங்கு, ஃபோய் கிராஸ், சோரிசோ கூனைப்பூக்கள் மற்றும் அஸ்பாரகஸுடன் க்னோச்சி\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால்)\nவகைப்படுத்தப்பட்ட சீஸ், இளம் தளிர்கள்\nஇருண்ட சாக்லேட் மற்றும் பிளாகுரண்ட் கனாச் கிரீமி வெள்ளை சாக்லேட், மிருதுவான கியாண்டுஜா, புளுபெர்ரி சர்பெட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ்)\nயூசு தூதர் மற்றும் எலுமிச்சை துளசி, பாதாம் டார்ட்லெட், கிரீமி சுண்ணாம்பு, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சர்பெட்\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ்)\nஒரு ஸ்ட்ராபெரி மலர் போல,\nகிரீமி ஸ்ட்ராபெரி, கனாச் பொருத்தப்பட்ட வெள்ளை சாக்லேட், கருப்பு தேநீர் பால் மற்றும் பெர்ரி, மெர்ரிங், ஸ்ட்ராபெரி சோர்பெட்\nமஸ்கார்போன் ம ou ஸ் மற்றும் புதிய ராஸ்பெர்ரி, எஸ்புமா லிச்சி மற்றும் டார்க் சாக்லேட் ஷெல், தயிர் ஐஸ்கிரீம்\n(ஒவ்வாமை: பசையம், பால், நட்ஸ்)\nநாள் சேர்க்கை - 6.40 €\nநாள் டிஷ் - 12.50 €\nநாள் இனிப்பு - 6.40 €\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, வேர்கடலை, பால், நட்ஸ், எள் விதைகள்)\nபைன் கொட்டைகள், காய்கறிகளுடன் கிரீமி ரிசொட்டோ\nசாக்லேட், வெண்ணிலா ஐஸ் கிரீம் உடன் Moelleux\n(ஒவ்வாமை: பசையம், முட்டை, பால்)\nஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்பிள்களு���ன் டார்ட்டர், தயிர் ஐஸ் கிரீம்\n- இறைச்சி தோற்றம் - கார்பாக்சியஸ்: பிரான்ஸ் - மாட்டிறைச்சி: அயர்லாந்து - மாட்டிறைச்சி துண்டு: அயர்லாந்து - டார்டார்ஸ்: பிரான்ஸ் - Abanico: ஸ்பெயின் - வால் இனிப்பு: பிரான்ஸ் - Faux filet: பிரான்ஸ் - Magret: பிரான்ஸ்\neRESTAURANT, NFC வலைத்தளத்திலிருந்து தகவல் எந்த நிறுவனம் Delenate ஏஜென்சி ஏற்றுக்கொள்கிறார். மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கலந்தாலோசிக்க தயவு www.e-restaurantnfc.com\nஒரு அட்டவணையை முன்பதிவு செய்ய\nமுன்பதிவை உறுதிப்படுத்த உணவகம் உங்களுக்கு நினைவூட்டுகிறது\nஒரு அட்டவணையை முன்பதிவு செய்ய\nமுன்பதிவை உறுதிப்படுத்த உணவகம் உங்களுக்கு நினைவூட்டுகிறது\nஒரு ஆர்டர் ஏற்கனவே உள்ளது\nஅதை ரத்து செய்ய விரும்புகிறீர்களா\nநீங்கள் அதை ஆலோசிக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் ஆர்டரை ரத்து செய்ய உள்ளீர்கள்.\nஉங்கள் ஆர்டர் ரத்து செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:32:48Z", "digest": "sha1:4AEXNSGCCZWY2X33ODG3F7IYWG3477TD", "length": 5707, "nlines": 35, "source_domain": "analaiexpress.ca", "title": "சாய்பாபா உணவைச் செலவழிக்கும் முறை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசாய்பாபா உணவைச் செலவழிக்கும் முறை\nசாய்பாபாவின் அன்றாட உணவுமுறை பழக்கவழக்கங்கள்:\nசாய்பாபா, ஏதாவது 5 வீட்டுக்கு சென்று “அம்மா, தயவு செய்து எனக்கு ஒரே ஒரு ரொட்டித் துண்டு தா ” என்று கேட்பார். அவர்கள் பிச்சை இடுவதற்கு வசதியாகத் தன்னுடைய தோளில் நீண்ட துண்டை ஒன்றை மடித்துப் போட்டுக் கொள்வார். அது பையைப் போல காணப்படும் கையில் ஒரு தகரக் குவளையை ஏந்தி இருப்பார் .\nபிச்சையிட வருபவர்கள் திட உணவுப் பொருட்களான ரெட்டி, சாதம் போன்றவற்றை இட்டால் அதைத் துணியில் வாங்கிக் கொள்வார்.\n5 வீட்டில் வாங்கியவுடன் மசூதிக்குத் திரும்பி விடுவார். வாங்கிவந்த உணவை உடனடியாக சாப்பிட்டு விட மாட்டார். அதிலிருந்து சிறிதளவு உணவை எடுத்துத் துணி ஒன்றில் முடிந்து அந்த உணவுப் பொட்டலத்தை எரியும் ஹோம குண்டத்தில் போடுவார்.\nஅதன் பிறகு அங்கு கூடி இருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து பகிர்ந்து கொள்வார். இதிலும் மீதியாகக் கூடிய உணவு வகைகளை மண்பானை ஓன்ற��லே போட்டு விடுவார். அதை மசூதியிலே அனைவரும் பார்க்கக் கூடிய இடத்திலே வைத்து விடுவார். இதை மூட மாட்டார் தேவைப்படுவோர் அதில் இருந்து உணவு எடுத்து உண்ணலாம். அங்கிருக்கும் வேலைக்காரா்களோ அங்கே வரக்கூடிய பிச்சைக்காரா்களோ அதை எடுத்துக் கொள்வார்கள்.\nசில சமயங்களில் அங்கு இருக்கக் கூடிய பூனை, நாய் போன்ற பிராணிகளும் அந்த உணவைச் சாப்பிடுவதுண்டு. எல்லாவற்றையும் சாய்பாபா பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால், எவரையும் சாய்பாபா கடிந்து விலக்க மாட்டார், துரத்த மாட்டார். பக்தர்கள் எவராவது காணிக்கையாக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தால் அவர் அதை ஏற்று அங்கு குழுமியிருக்கும் ஏனைய பக்தர்களுக்கு பகிர்ந்து தந்துவிடுவார்.\nசாய்பாபாவின் செய்கைகளும், நடத்தைகளும் மற்றவர்களுக்கு புரியாத புதிராக இருந்தன.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhagavadgitausa.com/Tiruvasakam1.35.html", "date_download": "2021-09-17T01:09:29Z", "digest": "sha1:JQUXBHPALDWGOV54BOFPDRNAZJH45N2I", "length": 12207, "nlines": 188, "source_domain": "bhagavadgitausa.com", "title": "Tiruvasakam1", "raw_content": "\n35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்\nஅறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)\n516. புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்\nகற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி\nமற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு\nஅற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 4 I. Heretics.\n517. வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்\nஇருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்\nதிருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன\nஅருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 8 II. False teachers.\n518. வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்\nஎன்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற\nஎன்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா\nஅன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 12 III. The unloving.\n519. கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்\nவெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்\nதுளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு\nஅளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 16 IV. The unfeeling.\n520. பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்\nதுணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்\nதிணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு\nஅணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 20 V. The undevout.\n521. வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்\nதோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்\nதாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்\nஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 24 VI. Not real worshippers.\n522. தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்\nபுகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்\nமுகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி\nஅகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 28 VII. Devoid of enthusiasm.\n523. தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்\nவெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்\nசெறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா\nஅறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 32 VIII. No high aspirations.\n524. மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்\nநஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்\nசெஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது\nஅஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 36 IX. False shame.\n525. கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்\nநீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு\nவாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா\nஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 40 X. Men that worship not.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-vedhikas-latest-pic/cid4821862.htm", "date_download": "2021-09-17T01:58:09Z", "digest": "sha1:PZSAAOQLYOAZUPH4Q2PTGWYTRWKIUF2G", "length": 3981, "nlines": 48, "source_domain": "cinereporters.com", "title": "கைகளை தூக்கி இடுப்பை எடுப்பா காட்டிய வேதிகா!", "raw_content": "\nகைகளை தூக்கி இடுப்பை எடுப்பா காட்டிய வேதிகா\nகைகளை தூக்கி இடுப்பை எடுப்பா காட்டிய வேதிகா\nதமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.\nஇவர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் ப���த்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து \"காளை\", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார்.\nஅதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார்.\nதொடர்ந்து வாய்ப்புகள் தேடிவரும் அவர் கிளாமரை கையில் எடுத்துள்ளார். ஸ்லீவ்ல்ஸ் சேலை உடுத்தி இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து இளசுகளை மயக்கிவிட்டார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/tortured-taliban-fighters/cid4528602.htm", "date_download": "2021-09-17T01:29:09Z", "digest": "sha1:VIVN7DL6BEYMC6IZHBMYRGCE3RF4H4HZ", "length": 12347, "nlines": 69, "source_domain": "cinereporters.com", "title": "தலிபான்களின் உச்சகட்ட கொடூரம்... கூடையில் குழந்தை... பெண்கள் நாய்களுக்கு விருந்தா? தொடரும் துப்பாக்கி சூடு!", "raw_content": "\nதலிபான்களின் உச்சகட்ட கொடூரம்... கூடையில் குழந்தை... பெண்கள் நாய்களுக்கு விருந்தா\nஇந்தியாவின் டெல்லியில் வசித்துவரும் 33 வயதான Khatera, தாலிபான்களை எதிர்க்கும் பெண்களின் உடல்கள் நாய்களுக்கு விருந்தாகும் கொடூரங்கள் இனி அரங்கேறும் என்கிறார்.\n1 . கர்ப்பிணியாக இருந்த போது தாலிபான்களின் கொடூர சித்திரவதைக்கு இலக்கான இளம் தாயார் ஒருவர், ஆப்கானிஸ்தான் பெண்களின் எதிர்காலம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் டெல்லியில் வசித்துவரும் 33 வயதான Khatera, தாலிபான்களை எதிர்க்கும் பெண்களின் உடல்கள் நாய்களுக்கு விருந்தாகும் கொடூரங்கள் இனி அரங்கேறும் என்கிறார்.\nதாலிபான்களுக்கு எதிராக குரல் எழுப்பியதாலையே, தமது இரு கண்களையும் இழந்ததாக கூறும் Khatera, தாலிபான் ஆதரவாளரும் சொந்த தந்தையுமே தமது இந்த அவல நிலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானின் காஸ்னி பிராந்தியத்தில் வசித்து வந்த Khatera கடந்த ஆண்டு தாலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் 8 முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.\n2. ஆப்கானிஸ்தானில் இருக்கும் காபூல் விமானநிலையத்தில் 7 மாத குழந்தை தனியாக தவிக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.\nதாலிபான்கள் ஆப்கானிஸ்தா��ை கைப்பற்றிய பின்பு, அங்கிருக்கும் பல சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nகுறிப்பாக முக்கிய நகரான காபூலில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் காபூலை விட்டு வெளியேறி, விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் குழந்தை ஒன்று தனியாக கிடந்துள்ளது.\nஇது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், விமானநிலையத்தில் கிடந்த பெற்றோர் காபுப் பிடி-5 என்ற பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\n3. வடக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு கிராமத்தில் தாலிபான்களுக்கு உணவு சமைக்க மறுத்த தாயார் ஒருவரை கொடூரமாக தாக்கி கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nவடக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு குட்டி கிராமத்தில் குடியிருந்து வருகிறது Najia என்பவரின் குடும்பம். தாலிபான்கள் ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வரும் தகவல் அறிந்து அந்த கிராமமே பீதியில் இருந்துள்ளது.\nஎப்போது வேண்டுமானாலும் தாலிபான்கள் கிராமத்திற்குள் நுழையலாம் என அச்சத்தில் இருந்த நிலையில், ஜூலை 12ம் திகதி நடுங்க வைக்கும் இச்சம்பவம் அந்த கிராமத்தில் அரங்கேறியுள்ளது.\nதிடீரென்று ஒருநாள் Najia வீட்டின் கதவைத் தட்டிய தாலிபான்கள், தங்கள் குழுவினர் 15 பேர்களுக்கு உணவு சமைத்து தர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர்.\nஆனால் மிகவும் ஏழை குடும்பமான Najia அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தாலிபான்கள் நான்கு பிள்ளைகளின் தாயாரான அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.\nஇதனால் சுருண்டு விழுந்த Najia, பின்னர் எழுந்திருக்கவில்லை, துப்பாக்கியால் கடுமையாக தாக்குதலுக்கு இலக்கான அவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.\nஏற்கனவே மூன்று முறை Najia வீட்டின் கதவைத் தட்டியும் திறக்காத நிலையில், நான்காவது முறை உணவு அளிக்கவும் மறுப்பு தெரிவித்ததால் தாலிபான்கள் வெறிச்செயலில் ஈடுபட்டதாக Najia-ன் மகள் 25 வயதான Manizha தெரிவித்துள்ளார்.\nமட்டுமின்றி, தாலிபான்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும்போது தங்கள் குடியிருப்புக்குள் கையெறி குண்டை வீசிவி��்டு சென்றதாகவும் Manizha கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\n4. ஆப்கானிஸ்தானின் தேசிய கொடிக்கு ஆதரவாக சாலையில் போராடி நூற்றுக்காணக்கான இளைஞர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானிஸ்தானை தலிபான்களை கைப்பற்றியதை தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய கொடி அகற்றப்பட்டது.\nஇந்நிலையில், இன்று Nangarha மாகாணத்தில் உள்ள Jalalabad நகரில், நூற்றுக்காணக்கான இளைஞர்கள் ஆப்கான் தேசிய கொடிக்கு ஆதவாக, கொடியை ஏந்திய படி சாலையில் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆப்கான் தேசிய கொடியை மீண்டும் ஏற்றி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.\nஅதாவது, தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானின் மூவர்ண தேசியக் கொடி மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.\nமேலும், சாலையை மறித்து கொடியை பிடித்த படி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/world/golden-dawn-leaders-sent-to-prison/", "date_download": "2021-09-17T00:15:20Z", "digest": "sha1:NPUGFRMVNFHCSAGSS5ZOQHYITW5M7G54", "length": 10677, "nlines": 94, "source_domain": "www.aransei.com", "title": "பாசிஸ்ட் கட்சியின் தலைவருக்கு ஆயுள் தண்டனை - கிரேக்க நீதிமன்றம் அதிரடி | Aran Sei", "raw_content": "\nபாசிஸ்ட் கட்சியின் தலைவருக்கு ஆயுள் தண்டனை – கிரேக்க நீதிமன்றம் அதிரடி\nஒரு கிரிமினல் அமைப்பைப் போல் கட்சியை நடத்துவதாகக் கூறி தீவிர வலதுசாரி கட்சியான கோல்டன் டானின் தலைவர்களை சிறையில் அடைக்கக் கிரேக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்ச குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கட்சியின் 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களில் 5 பேருக்குத் தண்டனை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ‘தி இந்து‘ செய்தி வெளியிட்டுள்ளது.\nகோல்டன் டான் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்து நிலுவையில் உள்ள மேல்முறையீடுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் இரண்டு வாரக் காலமாக ஆஜரான வழக்கறிஞரின் வாதங்களை கேட்டபின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.\n1980 களில் ஒரு புதிய நாஜி குழுவாக நிறுவப்பட்ட இந்தக் கட்சி கிரேக்கத்தின் நிதி நெருக்கடியின் போது முக்கியத்துவம் பெற்றது. புலம்பெயர்ந்தோர் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மீது வெறுப்புணர்ச்சியோடு பல திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தியதாக கோல்டன் டான் மீது குற்றம் சாட்டப்பட்டது. தண்டனை பெற்ற 11 முன்னாள் கட்சித் தலைவர்களுக்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைத்துள்ளது.\n2013 ஆம் ஆண்டு, இடதுசாரி கிரேக்க ராப் பாடகர் பாவ்லோஸ் ஃபிஸ்ஸாஸைக் கொன்றது, எகிப்திய மீனவர்கள் மற்றும் இடதுசாரி ஆர்வலர்கள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள் உட்பட நான்கு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபாவ்லோஸ் ஃபிஸாவிவை கொலை செய்த, ஜியோர்கோஸ் ரூபகியாஸ், ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைப் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் உத்தரவில் திருப்தி அடைந்ததாக கூறியுள்ளனர்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஆயுள் தண்டனைஇடதுசாரிகிரேக்க ராப் பாடகர்கோல்டன் டான்கோல்டன் டான் சட்டமன்ற உறுப்பினர்கள்ஜியோர்கோஸ் ரூபகியாஸ்பாவ்லோஸ் ஃபிஸ்ஸாஸைக்ராப் பாடகர்வலதுசாரிவலதுசாரி தலைமை\nஎதிர்ப்பிற்கு அஞ்சிய டாடா : மொழியியலாளர் நோம் சோம்ஸ்கி நிகழ்வு ரத்து\nஇந்திய கிரிக்கெட் வீரருக்கு நிகழ்ந்த தாக்குதல்: இனவெறிக்கெதிராக ஒன்றிணைந்த ஆஸ்திரேலிய வீரர்கள்\n‘ட்ரம்ப், ஆபத்தான செய்தியை உலகிற்குச் சொல்கிறார்’ – ஜோ பைடன் கண்டனம்\n‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nசார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா\nதரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி\nகர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்���ை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு\nதனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு\n2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை\nசூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-09-17T01:03:38Z", "digest": "sha1:TXN4VFQ2CNJ74JFQEFZOC4UQ2MVMEVXB", "length": 5147, "nlines": 80, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nதென்பெண்ணை நீர் பங்கீடு: ’தீர்ப்பாயத்தை உருவாக்காமல் மோடி அரசு தமிழகத்திற்கு செய்யும் பச்சை துரோகம்’ – வைகோ கண்டனம்\nதென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து ஒன்றிய அரசு முடிவெடுக்கலாம் என்ற பரிந்துரையில், ஓராண்டு காலம் நரேந்திர மோடி...\n‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nசார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா\nதரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி\nகர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு\nதனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு\n2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை\nசூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:20:45Z", "digest": "sha1:YTHREEVMPKTY3Z2K2IIHVYHOPAZUNXRU", "length": 1768, "nlines": 27, "source_domain": "www.cinemapettai.com", "title": "காதல் சொல்ல வந்தேன் | Latest காதல் சொல்ல வந்தேன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"காதல் சொல்ல வந்தேன்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ள மேக்னா ராஜ்.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்\nகாதல் சொல்ல வந்தேன் படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் மேக்னா ராஜ். இப்படத்திற்கு பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_31.html", "date_download": "2021-09-17T02:02:47Z", "digest": "sha1:FYHR6YRUPNC4BY5IORGEUZ7W56UP6X6O", "length": 74708, "nlines": 161, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.31. \"வேளை வந்து விட்டது!\" - \", நான், என்ன, அக்கா, மணிமேகலை, நந்தினி, அவர், என்றாள், அல்லவா, எனக்கு, அந்த, அவளுடைய, செய்து, என்னை, கொண்டு, தமையன், இல்லை, ஒன்றும், அவருடைய, அவரை, வேண்டாம், என்னுடைய, வேறு, பற்றி, அவள், வந்து, தங்காய், இன்னும், வேளை, தெரிந்து, உன்னுடைய, வேண்டும், அவன், பிறகு, என்றும், செய்ய, உயிருக்கு, அந்தப், உனக்கு, தெரியும், முடியும், அதைப், விட்டது, அப்படி, அபாயம், பார்த்துக், மணந்து, உன்னை, செய்தி, சொல், நானும், சிங்காசனத்தில், தங்களிடம், இப்போது, சொல்லி, அவனுடைய, இளவரசர், உடனே, கொண்டிருக்கிறான், இளவரசரை, என்னிடம், தானே, சுத்த, இந்தக், மாட்டேன், விட்டால், அருகில், சத்தம், போல், கேட்டுக், என்பது, இளவரசரிடம், செய்த, சொல்லிக், எப்படியாவது, பார்த்திபேந்திரனும், தடவை, உண்மையில், உண்மையாகவே, மணம், இவ்விதம், கொண்டேன், நம்பிக்கை, தெரிந்தது, கொண்டுதான், மனத்தைப், காப்பாற்றிக், கலியாணம், தீங்கு, மாட்டார், பற்றித்தான், கோபம், கத்தி, சொல்வேன், பேதைப், தமையனும், கண்ணே, திரும்பி, மனத்தை, மனத்தில், அன்பு, புயல், சிறிது, யோசனை, எப்படித், இந்தச், கணவர், காரணம், முதன், அவ்விதம், கொள்ள, இரண்டு, இங்கே, யாரும், செல்வன், இன்று, உன்னைப், இப்படி, என்னைக், பார்த்தாள், சமயம், உடம்பு, கையில், கொண்டிருந்தன, ஏதாவது, ���ாலடிச், வைத்துக், பொன்னியின், நாம், எத்தனையோ, யாரோ, அமைந்திருந்த, எச்சரிக்கை, உள்ளத்தில், அடிக்கடி, கொள்ளும், கொள்கிறேன், அவரைப், காப்பாற்ற, கொண்டிருந்தாள், பதில், வந்தியத்தேவரிடம், அல்ல, என்றானாம், நூறு, அண்ணன், நடந்து, இருக்க, கேட்டாலும், எடுத்துக், குலத்து, கொண்டிருக்கிறேன், பழுவேட்டரையருக்கு, அவர்களுடைய, சொல்லவில்லையா, கொண்டிருக்கிறார்கள், துடித்தன, இரகசியக், மீது, தெரிந்திருந்தால், விட்டு, முதலில், எப்படி, வாணர், உதடுகள், விடுவேன், வந்தால், கொன்று, அனுப்பு, தனியாக, உண்மை, பெண்களின், சம்மதத்தைக், கல்கியின், சிநேகிதர், கூறிய, பெண்ணே, உள்ளமும், ஒருவேளை, நன்றாயிருக்கும், அமரர், பக்கம், விடுவார்கள், காதலன், வீரன், சிநேகிதன், சொல்லுகிறேன், போட்டு, வருகிறது, சொல்லுகிறீர்கள், புரியவில்லை, அத்தியந்த, கவலைப்படுகிறாய், கணவரைப், உனக்குத், சொல்ல, நிலைமையையும், கேட்க, வேண்டியிருக்கிறது, மனது, பற்றிக், அதற்கு, இதைக், கொண்டிருந்தேன், மலையமான், தாங்கள், சற்றுமுன், அறைக்குள், காட்டிலும், போகிறேன், வேண்டுமே, வீரர், நெஞ்சு, மறக்கவில்லை, இளவரசருக்கு, ஏற்றி, ஆமாம், அதற்காக, உண்மையான, விட்டேன், வாங்கி, உனக்குப், கொண்டிரு, இவன், பாண்டிய, ஒருவர், நாங்கள், யார், உங்கள், இருக்கிறாய், சொல்லத், பெண்ணை, விரும்புவது, பெரிய, முடிவு, சகோதரன், எப்போதும், பின், இவ்வளவு, என்னைப், குரலில், முன், இந்தப், கேட்டது, பற்றிப், நீயும், தங்களுக்கு, எதிராக, வாக்குறுதியை, விட்டேனானால், எனக்குக், பிறந்த, கூடப், சொல்கிறாய், உன்னிடம், சொன்னேன், அன்பே, கேட்டதில்லையா, நானே, செய்தியை, வாளைக், போகவில்லை, கொண்டிருந்தான், பார்த்து, ஆறுதல், சிறிதும், கொண்டாள், வாளைப், தொடங்கினாள், ஆபத்து, நிச்சயம், வேறொரு, சந்தேகம், கட்டிலில், வாளை, திரைச், எவ்வளவு, வருத்தப்பட, விம்மி, செய்தியைக், கேட்டாள், பீதி, திடீரென்று, தோன்றியது, திடுக்கிட்டு, கவலை, தோழி, வந்தாய், வந்துவிட்டாயா, பழுவேட்டரையர், வழியில், விடும், படகு, தங்கள், நெருங்கிவிட்டது, கூறினாள், இப்போதே, கேட்ட, வரும்போது, ஏரித், ஒவ்வொரு", "raw_content": "\nவெள்ளி, செப்டெம்பர் 17, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n5.31. \"வேளை வந்து விட்டது\nபொன்னியின் செல்வன் - 5.31. \"வேளை வந்து விட்டது\nசென்ற அத்தியாயத்தில் கூறிய நிகழ்ச்சிகளோடு இந்தக் கதையை முடித்துவிடக் கூடுமானால், எவ்வளவோ நன்றாயிருக்கும். நேயர்களில் சிலர் ஒருவேளை அவ்விதம் எதிர் பார்க்கவுங்கூடும். ஆனால் அது இயலாத காரியமாயிருக்கிறது. அதே தினத்தில் ஏறக்குறைய அதே நேரத்தில் கடம்பூர் சம்புவரையரின் மாளிகையில் நடந்த பயங்கர நிகழ்ச்சியைப் பற்றி நாம் இனிச் சொல்ல வேண்டியிருக்கிறது.\nநந்தினி அவளுடைய அந்தப்புர அறையில் தனியாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த பரபரப்பை அவளுடைய முகத்தோற்றம் காட்டியது. அவளுடைய கண்ணில் ஓர் அபூர்வமான மின்னொளி சுடர்விட்டுத் தோன்றி மறைந்தது. அந்த அறைக்குள்ளே வருவதற்கு அமைந்திருந்த பல வழிகளையும் அவள் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த வழிகளில் ஏதாவது காலடிச் சத்தம் கேட்கிறதா என்று அவளுடைய செவிகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. \"வேளை நெருங்கி விட்டது\" என்று அவளுடைய உதடுகள் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சில சமயம் அவ்விதம் முணுமுணுத்த அவளுடைய உதடுகள் துடித்தன. இன்னும் சில சமயம் அவளுடைய கண்ணிமைகளும், புருவங்களும் துடித்தன. ஒவ்வொரு தடவை அவள் உடம்பு முழுவதுமே ஆவேசக்காரனுடைய தேகம் துடிப்பதுபோல் பதறித் துடிதுடித்தது.\nநந்தினி படுப்பதற்காக அமைந்திருந்த பஞ்சணை மெத்தை விரித்த கட்டிலில் நாலு பக்கமும் திரைச்சீலைகள் தொங்கின. அவை கட்டிலை அடியோடு மறைத்துக் கொண்டிருந்தன. நந்தினி ஒரு பக்கத்துத் திரைச் சீலையை மெதுவாகத் தூக்கினாள். படுக்கையில் நீளவாட்டில் வைத்திருந்த கொலை வாளைப் பார்த்தாள் கொல்லன் உலைக்களத்தில் ஜொலிக்கும் தீயினாலேயே செய்த வாளைப் போல் அது மின்னிட்டு��் திகழ்ந்தது. அத்தீயினால் மெத்தையும் கட்டிலும் திரைச் சீலைகளும் எரிந்து போகவில்லை என்பது ஆச்சரியத்துக் கிடமாயிருந்தது. இதை நினைத்துப் பார்த்துத்தான், அது செந்தழலினால் செய்த வாள் அல்லவென்றும், இரும்பினால் செய்த வாள்தான் என்றும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.\nநந்தினி அந்த வாளைக் கையில் எடுத்தாள். தூக்கிப் பிடித்தாள். தீபத்தின் ஒளியில் அதை இன்னும் நன்றாக மின்னிடும்படி செய்து பார்த்து உவந்தாள். பிறகு, அதைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டாள் கன்னத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு முத்தமிட்டாள். அந்த வாளுடன் உறையாடவும் செய்தாள். \"தெய்வ வாளே நீ உன்னுடைய வேலையைச் செய்யவேண்டிய வேளை நெருங்கிவிட்டது நீ உன்னுடைய வேலையைச் செய்யவேண்டிய வேளை நெருங்கிவிட்டது என்னை நீ கைவிடமாட்டாய் அல்லவா என்னை நீ கைவிடமாட்டாய் அல்லவா இல்லை, நீ என்னைக் கைவிட மாட்டாய் இல்லை, நீ என்னைக் கைவிட மாட்டாய் என்னுடைய கைகளேதான் என்னைக் கைவிட்டால் விடும் என்னுடைய கைகளேதான் என்னைக் கைவிட்டால் விடும்\nபிறகு, தன் கரங்களைப் பார்த்து, \"கரங்களே நீங்கள் உறுதியாக இருப்பீர்களா சமயம் வரும்போது என்ன செய்வீர்கள் ஆம், ஆம் உங்களை நம்புவதில் பயனில்லை. வேறு இரண்டு கரங்களைத்தான் இன்றைக்கு நான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்\nதிடீரென்று நந்தியின் உடம்பு முழுவதும் ஒரு தடவை சிலிர்த்தது. வெறிக்கனல் பாய்ந்த கண்களினால் மேல் நோக்காகப் பார்த்தாள். \"ஆகா நீ வந்துவிட்டாயா ஏன் கூரை ஓரத்திலேயே இருக்கிறாய் இறங்கி வா உன் அடியாளைத் தவிர வேறு யாரும் இல்லை ஏன் இப்படி விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் ஏன் இப்படி விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல் 'இந்தக் கண்டத்துக்குத் தப்பி உயிர் பிழைத்தால் உன்னைப் பாண்டிய சிங்காசனத்தில் ஏற்றி வைப்பேன் என்று சொன்னாயே 'இந்தக் கண்டத்துக்குத் தப்பி உயிர் பிழைத்தால் உன்னைப் பாண்டிய சிங்காசனத்தில் ஏற்றி வைப்பேன் என்று சொன்னாயே அதை நான் மறக்கவில்லை. உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறக்கவில்லை. அதை நினைவேற்றும் வேளை நெருங்கிவிட்டது. அதற்காக நான் எத்தனைக் காலம் பொறுமையாகக் காத்திருந்தேன் அதை நான் மறக்கவில்லை. உனக்கு நா���் கொடுத்த வாக்குறுதியையும் மறக்கவில்லை. அதை நினைவேற்றும் வேளை நெருங்கிவிட்டது. அதற்காக நான் எத்தனைக் காலம் பொறுமையாகக் காத்திருந்தேன் என்னென்ன வேஷங்கள் போட்டேன் - எல்லாம் நீ பார்த்துக் கொண்டுதானிருந்தாய் இப்போது பார்த்துக் கொண்டிரு கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிரு. நீதான் கண் கொட்டுவதே கிடையாதே நானும் கண்ணை மூடித் தூங்க முடியாமல் செய்து வருகிறாய் நானும் கண்ணை மூடித் தூங்க முடியாமல் செய்து வருகிறாய் இன்று இரவு உனக்குப் பழி வாங்கி விட்டேனானால், அப்புறமாவது என்னைத் தூங்கவிடுவாய் அல்லவா இன்று இரவு உனக்குப் பழி வாங்கி விட்டேனானால், அப்புறமாவது என்னைத் தூங்கவிடுவாய் அல்லவா... மாட்டாயா பாண்டிய சிங்காசனத்தில் நான் ஏறி அமர்வதைப் பார்த்த பிறகுதான் போவாயா என்னுடைய வாக்குறுதியை நான் நிறைவேற்றினால், உன்னுடைய வாக்குறுதியை நீ நிறைவேற்றுவதாகச் சொல்கிறாய் என்னுடைய வாக்குறுதியை நான் நிறைவேற்றினால், உன்னுடைய வாக்குறுதியை நீ நிறைவேற்றுவதாகச் சொல்கிறாய்... இல்லை, இல்லை எனக்கு சிங்காசனமும் வேண்டாம், மணி மகுடமும் வேண்டாம். உன் மகன் என்று யாரோ ஒரு சிறுவனை கொண்டு வந்தார்கள். அவனைச் சிங்காசனத்தில் ஏற்றி மணி மகுடம் சூட்டியாயிற்று. உனக்குப் பழிக்குப் பழி வாங்கி விட்டேனானால், அதைக் கொண்டு நீ திருப்தியடைவாய் பின்னராவது, என்னை விட்டுச் செல்வாய் பின்னராவது, என்னை விட்டுச் செல்வாய் போரில் இறந்தவர்கள் எல்லாரும் எந்த வீர சொர்க்கத்துக்குப் போகிறார்களோ, அந்த வீர சொர்க்கத்துக்கு நீயும் போவாய் போரில் இறந்தவர்கள் எல்லாரும் எந்த வீர சொர்க்கத்துக்குப் போகிறார்களோ, அந்த வீர சொர்க்கத்துக்கு நீயும் போவாய் அங்கே என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள் அங்கே என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இருப்பார்கள் அவர்களில் ஒருத்தியை... என்ன அதைப் பற்றிப் பிறகு பேசிக் கொள்வோம் என் அன்பே யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது. நீ மறைந்துவிடு...நானும் இந்தப் பழிவாங்கும் வாளை மறைத்து வைக்கிறேன்...\"\nஅச்சமயம் வாசற்படிக்கு அருகில் உண்மையாகவே காலடிச் சத்தம் கேட்டது. நந்தினி வாளைக் கட்டிலில் வைத்துக் கொண்டிருக்கும்போதே மணிமேகலை உள்ளே வந்தாள்.\nசற்று முன் வெறி பிடித்துப் புலம்பிய நந்தினி ஒரு கணநேரத்தில் முற்றும் மாறுதல் அடைந்தவளாய் \"நீதானா, மணிமேகலை வா\" என்றாள். அவள் குரலில் அமைதி நிலவியது.\n எப்போதும் வாளும் கையுமாகவே இருக்கிறீர்களே\n ஆண் பிள்ளைகள் இவ்வளவு தூர்த்தர்களாயிருந்தால், நாம் வாளைத் துணைகொள்ள வேண்டியது தானே\n நான் ஒருத்தி துணை இருக்கிறேனே என்னிடம் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்னிடம் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா\n\"உன்னிடம் நம்பிக்கை இல்லாமலா என்னுடைய அந்தரங்கத்தையெல்லாம் உன்னிடம் சொன்னேன், மணிமேகலை இந்த உலகிலேயே நான் நம்பிக்கை வைத்திருப்பவள் நீ ஒருத்திதான். ஆனாலும், உன் கூடப் பிறந்த சகோதரனுக்கு எதிராக உன்னால் ஒன்றும் செய்ய முடியாதல்லவா இந்த உலகிலேயே நான் நம்பிக்கை வைத்திருப்பவள் நீ ஒருத்திதான். ஆனாலும், உன் கூடப் பிறந்த சகோதரனுக்கு எதிராக உன்னால் ஒன்றும் செய்ய முடியாதல்லவா\n எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இல்லை, என்று முடிவு செய்து கொண்டு விட்டேன்...\"\n எப்படியும் அவன் உன் சகோதரன்...\"\n அந்த உறவெல்லாம் வெறும் பிரமை என்று தெரிந்து கொண்டேன். கந்தமாறன் என்னுடைய விருப்பத்துக்கு எதிராக, - தன்னுடைய சௌகரியத்துக்காக, - என்னை வற்புறுத்திக் கட்டிக் கொடுக்கப் பார்க்கிறான் உண்மையான சகோதர பாசம் இருந்தால், இப்படிச் செய்வானா உண்மையான சகோதர பாசம் இருந்தால், இப்படிச் செய்வானா\n உன்னுடைய நன்மைக்காகவே அவன் உன்னை இளவரசருக்கு மணம் செய்து கொடுக்க விரும்பலாம் அல்லவா\n\"ஆமாம்; என்னுடைய நன்மை தீமையை இவன் கண்டுவிட்டானாக்கும் உண்மையில், என்னுடைய நன்மையை அவன் கருதவேயில்லை, அக்கா உண்மையில், என்னுடைய நன்மையை அவன் கருதவேயில்லை, அக்கா\n\"ஈழம் முதல் வட பெண்ணை வரையில் பரந்த சோழ ராஜ்யத்தின் சிங்காசனத்தில் நீ பட்ட மகிஷியாக வீற்றிருக்க வேண்டும் என்று உன் தமையன் விரும்புவது உன்னுடைய நன்மைக்கு அல்லவா\n நான் தஞ்சாவூர் ராணியானால், இவன் முதன் மந்திரியாகலாம் அல்லது பெரிய பழுவேட்டரையரைப் போல் தனாதிகாரியாகலாம் என்ற ஆசைதான் காரணம் அக்கா அக்கா...\" என்று மணிமேகலை மேலே சொல்லத் தயங்கினாள்.\n உன் மனதில் உள்ளது எதுவானாலும் தாராளமாய்ச் சொல்லலாம். என்னிடம் உனக்குள்ள அன்பைக் குறித்து நீ சொன்னதெல்லாம் உண்மைதானே\n அதைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டாம். இந்த உலகத்திலேயே நான் அன்பு வைத்திருப்பது இரண்டு பேரிடந்தான். ஒருவர் ��ாங்கள்...\"\n\"உங்கள் மனதுக்கு அது தெரியும். என்னை ஏன் கேட்கிறீர்கள்...\n உனக்கு அது சந்தோஷமாயிருக்கும் என்று நினைத்தேன். கதைகளும் காவியங்களும் நீ கேட்டதில்லையா ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உதயமானால் அதைப் பற்றி அவள் யாரிடமாவது பேச விரும்புவது இயல்பு அல்லவா ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உதயமானால் அதைப் பற்றி அவள் யாரிடமாவது பேச விரும்புவது இயல்பு அல்லவா அந்தரங்கத் தோழி என்பது பின் எதற்காக... அந்தரங்கத் தோழி என்பது பின் எதற்காக...\n என் அந்தரங்கத்தையும், தங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்போது நான் தங்களிடம் அவசரமாக வந்தது வேறு ஒரு செய்தி சொல்வதற்காக. மிக்க கவலை தரும் செய்தி, அக்கா\nஎத்தனையோ காலமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது என்று நிறைவேறலாம் என்று எண்ணியிருந்த காரியத்துக்கு ஏதாவது தடங்கல் ஏற்படுமோ என்ற பீதி அவள் மனத்தில் குடி கொண்டது. அதன் அறிகுறி அவள் முகத்திலும் தோன்றியது.\n தனாதிகாரி பழுவேட்டரையர் இன்னும் தஞ்சாவூருக்குப் போய்ச் சேரவில்லையாம். வழியில்...\"\n ஒருவேளை மனத்தை மாற்றிக் கொண்டு திரும்பி விட்டாரா\" என்று நந்தினி கேட்ட கேள்வியில் பீதி குறைந்திருக்கவில்லை.\n\"அப்படி அவர் திரும்பியிருந்தால் நன்றாயிருக்கும், அக்கா அன்றைக்கு நாம் ஏரித் தீவில் இருந்தபோது புயல் அடித்ததல்லவா அன்றைக்கு நாம் ஏரித் தீவில் இருந்தபோது புயல் அடித்ததல்லவா அந்தப் புயல் கொள்ளிடத்திலும் அப்பாலும் ரொம்பக் கடுமையாக அடித்ததாம். பழுவேட்டரையர் கொள்ளிடத்தில் படகில் சென்றபோது புயல் பலமாக இருந்ததாம்...\"\n\"அப்புறம்\" என்று நந்தினி பரபரப்புடனேதான் கேட்டாள். ஆயினும் கவலைத் தொனி சிறிது குறைந்திருந்தது.\n\"அக்கரை சேரும் சமயத்தில் படகு கவிழ்ந்து விட்டதாம்\n\"தப்பிக் கரை ஏறியவர்கள் கொள்ளிடக் கரையில் எங்கும் தேடிப் பார்த்தார்கள். தங்கள் கணவர் மட்டும் அகப்படவில்லை\nஇந்தச் செய்தியைக் கேட்டதும் நந்தினி விம்மி அழுவாள் என்று மணிமேகலை எதிர்பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லத் தயாராயிருந்தாள். ஆனால் நந்தினியோ அப்படியொன்றும் செய்யவில்லை. சிறிதும் படபடப்புக் காட்டாமல், அவநம்பிக்கை தொனித்த குரலில், \"இந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரிந்தது\n\"பழுவேட்டரையரோடு போன ஆட்களில் ஒருவன் திரும்பி வந்திருக்கிறான். அவன் என் தமையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். நானே என் காதினால் கேட்டேன், அக்கா தங்களிடம் இந்தச் செய்தியை எப்படித் தெரிவிப்பது என்று என் தமையன் தயங்கி, இளவரசரிடம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தான். நான் எப்படியாவது தங்களிடம் சொல்லி விடுவது என்று ஓடி வந்தேன்...\"\nஇவ்விதம் கூறிய மணிமேகலை துயரம் தாங்காமல் விம்மத் தொடங்கினாள். நந்தினி அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு, \"என் கண்ணே என்னிடம் நீ எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று தெரிந்து கொண்டேன். ஆனால், நீ வருத்தப்பட வேண்டாம் என்னிடம் நீ எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று தெரிந்து கொண்டேன். ஆனால், நீ வருத்தப்பட வேண்டாம்\nமணிமேகலை சிறிது வியப்புடனேயே நந்தினியை நிமிர்ந்து பார்த்தாள். 'இவளுடைய நெஞ்சு எவ்வளவு கல் நெஞ்சு' என்று அவள் மனத்தில் தோன்றிய எண்ணத்தை நந்தினி தெரிந்து கொண்டாள்.\n துக்கச் செய்தியைக் கூறி எனக்கு ஆறுதல் சொல்லுவதற்காக நீ ஓடிவந்தாய். ஆனால் உனக்கு நான் தேறுதல் கூற வேண்டியிருக்கிறது. நீ வருத்தப்பட வேண்டாம். என் கணவருடைய உயிருக்கு ஆபத்து ஒன்றும் வரவில்லை என்பது நிச்சயம். அப்படி ஏதாவது நேர்ந்திருந்தால் என் நெஞ்சே எனக்கு உணர்த்தியிருக்கும். அதனாலேதான் நான் கவலைப்படவில்லை. ஆனால் நீ கேள்விப்பட்டதை இன்னும் விவரமாய்ச் சொல் என் மனத்தில் வேறொரு சந்தேகம் உதித்திருக்கிறது...\"\n\"உன் தமையனும், அந்தப் பல்லவ பார்த்திபேந்திரனும் சேர்ந்து என் கணவருக்கு ஏதேனும் கெடுதல் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களோ என்று எண்ணுகிறேன். அதற்கு, முன் ஜாக்கிரதையாக இம்மாதிரி ஒரு செய்தியை அவர்களே தயாரித்திருக்கலாமல்லவா\n அவர்கள் ஏன் பழுவேட்டரையருக்குத் தீங்கு செய்ய வேண்டும்\n\"நீ பச்சைக் குழந்தையாகவே இருக்கிறாய், மணிமேகலை உன் தமையனும் பார்த்திபேந்திரனும் என் மீது துர் எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா உன் தமையனும் பார்த்திபேந்திரனும் என் மீது துர் எண்ணம் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா அதற்காகத்தான் இந்த வாளை எப்போதும் அருகிலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லவில்லையா அதற்காகத்தான் இந்த வாளை எப்போதும் அருகிலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லவில்லையா\n\"சொன்னீர்கள்; அதனால் கந்தமாறனை இனிமேல் என் தமையன் என்று சொல்லவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அந்தப் பாதகனை என் உடன் பிறந்தவனாக நான் இனிக் கருதமாட்டேன். இருந்தாலும் அவர்கள் பழுவேட்டரையருக்கு ஏன் தீங்கு செய்ய வேண்டும்\n இதுகூடவா நீ தெரிந்து கொள்ள முடியவில்லை கிழவரைக் கலியாணம் செய்துகொண்டு தவிக்கும் நான், அவர் போய்விட்டால் மனத்திற்குள் சந்தோஷப்படுவேன். பிறகு அவர்களுடைய துர்நோக்கத்துக்கும் இணங்குவேன் என்றுதான். உன் தமையன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்திருந்தால் அவனை என் வீட்டில் வைத்திருந்து சகோதரனைப் போல் கருதி பணிவிடை செய்திருக்க மாட்டேன். யமலோகத்தின் வாசல் வரை சென்றவனைக் காப்பாற்றியிருக்க மாட்டேன்...\"\n இனி நான் தங்களை விட்டு ஒரு கணமும் பிரிய மாட்டேன். அந்த இருவரில் ஒருவர் இங்கு வந்தால், என்னுடைய கையாலேயே அவர்களைக் கொன்று விடுவேன்\n அந்தக் கவலை உனக்கு வேண்டாம். என்னை நானே காப்பாற்றிக் கொள்வேன். கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் என் அருகில் நெருங்கினால், என்றும் மறக்காதபடி அவர்களுக்குப் புத்தி கற்பித்து அனுப்புவேன். அவர்களிடம் எனக்குச் சிறிதும் பயமில்லை. முரட்டு இளவரசரைப் பற்றி மட்டுந்தான் கொஞ்சம் பயம் இருந்தது. நல்லவேளையாக அந்த அபாயத்தினின்று என்னை நீயே காப்பாற்றிவிட்டாய்\n\"இளவரசரின் உள்ளத்தை நீ கவர்ந்து விட்டாய் என்பதை அறியவில்லையா, மணிமேகலை வாணர் குலத்து வீரரைக் கையைப் பிடித்து இழுத்து அப்பால் தள்ளிவிட்டு உன்னை அவர் ஏரித் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றியதன் காரணம் என்ன வாணர் குலத்து வீரரைக் கையைப் பிடித்து இழுத்து அப்பால் தள்ளிவிட்டு உன்னை அவர் ஏரித் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றியதன் காரணம் என்ன அதற்குப் பிறகும் அவரை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். உன் மனதிற்கு அது தெரியவில்லையா, மணிமேகலை அதற்குப் பிறகும் அவரை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். உன் மனதிற்கு அது தெரியவில்லையா, மணிமேகலை\n தெரிந்துதானிருக்கிறது. இளவரசரை நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. அவர் அருகில் வந்தால் என் உடம்பு நடுங்குகிறது. என் தமையன் என்று சொல்லிக் கொள்ளும் கிராதகன் இருக்கிறான் அல்லவா அவன் வேறு ஓயாமல் என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்..\"\n\"இளவரசரை நீ மணந்து கொள்ளவேண்டு���் என்று தானே\n\"ஆம்; தனியாக என்னை ஒரு கணம் பார்த்தால் போதும், உடனே எனக்கு அவன் உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறான். அவனுடைய தொந்தரவுக்காகவே...\"\n\"அவனுடைய தொந்தரவுக்காக இளவரசரை மணந்து கொண்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டாயா\n\" என்று மணிமேகலை விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் கண்ணீர் அருவி பெருகிற்று.\nநந்தினி அவளை சமாதானப்படுத்தினாள். \"ஏதோ விளையாட்டுக்காகச் சொன்னேன். அதற்காக இப்படி அழ ஆரம்பித்துவிட்டாயே\" என்று சொல்லிக் கண்ணீரைத் துடைத்தாள்.\nமணிமேகலை சிறிது சமாதானம் அடைந்ததும் \"என் கண்ணே உன் மனத்தை நன்றாகச் சோதித்துப் பார்த்துப் பதில் சொல். உண்மையாகவே நீ இளவரசர் கரிகாலரை விரும்பவில்லையா உன் மனத்தை நன்றாகச் சோதித்துப் பார்த்துப் பதில் சொல். உண்மையாகவே நீ இளவரசர் கரிகாலரை விரும்பவில்லையா அவரை மணந்து கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷியாக இருக்க ஆசைப்படவில்லையா அவரை மணந்து கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷியாக இருக்க ஆசைப்படவில்லையா\n\"ஒரு தடவை கேட்டாலும் நூறு தடவை கேட்டாலும் என் பதில் ஒன்றுதான். அக்கா அந்த ஆசை எனக்குக் கிடையவே கிடையாது.\"\n\"வாணர் குலத்து வந்தியத்தேவரிடம் உன் மனத்தைப் பறிக்கொடுத்திருக்கிறாய் என்பதும் உண்மை தானே\n ஆனால் அவருடைய மனது எப்படியிருக்கிறதோ\n\"அவருடைய மனது எப்படியிருந்தால் என்ன அவர் உயிரோடிருந்தால் அல்லவா அவர் மனத்தைப் பற்றிக் கேட்க வேண்டும் அவர் உயிரோடிருந்தால் அல்லவா அவர் மனத்தைப் பற்றிக் கேட்க வேண்டும்\nமணிமேகலை திடுக்கிட்டு, \"என்ன சொல்கிறீர்கள், அக்கா\n நீ இன்னும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லை. உன்னுடைய நிலைமையையும், உன் அன்புக்குரியவனுடைய நிலைமையையும் உணரவில்லை. என்னைப் பற்றி நீ கவலைப்படுகிறாய்; என் கணவரைப் பற்றிக் கவலைப்படுகிறாய். எங்களைப் பற்றி உண்மையில் கவலைப்படவேண்டியதேயில்லை. என் கணவர் எப்பேர்ப்பட்டவர் என்பது உனக்குத் தெரியும். அவர் வாயசைந்தால் இந்த நாடே அசையும். சுந்தரச் சோழ சக்கரவர்த்தி அவர் இட்ட கோட்டைத் தாண்ட மாட்டார். என் கணவர் வார்த்தைக்கு மாறாக முதன் மந்திரி வார்த்தையையும் கேட்க மாட்டார். அவருடைய சொந்தப் பெண்டு பிள்ளைகளின் பேச்சுக்கும் செவி கொடுக்கமாட்டார். பழுவேட்டரையரை வயதான கிழவர் என்று உன் தமையன���ப் போன்ற மூடர்கள் எண்ணிப் பரிகாசமும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு மூச்சு விட்டால், உன் தமையனையும், பார்த்திபேந்திரனையும் போன்ற நூறு வாலிபர்கள் மல்லாந்து விழுவார்கள். ஆகையால் பழுவேட்டரையருக்கு யாரும் தீங்கு செய்துவிட முடியாது. என் கண்ணே என்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் எனக்குத் தெரியும். இதைக் காட்டிலும் எத்தனையோ இக்கட்டான நிலைமைகளில் என்னை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையாகவே இப்போது நான் கவலைப்படுவதெல்லாம் உன்னைப் பற்றித்தான். 'இந்தப் பெண் நம்மிடம் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளே என்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் எனக்குத் தெரியும். இதைக் காட்டிலும் எத்தனையோ இக்கட்டான நிலைமைகளில் என்னை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையாகவே இப்போது நான் கவலைப்படுவதெல்லாம் உன்னைப் பற்றித்தான். 'இந்தப் பெண் நம்மிடம் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளே இவளுக்கு ஒன்றும் நேராமலிருக்க வேண்டுமே இவளுக்கு ஒன்றும் நேராமலிருக்க வேண்டுமே' என்று கவலைப்படுகிறேன். நீ இந்த அறைக்குள் சற்றுமுன் வந்தபோது கூட உன்னைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்...\"\n\"தாங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை, அக்கா எனக்கு அப்படி என்ன அபாயம் வந்து விடும் எனக்கு அப்படி என்ன அபாயம் வந்து விடும்\n வேண்டாத புருஷனுக்கு வாழ்க்கைப்படுவதைக் காட்டிலும் பெண்களுக்கு நேரக்கூடிய அபாயம் வேறு என்ன இருக்க முடியும்\n\"அது ஒரு நாளும் நடவாத காரியம்.\"\n\"உன் தமையன் உன்னை இளவரசருக்கு மணம் செய்விப்பது என்று தீர்மானம் செய்து விட்டான்; உன் தந்தையும் சம்மதித்து விட்டார்.\"\n\"அவர்களுடைய தீர்மானமும் சம்மதமும் என்னை என்ன செய்யும் நான் சம்மதித்தால்தானே\n சிற்றரசர் குலத்துப் பெண்களைக் கலியாணம் செய்து கொடுப்பது, அந்தப் பெண்களின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டுதான் உலகத்தில் நடைபெறுகிறதா அதிலும், மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியின் மூத்தகுமாரர், - பட்டத்துக்கு இளவரசர், - உன்னை மணந்து கொள்ள விரும்பினால், அதற்கு யார் தடை சொல்ல முடியும் அதிலும், மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியின் மூத்தகுமாரர், - பட்டத்துக்கு இளவரசர், - உன்னை மணந்து கொள்ள விரும்பினால், அதற்கு யார் தடை சொல்ல முடியும்\n என்னால் முடியும். இளவரசரிடம் ந��ரே சொல்லி விடுவேன்.\"\n\"அவரை மணந்துகொள்ள எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்வேன்.\"\n\"உண்மையான காரணத்தைத்தான் சொல்வேன். என் மனம் அவருடைய சிநேகிதர் வல்லவரையரிடம் ஈடுபட்டு விட்டது என்று சொல்வேன்.\"\n இதை நீ சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.\"\n\"தெரிந்திருந்தால் என்னை ஏன் வற்புறுத்துகிறார்கள் அப்படி அதிகமாக வற்புறுத்தினால் இதோ நானும் ஒரு கத்தி வைத்திருக்கிறேன் அக்கா அப்படி அதிகமாக வற்புறுத்தினால் இதோ நானும் ஒரு கத்தி வைத்திருக்கிறேன் அக்கா\" என்று சொல்லி மணிமேகலை தன் இடுப்பில் செருகியிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்துக் காட்டினாள்.\n உன் அறியாமையைக் கண்டு ஒரு பக்கம் எனக்கு அழுகை வருகிறது. இன்னொரு பக்கம் சிரிப்பும் வருகிறது.\"\n\"அப்படி என்ன நான் உளறி விட்டேன் அக்கா\n\"உன்னை யாரோ வற்புறுத்தப் போவதாக எண்ணியிருக்கிறாய். உன்னுடைய சம்மதத்தைக் கேட்பார்கள் என்றும் நினைத்திருக்கிறாய். அவ்விதம் ஒன்றும் அவர்கள் செய்யப் போவதில்லை. நீ இளவரசரை மணந்து கொள்ளத் தடையாயிருக்கிற காரணத்தை நீக்கிவிடப் போகிறார்கள்\n\"நீ யாரிடம் உன் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறாயோ, அவருடைய உயிருக்கு அபாயம் நெருங்கியிருக்கிறது என்று சொல்லுகிறேன்...\n\"உன் தமையன் ஏற்கெனவே அவருடைய பழைய சிநேகிதன் மீது துவேஷம் கொண்டிருக்கிறான். இந்த அரண்மனையில் சில மாதங்களுக்கு முன்னால் சிற்றரசர்கள் கூடிச் செய்த சதியாலோசனையைப் பற்றி இளவரசரிடம் சொல்லிக் கொடுத்துவிட்டான் என்று அவனுக்குக் கோபம். தன் முதுகிலே குத்திக் கொல்ல முயற்சித்ததாக வேறு குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறான். வேறொரு காரணத்தினால் பார்த்திபேந்திரனுக்கும் உன் காதலன் பேரில் அளவில்லாத கோபம்...\"\n\"இவர்களுடைய கோபம் அவரை என்ன செய்துவிடும். அக்கா அவர் சுத்த வீரர் அல்லவா அவர் சுத்த வீரர் அல்லவா\n திடீரென்று சூழ்ந்து கொள்ளும் பல கொலைகாரர்களுக்கு மத்தியில் கையில் ஆயுதம் ஒன்றும் இல்லாத ஒரு சுத்த வீரன் என்ன செய்ய முடியும்\n அவரைக் கொன்று விடுவார்கள் என்றா சொல்லுகிறீர்கள்\n\"கொல்லமாட்டார்கள். கண்டதுண்டமாக வெட்டி நரிகளுக்கும் நாய்களுக்கும் போட்டு விடுவார்கள்...\"\n உண்மையில் நடந்து விட்டால், என்ன பாடுபடுவாய்\n இப்போதே என் உயிரும் உள்ளமும் துடிக்கின்றன. நிஜமாக, அப்பட���யும் செய்து விடுவார்களா அவர் இளவரசருடைய அத்தியந்த சிநேகிதர் ஆயிற்றே அவர் இளவரசருடைய அத்தியந்த சிநேகிதர் ஆயிற்றே\n\"அத்தியந்த சிநேகிதர்கள் கொடிய பகைவர்களாக மாறுவதைப் பற்றி நீ கேட்டதில்லையா, தங்காய் உன் தமையனும் பார்த்திபேந்திரனும் அப்படியெல்லாம் இளவரசரிடம் தூபம் போட்டு விட்டிருக்கிறார்கள்...\"\n\"எனக்கு எப்படித் தெரிந்தது என்றுதானே கேட்கிறாய் இன்று பகலில் பார்த்திபேந்திரன் என்னிடம் விடைபெற்று செல்லும் வியாஜ்யத்தை வைத்துக்கொண்டு வந்திருந்தான்...\"\n\"அந்தப் பாதகன் எங்கே போகிறான்\n\"அதிக தூரம் போகவில்லை. திருக்கோவலூர்க் கிழவன் மலையமான் ஒரு பெரிய சைன்யத்தைத் திரட்டிக்கொண்டு இந்த ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்று நீ கேள்விப்பட்டாய் அல்லவா\n\"கேள்விப்பட்டேன், அது என்னத்திற்காக என்று ஆச்சரியப்பட்டேன்.\"\n இன்று மத்தியானம் இளவரசர் அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தாராம். 'மணிமேலையை எனக்கு மணம் செய்து கொடுக்காவிட்டால், மலையமான் சைன்யம் வந்தவுடன் இந்தக் கோட்டை - அரண்மனை எல்லாவற்றையும் தகர்த்துத் தரைமட்டமாக்கி விடப் போகிறேன்' என்றானாம். அப்போதுதான் உன் தமையன் 'அதற்குத் தடையாயிருப்பது நாங்கள் அல்ல; உங்கள் சிநேகிதன் வந்தியத்தேவன்தான்' என்றாராம். 'அந்தத் தடையை நீக்க உங்களால் முடியாதா' என்றானாம். அப்போதுதான் உன் தமையன் 'அதற்குத் தடையாயிருப்பது நாங்கள் அல்ல; உங்கள் சிநேகிதன் வந்தியத்தேவன்தான்' என்றாராம். 'அந்தத் தடையை நீக்க உங்களால் முடியாதா' என்று இளவரசர் கேட்டாராம். 'கட்டளை அளித்தால் முடியும்' என்றானாம் உன் அண்ணன். என் அருமைச் சகோதரி' என்று இளவரசர் கேட்டாராம். 'கட்டளை அளித்தால் முடியும்' என்றானாம் உன் அண்ணன். என் அருமைச் சகோதரி பார்த்திபேந்திரனிடம் மேலும் பேச்சுக் கொடுத்துச் சில விவரங்களை அறிந்தேன். உன் ஆருயிர்க் காதலனுடைய உயிருக்கு ஆபத்து நெருங்கியிருப்பது நிச்சயம். நீ உடனே முயற்சி எடுக்காவிட்டால், கலியாணம் ஆவதற்கு முன்பே கணவனை இழந்து விடுவாய் பார்த்திபேந்திரனிடம் மேலும் பேச்சுக் கொடுத்துச் சில விவரங்களை அறிந்தேன். உன் ஆருயிர்க் காதலனுடைய உயிருக்கு ஆபத்து நெருங்கியிருப்பது நிச்சயம். நீ உடனே முயற்சி எடுக்காவிட்டால், கலியாணம் ஆவதற்கு முன்பே கணவனை இழந்து விடுவாய்\nஇதைக் கேட்ட மணிமேகலையின் உடலும் உள்ளமும் துடிதுடித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை அல்லவா\n அவருக்கு எப்படியாவது உடனே எச்சரிக்கை செய்ய வேண்டுமே\" என்று தட்டுத் தடுமாறிக் கொண்டே கூறினாள்.\n\"எச்சரிக்கை செய்யலாம் ஆனால், உன் காதலன் சுத்த வீரன் என்று நீ தானே சற்றுமுன் கூறினாய் அவனுடைய உயிருக்கு அபாயம் என்று கேட்டுப் பயந்து ஓடி விடுவானா அவனுடைய உயிருக்கு அபாயம் என்று கேட்டுப் பயந்து ஓடி விடுவானா மாட்டான் இன்னும் அவனுடைய பிடிவாதம் அதிகமாகும்\" என்றாள் நந்தினி.\n\"தாங்கள் தான் யோசனை சொல்லவேண்டும். என் தலை சுற்றுகிறது. என்ன செய்கிறது என்று தெரியவில்லை\" என்றாள் மணிமேகலை.\n\"நீ இங்கே வரும்போது அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்ல வேளையாக நீ ஒரு செய்தி கொண்டு வந்தாய். அதிலிருந்து, வல்லவரையரைக் காப்பாற்ற ஒரு யோசனை தோன்றியது.\"\n\"நான் கொண்டு வந்த செய்தியிலிருந்தா அது என்ன செய்தி\n\"பழுவேட்டரையருடைய படகு கவிழ்ந்ததென்றும் பிறகு அவரைப் பற்றித் தகவல் தெரியவில்லை என்றும் சொன்னாய் அல்லவா\n\"வந்தியத்தேவரிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக அவர் போய் என் கணவரைப் பற்றிய உண்மை தெரிந்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நீயும் எனக்காகப் பரிந்து பேசு. இரண்டு பேதைப் பெண்களின் வேண்டுகோளை அந்த வீரர் புறக்கணிக்க மாட்டார். அவரை உடனே இந்த இடத்திலிருந்து வெளியே அனுப்புவதுதான் அவர் உயிரைக் காப்பாற்றும் வழி. வேறு உபாயம் ஒன்றுமில்லை. அவர் போன பிறகு நீ உன் தமையனாரிடமும் தந்தையிடமும் இளவரசரிடமும் தைரியமாக உன் மனத்தை வெளியிட்டுப் பேசலாம். நானும் உனக்காகப் பேசுகிறேன். 'இஷ்டமில்லாத பெண்ணை வற்புறுத்துவது சோழ குலத்தில் பிறந்தவர்களுக்கு அழகு அல்ல' என்று சொல்லுகிறேன்.\"\n\"தங்கள் பேச்சையும் அவர்கள் கேட்காவிட்டால், என் கையில் கத்தி இருக்கிறது\n இப்போது முதலில் உன் காதலரை வெளியேற்றிக் காப்பாற்ற முயல்வோம். அவர் இருக்குமிடம் உனக்குத் தெரியும் அல்லவா நீ நேரில் அவரைப் பார்க்க முடியாவிட்டால், உன் தோழி சந்திரமதியை அனுப்பு. இல்லாவிடில், இடும்பன்காரியை அனுப்பு, எப்படியாவது அவரை இங்கே அழைத்துக்கொண்டு வா நீ நேரில் அவரைப் பார்க்க முடியாவிட்டால், உன் தோழி சந்திரமதியை அனுப்���ு. இல்லாவிடில், இடும்பன்காரியை அனுப்பு, எப்படியாவது அவரை இங்கே அழைத்துக்கொண்டு வா\n\"அவர் போகச் சம்மதித்தாலும் இங்கேயிருந்து எப்படி வெளியில் போவார், அக்கா என் அண்ணன் தடுத்து நிறுத்தி விட்டால்... என் அண்ணன் தடுத்து நிறுத்தி விட்டால்...\n\"உன் அண்ணனுக்கு ஏன் தெரிய வேண்டும், மணிமேகலை, முதன் முதலில் அவர் இந்த அறைக்குள் வந்து உன்னைத் திடுக்கிடச் செய்தாரே அந்தச் சுரங்க வழியிலேயே அனுப்பி விட்டால் போகிறது அந்தச் சுரங்க வழியிலேயே அனுப்பி விட்டால் போகிறது சீக்கிரம் போ, தங்காய் வந்தியத்தேவர் இனி இந்தக் கோட்டையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய உயிருக்கு அபாயம் அதிகமாகும். உன் தமையன் ஏவும் கொலைகாரர்கள் எப்போது அவரைத் தாக்குவார்கள் என்று நமக்கு என்ன தெரியும்\n எப்படியாவது அவரை அழைத்துக் கொண்டுதான் திரும்பி வருவேன்\" என்று சொல்லி விட்டு மணிமேகலை சென்றாள்.\nஅவளுடைய காலடிச் சத்தம் மறைந்ததும், பக்கத்திலிருந்த வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.\nநந்தினி இரகசியக் கதவின் அருகில் சென்று, அதன் உட்கதவைத் திறந்தாள்.\nஇருட்டில் ஒரு கோரமான முகம் இலேசாகத் தெரிந்தது.\n வேளையும் வந்துவிட்டது\" என்றான் ரவிதாஸன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.31. \"வேளை வந்து விட்டது\", \", நான், என்ன, அக்கா, மணிமேகலை, நந்தினி, அவர், என்றாள், அல்லவா, எனக்கு, அந்த, அவளுடைய, செய்து, என்னை, கொண்டு, தமையன், இல்லை, ஒன்றும், அவருடைய, அவரை, வேண்டாம், என்னுடைய, வேறு, பற்றி, அவள், வந்து, தங்காய், இன்னும், வேளை, தெரிந்து, உன்னுடைய, வேண்டும், அவன், பிறகு, என்றும், செய்ய, உயிருக்கு, அந்தப், உனக்கு, தெரியும், முடியும், அதைப், விட்டது, அப்படி, அபாயம், பார்த்துக், மணந்து, உன்னை, செய்தி, சொல், நானும், சிங்காசனத்தில், தங்களிடம், இப்போது, சொல்லி, அவனுடைய, இளவரசர், உடனே, கொண்டிருக்கிறான், இளவரசரை, என்னிடம், தானே, சுத்த, இந்தக், மாட்டேன், விட்டால், அருகில், சத்தம், போல், கேட்டுக், என்பது, இளவரசரிடம், செய்த, சொல்லிக், எப்படியாவது, பார்த்திபேந்திரனும், தடவை, உண்மையில், உண்மையாகவே, மணம், இவ்விதம், கொண்டேன், நம்பிக்கை, தெரிந்தது, கொண்டுதான், மனத்தைப், காப்பாற்றிக், கலியாணம், தீங்கு, மாட்டார், பற்றித்தான், கோபம், கத்தி, சொல்வேன், பேத��ப், தமையனும், கண்ணே, திரும்பி, மனத்தை, மனத்தில், அன்பு, புயல், சிறிது, யோசனை, எப்படித், இந்தச், கணவர், காரணம், முதன், அவ்விதம், கொள்ள, இரண்டு, இங்கே, யாரும், செல்வன், இன்று, உன்னைப், இப்படி, என்னைக், பார்த்தாள், சமயம், உடம்பு, கையில், கொண்டிருந்தன, ஏதாவது, காலடிச், வைத்துக், பொன்னியின், நாம், எத்தனையோ, யாரோ, அமைந்திருந்த, எச்சரிக்கை, உள்ளத்தில், அடிக்கடி, கொள்ளும், கொள்கிறேன், அவரைப், காப்பாற்ற, கொண்டிருந்தாள், பதில், வந்தியத்தேவரிடம், அல்ல, என்றானாம், நூறு, அண்ணன், நடந்து, இருக்க, கேட்டாலும், எடுத்துக், குலத்து, கொண்டிருக்கிறேன், பழுவேட்டரையருக்கு, அவர்களுடைய, சொல்லவில்லையா, கொண்டிருக்கிறார்கள், துடித்தன, இரகசியக், மீது, தெரிந்திருந்தால், விட்டு, முதலில், எப்படி, வாணர், உதடுகள், விடுவேன், வந்தால், கொன்று, அனுப்பு, தனியாக, உண்மை, பெண்களின், சம்மதத்தைக், கல்கியின், சிநேகிதர், கூறிய, பெண்ணே, உள்ளமும், ஒருவேளை, நன்றாயிருக்கும், அமரர், பக்கம், விடுவார்கள், காதலன், வீரன், சிநேகிதன், சொல்லுகிறேன், போட்டு, வருகிறது, சொல்லுகிறீர்கள், புரியவில்லை, அத்தியந்த, கவலைப்படுகிறாய், கணவரைப், உனக்குத், சொல்ல, நிலைமையையும், கேட்க, வேண்டியிருக்கிறது, மனது, பற்றிக், அதற்கு, இதைக், கொண்டிருந்தேன், மலையமான், தாங்கள், சற்றுமுன், அறைக்குள், காட்டிலும், போகிறேன், வேண்டுமே, வீரர், நெஞ்சு, மறக்கவில்லை, இளவரசருக்கு, ஏற்றி, ஆமாம், அதற்காக, உண்மையான, விட்டேன், வாங்கி, உனக்குப், கொண்டிரு, இவன், பாண்டிய, ஒருவர், நாங்கள், யார், உங்கள், இருக்கிறாய், சொல்லத், பெண்ணை, விரும்புவது, பெரிய, முடிவு, சகோதரன், எப்போதும், பின், இவ்வளவு, என்னைப், குரலில், முன், இந்தப், கேட்டது, பற்றிப், நீயும், தங்களுக்கு, எதிராக, வாக்குறுதியை, விட்டேனானால், எனக்குக், பிறந்த, கூடப், சொல்கிறாய், உன்னிடம், சொன்னேன், அன்பே, கேட்டதில்லையா, நானே, செய்தியை, வாளைக், போகவில்லை, கொண்டிருந்தான், பார்த்து, ஆறுதல், சிறிதும், கொண்டாள், வாளைப், தொடங்கினாள், ஆபத்து, நிச்சயம், வேறொரு, சந்தேகம், கட்டிலில், வாளை, திரைச், எவ்வளவு, வருத்தப்பட, விம்மி, செய்தியைக், கேட்டாள், பீதி, திடீரென்று, தோன்றியது, திடுக்கிட்டு, கவலை, தோழி, வந்தாய், வந்துவிட்டாயா, பழுவேட்டரையர், வழியில், விடும், படகு, தங்கள், நெருங்கிவிட்டது, கூறினாள், இப்போதே, கேட்ட, வரும்போது, ஏரித், ஒவ்வொரு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkingdom.com/2016/07/431.html", "date_download": "2021-09-17T00:10:33Z", "digest": "sha1:ZSCHVZLVMN4WPLCHEHREML3343MQRSIN", "length": 12738, "nlines": 262, "source_domain": "www.tamilkingdom.com", "title": "மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்! - THAMILKINGDOM மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்! - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்\nஅரசியல் செய்திகள் News S\nமாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்பட வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்க பொறிமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட கரைச்சிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 2ஆம் நாள் அமர்வில் அங்கு கலந்துகொண்ட மக்கள் அனைவரும் கூட்டாக இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.\nமேலும், நாம் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும், எமது சோகங்களை வெளிப்படுத்தவும் எமக்கு மாவீரர் துயிலுமில்லங்கள் வேண்டுமெனவும், அதுவும் மேமாதம் கொண்டாடக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்துடன், யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டுமெனவும், விசாரணையை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்படுவதோடு, விசாரணைக்காக அமைக்கப்படும் அலுவலகம் கிளிநொச்சி மண்ணிலே அமைக்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக��கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhagavadgitausa.com/Tiruvasakam1.45.html", "date_download": "2021-09-17T01:13:17Z", "digest": "sha1:FCX6FYZFJWND27JKRHHYMFI3IRYJFD75", "length": 13383, "nlines": 179, "source_domain": "bhagavadgitausa.com", "title": "Tiruvasakam1", "raw_content": "\nபூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ( = Lord wearing a snake)\nஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்\nஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்\nபோவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605 I. The setting-forth on the journey.\nபுகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்\nமிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்\nநகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட\nதகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606 II. The pilgrims's preparation of soul.\nதாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்\nயாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்\nகோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு\nபோமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607 III. Earthly ties must be loosed.\nஅடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்\nகடிச�� ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்\nசெடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்\nபொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608 IV. Sober, hopeful assurance.\nவிடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை (வெகுளி = Wrath. வேட்கை = Desire.)\nஉடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்\nஅடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே\nபுடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609 V. Faint not, press on \nபுகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு\nஇகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே\nதிகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்\nநிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610 VI. Persevere \nநிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே\nபொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே\nநிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்\nபிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611 VII. Loiter not, scatter not \nபெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்\nஅருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே\nதிருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்\nதிருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612 VIII. The gate opens \nசேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்\nபோரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்\nஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்\nபோரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613 IX. Anticipate the joys of fruition.\nபுரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்\nமருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்\nதெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்\nஅருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614 X. They enter in \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/01/18/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-09-16T23:46:32Z", "digest": "sha1:J2KENUC5R7CX37TR4B3T2442X25FULCK", "length": 93404, "nlines": 223, "source_domain": "solvanam.com", "title": "ராகவேந்திர பாடீலின் \"தேரு\" – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகல��ச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதொன்மங்களின் தோற்றம், அவற்றின் சமூகத் தாக்கம், தொன்மங்களை உயிர்ப்புடன் வைத்திருத்தலின் மானுட விலை முதலானவற்றைத் ராகவேந்திர பாடீலின் தேரு என்ற நாவல் தன் கருப்பொருட்களாய் கொள்கிறது. 2003ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்தப் புதினம் சிறந்த கன்னட நாவலுக்கான சாகித்ய அகாதமி விருதை 2005ஆம் ஆண்டு ராகவேந்திர பாடீலுக்குப் பெற்றுத் தந்தது.\nதொன்மங்கள் எவ்வாறு உருவாகின்றன, சடங்குகளைக் கொண்டு அவை இடையறாது எவ்வாறு காப்பாற்றப்படுகின்றன என்ற கேள்விகள் கலைப்படைப்புகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டிருக்கின்றன. அரவிந்தனின் ‘எஸ்தப்பன்’ என்ற திரைப்படம் தொன்மங்களின் துவக்கத்தைப் பேசுகிறது. ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ என்ற சிறுகதை சடங்குகளின் தாக்கத்தையும், ஆதிக்க சக்திகள் சடங்குகளைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதையும் பேசுகிறது. தொன்மங்களிலும் சடங்குகளிலும் ஆர்வமுள்ளவர்கள் பாடீலின் தேரு நாவலை இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.\nதேருவின் துவக்கத்தில் எழுத்தாளன் கோகக் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். தரமனட்டி கிராமத்தைச் சேர்ந்த சோமப்பா என்ற முதியவரை அங்கு அவன் சந்திக்கிறான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தரமனட்டி விட்டல தேரோட்டத்தின் பின்னுள்ள சடங்குகளை விவரிக்கிறார் சோமப்பா. விட்டல தேரோட்டம் துவங்குமுன் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அதன் கல் சக்கரங்களில் தன் தலையை மோதிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஐதிகம் அந்த ஊரில் உண்டு. தன் தலையின் காயங்களிலிருந்து பெருகும் ரத்தத்தால் அவர் தேருக்குத் திலகமிட்ட பின்னரே தேரோட்டம் துவங்குவது அங்கே வழக்கமாக இருக்கிறது. ‘ரக்த திலக சேவா’ என்று இந்தச் சடங்கு அழைக்கப்படுகிறது. இந்தக் கதையைக் கேட்கும் எழுத்தாளருக்கு தேரோட்டத்தைக் காணும் ஆர்வம் எழுகிறது. சோமப்பாவுடன் தரமனட்டி கிராமத்துக்கு அவனும் செல்கிறான்.\n‘ரக்த திலக சேவை’ துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கொண்டலிகர்கள் ஊருக்குள் வருகிறார்கள். தரமனட்டி தேருவின் கதையைப் பாடுபவர்கள் அவர்கள். தேர் நகர மறுத்து, அது அசைவதற்கு நரபலி கொடுக்க வேண்டிய சூழல் உருவானதை எழுத்தாளன் அவர்களின் பாடலின் ��ழி அறிகிறான்- தேர் நகர்வதற்காக பொம்மலாட்டக்காரர்களான தேவப்பா குடும்பம்தான் தன் மகனை பலி கொடுக்கிறது. இதனால் அவர்களுக்கே விட்டலனுக்கு ‘ரத்த திலக சேவை’ செய்யும் உரிமை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் எங்கிருந்தாலும் விசேஷ தினத்தன்று தரமனட்டி வந்து ஐதிகப்படியான அந்தச் சடங்கைச் செய்து தருகிறார். நூற்றுக்கணக்கானவர்கள் வடம் பிடித்து இழுத்தும் நகராத தேர் ஒரு நரபலி கோருகிறது என்ற பின்கதையும் உயர்சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரை வெகு சீக்கிரமாகவே நரபலி கொடுப்பதற்குரியவர்களாக அடையாளம் கண்டு கொள்வதும் இருண்மையான நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்கதை முழுதும் ஒரு பாடலாகப் பாடப்படுகிறது.\nஇப்பகுதியைத் தமிழாக்கத்தில் வாசிக்கும்போது அந்த மண்ணின் மணத்தை நம்மால் முழுமையாகச் சுவாசிக்க முடியவில்லை. பாவண்ணன் சிறப்பான மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் பாடல் பகுதியை கன்னடத்தில் கேட்டால்தான் நன்றாக இருக்கும். ஏனெனில் இப்படிப்பட்ட பாடலிலும் கதையிலும் பிராந்தியச் சொற்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.\nஇதன் பின் கதை பண்டைய காலங்களிலிருந்து நவீன காலம் நோக்கி நகர்கிறது. ஒரு சம்பவம் அடுத்த ஒருசில தலைமுறைகளிலேயே தொன்மமாய் வேரூன்றிவிடுவது எப்படி என்ற கேள்வியில் ராகவேந்திர பாடீல் அக்கறை கொண்டவராக இருக்கிறார். சமகால இளைஞர்களுக்கு சடங்குகள் குறித்த ஆர்வமின்மை, தரமனட்டி கிராமத்தில் நிலவும் சமயம் மற்றும் சாதி வேற்றுமைகள், கிராமத்து உட்பகைகள், ஐதிகங்களையொட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் தேவப்பா குடும்பத்தின்மீது செலுத்தும் தாக்கம் முதலானவையும் பாடீலுக்கு முக்கியமாக இருக்கின்றன. ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல்முனை ஊடுபாவுகளின் ஒருமித்த தோற்றமாய் விளங்கும் சிக்கலான சமூக அமைப்பைக் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அவரால் இந்நாவலில் வழங்க முடிந்திருக்கிறது. கதைப்போக்கில் சாதிய சமன்பாடுகளின் மாற்றங்களையும் தரமனட்டி கிராமத்தில் பொதுவாகவே நாளுக்கு நாள் மெல்ல அதிகரிக்கும் சீரழிவையும் சுரண்டலையும் விவரணைகளாக நாவலில் பதிவு செய்திருக்கிறார்.\nதொன்மங்களின் தோற்றம் குறித்த ஆர்வம் இப்புத்தகத்தில் இருந்தாலும், ��ொன்மங்களுக்காக பலி கொள்ளப்படும் மனிதர்களிடம் பாட்டிலுக்கு உள்ள அக்கறையே இந்நாவலில் அதிக அளவில் வெளிப்படுகிறது. இந்தக் கதையில் தேவப்பாவின் குடும்பம்தான் சடங்குகளைக் கடைபிடிப்பதற்கான விலை கொடுக்கிறது. அவர்களது தியாகத்துக்குப் பரிசாக முதலில் நிலம் கிடைத்தாலும், சில தலைமுறைகளில் அவர்களுக்குரிய நிலங்கள் ஆதிக்க சக்திகளான கௌடாக்களால் அபகரிக்கப்படுகின்றன. சடங்குகளைத் தீவிரமான மன உறுதியுடன் கடைபிடித்தாலும்கூட அதை அங்கீகரிக்கும்விதமாக அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி எதுவும் கிடைப்பதில்லை.\nஇந்தக் கதையை உயர்சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையிலான போராட்டமாகவோ ஏழை பணக்காரன் சண்டையாகவோ எழுதியிருக்கலாம். ஆனால் பாடீல் உண்மை எளிய உருவம் கொண்டதல்ல என்பதை அறிந்திருக்கிறார். தங்கள் மகனை பலி கொடுக்கும் விருப்பம் இல்லாத காரணத்தால்தான் பணக்காரர்கள் தேவப்பாவின் மகன்களில் ஒருவனைப் பறித்து கொண்டிருக்கின்றனர் என்பதை தேவப்பாவும் அவனது மனைவியும் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். இருந்தாலும்கூட தேவப்பாவிடம் ஒரு சாது அவனது குடும்பம் பலி கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம் என்று சொல்லும்போது தேவப்பா தன் கிராமத்து சமூக வாழ்வில் தனக்கொரு உயர்ந்த இடம் இருக்கிறது என்று நம்பத் துவங்குகிறான். ரக்த திலக சேவைக்கு அவன்தான் தன் நெற்றியில் வழியும் ரத்தத்தைத் தந்தாக வேண்டுமென்பதால் தேவப்பா மூலிகைகளை உட்கொண்டும் தரமனட்டி கிராமத்துக்கு வருமுன் வழியிலுள்ள பல கோயில்களுக்குச் சென்றும் தன்னைச் ‘சுத்திகரித்துக் கொள்கிறான்’. தேவப்பா புதிதாய் துவக்கி வைக்கும் பழக்கங்கள் பின்வரும் தலைமுறைகளின் சடங்குகளாகின்றன.\nதுவக்கத்தில் உள்ள சில சடங்குகள் மட்டுமே கோயில் பூசாரியாலும் உயர்சாதியினராலும் வலியுறுத்தப்படுகின்றன, ஆனால் அதன்பின் தேவப்பா சுயேச்சையாக இன்னும் சில சடங்குகளை உருவாக்குகிறான், மெல்ல மெல்ல அனைத்து சடங்குகளும் அவனுக்கே உரியனவாக மாறுகின்றன. தேவப்பாவுக்குப் பின் வரும் தலைமுறைகள் அத்தனையும் அவன் சுயமாக உருவாக்கிய சடங்குகளையே பின்பற்றுகின்றன.\nஒரு புனிதப் பணிக்காக தன் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டிருகின்றது என்று தேவப்பா நம்புகிறான். விழாவில் அவன��க்கும் அவனது குடும்பத்துக்கும் தாம் மட்டுமே செய்யக்கூடிய சடங்குகள் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றுத் தந்திருப்பதாக நினைக்கிறான். துவக்கத்தில் மறுப்பு சொல்ல முடியாதவனாக கீழ்ப்படியும் தேவப்பா பின்னர் தன் சுதந்திர எல்லைகளை வெவ்வேறு சடங்குகளை உருவாக்கி விரித்துக் கொள்வது ஒரு சிக்கலான சித்திரத்தை வரைகிறது. அவனுக்கும் ஒரு சுதந்திரம் உண்டு, அவனுக்கும் சமூகத்தில் ஒரு கௌரவமான இடமுண்டு என்ற நிலையை தேவப்பா தன்னிச்சையான தேர்வுகளால் உறுதி செய்து கொள்கிறான். இந்தச் சுதந்திரமும் கௌரவமும் சமய வழிபாடுகளின் ஒரு சிறு எல்லைக்குள்தான் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் இவற்றின் எல்லைகளுக்குள் அவன் தன் உரிமையை நிலைநாட்டிக் கொண்டு சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது என்பதை கவனிக்க வேண்டும்.\nசமூக இயக்கத்தின் ஒரு முக்கியமான இயல்பை நாம் இங்கு காண்கிறோம். ஒருவன் ஆதிக்கம் செலுத்துகிறானா அல்லது அடங்கி வாழ்கிறானா என்பது இங்கு முக்கியமாக இல்லை – சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் தேவைப்படுகிறது. சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் தேவப்பா தன்னால் சமூகத்தில் ஒரு முக்கியமான இடத்தைக் கோர முடியும் என்று கண்டறிந்த காரணத்தால், சுரண்டலை ஏற்றுக் கொண்டு, அதன்மூலம் தனக்குரிய இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறான் என்று வாதிட முடியும். சாதி அமைப்பு ஒவ்வொரு சாதிக்கும் அதற்குரிய தனித்துவம் மிக்க இடத்தை வழங்கியிருக்கிறது என்றும் இதன் நீட்சியாக ஒரு கருத்தை முன்வைக்க இயலும். சுரண்டலும் சமூக உறுப்பு என்ற அங்கீகாரமும் இணைந்த சிக்கலான ஒரு வலைப்பின்னலாக தோற்றம் கொள்ளும் இந்திய சமூக அமைப்பு எத்தனையோ சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் தொடர்ந்து சாதி அமைப்பாகவே நீடிப்பது ஏன் என்ற கேள்வியைப் புரிந்து கொள்ள இத்தகைய அணுகுமுறை ஒரு விடை அளிக்கக்கூடும்.\nசடங்குகளில் மிகுந்த பற்றுதலோடு இருக்கும் தலைமுறையின் பிரதிநிதியாக சோமப்பா இருக்கிறார். அவருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் சம்பிரதாயங்களும் விட்டலனும் வாழ்வின் அங்கங்கள். தொன்மங்களின் தோற்றம் குறித்து அவர்களுக்கு கேள்விகள் இல்லை, அவை சார்ந்த வழக்குகளில் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தீவிரமான நம்பிக்கை உருவானபின் தொன்மம�� வரலாற்றைக் காட்டிலும் முக்கியமானதாகிவிடுகிறது. மெல்ல மெல்ல ஐதிகங்கள் உறுதிப்பட்டு, அவற்றை உடைப்பது கடினமாகிறது. சடங்குகளைக் கடைபிடிப்பது அறுபடும்போது அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்ற அச்சத்துடன் மீறல்கள் நம்பிக்கையின் மீதான தாக்குதல்களாகக் கொள்ளப்படுகின்றன. தொன்மங்களும் சடங்குகளும் கலந்த இந்தச் சிக்கலான அமைப்பில் யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று உறுதியாகச் கொள்ள முடியாது – சுரண்டுபவர்களுக்கு சுரண்டப்படுபவர்களும், சுரண்டப்படுபவர்களுக்கு சுரண்டுபவர்களும் அவசியமாக இருக்கிறார்கள். இந்த உறவே அவர்களது வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்து, அதன் அடிப்படை நம்பிக்கைகளைக் காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது.\nநம்பிக்கையைக் கட்டிக்காத்தாக வேண்டியவர்கள் தங்கள் நம்பிக்கைகளை இழக்கும்போது என்ன ஆகிறது நாவலின் பிற்பகுதி இந்தக் கேள்வியை விவாதிக்கிறது. ஆதி தேவப்பாவின் வம்சத்தில் வந்தவனான தற்காலத்திய தலைமுறையில் இளையவனான தேவப்பா தன்னைச் சுற்றிலும் சுரண்டல் மட்டுமே இருப்பதாகக் காண்கிறான். அவர்களது நிலம் சக்திவாய்ந்த கௌடாக்களால் அபகரிக்கப்பட்டுவிட்டது. அவன் நவநிர்மாண் இயக்கத்தில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்கிறான். பின்னர் அவன் ஒரு விதவையிடம் காதல்வயப்பட்டு அவளை மணமுடிக்க விரும்புகிறான். உத்தவர் அனுமதித்தால் அவன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இறைவனின் சம்மதம் கிடைப்பதில்லை. அதனால் கோவிலில் இருப்பது தெய்வமல்ல, ஒரு திருடன்தான் என்ற முடிவுக்கு வருகிறான் தேவப்பா. அங்கே இருப்பது சாமானியனின் துயரங்களில் அக்கறையில்லாத ஒரு சிலை – அது கடவுளாயிருந்தால் எப்போதும் ஊமையாய் இருக்கும் கடவுள்.\nதன் குடும்பத்தினர் முழுமையான அர்ப்பணிப்புடன் அத்தனை சடங்குகளையும் செய்தாலும்கூட தங்கள் வறுமை நீங்கவில்லை என்பதும் உயர்சாதியினரின் ஆதிக்கத்துக்கு முடிவு வரவில்லை என்பதும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத உண்மைகளாக இருக்கின்றன. எனவே நூற்றைம்பது ஆண்டு கால மரபை நிராகரிக்கிறான் அவன். ரக்த திலக சேவையில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று தீர்மானமாக மறுத்து விடுகிறான். அவனது இந்த முடிவு கிராம வாழ்விலும், அவன் வருகைய���ன்மையை ஒரு தீய சகுனமாகக் கருதும் சோமப்பா போன்ற சாமானியர்கள் வாழ்விலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று விவரிக்கிறார் பாடீல்.\nநம்பிக்கை, சடங்குகள், தொன்மம் முதலான கேள்விகளுடன் கிராமம் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளையும் நாவலினூடே விவரிக்கிறார் பாட்டில். இவற்றுக்குள் மிக ஆழச் செல்லும் தேவையைத் தவிர்த்து மிக புத்திசாலித்தனமாக அவர் இந்த பிரச்சினைகளை கவனப்படுத்துகிறார். சோமப்பாவின் பாத்திரத்தைக் கொண்டு கிராம வாழ்வின் பன்முகத் தன்மையையும் எப்போதுமிருக்கும் சமய வேறுபாடுகளையும் இந்நாவலில் விவரித்திருக்கிறார். சோமப்பா ஒரு ஜைனராக இருந்தாலும்கூட அவர் விட்டலனை நம்புகிறார், தேரோட்டம் துவங்கும்போது விழாக் கொண்டாட்டங்களில் எப்போதும் அவர் முன்னிற்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக, கிராமத்தில் உள்ள அயோக்கியர்கள் அவரது சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவசியப்பட்டபோது அவரைத் தோற்கடிக்கின்றனர் – எப்போதும் அவரை விட்டலனிடமிருந்து பிரிக்கவே முனைந்தவாறு இருக்கின்றனர்.\nஇந்நாவலில் பாடீல் இளைய தலைமுறையினரின் பதவியாசையையும் பதிவு செய்கிறார். அவர்களுக்கு மரபார்ந்த விஷயங்களில் உள்ள அக்கறையின்மை, காவல்துறையினரின் அதிகாரம், கிராமத்தில் உள்ள சாதிய, வர்க்க கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்வதிலும் தவறவில்லை.\nபாடீல் இந்த நூலில் பல்வேறு கூறுமொழிகளைக் கையாள்கிறார். துவக்கப் பகுதிகளில் தேரின் கதையை நாட்டார் பாடல்களின் வடிவில் விவரிக்கிறார். பின்னர் தேவப்பாவின் தலயாத்திரைகள் நுண்மைகள் நிறைந்த விவரணைகளாக எழுதப்பட்டிருக்கின்றன – அதன் வடிவில் ஒரு செவ்வியல் தன்மை உள்ளது. சமகால யதார்த்தங்களைப் பேசும் கதையின் பின்பகுதிகளில் நியோ ரியலிஸ்டிக் அணுகுமுறை கையாளப்பட்டிருக்கிறது. இருந்தாலும்கூட கதையின் மையத்தில் எப்போதும் தேரே இருப்பதால் நாவலில் வடிவ ஒருமைப்பாடு இருக்கிறது. ஆக்கத்தில் தேர் கிராமத்தின் பெருமைக்கு உருவம் கொடுக்கிறது, முதல் அசைவில் அது தியாகத்தின் வடிவம் பெறுகிறது, ரக்த திலக சேவை துவங்கும்போது தேர் சாத்திரங்களின் குறியீடாகிறது.\nகிராம மக்களுக்கு எப்போதும் சிரத்தையின் வடிவமாக நிற்கும் அந்தத் தேர், ஒரு மாபெரும் மரபாகவும் அந்த மக்களின் அகங்காரத் தோற்றமாக���ும் மாறுகிறது – ஆனால் துவக்கம் முதல் இறுதி வரை எப்போதும் மரபுக்கு எதிராகத் திரும்பும் தேவப்பாவுக்கு அது பலி கேட்கும் சக்கரங்களைத் தரித்த ஒடுக்குமுறையின் வாகனமாகவே இருக்கிறது. நாவலின் மையத்தில் தேரை இருத்தி பாடீல் கதையின் அனைத்து சரடுகளையும் அதன் அச்சில் நேர்த்தியாகக் கோர்த்திருக்கிறார்.\nதேரு நம்பிக்கையின் உள்ளடக்கமாய் இருக்கும் சிக்கல்களைப் பதிவு செய்தபோதும் அது மட்டுமே அல்ல கதை என்பதை நாம் உணர வேண்டும். சீரழிவின் கதை, சுரண்டலின் கதை, மரபு மீறலின் கதை என்பதெல்லாம் வேறு ஒரு பெரும் கதையின் பகுதி மட்டுமே. நம் தேசம் எங்கிலும் மரபின் ஒரு பகுதி அழிகையில், நம்பிக்கையின் ஒரு பகுதி மறைகையில், வேறொரு மரபும் வேறொரு நம்பிக்கையும் துளிர்க்கிறது. ஒரு சந்நியாசியின் பெயர் மறக்கப்படும்போதே வேறொரு சாமியார் உருவாகிறார். சமய மோதல்களையும் மகோன்னதமான பன்மைகளையும் சம அளவில் நாம் காண்கிறோம். அடிப்படையில் சிரத்தையே இங்கு மேலோங்கி நிற்கிறது. மரபின் கை இன்னும் தாழவில்லை, நம் மனத்தொகுப்பு சடங்குகளைக் கைவிடவில்லை. பல பரிமாணங்களைக் கொண்ட இந்தப் பிரச்சினையின் ஒரு கீற்றை பாடீல் வெளிப்படுத்தியிருக்கிறார். இதை அவர் மிகப் பிரமாதமாகச் சாதித்திருக்கிறார்.\nதேருவின் வெற்றி என்று எதைச் சொல்லலாம் தன் முன் நிற்கும் சிக்கலான கேள்விகளுக்கு விடை காண பாடீல் எளிய கோட்பாடுகளைத் தஞ்சம் புகுவதில்லை. அவரது மனம் தேவப்பா போன்றவர்களுக்கு இரங்குகிறது, ஆனால் நம்பிக்கை கோரி நிற்கும் சோமப்பாக்களையும் அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால்தான் அவரால் நாவலின் நுட்பமான சிக்கல்களைச் சேதமின்றி தன் நாவலில் இடம் கொடுத்து ஏற்றுக் கொள்ள முடிகிறது – எளிய விடைகள் கிடையாது என்ற புரிதலை வாசகனுக்கு அளிக்கிறார்.\nதொன்மங்களின் தோற்றம், சடங்குகள், சிரத்தை, வகுப்பு, சாதி, இவை சார்ந்த வேற்றுமைகளையும் சுரண்டல்களையும் கொண்டு சிக்கல்கள் நிறைந்த கிராம வாழ்வின் சமூக அமைப்பை மிக அருமையாகச் சித்தரிக்கிறது இந்த நாவல். பாடீல் எழுப்பும் கேள்விகள், அவற்றுக்கு விடை காண அவர் மேற்கொள்ளும் அணுகுமுறை, அவர் இந்த நாவலைக் கொண்டு நமக்கு உணர்த்தும் உண்மைகள் – சாகித்ய அகாதமி விருது பெறும் தகுதி கொண்ட நாவல்தான் இது, சந்தேகமில்லை.\nஇந்த நாவலை நான் தமிழில் வாசித்தேன். சாகித்ய அகாதமி பிரசுரம். பாவண்ணன் தமிழாக்கம்.\nPrevious Previous post: ஃபார்மால்டஹைடில் பாடமானதா வரலாறு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வ��ஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வ���ி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகு��ார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனி��ாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவு��ளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nசந்தை என்னும் கோவில்: நுகர்வோர் என்னும் கடவுள்\nஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/09/12/வெண்ணெய்த்-தாழி/ ஒலிவடிவம்: : சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை 05:34\nஎழுத்தாளர் தெரிசை சிவாவின் “இடுகாட்டு மோட்சம்” சிறுகதை 18:49\nஎழுத்தாளர் கமல தேவியின் “நீள்ஆயுள் நிறைசெல்வம்” சிறுகதை 22:51\nஎழுத்தாளர் இரா முருகனின் “மிளகு” அத்தியாயம் -ஐந்து 15:58\nஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் சிறுகதை \"மழை\" 11:33\n2013 நேஷனல் ஜியாகிரபி பயணியர் புகைப்பட போட்டி\nஇந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/you-know-which-city-youngsters-interested-in-investments-ipo-gold-stocks-mutual-funds-trends-024621.html", "date_download": "2021-09-17T02:00:18Z", "digest": "sha1:FTXZVRKDBSONKCIE2A2EFJ4W6HGBJLKE", "length": 28867, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நம்ம ஊரு லிஸ்ட்டிலேயே இல்லயே.. தூள் கிளப்பி வரும் அகமதாபாத் இளைஞர்கள்..! | You know which city youngsters interested in investments? IPO, gold, stocks, mutual funds trends - Tamil Goodreturns", "raw_content": "\n» நம்ம ஊரு லிஸ்ட்டிலேயே இல்லயே.. தூள் கிளப்பி வரும் அகமதாபாத் இளைஞர்கள்..\nநம்ம ஊரு லிஸ்ட்டிலேயே இல்லயே.. தூள் கிளப்பி வரும் அகமதாபாத் இளைஞர்கள்..\n11 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n12 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n13 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n14 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nNews உலகில் கொரோனாவால் 22.77 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் ஒரே நாளில் 1.48 லட்சம் புதிய கேஸ்கள்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று சர்வதேச இளைஞர்கள் தினம். இளைஞர்களுக்கு தினமான இன்று குட் ரிட்டர்ன்ஸ் சார��பில் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்திற்கும் வாழ்த்துகள்.\nசமீபத்தில் குரோவ் பிளாட்பார்ம், எந்த நகர இளைஞர்கள் முதலீட்டில் ஆர்வம் செலுத்துகின்றனர். என்ன வகையான முதலீடு செய்கின்றனர் என்பதை பற்றிய ஆய்வினை நடத்தியது.\nஇதில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அகமதாபாத் இளைஞர்கள் பொது பங்கு வெளியீட்டில் முதலீடு செய்துள்ளது 843.22% அதிகரித்துள்ளது.\n1:5 பங்குகளாகப் பிரியும் IRCTC.. முதலீடு செய்யலாமா..\nஇதே தங்கத்தில் முதலீடு 166.91% வகித்து பாட்னா முதலிடம் வகிக்கிறது. இதில் நல்ல விஷயம் என்னவெனில் புனே, மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையானது கணிசமான அளவு நிலையான வளர்ச்சியினைக் கண்டுள்ளது.\nகலக்கி வரும் புனே இளைஞர்கள்\nஐபிஓ முதலீடு தவிர, மற்ற அனைத்து முதலீட்டு திட்டங்களிலும் புனே இளைஞர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஐபிஓ-வில் மட்டும் அகமதாபாத் முன்னிலையில் உள்ளது.\nஇன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், புனே, டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பையில் முதலீடு செய்யும் இளைஞர்கள் பெரும்பாலும் அனைத்து போர்ட்போலியோக்களிலும் முதலீடு செய்துள்ளனர் என்பது தான்.\nதங்கத்தில் இவங்க தான் டாப்\nஐபிஓ-வில் அகமதாபாத் முன்னிலையில் உள்ள நிலையில், லக்னோ பங்கு சந்தை முதலீட்டில் முன்னிலையில் உள்ளது. இதே கொல்கத்தா மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும், ஹைத்ராபாத் தங்கத்தில் முதலீடு செய்வதில் முன்னிலையிலும் உள்ளதாக குரோவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nமுதல் முறையாக முதலீடு செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டினை காட்டிலும் மிகப்பெரிய அளவு வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டில் முதல் முறையாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வளர்ச்சி விகிதமானது 206.08% வளர்ச்சி கண்டது. ஆனால் நடப்பு நிதியாண்டின் இரண்டு காலாண்டிற்குள்ளேயே 94.53% வளர்ச்சி கண்டுள்ளது.\nமுதல் முறையாக முதலீடு இளைஞர்கள் எண்ணிக்கையானது நடப்பு ஆண்டில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்வாறு முதல் முறையாக முதலீடு செய்யும் இளைஞர்கள் வயதானது 18 - 30 வயதுடையவர்களாகும்.\nகடந்த ஆண்டில் 18 - 20 வயதுடைய முதல் முறை முதலீட்டாளர்கள் எண்ணிக்கையானது 226.16% அதிகரித்துள்ளத��. அதே சமயம் நடப்பாண்டில் இந்த விகிதமானது தற்போது வரையில் 101.65% அதிகரித்துள்ளது.\nஇது இளைஞர்கள் இளம் வயதிலேயே மிகப்பெரிய அளவிலான தொகையினை சேமிக்க ஆர்வம் காட்டி வருவதையே காட்டுகின்றது என்று குரோவ் ஆய்வு கூறுகின்றது.\nபங்கு சந்தையினை பொறுத்த வரையில் இளைய தலைமுறையினரில், மும்பையில் இளம் பெண் முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதே புனேவில் தான் ஆண்கள் அதிகம் முதலீடு செய்கின்றனர்.\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு போக்கு\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு போக்கினை பொறுத்த வரையில் லக்னோவில் பெண்களே முன்னிலையில் உள்ளனர். இதனையடுத்து ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nஅதே சமயம் பெங்களூரில் ஆண்கள் முன்னிலையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ நகரங்கள் உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.\nஜெய்ப்பூரில் அதிகளவிலான பெண் இளம் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் ஹைத்ராபாத் நகரங்களில் பெண்கள் முதலீடு செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. .\nஇதே ஆண்கள் பாட்னா முன்னிலையிலும், இதனை தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூரு இடம் பெற்றுள்ளது.\nஐபிஓ முதலீட்டாளர்களை பொறுத்தவரையில் ஜெய்ப்பூரில் அதிக எண்ணிக்கையிலான இளம் பெண் முதலீட்டாளர்களை தொடர்ந்து, கொல்கத்தா மற்றும் லக்னோ இடம் பெற்றுள்ளது.\nஆண்களை பொறுத்தவரையில் அகமதாபாத்தில் முன்னிலையிலும், இதனையடுத்து பாட்னா மற்றும் லக்னோவில் அதிகளவிலான முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.\nஇதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், சென்னை போன்ற தமிழகத்தில் உள்ள எந்த நகரமும் இந்த லிஸ்டில் இடம்பெறவில்லை என்பது தான். எனினும் இனியாவது பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது சேமிப்பு மற்றும் முதலீட்டினை, எதிர்கால நலன் கருதி முதலீட்டினை பற்றி யோசிக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து.\nஅப்படி முதலீடு செய்யும் பட்சத்தில் நீங்கள் எதில் முதலீடு செய்வீர்கள். உங்களது கருத்தினை பதிவு செய்யுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇரண்டாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு..\nபுதிய வரலாற்று உச்சத்���ில் சென்செக்ஸ், நிஃப்டி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nதங்கம் விலை தொடர் சரிவு.. நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க..\nசெம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nமாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் வேண்டும்.. அரசின் எந்த திட்டத்தில் கிடைக்கும்.. எவ்வளவு முதலீடு..\nரூ.9,300-க்கு மேல் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன.. வாங்கலாமா..\nமாதம் ரூ.30,000 வருமானம் பெறுவது எப்படி.. என்ன திட்டம்.. எவ்வளவு முதலீடு.. எத்தனை ஆண்டுகள்.. \nமிகச் சிறந்த 4 கில்ட் ஃபண்ட்கள்.. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்..\nசென்னை, கோவை, மதுரையில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு.. இன்று வாங்கலாமா..\nஅஞ்சலகத்தின் அசத்தல் திட்டத்தில் மாதம் ரூ.1000 முதலீடு.. எவ்வளவு கிடைக்கும்..எப்படி இணைவது..\n4வது நாளாக சரிவில் தங்கம் விலை.. இன்னும் சரியுமா.. நிலவரம் என்ன.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nஆரம்பமே சரிவு தான்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. 17,300க்கு அருகில் நிஃப்டி..\nஅடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சோமேட்டோ..\nநிமிடங்களில் பான் கார்டு.. எப்படி பெறுவது.. இதோ முழு விவரம்..\nசெம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:56:23Z", "digest": "sha1:KXIYVP6AXDIRBIXQESVXVMAIN6SNLFFK", "length": 8819, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "சமத்துவம் Archives - தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் கேள்வி-பதில் விவாதம்\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nஅனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு\nஇந்து மத விளக்கங்கள் சமூகம் வழிகாட்டிகள்\nகோயில்கள் சமூகம் பொது வரலாறு\nஅம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி\nஆன்மிகம் இந்து மத விளக்��ங்கள் வரலாறு\nஆதிசங்கரர் படக்கதை — 8\nஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…\nசமூகம் தேசிய பிரச்சினைகள் பொது வீடியோ\nஇந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை\nபாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா\nஆன்மிகம் இலக்கியம் கவிதை சைவம் தத்துவம்\nசிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்\nஇந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்\nமேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி\nசுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்\nவரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 3: கிறிஸ்தவ மதமாற்றம்\nஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்: அதள பாதாளம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (269)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8/", "date_download": "2021-09-17T01:52:25Z", "digest": "sha1:GFUHL6H5QYPP55VCEQLXKY54YJ3RBYSG", "length": 12200, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "தெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் சித்திரத்தேர் வெள்ளோட்டம் 26.03.2021 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome தெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் சித்திரத்தேர் வெள்ளோட்டம் 26.03.2021\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் சித்திரத்தேர் வெள்ளோட்டம் 26.03.2021\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்�..\nதிருநெல்வேலி கிழக்கு ராஜவீதி ஸ்ர..\nதிருநெல்வேலி கிழக்கு ராஜவீதி ஸ்ர..\nதிருநெல்வேலி ராஜவீதி சக்திவேல் ம..\nதிருநெல்வேலி ராஜவீதி சக்திவேல் ம..\nதிருநெல்வேலி ராஜவீதி சக்திவேல் ம..\nதிருநெல்வேலி ராஜவீதி சக்திவேல் ம..\nஇணுவில் அருள்மிகு ஸ்ரீ நரசிங்கவை..\nஇணுவில் அருள்மிகு ஸ்ரீ நரசிங்கவை..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரி அம்ம..\nதெல்லிப்பளை அருள்மிகு துர்க்கை அ..\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரி அம்�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவா���ி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nசரவணை - தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயு�..\nசரவணை கிழக்கு மயிலப்புலம் திருப்..\nசரவணை கிழக்கு மயிலப்புலம் திருவர..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்திவிந�..\nவண்ணார்பண்ணை விரமாகாளி அம்மன் கோ..\nஉடுவில் கற்பொக்கனை வீரகத்தி விநா..\nசுவிற்சர்லாந்து - மர்த்தினி அருள�..\nமுல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகை �..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் க�..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nமாதகல் மேற்கு நுணசை முருகன் திரு�..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nமாதகல் மேற்கு நுணசை முருகமூர்த்த..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nமாதகல் மேற்கு நுணசை முருகன் திரு�..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nஏழாலை பெரியதம்பிரான் கோவில் வருட..\nஊர்காவற்துறை கரம்பன் கிழக்கு அரு..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nஇணுவில் செகராஜ சேகரப் பிள்ளையார்..\nமாதகல் - மேற்கு நுணசை முருகமூர்த்..\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரி அம்ம..\nநெடுந்தீவு அருள்மிகு நெழுவினி சி..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nஈழத்துக் குருசாமிகள் ஒன்றியம் யா..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nநீர்வேலி மாலை வைரவர் திருக்கோவி�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nதிருநெல்வேலி சின்னக்காளி அம்மன் ..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nகொக்குவில் மேற்கு மணியர்பதி வள்ள..\nபருத்தித்துறை பழவத்தை காளி கோவில..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nஉரும��பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nஇவ்வருடம் சபரிமலை சென்ற சுவாமிம�..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nசுன்னாகம் தாளையடி ஐயனார் கோவில் �..\nகோண்டாவில் குமரகோட்டம் பேச்சி அம..\nகொக்குவில் மேற்கு மணியர்பதி வள்ள..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nதிருநெல்வேலி சின்னக்காளி அம்மன் கோவில் (புற்று அம்மன்) மகா கும்பாபிசேகம் முதலாம்நாள் கிரியைகள்\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் கோவில் 8ம் திருவிழா பகல் 26.03.2021\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/10/", "date_download": "2021-09-17T00:13:42Z", "digest": "sha1:DBRVJIB6XWDNF2ZHVDHVDS55KVKPPXK7", "length": 36949, "nlines": 492, "source_domain": "www.tamilkingdom.com", "title": "அக்டோபர் 2018 - THAMILKINGDOM அக்டோபர் 2018 - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசம்பந்தனை நாடாளுமன்றுக்கு அழைத்த ஐ.நா பிரதிநிதி\nஜனாதிபதி இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதி நிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சித் தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் தீர்மானம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடாளுமன்றத்தை கூட் டுவதற்கு இணங்காது விடின் சபாநாயகர் கருஜெயசூரிய விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n\"சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதகமாக நகர வேண்டும்\"\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதி நிதிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான விட யத்திற...\nஅரசியல் ���லங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்திரியின் தீர்வே எமது தீர்வு - சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி\nஜனாதிபதியின் அதிரடி முடிவினால் அதிருப்தியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட் சியிலுள்ள பலர் சுயாதீனமாக செயற்படப்போவதாக வெளியான தகவல்கள் உண்மையான...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு - யாழில்\nயாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் கடற்படை முகாமின் ஆயுத களஞ்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\nநாட்டில் ஜனாநாயகத்தை நிலை நிறுத்த பாராளுமன்றை அமர்வுகளை உடன டியாக கூட்ட வேண்டுமென ஒருமித்த கோரிக்கையுடனான ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய ப...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசட்டமா அதிபர் திணைக்களம் சபாநாயகருக்கு விடுத்துள்ள அறிவிப்பு.\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டரீதியென சட்டமா அதிபர் திணைக்களம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\n(31.10.2018) இன்றைய ராசி பலன் (காணொளி)\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nமைத்திரியை கடுமையாக வலியுறுத்தும் பிரித்தானியா\nபிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் தனது க...\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசட்டபூர்வமான பிரதமா் ரணில் என்கிறது - பிரிட்டன்\nசர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்கவையே இன்னமும் சட்டபூர்வமான பிரதமர் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கருத்து...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமஹிந்தவைச் சந்தித்த சம்பந்தன் விஷேட அறிக்கை\nமஹிந்தவுடனான சந்திப்பில் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடவில்லையெனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விஷேட அறிக்கை விவரிக்க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nமகிந்த ராஜபக்ச தரப்புடன் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா தீவிர முயற்சி.\nஇலங்கையின் புதிய பிரதமராக பதவி யேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜ தந்திர அரசியல் தொடர்புகளை ஏற் படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்க...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல.\nஇன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணு வத்தின் பொறுப்பெனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் டினல் ஜெனரல் ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n\"சொந்த விடயத்தில் மஹிந்தவை ஜனாதிபதி நியமிக்கவில்லை\"\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த விருப்பு வெறுப்புக்க ளுக்காக மஹிந்த ராஜபக்ஷவை பிரத மராக நியமிக்கவில்லை எனத் தெரி வித்த சுதந்திர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனை யுடனான அ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசம்பந்தனை மாற்றுவதற்கு தீர்மானம் இல்லை - டலஸ் அழகப்பெரும\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ் வித தீர்மானங்களும் இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசமைப்பிற்கான தீர்வை காணுங்கள் சிறிசேனவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை.\nஇலங்கையின் அரசமைப்பை மதிக்கும் தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள தாக ஐரோப்பிய ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nநாம் ஆட்சிக்கு வந்தால்.. அமைச்சர்கள் கூடாரத்தை எச���சரிக்கும் மு.க ஸ்டாலின்.\nநாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்த மறுநொடி ஊழல் புரிந்த அமைச்சர்கள் யாவரும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்குமென எச்சரித்துள்ளார் தமிழக எதிர்க்கட...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஎம்.ஏ.சுமந்திரனிற்கு இராஜினாமா காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.ஏ. சுமந்திரன் இராஜினாமா செய்வதற்கான காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇக்கட்டான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கூட்டமைப்பின் அதிரடி தீர்வு.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆத ரவ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசம்பந்தன் - மகிந்த இன்று நேரில் முக்கிய சந்திப்பு.\nதலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று நேரடிச் சந...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதமிழக 10 போ் மீனவர்கள் கைது.\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறை யில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழக மீனவர்கள‍ை இலங்கை கடற்படையினர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nமகிந்த சட்டவிரோத பிரதமர்-ரணில் ஊடகவியலாளர் மத்தியில் உரை\nகுறுகிய அரசியல் வாதங்களில் இருந்து விலகி\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவிகாரைக்குச் சென்ற மைத்திரியும், மஹிந்தவும்\nஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியை களில் ஈடுபட்டுள்ளனா். தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால ச...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்றத்தை கூட்டுங்கள் ஜே.வி.பி. சபாநாயகருக்கு கடிதம்.\nஅரசியல் நெருக்கடி தொடர்பில் தீர்வு காண்பதற்கும், மக்கள் தீர்மானத்தினை மதிப்பதற்கும் ஒரே வழி பாராளுமன்றத்தினை உடன் கூட்டுவதே சிறப்பு. ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசாங்க ஊடகப்பேச்சாளர்களாக ஹெகலிய, ���ரசிங்க நியமனம்.\nஅரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகடமைகளை பொறுப்பேற்க தயாா் நிலையில் மஹிந்த.\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தனது கடமைகளை சற்று நேரத்தில் பொறுப் பேற்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளாா். ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\n(29.10.2018) இன்றைய ராசி பலன் (காணொளி)\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைக்கு சீனாவே பொறுப்பு.\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு சீன அரசாங்கமே கார ணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் அலர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஜனாதிபதி கொலை முயற்சியில் புதிய திருப்பு முனையில் நாமல்\nஜனாதிபதி கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என் பது தொடர்பில், ஊழல் எதிர்ப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசர்வதேசம், இந்தியாவுடனான தீா்மானத்திற்கமைவாக இறுதி முடிவு - த.தே.கூ.\nசர்வதேசத்துடனும், இந்தியவுடனுடன் கலந்துரையாடிய பின்னரே தமது ஆத ரவு யாருக்கு என்ற தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமஹிந்த பிரதமரானதால் தமிழ் மக்கள் அச்சம் - மாவை\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதனால் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் த...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கை மீது அமெரிக்கா அழுத்தம் : பாராளுமன்றத்தை உடன் கூட்டவும் \nபாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nவிரைவில் மாகாணசபை தேர்தல் -மகிந்த அறிவிப்பு\nமாகாணசபை தேர்தல்களை உட��டியாக நடத்துவதே\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமக்கள் விடயத்தில் ஜனாதிபதி தவறிழைத்து விட்டார் - ஜயம்பதி விக்ரமரட்ன\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக குறிப்பிடும் விடயம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்ப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nரணிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு - ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவர் தெரிவு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்கவின் வரப்பிரசாதங்கள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்பட...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசம்பந்தன் மீது குற்றச்சாட்டு - கருணா.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி என்பதுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நட வடிக்கை போன...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபெரும்பான்மை இன்னமும் என் கையில் - ரணில்\nபாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா். பாராளுமன்ற பெரு...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-09-17T00:02:39Z", "digest": "sha1:3DJICLOGYDPLOSYP6UWQURKVSGCYA6SK", "length": 3596, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "சகல தோஷங்களையும் போக்கும் பிரதோஷ வழிபாடு..! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசகல தோஷங்களையும் போக்கும் பிரதோஷ வழிபாடு..\nபிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமானையும், உமா தேவியையும், நந்தீஸ்வரரையும் வழிபடுவது நல்லது.\nஉலகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய நேரம் பிரதோஷ நேரமாகும். அதாவது ஆலகால விஷத்தை சிவன் உண்டு, நீலகண்டனாகி உலகத்தைக் காப்பாற்றிய நேரம். அன்றைய தினம் விரதம் இருந்து சிவனை பூஜிப்பதோடு, நந்திக்கொம்பு வழியே நாயகனைப் பார்த்து, நந்தியையும் வழிபட்டால் சிந்தித்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். ஒளி தீபம் ஏற்றினால் ஒளிமயமான எதிர்காலம் வந்து சேரும். அர்ச்சனைகள் செய்தால் பிரச்சினைகள் தீரும். அபிஷேகம் பார்த்தால் அனைத்துப் பலன்களும் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் சிவனுக்கும், நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-09-17T01:53:24Z", "digest": "sha1:Z6YG2YZXOCRNNIIJDYNHYPZPBAZVVMEH", "length": 5173, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "வெற்றிலைக்கு ஏன் முக்கியத்துவம்? | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமருத்துவத்��ை, ஆன்மிகத்தில் கலந்து சொன்னதுதான் நமது முன்னோரின் பெருமை. அந்தவகயைில், எந்த விழாக்களிலும், முதன்மை இடம் பெறுவது வெற்றிலை. குறிப்பாக, சாப்பிட்டவுடன் வெற்றிலை போட சொல்லியுள்ளனர். இதற்கு, மருத்துவ காரணங்கள் பல உள்ளன.\nநமது உடலில் சுரக்கும், 20 விதமான அமினோ அமிலங்கள், வெற்றிலையில் உள்ளன. ஜீரணத்துக்கு பெரிதும் உறுதுணையாகும் இந்த அமினோ அமிலங்களை, வெற்றிலை மூலம் நாம் அடையும்போது, ஜீரணம் எளிதாகின்றது.\nஅதனால்தான் நம்முன்னோர்கள், உணவுக்குப் பின் தாம்பூலம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். வெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம், மங்கலப் பொருள் என்பது பலர் அறிந்த உண்மை.\nஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.\nவெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலத்தை மெல்லும் போது, உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன், ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. வெற்றிலைக்கு, பால் உணர்வை துாண்டும், மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி உள்ளது.\nஅதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு, தாம்பூலம் போடுவது, ஒரு சடங்காக நடைபெறுகிறது. வெற்றிலையின் காம்பு பகுதி, மூதேவிக்கு உரிய பாகமாகும். எனவே வெற்றிலை காம்பை அடியோடு கிள்ளி எரிந்து விட்டு, சாப்பிட வேண்டும்.\nமுனை ஒடிந்த வெற்றிலை சாப்பிட்டாலும் பலன் இல்லை , காரணம் வெற்றிலை முனையில், ஸ்ரீதேவி குடிகொண்டுள்ளார். அவளை நீக்கி சாப்பிட்டால். செல்வ வளம் சேராது. முனை ஒடியாத, ஓட்டை இல்லாத வெற்றிலையே, பூஜைக்கு சிறந்தது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:07:44Z", "digest": "sha1:QEOZGBPLSOCHHGSDEM4NFQ2JNDJD3UAJ", "length": 3760, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "கண்ணீரின் வழிகள் | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: கண்ணீரின் வழிகள்\nhttp://1drv.ms/1MQFRpO கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளை நினைத்திடும்போதெல்லாம் கலங்காத என் உள்ளம��ம் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ ஒரு தகப்பன்போல … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://media.tamil.best/2021/08/blog-post_930.html", "date_download": "2021-09-17T00:08:45Z", "digest": "sha1:2N7I3ZDLF6AI3AHW76MSJSNEPBUNCLWB", "length": 2425, "nlines": 13, "source_domain": "media.tamil.best", "title": "அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் மரணம்...", "raw_content": "\nHomeWorld Newsஅமெரிக்காவின் மிக உயரமான மனிதர் மரணம்...\nஅமெரிக்காவின் மிக உயரமான மனிதர் மரணம்...\n'அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்' என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 38.\nஇதன்படி ,அமெரிக்காவைச் சேர்ந்த இகோர் வோவ்கோவின்ஸ்கி என்பவர் 7 அடி 8 அங்குல உயரம் (234.5 செமீ) கொண்டவர். இந்த அசாதாரணமான உயரத்திற்காக, தன்னுடைய 27-வது வயதில் 'அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்' என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இகோர் வோவ்கோவின்ஸ்கி, சில ஆண்டுகளாக இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.\nமேலும் ,இந்த நிலையில் இகோர் கடந்த 20-ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அதே நாளில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக அவரது தாயார் ஸ்வெட்லானா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltutor.in/lessons/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81,%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-17T01:35:47Z", "digest": "sha1:MJPENA6EHI6CUZA44FYC4S5BNAD3MRCP", "length": 19665, "nlines": 302, "source_domain": "tamiltutor.in", "title": "தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள் | Tamil tutor", "raw_content": "\nTAMIL TUTOR இணையத்தில் ஒரு\nநீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்\nபஞ்சாயத்து ராஜ் முறை பகுதி 2 panchayati Raj system part 2\nage sums வயது கேள்விகள் பகுதி 2\nage sums வயது கேள்விகள் பகுதி 1\nசுதந���திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 4\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 3\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 2\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 1\nமராட்டியர்கள் பகுதி 1, maratha dynasty part 1\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 2\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 1\nபதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி தொடர்பான வினா விடைகள், muthumozhi kanchi in Tamil\nதமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள்\nசங்க இலக்கியங்களை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எத்தனை\nசங்க இலக்கியங்களில் பெயர் தெரியாத புலவர்களின் பாடல்களின் எண்ணிக்கை எத்தனை\nசங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை எத்தனை\nசங்க இலக்கியத்தில் பாடல்களைப் பாடிய அரசு புலவர்கள் எத்தனை\nஎட்டுத்தொகை நூல்களில் அக நூல்களின் எண்ணிக்கை யாது\nஎட்டுத்தொகை நூல்களில் புறநூல்களின் எண்ணிக்கை எத்தனை\nOption A: 2 நற்றிணை பரிபாடல்\nOption B: 2 பதிற்றுப்பத்து பரிபாடல்\nOption C: 2 நற்றிணை குறுந்தொகை\nOption D: 2 பதிற்றுப்பத்து புறநானூறு\nஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா\nஅவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் \"Abacus of English -ள்\".\nஉங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்\nஇந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.\nஅல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.\nஎட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல் எது\nசங்க இலக்கியங்கள் எவ்வகை பா வகையால் ஆனது\nசங்க இலக்கியங்கள் வேறு வகை பாவால் பாடப்பட்ட இலக்கியங்கள் எவை\nOption A: கலித்தொகை பதிற்றுப்பத்து\nOption B: கலித்தொகை பரிபாடல்\nOption C: பரிபாடல் பதிற்றுப்பத்து\nOption D: பதிற்றுப்பத்து குறுந்தொகை\nசங்க இலக்கியங்கள் எவ்��ாறு அழைக்கப்படுகின்றன\nOption A: பாட்டும் ராகமும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு\nOption B: குரலும் ராகமும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு\nOption C: பாட்டும் தொகையும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு\nOption D: பாட்டும் குரலும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு\nபாட்டும் தொகையும் அல்லது எட்டுத்தொகை பத்துப்பாட்டு\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 2\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 1\n8th social science பொருளாதாரம், அலகு 2 - பொது மற்றும் தனியார் துறைகள்\nபொருளாதாரம் அலகு 1 - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள், 8th social science part 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nபுவியியல் அலகு 5 - இடர்கள், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nதமிழ் இலக்கிய வரலாறு அகநானூறு\nதமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம் Tholkappiyam in Tamil literature\nசிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் Indus Valley Civilization part 1\nதமிழ் இலக்கிய வரலாறு, பதினெண் கீழ்க்கணக்���ு நூல்கள் பற்றிய வினா விடைகள், pathinenkilkanakku noolgal in Tamil\nதமிழ் இலக்கிய வரலாறு கலித்தொகை வினா விடைகள்\nதமிழ் இலக்கிய வரலாறு எட்டுத்தொகை வினா விடைகள்\nஅலகு 7 - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 8th social science part 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nகுடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nதமிழ் இலக்கிய வரலாறு குறிஞ்சிப்பாட்டு kurinjippattu\nபதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nசங்க இலக்கியப் புலவர்கள், பொன்முடியார் நக்கீரர், Ponmudiyar Nakkirar in Tamil\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkilavan.com/2020/10/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:35:53Z", "digest": "sha1:A2ZJISEC7OA6LPN3OQKTNT3AYSGWBQSX", "length": 8319, "nlines": 82, "source_domain": "www.tamilkilavan.com", "title": "இந்த தாவரத்தின் ரகசியம் தெரிந்தால், விட்டுவிடாதீர் கோடிக்கணக்கான பயன்களை கொட்டிக்கிடக்கின்றன. - Tamil Kilavan", "raw_content": "\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமா��வும் வளர்கிறது\nஇந்த தாவரத்தின் ரகசியம் தெரிந்தால், விட்டுவிடாதீர் கோடிக்கணக்கான பயன்களை கொட்டிக்கிடக்கின்றன.\nஇந்த தாவரத்தின் ரகசியம் தெரிந்தால், விட்டுவிடாதீர் கோடிக்கணக்கான பயன்களை கொட்டிக்கிடக்கின்றன.\n← நீங்கள் 100 காளைகளின் வலிமை, கொண்டவர்களாக மாறுவீர்கள் இதை இப்படி சாப்பிட்டால்\nவெறும் 1 இலைகளால், முடி மீண்டும் கறுப்பாகி, முகம் பிரகாசமாகிறது, உடல் ஒருபோதும் வயதாகாது →\nஇதை தலையில் தேய்த்து குளித்தால் ஆயுசுக்கும் ஒரு முடி கூட நரைக்காது நரைத்த முடி அனைத்தும் கருப்பாகும்\nஇந்த செடிகள் உங்கள் தோட்டத்தில் உள்ளதா கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்கள் கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்கள்\nஇப்படி செய்தால் எவ்வளவு கருமையான சருமம் இருந்தாலும் வெள்ளையாக மாறும்.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nவெறும் 10 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nகோதுமை பரோட்டா இப்படி soft ஆ செஞ்சு பாருங்க இதைவிட சுலபமா கோதுமை மாவு பரோட்டா செய்ய முடியாது\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nஉடனே இதை குடிங்க மன அழுத்தம்,இறுக்கம்,இரத்த அழுத்தம் குறையும்.\nமருத்துவர்களால் கை விட பட்டாலும் மறு வாழ்வு தரும் மூலிகை,எங்க பார்த்தாலும் விடாதிங்க.\nஇந்த இரண்டு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இதய அடைப்பு நீங்கும்,உடல் பலம் பெறும்.\nமுட்டு வலி ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம்.\nதங்��த்தை விட மதிப்பு மிக்கது..அனைவரும் ஆச்சர்யப்படும் இலை.. கண்ணில் பட்டால் கண்டிப்பாக விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkilavan.com/2021/01/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:36:55Z", "digest": "sha1:EDN5LD6YID43VP6L6IFIIABVRBHTQ5TW", "length": 7854, "nlines": 82, "source_domain": "www.tamilkilavan.com", "title": "மாயம் இல்லே -மந்திரம் இல்லே இங்கே நடக்கப்போகும் அதிசயத்தை பாருங்க. - Tamil Kilavan", "raw_content": "\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nமாயம் இல்லே -மந்திரம் இல்லே இங்கே நடக்கப்போகும் அதிசயத்தை பாருங்க.\nமாயம் இல்லே -மந்திரம் இல்லே இங்கே நடக்கப்போகும் அதிசயத்தை பாருங்க\n← தேய்ந்து போன துடைப்பமும் கேசரி பவுடர் போதும் இவ்வளவு அழகான பயனுள்ள பொருளாக மாற்ற\nஇவளோ நாள் இது தெரியாம போச்சே Samayal kurippu சமையல் குறிப்பு செய்முறை. →\n4 லட்சத்தில் 600Sqft வெறும் 3 நாளில் கட்டப்பட்டது\nஅட இதையும் தெரிந்து வச்சுக்கோங்க Simple Tricks உங்க நேரம்,பணத்தையும் மிச்சப்படுத்தும்\nஉங்கள் கிச்சனை இப்படி சுத்தம் செய்துபாருங்கள் ஒரு பூச்சி கூட வராது.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nவெறும் 10 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்த��ல் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nகோதுமை பரோட்டா இப்படி soft ஆ செஞ்சு பாருங்க இதைவிட சுலபமா கோதுமை மாவு பரோட்டா செய்ய முடியாது\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nஉடனே இதை குடிங்க மன அழுத்தம்,இறுக்கம்,இரத்த அழுத்தம் குறையும்.\nமருத்துவர்களால் கை விட பட்டாலும் மறு வாழ்வு தரும் மூலிகை,எங்க பார்த்தாலும் விடாதிங்க.\nஇந்த இரண்டு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இதய அடைப்பு நீங்கும்,உடல் பலம் பெறும்.\nமுட்டு வலி ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம்.\nதங்கத்தை விட மதிப்பு மிக்கது..அனைவரும் ஆச்சர்யப்படும் இலை.. கண்ணில் பட்டால் கண்டிப்பாக விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dedunusawiya.com/", "date_download": "2021-09-17T01:52:51Z", "digest": "sha1:GNMACIJZO437CG2FPYOMWDID5QAFJBPR", "length": 7307, "nlines": 32, "source_domain": "www.dedunusawiya.com", "title": "About Us - Dedunu Sawiya", "raw_content": "\nஇலங்கையிலுள்ள ஒரே ஒரு LGBTIQ தோழமைத் தொழில்தளம்\nDedunu Sawiya என்பது இலங்கையின் LGBTIQ சமூகத்தினருக்கு துணை வலுகொடுத்துவரும் பழமை வாய்ந்த அமைப்பாகிய EQUAL GROUND இன் ஒரு திட்டமாகும். LGBTIQ நபர்கள் மற்றும் அவர்களின் பெரு நிறுவன கூட்டாளிகளுக்கு பிரத்தியேகமாக சேவை வழங்கும் ஒரே ஒரு மெய்நிகர் தொழில் தளம் இதுவாகும்.\nDedunu Sawiya இணையமானது இலங்கையில் உள்ள முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட வலைத்தளமாவதுடன், வேலை தேடுபவர்களையும் தொழில் வழங்குனர்களையும் இணைப்பதற்கு பாதுகாப்பான மெய்நிகர் இடமாக அமைகிறது. இந்த வலைத்தளமானது சாத்தியமான வேலை தேடுபவர்களுக்கான திறன் மேம்பாட்டு தொகுதிகள் மற்றும் பெரு நிறுவன துறைக்கு பன்முகத்தன்மை மற்றும் இடங்கொடுத்தல் (Diversity and Inclusion) பயிற்சியையும் வழங்குகிறது. அத்துடன் இச்சேவையானது LGBTIQ ஊழியர்கள் அனைவரையும் இணைப்பதுடன் இலங்கையின் பல்வேறு வணிகத் துறைகளைச் சேர்ந்த கூட்டாளர்களுக்கு, EQUAL GROUND அமைப்பிலிருந்து பன்முகத்தன்மை மற்றும் இடங்கொடுத்தல் சான்றிதழைப் பெற்றுள்ள பெருநிறுவன கூட்டாளர்களுடன் வேலை வாய்ப்புகளைக் காணக்கூடிய ஒரு மன்றத்தையும் இது முன்வைக்கிறது. இத்தலமானது பெரு நிறுவன கூட்டாளர்களுக்கு அவர்களின் தொழில் வெற்றிடங்களை ��வசியமுள்ள பார்வையாளர்கள் காணும் வண்ணம் விளம்பரம் செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. அத்துடன் இது LGBTIQ சமூக உறுப்பினர்களின் திறன்களை இலங்கையில் உள்ள LGBTIQ நட்பு வணிகங்களுக்கு விளம்பரப்படுத்த வழிவகுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/694459/amp", "date_download": "2021-09-17T01:19:58Z", "digest": "sha1:FTDIHLINOD5VV7QENBDTCAPNY6REXN65", "length": 10197, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா அதிகரிப்பு எதிரொலி: சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு..! | Dinakaran", "raw_content": "\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி: சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு..\nடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி திட்டமிட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்பவும் இங்கு சிக்கிய வெளிநாட்டினர் சொந்த நாட்டுக்கு திரும்பவும் வசதியாக மே மாதம் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதன்படி சிறப்பு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், ஏற்கனவே, திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை ஜுலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், சர்வதேச விமான சேவைக்கான தடை வரும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி வீடு, அலுவலகங்களில் ரெய்டு\nகொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: கோவை மாவட்டத்தில் மால், தியேட்டர் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு தடை.. கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nகே.சி.வீரமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் பணம், நகை பறிமுதல்: 275 யூனிட் மணல் பதுக்கல். லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி\nதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,693 பேருக்கு கொரோனா: 1,548 பேர் டிஸ்சார்ஜ்: 25 பேர் பலி: சுகாதாரத்துறை தகவல்.\nடி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 அணியின் கேப்டன் பதவியில் இர���ந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nடிஜிட்டல் ஊடகங்களை ஒன்றிய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு..\nபெண் எஸ்பிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் : ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு செப்.23ல் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nபள்ளிதிறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்\nஇந்தியாதான் ஜனநாயகத்தின் அன்னை, குடிமக்களை மையமாகக்கொண்டு இந்தியாவின் தலைநகரம் செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி\nபாஜக ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கு : கணேசனின் மனைவி அகிலாண்டம் பெயரில் மலேசியா, துபாயில் ரூ.551 கோடி முதலீடு\nகொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\n“அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்துங்க... வாரம் ஒருமுறை ஆய்வு செய்வேன்” : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி\nபணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் தற்காலிக அரசு ஊழியர்களும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம் : தமிழக அரசு தகவல்\nஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்கள் ஆன்லைன் தகவல் பலகையில் இடம்பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nசமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் : அசத்தல் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவில் வேறு எங்கும் இல்லை... நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கான மனநல ஆலோசனை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு : அமைச்சர் தகவல்\nஜெயலலிதா மரண வழக்கு: இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்..\nஜிஎஸ்டி வரம்பிற்குள் வருகிறதா பெட்ரோல்,டீசல் : நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய அரசு பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2021-09-16T23:51:18Z", "digest": "sha1:XC3G2FH3DR7GWGGDRINC76T6YUXLI3BZ", "length": 5150, "nlines": 88, "source_domain": "newneervely.com", "title": "[:ta]”பைந்தமிழ் ” எனும் பெயரில் புதிய இணையத்தளம்[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் ��திக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]”பைந்தமிழ் ” எனும் பெயரில் புதிய இணையத்தளம்[:]\nஎமது நீர்வேலி இணையத்தின் புதய முயற்சியாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் “பைந்தமிழ் ” எனும் பெயரில் புதிய இணையத்தளம் ஒன்று வெளியீடு செய்யப்படுகின்றது. தமிழ் மொழி சார்ந்த பாரம்பரிய விடயங்களை தேடி அவற்றை இக்கால இளைய சமூகத்திற்கு அறிய வைப்பதே இந்த இணையத்தளத்தின் நோக்கமாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து தமிழ் அறிஞர்களையும் அணுகி அவர்களின் ஆலோசனையுடனேயே இந்த இணையத்தளம் தொடர்ந்து வெளிவரவுள்ளது. இதனுடைய முகவரி www. f t a m i l . com ஆகும்.\n[:ta]விகாரி வருடப்பிறப்பினை வரவேற்போம்[:] »\n« [:ta]14 ம் திருவிழாப்படங்கள் -நீர்வைக்கந்தன் ஆலயம்[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/01/02/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-98/", "date_download": "2021-09-17T00:00:02Z", "digest": "sha1:OMTLTDLSMTTHJQXDQBDLVAZODA6PRNT7", "length": 73980, "nlines": 221, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆசிரியர் குழு ஜனவரி 2, 2014 No Comments\nவீட்டிற்கு ரேஷன்: நியு யார்க்\nஎதை எடுத்தாலும் அரசாங்கமே எடுத்துச் செய்யவேண்டும், ஏனெனில் தனியார் எல்லாரும் அயோக்கியர்கள், லாபம் ஒன்றைத் தவிர வேறெதையும் கருத மாட்டார்கள், ஏழை பாழைகளைச் சுரண்டுவதைத் தவிர வேறொன்றும் அவர்களுக்கு நோக்கமே கிடையாது என்று புலம்புவதைச் செய்வதைத் தவிர இடது சாரிகளுக்கு உலகெங்கும் வேறேதும் தெரியாது. இந்திய இடது சாரிகள் புலம்புவதில் பெயர் பெற்றவர்கள். தம் சொந்த வாழ்வில் எத்தனை வசதிகளை வைத்துக் கொள்ள முடியுமோ, அதையெல்லாம் வைத்துக் கொண்டு, முதலாளிகளே கயவர்கள், தனியார் நிறுவனங்களே சுரண்டல் வாதிகள் என்று ஓலமிடுவதில் இவர்களுக்கு ஒப்பீடாக யாரையும் சொல்ல முடியாது. அதுவும் கொல்கத்தா வங்க மத்திய வர்க்க மார்க்சியர்கள் இதில் மிகவுமே வல்லவர்கள். எதில் தாம் தினசரி அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகளில் போய் பெஞ்சைத் தேய்த்து விட்டு வந்து, பேனாவை மூன்று அங்குலம் மட்டுமே நகர்த்தி விட்டு வந்து (கையெழுத்துப் போட்டு ஆஜர் என்று தெரிவிக்க மட்டுமே அந்த நகர்த்தல்) உலகில் உள்ள மற்றெல்லாரும் அயோக்கியர்கள் என்று சாயா குடித்தபடி வம்பளப்பதில் இவர்களுக்கு நிகரே கிடையாது. இதை அட்டா என்று நாமகரணம் சூட்டி அதை ஒரு புனிதப்பசுவாகக் கூட ஆக்கி இருக்கிறார்கள். அதில்தான் தன்னுடைய அனைத்து விமர்சனக் கருத்துகளுக்கும் பாதை திறந்தது, தன் கூரிய விமர்சனத் திறனின் வேர்கள் இந்த அட்டாவில் என்று புல்லரிக்கும் ஒரு உலக மஹா இடது சாரி விமர்சகர் தீபேஷ் சொக்ரபர்த்தி என்னும் உலகச் சுற்றில் எப்போதும் இருக்கும் பல்கலை மார்க்சியர். (பார்க்க இவரது ‘ப்ரொவின்ஷியலைஸிங் யூரோப்’ என்கிற புத்தகத்தில் அட்டா பற்றிய கட்டுரையை.)\nஅது இப்போதெல்லாம் அத்தனை நன்கு நடக்கவில்லை, உலகமயமாதலில் முதலியம் வந்து இந்த அட்டாவுக்குக் கூட வேட்டு வைத்து விட்டது என்று வேறு கவலைப்பட்டார். கொல்கத்தாவுக்குக் கடந்த சில ஆண்டுகளில் போகாததால் இவர் சொன்னது நிஜமா என்பது தெரியவில்லை. ஆனால் மிகச் சமீபத்து ஒளிப்படங்கள் எல்லாம் கொலகத்தா இன்னும் 19ஆம் நூற்றாண்டிலேயே இருப்பது தெரிந்தது. 40 ஆண்டு மார்க்சிய ஆட்சியின் நோக்கமே அதுதான்-, 21 ஆம் நூற்றாண்டுக்கு மக்கள் வந்து விடாமல் அவர்களை மூன்று நான்கு சத வருடங்கள் (நூறாண்டுகள்) பின்னே தள்ளி வைப்பது என்பது அது. இதேதான் மாவோயிஸ்டுகளின் மொத்த அஜெண்டாவும். எல்லாருமாகக் கற்காலத்துக்குப் போய் வாழ்ந்தால் முழு சமத்துவம் கிட்டும், அங்கே முதலாளிகளே இல்லை என்ற மாயாவாதம் அவர்களுடையது – ஆம் 19ஆம் நூற்றாண்டிலேயே கொலகத்தா இருக்கிறது என்பது தெரிய வந்தது.\nஐயோ, இந்திய முதலியம் இந்தியாவைச் சுரண்டி ஓட்டாண்டி ஆக்குகிறதே என்று தினம் எல்லாப் பத்திரிகைகளிலும் கட்டுரை எழுதிக் களைத்துப் போகும் மாவோயிசங்களும், மார்க்சீயங்களும், அரசாங்க அலுவலகங்களில் தங்கள் இசவாதிகள் உட்கார்ந்து வாரத்துக்கு ஐந்து நாட்கள் ஒழுங்காக வேலை செய்தாலே இந்த முதலியச் சுரண்டலுக்கு ஏதாவது வழி செய்யலாம். மக்களுக்கு அவர்களுக்கு அரசு மூலம் கிட்ட வேண்டிய ஒரு வசதிகளையும் அவர்களுக்குப் பெற்றுத் தர இந்த இடது சாரிகளால் இத்தனை பத்தாண்டுகளில் முடியவில்லை. எங்கும் அக்கறையின்மை, எங்கும் வேலைச் சுணக்கம், எங்கும் தரம் பற்றிய முழு அலட்சியம் இதாலேயே அரசுச் சொத்துகள் பல்லாயிரம் கோடிகளில் ஒவ்வொரு வருடமும் வீணாகின்றன. நாம் ஒவ்வொருவரும் போகும் எந்த அரசுக் கட்டிடமும் எத்தனை புழுதி, எத்தனை குப்பை, எத்தனை கந்தரக் கோளமாக இருக்கிறது என்று யோசியுங்கள். தம் வேலையிடத்தைக் கூடத் துப்புரவாக வைக்க முடியாத இந்தப் பேனா சுழற்றும் வீர விமர்சகர்கள் இந்திய வறுமைக்கும், மக்களின் பெரும் துன்பங்களுக்கும் அனைத்து விடைகளும் தமக்கே தெரியுமென்று தினமும் பத்திரிகைகளில் ஆவேசம் கொள்வதைப் பார்க்கையில் இவர்கள் சாப்பாட்டுக்குப் பதில் கஞ்சாதான் உண்ணுவார்களோ என்றுதான் தோன்றும்.\nஏதோ இப்படி ஒரு அலட்சியம், மக்களின் நலன் குறித்த பூரணமான அக்கறையின்மை ஆகியன இந்திய அரசு அலுவலர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நினைக்க வேண்டாம்.\nமுதலியச் சுரண்டலில் உலகிலேயே வேறெந்த நாட்டாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் அமெரிக்க முதலிய நாட்டின் அரசு அதிகாரிகள் என்ன கிழிக்கிறார்கள் என்று பாருங்கள். நியுயார்க் நகரத்தில் பல்லாயிரக் கணக்கான வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் இருக்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கையில், அரசுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் குறை வாடகை இருப்பிடங்கள் பல்லாயிரக்கணக்கில் யாருக்கும் தரப்படாமலும், பழுதுபார்க்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் வீணாகின்றன, அதுவும் பற்பல ஆண்டுகளாக இந்தக் கேவல நிலை என்று அமெரிக்க முதலியத்தின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டுக் கொண்டு, ஏதோ இடது சாரி போல பாவனை செய்யும் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை சொல்கிறது.\nஉலகெங்கும் அரசு அமைப்புகள் என்றால் தீராத ஊழல் என்பதுதான் விதி. அரசுடைமை ஆக்குதல் என்பதன் மேல் உலக இடது சாரிகளின் அணையாக் காதல் என்பதே அனைத்து மக்களும் தினம் பீடி குடித்து, சா கிளாஸில் தேநீரைச் சுழற்றியபடி டீக்கடை பெஞ்சில் அமர்ந்து, உலக அரசியல் பேச அதுதான் ஒரே வழி என்பதுதான் என்று நினைத்தீர்களானால், அதுதான் மிக மிகச் சரியான கணிப்பாக இருக்கும். வாழ்க டீக்கடை பெஞ்சுகள், வாழ்க ’அட்டா’. இவ்வளவு சுலபமாகப் பாட்டாளிகளின் சொர்க்கம் கிட்டுமென்று மார்க்சுக்குத் தெரியாமல் போய் விட்டதே, என்ன துரதிருஷ்டம் அவருக���கு\nமன அழுத்தத்தில் பெரு: பௌத்தம்\nஜப்பான் அல்லாமல் ஜப்பானியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் பெரு இருக்கிறது. இருந்தாலும் அவர்களில் பலர் கத்தோலிக்கர்களாக மாறிவிட்டார்கள். அப்படியிருந்தும் புத்த மதம் பெரு-வில் வளர்கிறது. மன அழுத்தத்திலும் வேலை நெருக்கடியிலும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலும் சிக்கித் தவிக்கும் பெரு நாட்டினருக்கு தியானமும் புத்துணர்வு அடைவதற்கும் புத்தம் சரணம் கச்சாமி என ஒருமுகப்படுத்திக் கொள்வது உதவுகிறது.\nஉங்கள் மாநகரத்தை மாபெரும் சொர்க்கமாக்குவது எப்படி\nவளரும் நாடுகளில் நகரங்கள் பெருவளர்ச்சி காண்கின்றன. வாய்ப்புகளைத் தேடி மனிதர்கள் குவியும் இடமாக நகரம் ஆகியிருக்கிறது. வளர்ந்த நாடுகளிலோ நகரங்களின் வசதிகள் பழையதாகி விட்டன. காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ள நேரமில்லாத ஓட்டத்தில் பிதுங்கி நிற்கின்றன. 2030ஆம் ஆண்டில் ஐந்து பில்லியன் பேர்கள் நகரங்களில் வசிப்பார்கள்; உலக மக்கள்தொகையில் ஐந்து பேரில் மூவர் நகரங்களில் இருப்பதாக மாறியிருக்கும். இந்த வளர்ச்சியை எப்படி சமாளிப்பது எவ்வாறு குறைந்த வரிச்சுமை கொண்டு சகல வசதிகளும் செய்து தருவது எவ்வாறு குறைந்த வரிச்சுமை கொண்டு சகல வசதிகளும் செய்து தருவது மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டமும் ஆய்வும் மெக்கின்ஸி மேற்கொள்கிறது.\nமூளையும் நரம்பியலும்: சமூக அறிவியல்\nநம்முடைய தலைமைச் செயலகம் எவ்வாறு இயங்கும் என்பதை கணினி மூலம் பார்க்கலாம். என்ன என்ன செயல்களை நடத்தும்போது எவ்வாறு இயங்கும் என்பதை கணித்திரை வழியாக உருவகப்படுத்தி பார்க்கலாம். ஆனால், சிரியாவில் உயிர்க்கொல்லிகுண்டுகளை அரசே போடும்போது தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் மூளையும்; ”அது அவர்கள் உள்ளூர் பிரச்சினை… அதில் தலையிட நாம் மூன்றாம் மனிதர்கள் யார்” என ஒதுங்கி நிற்கும் மூளையும் எப்படி முடிவெடுக்கிறது” என ஒதுங்கி நிற்கும் மூளையும் எப்படி முடிவெடுக்கிறது அதை படம் பிடித்து அறிவது எப்படி என்னும் ஆராய்ச்சி கடந்த பதினைந்தாண்டுகளில் எங்கே முன்னேறி இருக்கிறது\nPrevious Previous post: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nNext Next post: சர்க்கரை – தித்திப்பும் கசப்பும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினி���ா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல���வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வ��. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ர���வதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ர�� ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்ய���பாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nசந்தை என்னும் கோவில்: நுகர்வோர் என்னும் கடவுள்\nஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/09/12/வெண்ணெய்த்-தாழி/ ஒலிவடிவம்: : சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை 05:34\nஎழுத்தாளர் தெரிசை சிவாவின் “இடுகாட்டு மோட்சம்” சிறுகதை 18:49\nஎழுத்தாளர் கமல தேவியின் “நீள்ஆயுள் நிறைசெல்வம்” சிறுகதை 22:51\nஎழுத்தாளர் இரா முருகனின் “மிளகு” அத்தியாயம் -ஐந்து 15:58\nஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் சிறுகதை \"மழை\" 11:33\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-17T01:23:48Z", "digest": "sha1:A2VH7HX7SJJWAWI37O5SJ7L2UDLVZPG3", "length": 8908, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராவல்பிண்டி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராவல்பிண்டி மாவட்டம் (Rawalpindi District) (உருது: ضِلع راولپِنڈى), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் ராவல்பிண்டி நகரம் ஆகும்.\nபஞ்சாப் மாகாணத்தில் வடக்கில் ராவல்பிண்டி மாவட்டத்தின் அமைவிடம்\nபாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)\nஇம்மாவட்டம் வடமேற்கு இமயமலைத் தொடரின் சமவெளியில் அமைந்துள்ளது. சிந்து ஆறு மற்றும் ஜீலம் ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.[2]\nஇம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக குஜ்ஜர் கான், காகுத்தா, கல்லர் செய்தன், கோட்லி சட்டியான், முர்ரி, ராவல்பிண்டி, போட்டாகர் மற்றும் தக்சசீலா என எட்டு தாலுக்காக்களாகப் பிரித்துள்ளனர். இம்மாவட்டம் 170 கிராம ஒன்றியக் குழுக்கள், 1164 வருவாய் கிராமங்கள், ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சி மன்றங்கள், இரண்டு நகரப் பஞ்சாயத்துகள், நான்கு இராணுவப் பாசறை நகரங்களைக் கொண்டுள்ளது.\n5285 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ராவல்பிண்டி மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 33,63,911 ஆகும். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.75% (1981 - 98) ஆக உள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 1722477 (51.20 %), பெண்கள் 1641434 (48.80 %) ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 104.9 வீதம் ஆண்கள் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 636.5 மக்கள் வீதம் வாழ்கின்றனர். நகர்ப் புற மக்கள் தொகை 1788273 (53.16 %) ஆகவும், கிராமப் புற மக்கள் தொகை 1575638 (46.84 %) ஆகவும் உள்ளது. சராசரி எழுத்தறிவு 70.4% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 81.9% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 59.18% ஆகவும் உள்ளது. இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழி பேசுபவர்கள் 85% ஆகவும், உருது மொழி பேசுபவர்கள் 7.5% ஆகவும், பஷ்தூன் மொழி போன்ற பிற மொழி பேசுபவர்கள் 7.5% ஆகவும் உள்ளனர். [3]\nராவல்பிண்டி மாவட்டம் 1,230 தொடக்கப் பள்ளிகளும், 316 நடுநிலைப் பள்ளி பள்ளிகளும், 365 ���யர்நிலைப் பள்ளிகளும், 40 மேனிலைப் பள்ளிகளையும் கொண்டுள்ளது.[4]\nஇம்மாவட்டத்தில் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இங்கு வற்றாத சிந்து ஆறு மற்றும் ஜீலம் ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளதால் கோதுமை, பார்லி, பயறு வகைகள், சோளம், சிறு தானியங்கள் விளைகிறது.\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Rawalpindi உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2021, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/643862", "date_download": "2021-09-17T02:09:12Z", "digest": "sha1:5MCVARVVFAKKDLWYYP4STEZU7OYGM6MX", "length": 4283, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வர்ஜீனியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வர்ஜீனியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:22, 6 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n00:20, 13 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: tt:Виргиния (штат))\n18:22, 6 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ast:Virxinia)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-09-17T01:03:59Z", "digest": "sha1:Q6WYUF5CNEZGDC4BWYDYMUITGWUV627E", "length": 5831, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உயிர்க்காப்பு பயிற்சி | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி : தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்பதால் திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதா��� தரப்பு\nலொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு பாரதூரமனது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோனா மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உயிர்க்காப்பு பயிற்சி\nஉயிர்க்காப்பு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்\nஅமெரிக்காவின் உதவியுடன் இலங்கை உயிர்க்காப்பு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட உயிர்க்காப்பு பயிற்சியை முழுமையாக நிறைவுசெய்த...\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது : மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்கிறார் அபயராம விகாராதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-17T01:03:21Z", "digest": "sha1:ZBMSVIKF3CCFVZVJ2FZUUQPQGURQ2CAR", "length": 5829, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பகிர்ந்தார் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி : தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்பதால் திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதார தரப்பு\nலொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு பாரதூரமனது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோன�� மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nவாழ்க்கையில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் அனுபவத்தை பகிர்ந்தார் சர்மா மகாலிங்கம்\nதற்போதைய தலைமுறையினர், ஒரு விடயத்தை ஆர்வமுடன் தொடங்குகின்றனர். ஆனால் அதில் முழுமை பெறுவதில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக இடை...\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது : மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்கிறார் அபயராம விகாராதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-09-17T01:24:26Z", "digest": "sha1:XSVZJVRSXVEEHRQHJYCMHBBLYRXBDKPL", "length": 6809, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "ஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள்.. | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா \nநேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், பக்தர்கள் பலர் சபரிமலை தரிசனத்தைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.\nகார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம்தான். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல்சுத்தம், மனசுத்தத்துடன் அந்த ஐயப்பனின் அருளை வேண்டி காடு மேடு கடந்து சென்று சரணம் அடைவதில் உள்ள சுகத்தை, அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.இந்து மதத்தில் எண்ணிலடங்கா இறை வழிபாடுகள் இருந்தாலும், மண்ணில் மனிதனாகப் பிறந்து, இறைநிலையை அடைந்தவரான ஐயப்பனின் வழிபாடு அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கிறது. நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், பக்தர்கள் பலர் சபரிமலை தரிசனத்தைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.\nதான்தோன்றித் தனமாக ஊரைச் சுற்றிவருபவர்களை, ‘ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிவிடுவான்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த கால்கட்டுக்கு ‘திருமணம் செய்து வைத்தல்’ என்பது பொதுவான பொருளாக இருக்கிறது. ஆனால் கால்கட்டு என்பதற்கு ‘பாதை மாறாது மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வது’ என்பதே சரியான பொருளாகும்.\nசபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், குத்து காலிட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி தருகிறார். அவர் தன்னுடைய தவத்தை யாரும் கலைத்து விடக்கூடாது என்பதற்காக மனதை ஒரு நிலைப்படுத்தியபடி அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.ஐயப்பனின் இந்த விரத தரிசனம், எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் தங்கள் இலக்குகளை மனிதர்கள் விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக கூறுகிறார்கள்.\nஐயப்பன் வழிபாடு ஏராளமான வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளது. நிலையற்ற இந்த பூலோக வாழ்க்கையில், வாழும் காலத்திலேயே நல்லவராக வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை கடக்கும் எளிய வழியை காட்டுகிறது ஐயப்பன் வாழும் சபரிமலையின் வரலாறு.ஆடம்பர வாழ்வு நிலையற்றது என்று உணர்த்தவே ஐயப்ப பக்தர்கள் எளிமையான ஆடையை.. சீருடைபோல் அணிந்து செல்கிறார்கள். மேலும் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதற்காகவே ஒரே மாதிரியான இருமுடி கட்டி மலை யேறுகின்றனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-09-17T01:56:21Z", "digest": "sha1:L7HHZOUN4EWPB63IJHKU6BZJTBN6FULQ", "length": 3793, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "ஞானப்பிராகாசம், மு. (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nமு. ஞானப்பிராகாசம் அவர்களின் நினைவஞ்சலி (959 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமு. ஞானப்பிராகாசம் அவர்களின் நினைவஞ்சலி (எழுத்துணரியாக்கம்)\nசைவ சிகாமணி திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் - சி.குஞ்சிதபாதக் குருக்கள்\nசில குறிப்புக்கள் - S.சரவணமுத்து\nஞான மலை - சி.விசாலாட்சி\nஶ்ரீ மு.ஞானப்பிரகாசம் அவர்கள் - அ.உமாசங்கர்\nநூல்கள் [11,728] இதழ்கள் [13,301] பத்திரிகைகள் [53,023] பிரசுரங்கள் [1,088] நினைவு மலர்கள் [1,494] சிறப்பு மலர்கள் [5,505] எழுத்தாளர்கள் [4,694] பதிப்பாளர்கள் [3,974] வெளியீட்டு ஆண்டு [183] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,121]\n1996 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-09-17T01:40:13Z", "digest": "sha1:RXFRTU4KKIVBF5M2QFBZO4PWKGDDAS3P", "length": 13208, "nlines": 95, "source_domain": "ta.m.wikinews.org", "title": "வலைவாசல்:விளையாட்டு - விக்கிசெய்தி", "raw_content": "\nவிளையாட்டு தொடர்பான விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\n17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\n13 சனவரி 2016: ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை\n9 சனவரி 2016: ஐக்கிய அமெரிக்காவின் பவர்பால் குலுக்கலில் நிறைபரிசு $900 மில்லியனுக்கு உயர்ந்தது\n9 சனவரி 2016: ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி\n14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nஎகிப்து கால்பந்து அரங்க மோதல்: 21 பேருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு\n2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்\nஎகிப்தில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல், 74 பேர் உயிரிழப்பு\nஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தது\nவட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\nஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\nஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை\nஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது இலங்கை\nஐக்கிய அமெரிக்காவின் பவர்பால் குலுக்கலில் நிறைபரிசு $900 மில்லியனுக்கு உயர்ந்தது\nகியூபா-புளோரிடா கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்த அமெரிக்கப் பெண்\nஅமெரிக்காவில் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் இரட்டைக் குண்டுவெடிப்பு, மூவர் உயிரிழப்பு\n2012 இருபது20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது\n2012 ஒலிம்பிக்சு: அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சு 18வது தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது இலங்கை\nஉருசியாவின் தற்பாலின தடைச் சட்டத்தைக் கண்டித்த கூகிள் முகப்புப் படம்\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nஎகிப்து கால்பந்து அரங்க மோதல்: 21 பேருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு\n2012 வீவா கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கேற்கிறது\n2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி\nபிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\n2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\nஇந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்\nஆஸ்திரேலிய ஓப்பன் 2014: சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி\nஅஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்த���டம் தோல்வி\nமுத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா வெற்றிக் கோப்பையை வென்றது\nஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் இறுதிச் சுற்று இரண்டாம் போட்டியில் இலங்கை வெற்றி\nஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\nஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை\nஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி\nஇந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது\nஇந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்\nதுடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது\nஅமெரிக்காவைக் கலக்கிய போபண்ணா-குரேஷி டென்னிஸ் இணை\n2012 ஆசியக் கிண்ணத்தை பாக்கித்தான் அணி வென்றது\nதுடுப்பாட்ட சூதாட்டக் குற்றச்சாட்டில் பாக்கித்தான் வீரர்கள் மூவருக்கு லண்டனில் சிறை\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது\n[ பொது ] [ சட்டமும் ஒழுங்கும் ] [ பண்பாடு ] [ பேரிடர் மற்றும் விபத்து ] [ வணிகம் ] [ கல்வி ] [ சுற்றுச்சூழல் ] [ மருத்துவம் ] [ இறப்புகள் ] [ அரசியல் ] [ அறிவியல் ] [ விளையாட்டு ] [ ஆன்மிகம் ]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY 2.5 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 10 நவம்பர் 2010, 13:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/usha-rajender-saved-pregnant-iguana-from-her-garden-085973.html", "date_download": "2021-09-17T00:20:05Z", "digest": "sha1:RLK2AG2LL7FPYMIOAS6MFE4CQ6EDEWVN", "length": 18393, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தோட்டத்தில் சிக்கிய கர்ப்பிணி உடும்பு.. சிம்புவின் அம்மா செய்த காரியம்.. குவியும் பாராட்டு! | Usha Rajender saved pregnant Iguana from her garden - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nFinance 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோட்டத்தில் சிக்கிய கர்ப்பிணி உடும்பு.. சிம்புவின் அம்மா செய்த காரியம்.. குவியும் பாராட்டு\nசென்னை: நடிகர் சிம்புவின் அம்மா நெகிழ்ச்சியுடன் செய்த காரியம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.\nதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், பாடகர் மற்றும் விநியோகஸ்தர் என பல முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர். அரசியலில் ஆக்டிவாக உள்ளார்.\n58 கிலோ எடை கொண்ட கவுனா...எஸ்தர் அனிலின் அசுத்தல் ஃபோட்டோஷுட்\nடி ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களை இயக்கி நடித்துள்ளார். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் டி ராஜேந்தர். கடைசியாக 2017ஆம் ஆண்டு வெளியான விழித்திரு படத்தில் நடித்திருந்தார் டி ராஜேந்தர்.\nடி ராஜேந்தர் - உஷா ராஜேந்தர்\nஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார் டி ராஜேந்தர். சிம்பு நடிப்பில் வெளியான வானம் மற்றும் வாலு ஆகிய படங்களை டிஸ்ட்ரிப்யூட் செய்துள்ளார் டி ராஜேந்தர். டி ராஜேந்தருக்கு உஷா என்ற மனைவியும் சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.\nமுன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு\nநடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் தற்போது மாநாடு, மகா, பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் தயாராகி வருகின்றனர். வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஉஷா ராஜேந்தர் செய்த காரியம்\nஇந்நிலையில் சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர் செய்த ஒரு காரியம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது, டி.ராஜேந்தர் மனைவியும், சிலம்பரசன் டி.ஆர் தாயுமான உஷா ராஜேந்தருக்கு சென்னை மதுரவாயல் அருகே டி.ஆர்.கார்டன் என்ற பெயரில் தோட்டம் உள்ளது.\nடி ஆர் கார்டன் சுத்தம் செய்யும் பணி\nகடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த தோட்டத்தில் ஒரு உடும்பு பதுங்கி இருப்பதை பணியாளர்கள் கண்டனர். இதையடுத்து தயாரிப்பாளர் உஷா ராஜேந்தரிடம் உடும���பு பதுங்கி இருப்பது குறித்து தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த அவர் உடும்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார்.\nகார்டனில் இருந்த கர்ப்பிணி உடும்பு\nபின்னர் மதுரவாயல் காவல் நிலையத்தை அனுகி தங்கள் தோட்டத்தில் உடும்பு இருக்கும் தகவலை தெரிவித்தார். காவல் துறையினர் வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு விஷயத்தை தெரிவித்தனர். இதையடுத்து சம்ப இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள் கர்ப்பிணியாக இருந்த அந்த உடும்பை பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.\nஉஷா ராஜேந்தருக்கு குவியும் வாழ்த்து\nதாய்மை குணத்துடன் உடும்பின் நிலை கண்டு உடனே தகவல் தெரிவித்த உஷா ராஜேந்தருக்கு காவல் துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து சிம்புவின் ரசிகர்களும் உஷா ராஜேந்தருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nதொடர்ச்சியாக தடை.. பிரச்சனை.. சிம்புவுக்காக குரல் கொடுத்த அம்மா.. ஆவேச பேச்சு.. தீயாய் பரவும் வீடியோ\nகழுத்தறுப்பு வேலை.. மாஸ்டருக்கு முன் ஈஸ்வரன் ரிலீசாகக் கூடாது என சதி.. டி.ராஜேந்தர் பரபரப்பு புகார்\nஅவங்கதான் கட்டுறாங்க வரி..ஏத்திக்கிட்டே இருக்கீங்க வலி..அரசுக்கு அப்படி கோரிக்கை வைத்த டி.ராஜேந்தர்\nசிம்புவிடம் விசாரணை.. போட்டி சங்கம் தொடங்கிய டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை.. தயாரிப்பாளர்கள் முடிவு\nவி.பி.எஃப் கட்டணத்துக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம்.. டி.ராஜேந்தர் திடீர் அறிவிப்பு\nடி.ராஜேந்தரின் புதிய தயாரிப்பாளர் சங்க அறிமுக விழா.. இதில் சிம்புவும் சேரப்போறாராமே\nஅதிரடியாக நான்காவது சங்கம்.. புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏன்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. தலைவரானார் 'தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி.. டி.ராஜேந்தர் தோல்வி\nதலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி.. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடங்கியது\nதலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியால் பரபரப்பு.தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நாளை தேர்தல்\nநவம்பர் 22-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்.. தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி\nதிரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கிறது.. ஒடிடி- ரிலீஸுக்கு சினிமா விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅக்காவை போலவே கிளாமர் ரூட்டில் பயணிக்கும் தங்கை.. எவ்வளவு அத்துமீறியும் அது மட்டும் நடக்கலையே\n9 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல காமெடி நடிகர் நார்ம் மெக் டொனால்ட் காலமானார்\nஅரண்மனை 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு... குஷ்பு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nவளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்\nதொப்புளில் கம்மல் போட்டு போஸ்... கீர்த்தி பாண்டியனின் அட்ராசிட்டி\nஆரியின் பகவான் பட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nமெழுகு பொம்மையா இது...அசர வைக்கும் பார்வதி நாயர் அசத்தல் ஃபோட்டோஸ்\nசட்டையை கழட்டி விட்டு…சைடு லுக்கு விட்ட ஐஸ்வர்யா மேனன்\nசர்வைவரின் ஜூலி.. விஜே பார்வதியின் அட்டகாசமான ஹாட் பிக்ஸ்\nபடத்தோட கதைய கேட்டு சிரிச்சிட்டே இருந்தேன் | Athulya Ravi | Murungakkai chips | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/there-are-48-tollgates-in-tamil-nadu-which-should-be-16-tollgates-minister-ev-velu-abi-vjr-550611.html", "date_download": "2021-09-17T02:08:23Z", "digest": "sha1:7OR45CUPD6TVJO746BVJREUDE4WWTALO", "length": 8835, "nlines": 98, "source_domain": "tamil.news18.com", "title": "16 டோல்கேட் இருக்க வேண்டிய தமிழகத்தில் 48 டோல்கேட் உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு தகவல் | There are 48 tollgates in Tamil Nadu which should be 16 tollgates - Minister EV Velu– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\n16 டோல்கேட் இருக்க வேண்டிய தமிழகத்தில் 48 டோல்கேட் உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு தகவல்\nபரனூர், நெமிலி ,சென்னசமுத்திரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற விரைவில் ஒன்றிய அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் எ.வ.வேலு பதிலளித்தார்.\nசாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டிய தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாக மேல் நடவடிககை எடுக்க இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.\nசென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.\nதமிழ்நாடு சட்டப்பேரவையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக மனிதநேய மக்கள�� கட்சி ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய அவர், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார்.\nகந்துவட்டிகாரர்கள் போல் சுங்கச்சாவடிகள் வசூல் செய்வதாகவும், தமிழக மக்கள் மீது பொருளாதார தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்தார்.\nAlso Read : தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மீண்டும் தவணை முறையில் வீடுகள்: அரசு தகவல்\nஅதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். சென்னை நகரப்பகுதியை சுற்றியுள்ள பரனூர், நெமிலி ,சென்னசமுத்திரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற விரைவில் ஒன்றிய அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் எ.வ.வேலு பதிலளித்தார்.\nமேலும் தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாகவும் ஒன்றிய அமைச்சரை சந்திக்கும் போது வலியுறுத்தப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n16 டோல்கேட் இருக்க வேண்டிய தமிழகத்தில் 48 டோல்கேட் உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/kamarajar-bday-some-reminder/", "date_download": "2021-09-17T00:26:54Z", "digest": "sha1:QNU55L7VN6VX5EXXIQYCBPM2O4K5DR2D", "length": 27234, "nlines": 233, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அவர்தான் காமராஜர் ! _ கொஞ்சூண்டு நினைவலைகள்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகாமராஜர் சேரன்மாதேவியில் சுற்றுப்பயணம் சென்ற போது சாலை ஓரம் மாடுமேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்த்து காரை நிறுத்த சொன்னார்.. இறங்கி அந்த பையனிடம் சென்று “ஏம்பா பள்ளிக்கூடம் போகாம மாடு மேய்க்கிறியே..” என்று கேட்டார்.. அந்த சிறுவன் “பள்ளிக்கூடம் போனா சோறு யாரு போடுவாங்க.. மாடு மெய்ச்சாதான் சோறு” என்றானாம்… “சோறுபோட்டா பள்ளிக்கூடம் போவியா…” என்றிருக்கிறார்… “ஓ .. போவேனே..” என்றானாம்… சென்னை திரும்பியதும் பொதுக்கல்வி இயக்குனராக இருந்த திரு என் டி சுந்தரவடிவேல் அவர்களை அழைத்து பள்ளிக்கூடத்தில் மதியம் சாப்பாடு போடுவதற்கு ஒரு திட்டம் கேட்டிருக்கிறார்… ஒரு குழந்தைக்கு இரண்டு அனா செலவில் என் டி சுந்தரவடிவேல் அவர்கள் ஒரு திட்டத்தை வரையறை செய்து கொடுத்தாராம்.. அதுதான் மதியஉணவு திட்டம்…\nஒருமுறை திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு ரெயில்வே கிராசிங்கை சென்றடைந்தது முதல்வர் காமராஜரின் வாகனம்… சற்று நேரத்தில் ரயில் கடக்கவேண்டியதாகையால் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது…. ஒரு அதிகாரி வேகமாக கேட் கீப்பரிடம் போய் முதல்வர் வாகனம் வருகிறது.. கேட்டை திறந்துவிடு என்று சொன்னார்..\nஇதை கவனித்த காமராஜர்.. அந்த அதிகாரியை கூப்பிட்டு… “ஏன்யா… நான் ரயில்ல அடிபட்டு சாகனுமா…. ரயில் வரப்போ அதுல யாரும் மாட்டிக்க கூடாதுன்னுதானே ஒரு கேட்டும் போட்டு அதுக்கு ஒரு ஆளும் போட்டிருக்கோம்… அப்புறம் ரயில் வர நேரத்துல நீ கேட்ட தொறக்க சொன்னா என்ன அர்த்தம்னேன்..” என்று கேட்டாராம்… ரயில் கடந்ததும் காரில் இருந்து இறங்கி அந்த கேட்கீப்பரிடம் செல்ல.. அந்த கேட்கீப்பர் வெலவெலத்துப்போனாராம் .. நீ செஞ்சதுதான் சரின்னேன்… இந்த இடத்துக்கு நீதான் எஜமான்… உன் வேலைய நீ கரெக்டா தான் பன்னேன்னேன்..” என்றாராம்…\n1967 ல் தேர்தலில் திமுக வை சேர்ந்த சீனிவாசன் என்ற வேட்பாளரிடம் வெற்றிவாய்ப்பை இழந்த காமராஜர் வீட்டில் அமர்ந்திருந்தாராம்.. காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சந்தித்து வருத்தத்தை தெரிவித்தார்களாம்.. அப்போது காமராஜர் சொன்னாராம்… இதுக்குத்தானய்யா சுதந்திரம் வாங்கினோம்னேன் .. ஜனநாயகம் கொண்டு வந்தோம்னேன் .. அப்புறம் ஏன்யா வருத்தப்படனும் நான் தோத்துப் போனதுலையே தெரியுதுல்ல.. நாம தேர்தல ஒழுங்கா நடத்தி இருக்கோம்னு.. அப்புறம் ஏன் வருத்தப்படனும்னேன்…”\nதிண்டுக்கல் நகரத்தில் இருந்து உள்ளடங்கிய பகுதியில் ஒரு பஞ்சு மில் திறக்க அன���மதியளைத்தாராம் காமராஜர்.. அவ்வளவு தூரம் உள்ளடங்கி இருக்குங்கைய்யா… அதுக்கு அனுமதி கொடுக்க சொல்றீங்களே.. என அதிகாரி ஒருவர் கேட்டாராம்… அதெல்லாம் நான் பேசிட்டேன்… திண்டுக்கல் ல இருந்து அவன் செலவுலேயே கரெண்டு எடுத்துக்கிறேன்னு சொல்றான்.. அந்த வழில இருக்க அறுபது கிராமத்துக்கும் கரெண்டு எடுத்துக்கலாம்னேன்.. என்றாராம் காமராஜர்…\nமுதல்வராக இருந்த காலத்தில் காமராஜரின் தாயார் முதல்வரின் இல்லத்தில் தங்க ஆசைப்பட்டிருக்கிறார்…. “அம்மா என் கூட தங்கணும்னு ஆசைப்படும்தான்… ஆனா அது வந்து இங்க தங்கினா அத பார்க்கிற சாக்குல தங்கச்சி வரும்.. அப்புறம் தங்கச்சி புள்ளைங்க வருவாங்க… ஒவ்வொருத்தரா வந்து தங்குவாங்க.. அப்புறம் ஏதாவது பிரச்சினை வரும்.. வேனாம்னேன்..” என்றாராம்…\nகாமராஜர் ஒருமுறை கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்டாராம்.. சாப்பிட்டு முடித்த பிறகு வெளியில் வந்து தன்னுடன் வந்தவரிடம்.. “எல்லோரும் அரை கண்ணப்பனாவே இருக்காங்க” என்றாராம்…\nபெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கண்ணப்பநாயனார் கதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே..\nஅந்த கதையில் சிவபெருமானுக்கு பிடிக்குமா- பிடிக்காதா என்பதைப்பற்றி எல்லாம் கண்ணப்பன் கவலைப்படவில்லை… அவனுக்கு பிடித்ததை மட்டுமேதான் சிவனுக்கு படைத்தான்… ஆனால்.. கண்ணப்பனுக்கு சிவபெருமானிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை…\nஅதே போல காமராஜருக்கு விருந்தளித்தவர்கள் அவர்களுக்கு பிடித்ததை தான் பரிமாறினார்கள்… ஆனால் அவர்களின் கவனிப்பில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது என்பதைத்தான்.. “அரை கண்ணப்பன்” என்று சொன்னாராம்…\nகாமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய��மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .\nடெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந ்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் … காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்க ளுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று . அப்பொழுது நேரு சொன்னார் ; ” காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இப்பொழுது இவரிடம் இருக்காது ” ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .\nதன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது … அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : ” என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் ” என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் : ” அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , ” ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் “”””” என்றார் …..\nகாமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க … அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார் …\nநாடொன்றே நாடித் – தன்\nPrevious வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடங்கிய நாள் – ஜூலை 8\nNext மறைமலை அடிகள் பிறந்த தினமின்று\nஉலகத் தற்கொலை தடுப்பு நாள்\nமறுபடியும் வரப் போகும் கலைஞர் கருணாநிதி சிலையின் கதை இதுதான்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போக��தாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\nஏர் இந்தியாவை ஏலம் பேச டாடா களமிறங்கிடுச்சு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\nபுதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை பார்வதி நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2021-09-17T01:12:49Z", "digest": "sha1:E3PTAI53JNPHQCLQNUXGE5SD5RBNWTRU", "length": 7029, "nlines": 85, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஸ்டான் சுவாமிக்கு நேர்ந்தது போல் இனி எவருக்கும் நிகழக் கூடாது – ஸ்டான் சுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்\nபழங்குடியின மக்கள் உரிமை போராளி ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது...\nஊபா சட்டம்எல்கர் பரிஷத் வழக்குதனியார் மருத்துவமனைதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தேசிய புலனாய்வு முகமைபழங்குடியினர் உரிமைகள் ஆர்வலர்ஸ்டான் சுவாமி\nபழங்குடியினர் உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியைப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழு – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபழங்குடியினர் உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியைப் பரிசோதிக்க மருத்துவர்கள் குழுவை அமைக்குமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது....\nஈ.என்.டி (காதுஎலும்பியைல் மருத்துவர்ஜே.ஜே மருத்துவமனைதலோஜா சிறை நிர்வாகம்தொண்டை) மருத்துவர்நரம்பியல் மருத்துவர்பழங்குடியினர் உரிமைகள் ஆர்வலர்பொது மருத்துவர்மருத்துவமனை டீன்மும்பை உயர்நீதிமன்றம்மூக்குஸ்டான் சுவாமி\n‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nசார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா\nதரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி\nகர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு\nதனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு\n2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை\nசூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkilavan.com/2021/05/03/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-09-17T01:25:32Z", "digest": "sha1:RL2K6BRXR334Q4HJYSCTAINAWZQEZJOK", "length": 7764, "nlines": 82, "source_domain": "www.tamilkilavan.com", "title": "மட்டன் குழம்பு இப்படித்தான் செய்யணும் ஒரு முறை இப்படி செய்ங்க. - Tamil Kilavan", "raw_content": "\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nமட்டன் குழம்பு இப்படித்தான் செய்யணும் ஒரு முறை இப்படி செய்ங்க.\nமட்டன் குழம்பு இப்படித்தான் செய்யணும் ஒரு முறை இப்படி செய்ங்க\n← தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க இட்லி ,தோசை,சப்பாத்தி,சாதமுடன் அருமை.\nசளி இருமல் ஜலதோஷம் நெஞ்சு சளி அனைத்தும் குணமாகும் அதிசயம் . →\nஒரு டம்ளர் தினமும் போதும்..வீட்ல செஞ்சதுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டங்க.\nஒரு முறை கேரட் ஜூஸ் இப்படி செஞ்சு பாருங்க டேஸ்ட் செம்மையா இருக்கும்\nஇவ்வளவு நாளாக இதை செய்யாம விட்டுட்டோம்னு நினைபீங்க..\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தே���ையில்லை\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nவெறும் 10 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nகோதுமை பரோட்டா இப்படி soft ஆ செஞ்சு பாருங்க இதைவிட சுலபமா கோதுமை மாவு பரோட்டா செய்ய முடியாது\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nஉடனே இதை குடிங்க மன அழுத்தம்,இறுக்கம்,இரத்த அழுத்தம் குறையும்.\nமருத்துவர்களால் கை விட பட்டாலும் மறு வாழ்வு தரும் மூலிகை,எங்க பார்த்தாலும் விடாதிங்க.\nஇந்த இரண்டு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இதய அடைப்பு நீங்கும்,உடல் பலம் பெறும்.\nமுட்டு வலி ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம்.\nதங்கத்தை விட மதிப்பு மிக்கது..அனைவரும் ஆச்சர்யப்படும் இலை.. கண்ணில் பட்டால் கண்டிப்பாக விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-09-17T01:11:55Z", "digest": "sha1:E7HWJGOGBBXMZGVI43E467BJLLDRJAJJ", "length": 10791, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்திய வம்சாவளி | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி : தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்பதால் திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதார தரப்பு\nலொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு பாரதூரமனது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோனா மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இந்திய வம்சாவளி\nஅமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்திய பெண்ணை பரிந்துரை செய்த ஜோ பைடன்..\nஅமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், அம்மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என...\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தெரிவாகும் போட்டியில் நான்கு இந்திய வம்சாவளியினர்\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் தேர்தலில் போட்டியிட்டுதன் மூலம் நான்கு ஜனநாயக இந்திய அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதி...\nசஜித் பிரேமதாசவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் - காரணம் கூறுகிறார் காயத்ரி\nசகல அர­சியல் அமைப்புச்சட்­டங்­களும் ஒரு நாட்டின் பிர­ஜை­க­ளுக்­கு­ரிய உரி­மைகள் பற்றி விளக்­க­மாகக் கூறு­கின்­றன. இந்­த...\nகோப்பியோ ஸ்ரீலங்கா நடாத்தும் இலவசக் கருத்தரங்குகள்\nகோப்பியோ ஸ்ரீலங்கா அமைப்பானது, பின்தங்கிய நிலையிலுள்ள இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசங்களில் பல்வேறு அறிய பல பணிக...\n'' 2030 இல் நாம் எங்கே இருக்கப்போகிறோம் என்பதை தற்போதிருந்தே ஒவ்வொருவரும் வெளிப்படுத்த வேண்டும்''\nஇந்திய வம்சாவளி மக்களின் 150 ஆண்டுகள் வாழ்வியல் பற்றிய நூல் இப்போதுதான் வெளிவந்துள்ளது.எனவே, இன்றைய வளர்ச்சியை அடிப்படைய...\nலண்டனில், பதின்ம வயது சிறுவர்களுக்கு சிகரெட் விற்க மறுத்த இந்திய வம்சாவளி கடை உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளா...\nசொந்த இடங்களிலேயே அடிமைகளாக வாழும் தமிழ் மக்கள் மீது பாராமுகம் ஏன் \nகொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கெட்டபுலா திஸ்பனை பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்திய வம...\nஇந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடைய கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் : நடராஜன்\nஇந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடைய கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜன் தெர...\nதமிழில் உரையாற்றிய மோடி : மேலும் 10 ஆயிரம் வீடுகள் \nமலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய தூதரகத்தில் மகஜர் கையளிப்பு.\nஇலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் (மலையக மக்கள்) எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கான தீர்வு...\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது : மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்கிறார் அபயராம விகாராதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-168/", "date_download": "2021-09-17T01:16:18Z", "digest": "sha1:HXCM3G5NZPUFE4VO2H75HB6HFGPUSSJU", "length": 12258, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் வருடாந்த திருவிழா தொடர்பான அறிவித்தல் . | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் வருடாந்த திருவிழா தொடர்பான அறிவித்தல் .\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் வருடாந்த திருவிழா தொடர்பான அறிவித்தல் .\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்��ாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் தேர்த்திருவிழா 19.06.2020\nகொக்குவில் – நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில் மகா கும்பாபிசேகம் 24.06.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/08/blog-post_12.html", "date_download": "2021-09-17T01:50:52Z", "digest": "sha1:22OIQYF3U5EAFX5RPOOQU6YNBDM2W4DA", "length": 4080, "nlines": 51, "source_domain": "www.yarloli.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குக் கொடிச் சீலை எடுத்து வரப்பட்டது! (படங்கள்)", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குக் கொடிச் சீலை எடுத்து வரப்பட்டது\nவரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்நிலையில் செங்குந்தர் பரம்பரையிடமிருந்து கொடிச்சீலை பெற்றுவரும் தொன்மைவாய்ந்த சம்பிரதாயத்தின்படி இன்று காலை கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது.\nநாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் பெருந்திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும்.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் ���ூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2021-09-17T00:34:50Z", "digest": "sha1:HT5OGENQA475RJ5777QVA6WX4ZP5HS77", "length": 6158, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "நீர்வேலியில் தொடர் மழையினால் வெங்காயச் செய்கை பாதிப்பு | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nநீர்வேலியில் தொடர் மழையினால் வெங்காயச் செய்கை பாதிப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே பெய்துவரும் பருவமழையினால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். விதை வெங்காய உற்பத்திக்காக மேட்டுநில வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்த வலிகாமம் கிழக்குப் பகுதியின் அச்சுவெலி ஆவரங்கால் புத்தூர் சிறுப்பிட்டி நீர்வேலி போன்ற பிரதேசங்களில் வாழும் விவசாயிகளின் வெங்காயத் தோட்டங்களே தொடர்ச்சியான மழையின் காரணமாக முழுமையாக அழிவடைந்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் வெங்காயச் செய்கையில் ஏற்பட்ட இவ்அழிவு நிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் விதை வெங்காயத்தின் விலை உச்சமடையலாம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.(நன்றி- நீர்வேலி வடக்கு செய்தியாளர் செ.நீருஜன்)\nசீ.சீ.அ.த.க பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தினம் »\n« நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் இந்திய துணைத்துாதுவர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D", "date_download": "2021-09-17T01:30:00Z", "digest": "sha1:NVBESKHFKRMMHTMO25FVW4F2EJI47EQK", "length": 4064, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "நீர்வைக்கந்தன் ஆலயம்-மஞ்சத்திருவிழா நேரலை | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n18.4.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியில் இருந்து ஒளிபரப்பாகும்.\nநீர்வைக்கந்தன் ஆலய வெளிவீதிக்கு மின்குமிழ் அன்பளிப்பு »\n« மஞ்சத்திருவிழா -முழுமையான காணெளி -Capital fm\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinehacker.com/actress-tamannaah-hot-hd-stills-photos/", "date_download": "2021-09-17T00:28:15Z", "digest": "sha1:3GQ6MBVJVF5JTNQTHTMCV4L6KQIMC3EW", "length": 2977, "nlines": 77, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Tamannaah hot hd stills & Photos – CineHacker", "raw_content": "\nசெல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்பு & பிராச்சி மிஸ்ரா புகைப்படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தட்டி தூங்கியது\n‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வரலாற்று இடத்தில் தான் – பிரகாஷ் ராஜ்\nதல அஜித் படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கம்\nமலையாளத்தில் முன்னணி நடிகருடன் நயன்தாராவின் அடுத்த படம்\nஅல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படம் இணையத்தில் லீக் ஆகிவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.chiristhavam.in/content/pope/", "date_download": "2021-09-16T23:48:54Z", "digest": "sha1:KJLFPX7UCN5XMFJJPTIN2QHOSZUVSUG6", "length": 16597, "nlines": 61, "source_domain": "www.chiristhavam.in", "title": "திருத்தந்தை - Chiristhavam", "raw_content": "\nதிருத்தந்தை (Holy Father / Pope) என்பவர், இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக (Vicar of Jesus Christ) செயல்பட்டு கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்தும் தலைவர் ஆவார். திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக (Descendant of Peter) விளங்கும் இவர், அவருக்கு ஆண்டவர் வழங்கிய அதிகாரத்துடன் திருச்சபை மீது ஆட்சி செலுத்தி வருகிறார். இறையடியார்களின் அடியார் (Servent of the Servants of God), உயர்குரு (Pontiff), வத்திக்கான் நகரின் ஆட்சியாளர் (Sovereign of Vatican City), ரோமின் ஆயர் (Bishop of Rome), இத்தாலியின் மு���ன்மர் (Primate of Italy), மேலான இணைப்பாளர் (Pontifex Maximus), உயர்ந்த இணைப்பாளர் (Summus Pontifex) என்ற பட்டங்களும் இவருக்கு உள்ளன. ‘அவரது புனிதத்தில்’ (His Holiness) என்ற முன்னொட்டு இவரைக் குறிக்கிறது. தமிழ் மரபில், பாப்பரசர், போப் ஆண்டவர், பாப்பிறை உள்ளிட்ட பெயர்களாலும் திருத்தந்தை அழைக்கப்படுகிறார்.\nஇயேசு தமது பாடுகளுக்கு முன்பே பேதுருவிடம், “சீமோனே, நீ பேறுபெற்றவன். உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மீது வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். (மத்தேயு 16:17-19)\nஉயிர்த்தெழுந்த பிறகு சீடர்களுக்குத் தோன்றிய இயேசு பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார். (யோவான் 21:16) இவ்விரு நிகழ்வுகளும், திருச்சபை மீதான திருத்தூதர் பேதுருவின் தலைமை அதிகாரத்தைக் காட்டுகின்றன.\nபாலஸ்தீனத்தை தொடர்ந்து அந்தியோக்கியாவில் திருச்சபையை நிறுவிய திருத்தூதர் பேதுரு, பின்னர் ரோமுக்குச் சென்றார். அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் முதல் ஆயராக பேதுரு செயல்பட்டு, அவர்களை வழிநடத்தினார். இதன் விளைவாக, பேரரசின் தலைநகரான ரோம் திருச்சபையின் தலைமைப் பீடமாக மாறியது. பேதுருவின் இறப்புக்கு பிறகும், ரோமின் ஆயர்களாக பொறுப்பேற்ற ஒவ்வொருவரும் திருச்சபையின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய இடம் வகித்தனர்.\nமுற்காலத்தில் திருத்தந்தை என்ற பெயர், மேற்கத்திய திருச்சபையின் பல்வேறு ஆயர்களுக்கும் சில வேளைகளில் குருக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. பேரரசர் கொன்ஸ்தாந்தின் கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கியதில், ரோம் ஆயரின் பங்கு அதிகம் இருந்தது. ஆகவே, அரசியல் ரீதியாகவும் ரோம் நகரின் ஆயர்கள் முக்கியத்துவம் பெற்றனர். இதன் விளைவாக, திருத்தந்தை சிரீசியுஸ் (கி.பி.384-399) காலம் முதல��� ‘திருத்தந்தை’ என்ற பெயர் ரோமின் ஆயர்களுக்கு மட்டும் உரியதாக மாறியது.\nதொடக்க காலத்தில் பேதுருவின் சீடர்களும், பின்னர் பொது மக்கள் மற்றும் குருக்கள் தேர்வு செய்த நபர்களும் ரோம் நகரின் ஆயர்களாக (திருத்தந்தையராக) அருட்பொழிவு பெற்றனர். மத்திய காலத்தில் ஆன்மிகத்தின் மீது மட்டுமின்றி, அரசியலிலும் திருத்தந்தையர் அதிகாரம் செலுத்தினர். ஆகவே, திருத்தந்தையை தேர்வு செய்யும் முறையில் அரசியல் குறுக்கீடுகளும் நுழைந்தன. இதனால் நேரிட்ட குழப்பங்களைத் தவிர்க்க, திருத்தந்தையை கர்தினால்கள் தேர்வு செய்யும் முறை 1059ஆம் ஆண்டில் உருவானது.\nஇம்முறையில் தேர்வுபெற்ற திருத்தந்தைக்கு பொதுமக்களின் இசைவும் தேவை என்று இருந்த நிபந்தனையை, 1139ல் கூடிய 2ஆம் லாத்தரன் பொதுச்சங்கம் அகற்றியது. திருத்தந்தை தேர்தலுக்காக கூடும் கர்தினால்களை அறைக்குள் வைத்து பூட்டும் வழக்கத்தை திருத்தந்தை 10ம் கிரகோரி (1271-1276) அறிமுகம் செய்தார். தேர்தலுக்கான கர்தினால்களின் எண்ணிக்கை 70ஆக இருக்க வேண்டும் என 1587ல் திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் நிர்ணயித்தார். 1970ல் திருத்தந்தை 6ம் பவுல், 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்கள் மட்டுமே தேர்தலில் பங்கேற்கும் வரைமுறையைக் கொண்டு வந்தார்.\nதற்காலத்தில், ஒரு திருத்தந்தை பதவி விலகிய அல்லது இறந்த பிறகு, 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் குழு வத்திக்கானில் ஒன்றுகூடி தங்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர். பின்னர் சிஸ்டைன் ஆலயத்திற்குள் நுழையும் அவர்கள், இறை வேண்டலுடன் புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்குகின்றனர். அப்பொழுது நடைபெறும் வாக்கெடுப்பில் மூன்றில் இரு பங்கு வாக்குகள் பெறும் கர்தினால் புதிய திருத்தந்தையாக தேர்வு செய்யப்படுகிறார். தேர்வு பெற்றவரின் ஒப்புதலுக்குப் பிறகு, அவர் புதிய பெயருடன் உலகிற்கு அறிமுகம் செய்யப்படுகிறார்.\nபுதிதாக பொறுப்பேற்கும் வேளையில், ஒவ்வொரு திருத்தந்தையும் ஒரு புதிய பெயரை ஏற்பது வழக்கமாக உள்ளது. திருத்தந்தை பணியில் தமது நோக்கத்தை குறிக்கும் ‘விருதுவாக்கு’ மற்றும் ‘ஆட்சி முத்திரை’யை அவர் கொண்டிருக்கிறார். திருத்தந்தை தலையில் வைத்துள்ள ‘கவிகத்தின்’ வெள்ளை நிறம், அவரது பதவியைக் குறிப்பதாக அமைந்துள்ளது. அவர் அணிந்திருக்கும் ‘மார்புச்சில���வை’யும், ‘மோதிரமும்’ திருத்தந்தை பதவிக்குரிய அலங்காரமாக உள்ளது. முற்காலத்தில் திருத்தந்தையரின் மகுடமாக இருந்த மும்முடியும், செங்கோலாக விளங்கிய முச்சிலுவையும் தற்போது பயன்பாட்டில் இல்லை.\nதிருத்தந்தை என்பவர் ரோமின் ஆயராக மட்டுமின்றி, அகில உலகத் திருச்சபைக்கும் தலைவராகத் திகழ்கிறார். உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவர் மீதும் திருத்தந்தை நேரடி அதிகாரம் கொண்டிருக்கிறார். உலகெங்கும் உள்ள மற்ற ஆயர்களோடு இணைந்து கத்தோலிக்கத் திருச்சபையின் இறைமக்களை இவர் வழிநடத்தி வருகிறார். புதிய கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் திருத்தந்தையிடமே உள்ளது. விசுவாசம், நல்லொழுக்கம் ஆகியவை பற்றி அதிகாரப்பூர்வமாக போதிக்கும் வேளையில், திருத்தந்தை ‘வழுவா வரம்’ கொண்டிருக்கிறார்.\nகிறிஸ்தவ விசுவாசம் பற்றி போதிக்கவும், தெளிவை ஏற்படுத்தவும், அறிவுரைகளை வழங்கவும், திருச்சபையின் சட்டங்களைத் திருத்தவும், புதிய அறிவிப்புகளை வெளியிடவும் பல்வேறு ஆவணங்களை திருத்தந்தை பயன்படுத்துகிறார். விருப்ப மொழிவு (Motu Proprio), திருத்தூதுவ விதியமைப்பு (Apostolic Constitution), சுற்றுமடல் (Encyclical), திருத்தூதுவ மடல் (Apostolic Letter), திருத்தூதுவ ஊக்கவுரை (Apostolic Exhortation), திருத்தந்தையின் அறிவிப்பாணை (Papal Bull), குறிப்பாணை (Decree) என்ற வெவ்வேறு வரையறைகளில் திருத்தந்தை அவற்றை வெளியிடுகிறார். அருளாளர்கள், புனிதர்கள் ஆகியோரை திருத்தந்தையே அங்கீகரிக்கிறார்.\nமுக்கிய விழாக்களின் திருப்பலியில் வழங்கும் மறையுரை தவிர, புதன்கிழமைகளில் பொது மறை போதகமும், ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் செப உரையும் திருத்தந்தை வழங்குகிறார். திருத்தந்தை சமயத் தலைவராக மட்டுமின்றி, வத்திக்கான் நாட்டின் அதிபராகவும் செயல்படுவதால் தமது தூதர்களை பிற நாடுகளில் நியமிக்கிறார். தேவைப்படும் நேரங்களில், கிறிஸ்தவர்கள் வாழும் நாடுகளுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார். திருத்தந்தை ஒருவரின் இறப்பு அல்லது பதவி விலகலுடன் அவரது ஆட்சி முடிவுக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/08/0022.html", "date_download": "2021-09-17T01:47:01Z", "digest": "sha1:EYQC7YLNC2O7RLNZCEEA66L42A2CGNA4", "length": 15758, "nlines": 226, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கடந்த திமுக ஆட்சியில் எஞ்சிய டிவிக்களை ���யன்படுத்தக் கோரிக்கை", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்கடந்த திமுக ஆட்சியில் எஞ்சிய டிவிக்களை பயன்படுத்தக் கோரிக்கை மாவட்ட செய்திகள்\nகடந்த திமுக ஆட்சியில் எஞ்சிய டிவிக்களை பயன்படுத்தக் கோரிக்கை\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளியில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது போக எஞ்சியுள்ள இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொதுப்பயன்பாட்டுக்கு எடுக்க வேண்டும் என நகர திமுக வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புதுக்கோட்டை நகர திமுக செயலா் க. நைனாமுகமது அளித்துள்ள மனு: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வா் மு. கருணாநிதியின் திட்டத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ளவை, புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அவற்றை எடுத்து பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோ���். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/Australia+A/6", "date_download": "2021-09-17T00:11:34Z", "digest": "sha1:JZM6WX7PUFOK6UG2DAP4ED2VM5YDX5JI", "length": 8724, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Australia A", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nவடிவேலுக்கு 'குட்பை' ; விஜய் - ஷங்கர் கூட்டணி உறுதி\nவிஜய் தேவரகொண்டா நல்ல பையன்: ராஷ்மிகா\n6 மாதங்கள் ஜிப்சி நிலையில் இருந்தேன்: சந்தோஷ் நாராயணன் பேச்சு\n\"தேவர் மகன் - 2ல் நடிப்பேன்\"- கெளதம் கார்த்திக் & மஞ்சிமா மோகனுடன்...\nடூயட் இருக்குனு சொல்லிட்டு எடுக்கல - அர்ஜுன் கல கல\nதேவராட்டம் சாதி படம் அல்ல , சமூகத்திற்கான படம் - முத்தையா\nஜெயில்ல இருக்கற கட்சி, போக வேண்டிய கட்சி, போயிட்டு வந்த கட்சி: கமல்ஹாசன்...\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-thepapare-tamil-weekly-sports-roundup-episode-172-tamil/", "date_download": "2021-09-17T01:30:23Z", "digest": "sha1:IEAX4KCZVXNRKSB4Z6LDMEOZUGSIOFEL", "length": 7182, "nlines": 266, "source_domain": "www.thepapare.com", "title": "Video - ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை வீரர்கள்..! | Sports RoundUp - Epi 17", "raw_content": "\nHome Videos Video – ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை வீரர்கள்..\nVideo – ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை வீரர்கள்..\nகடந்த வாரம் உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமாக விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.\nகடந்த வாரம் உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமாக விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.\nVideo – இரு நாடுகளுக்கு கிரிக்கெட் ஆடிய வீரர்கள்\nVideo – மழைக்கு பின்னர் இலங்கை அணியின் திட்டங்கள் மாற்றப்பட்டதா\nVideo – ரசிகர்களுக்கு அதிர்ச்சிகளை கொடுத்து இந்தியாவை வீழ்த்திய இலங்கை\nVideo – கடைசியில் வெற்றி பெற்ற Sri Lanka Cricket அணி |…\nVideo – முதல் T20I போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என்ன\nVideo – “முதல் ஆறு ஓவர்களில் செய்த தவறால் தோல்வியடைந்தோம்” – வனிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/thunder", "date_download": "2021-09-17T01:53:13Z", "digest": "sha1:GCYTABEYGPYGW6ZGMFUUVMDRTNAPDRBS", "length": 8079, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: thunder | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை - சுவிட்சர்லாந்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோனா மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nமன்னார் - மாந்தை மேற்கு புனித தோமையார் ஆலயத்தின் மீது இடி,மின்னல் தாக்கம்\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டிவெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார்...\nஇடியுடன் கூடிய மழை பிற்பகல் வேளைகளில் பெய்யும் சாத்தியம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக யாழ்பா...\nஇடியுடன் கூடிய கனத்த மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டின் பல பாகங்களில் நாளை இடியுடன்கூடிய கனத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nவடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்...\nஇன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் கா...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு உயர் சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் த...\nஇன்று மாலை இடியுடன் கூடிய மழை\nவடக்கு மற்றும் கிழக்கு தவிந்த ஏனைய மாகாணங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் த...\nஇலங்கை - சுவிட்சர்லாந்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர��கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/08/", "date_download": "2021-09-17T01:01:56Z", "digest": "sha1:QZQ6DSYTUC3E23WJT6PNTKP4E4ZS5UNG", "length": 43550, "nlines": 554, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஆகஸ்ட் 2015 - THAMILKINGDOM ஆகஸ்ட் 2015 - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஎக்னெலிகொட சம்பவத்தை புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைக்க முயற்சி\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்தை விடுதலைப் புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைப்பதற்கு முயற்சித்து வருவதாக ஊடக சுதந்திரத்திற...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\n குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் S\nதாஜூடின் கொலை தொடர்பாக நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலையுடன் தொடர்புடைய நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nஅரசியல் செய்தி செய்திகள் S\nபுதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஐக்கிய\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஆலோசனை சபைக்கு பதிலாக நிறைவேற்றுச் சபைகள்\nஅமைச்சுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தற்போது நாடாளுமன்றத்தில் அமுலில் இருக்கும் ஆலேசானை தெரிவுக்குழுவிற்கு பதிலாக அனைத்து அமைச்சுக்களுக்க...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nதுறவியாக போகின்றேன்: அநுர பிரியதர்ஷன யாப்பா\nதான் அரசியலைவிட்டு விலகி துறவியாக ப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளா...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nதேசிய அரசாங்கம் குறித்த சட்டமூலம் சட்டவிரோதமானதாம்\nபுதிய அரசாங்கத���தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான மசோதா சட்டவிரோதமானது என்று விமல் வீரவன்ச தெர...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஉள்நாட்டு பொறிமுறை தமிழருக்கு நியாயமான தீர்வைத் தராது\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும், யுத்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு, உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்க...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் A News S\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை ந...\nசெய்தி செய்திகள் A News S\nஅரசியல் கட்டுரைகள் A Feature\nதேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது.\nஅரசியல் கட்டுரைகள் A Feature\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nகூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் - பங்காளிக் கட்சிகள் கோரிக்கை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று கட்சிகள் தம...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் A S\nகூட்டமைப்பு தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.\nசெய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nநாடாளுமன்ற அனுமதியுடனேயே அனைத்து செயற்றிட்டங்களும்\nஅரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் நாடாளுமன்றத்தின் அனுமதியின் கீழேயே இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் News S\nசெப்ரெம்பர் 17இல் முதலாவது முறைசாரா கூட்டத்தை ஜெனீவாவில் கூட்டுகிறது அமெரிக்கா\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை முன்வைப்பது தொடர்பான முதலாவது முறைசாரா கூட்டத்தை அமெரிக்கா வரும் செப்ரெம்பர்...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஐ.நா அறிக்கை வெள��யான பின்னரே அதிகாரபூர்வ முடிவு – சம்பந்தன்\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அமைக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதான அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக, ஐ.நா...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசினிமா செய்தி செய்திகள் Cinema\n'கபாலி' ரஜினிக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு\n´கபாலி´ படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை, வேளச்சேரியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.\nசினிமா செய்தி செய்திகள் Cinema\nகாணொளி செய்திகள் துரோகம் A News Vedio\nநான் எப்படி துரோகம் செய்தேன் விளக்குகிறார் கருணா\nஇலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்\nகாணொளி செய்திகள் துரோகம் A News Vedio\nசெய்திகள் தேர்தல் A News\nஎதிர்க்கட்சி தலைவர் எமக்குத்தான் திருவாய் மலரும் சம்பந்தன் \nபுதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த்\nசெய்திகள் தேர்தல் A News\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇன ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரி\nஇன ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே செயற்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசெய்தி செய்திகள் A S\nபோர்க்குற்றம் குறித்து எவ்வித விசாரணையும் தேவையில்லையாம்\nஇலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் தேவையில்லை என்று தயான் ஜயதிலக வல...\nசெய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅழைப்பு விடுத்தால் ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவோம்\nஇனப்பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வை வலியுறுத்தும் நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்\nமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்க...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் A News S\nஐநா விசாரணை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை - பிரித்தானியா\nஇலங்கை இடம்பெற்ற இறுதிக் கட்ட ���ுத்தம் தொடர்பில் ஐநாவின் செயற்பாடுகளின் பின்பற்ற முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் த...\nசெய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் S\nசர்வதேச காணாமல் போனவர்களின் தினம் இன்று\nசர்வதேச காணாமல் போனவர்களின் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் S\nசெய்தி செய்திகள் News S\nகன்னி அமர்வில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. விவாதம்\nநாளை மறுதினம் கூடவுள்ள 8ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்விலேயே அரசுக்கு எதிராக ஜே.வி.பி. ஒருநாள் விவாதம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதன் தலைவர் அ...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஉள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது\nஉள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ள...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் இன்று சந்திப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது மற்றும் சமகால அரசியல் சூழ்நிலைமை தொடர்பில் ஆராயுமுகமாக தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பில் அ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nதேசிய அரசாங்கத்தில் இணைகிறார் சமல்\nமுன்னாள் சபாநாயகரும், ஐ.ம.சு.மு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட வருமான சமல் ராஜபக...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமனித உரிமைகளை வைத்து முடிவெடுக்க கூடாது – அனைத்துலக இராஜதந்திரிகளிடம் இலங்கை கோரிக்கை\nஅனைத்துலக சமூகம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் News S\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கே வழங்கப்பட வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை\nநாடாளுமன்ற சம்பிரதாயத்தின் படி இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது- சுதந்திரக் கட்சி நிராகரிப்பு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள...\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\n312 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இந்தியா\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 312 ஓட்டங்களைப் பெற்...\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\nஅரசியல் செய்தி செய்திகள் S\nதீயினால் 15 கடைகள் சேதம்\nஅம்பாறை - டி.எஸ் சேனநாயக்க வீதியில் உள்ள 15 கடைகள் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஓமந்தை சோதனை சாவடி அகற்றப்பட்டது; பதிவு இன்றி செல்லவும் அனுமதி\nவவுனியா ஓமந்தை பகுதியில் சுமார் 20 வருடங்களுக்கு\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசுதந்திரக் கூட்டமைப்பின் ''கூட்டணி கட்சிகள்'' விலகிச் செல்கின்றன\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகள் விலகிச் சென்று புதிய முன்னணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும்\nபுதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சா...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nகொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முப்படையினர் கூட்டுப் பயிற்சி\nசெப்ரெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஅரசியல் செய்தி செய்திகள் S\nதேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச\nதேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடி...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஇந்தியா செய்தி செய்திகள் India\nஅமெரிக்காவின் முயற்சி போர்க்குற்றத்தை மறைத்துவிடும் : கருணாநிதி\nஇலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகமும் த...\nஇந்தியா செய்தி செய்திகள் India\nஅரசியல் செய்தி செய்திகள் S\nதனி­யொரு கட்­சியின் தன்­னிச்­சை­யான செயற்­பாடு கூட்­ட­மைப்பின் மீதான நம்­பிக்­கையை சீர்­கு­லைக்கும்\nதமி­ழ­ரசுக் கட்­சியின் தன்­னிச்­சை­யான செயற்­பாட்டின் கார­ண­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள பங்­காளிக் கட்­சி­களின் மீதான மக்கள்...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nதேர்தலின் பின்னர் யாழ்.தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரர்களை தேடும் மக்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ்பபாணத்தில் இல்லாத நில...\nஅரசியல் செய்திகள் A News S\nசர்­வ­தேச விசா­ர­ணைக்கு அனைத்து தரப்­பி­னரும் வலி­யு­றுத்த வேண்டும் - சிவா­ஜி­லிங்கம் வலி­யு­றுத்தல்\nதாய்த் தமி­ழக உற­வு­களும் புலம்­பெ­யர்­தமிழ் உற­வு­களும் ஓங்கி ஒரு­மித்த நிலையில் குரல் கொடுப்­பதன் மூலமே இலங்கை மீதான ஐ.நா.வின் போர்க்­க...\nஅரசியல் செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் A S\nமங்­கள தலை­மையில் உயர்­மட்ட தூதுக் குழு ஜெனிவா செல்லும்\nஎதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் ச...\nசெய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஉள்ளக விசாரணையை அரசு நிறைவேற்றும் - உறுதியளிக்கின்றார் சம்பிக்க\nஇலங்­கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்­குற்றங்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக புதிய அர­சாங்கம...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசெய்தி செய்திகள் News S\nஅமைச்சரவை பகிர்வு இறுதிப் பட்டியல் தயார்\nஅமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சுப்பத­வி­களை பகிர்ந்து­கொள்­வது தொடர்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­த...\nசெய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசனல்- 4வின் ஆவணப்படத்தின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளப் போகிறது இலங்கை\nசனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படம் தொடர்பாக இலங்கை இராணுவம் இன்னமும் விசாரணை நடத்தி வருவதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு அ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஒஸ்காருக்குச் செல்லும் காக்கா முட்டை\nதனுஷ் தயா���ிப்பில் வெளிவந்த காக்கா முட்டை படம் விருதுகள் மட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த வருடம் இந்தியாவில் இருந்து...\nசெய்தி செய்திகள் A S\nசர்வதேச விசாரணையே வேண்டும் - சிறிதரன்\nஇறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை யொன்று நடத்தப்பட வ...\nசெய்தி செய்திகள் A S\nஅரசியல் செய்தி செய்திகள் S\nமார்ச்சுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்\nமாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய 335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ந...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஇளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் -சங்கா\nஇளைஞர்கள் அதிகளவில் அரசியலில் பிரவேசிக்க வேண்டுமென நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/09/blog-post_5.html", "date_download": "2021-09-17T00:10:20Z", "digest": "sha1:UKJWUIOXZ7TO4LIGHVMHION5N34HTMWI", "length": 4937, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளராக மீளவும் நாளை பொறுப்பேற்கிறார் மருத்துவர் சத்தியமூர்த்தி!", "raw_content": "\nயாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளராக மீளவும் நாளை பொறுப்பேற்கிறார் மருத்துவர் சத்தியமூர்த்தி\nயாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி நாளை மீண்டும் பொறுப்பேற்கிறார்.\nபிரிட்டனில் மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி ஆரம்பித்தில் சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார்.\nஎனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.\nஅதற்கமைய அவர் தனது மேற்படிப்பை பிற்போட்டு அவர் நாளை காலை 8 மணிக்கு தனது கடமைகளை மீளப் பொறுப்பேற்கவுள்ளார்.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%F0%9F%92%9Cfinal-%F0%9F%92%9C.18611/", "date_download": "2021-09-17T01:08:33Z", "digest": "sha1:JE76OGYGMCKVORHVG7SK62RGGZIWPYLZ", "length": 12134, "nlines": 416, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "காதல் சதிராட்டம் 💜Final 💜 | Tamil Novels", "raw_content": "\nகாதல் சதிராட்டம் 💜Final 💜\nThread starter உமாமகேஸ்வரி சுமிரவன்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nகாதல் சதிராட்டம் கதை இனிதே நிறைவுற்றது நண்பர்களே. கதையை படித்துவிட்டு நிறைகுறைகளை சொல்லுங்க. கண்டிப்பா மாத்திக்கலாம்.\nஇந்த கதைக்கு நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நான் நம்ம சைட்ல அதிகமா வெளியே தெரியாத ஆள். அதிகமா என்னோட கதைக்கும் விமர்சனம் வந்தது கிடையாது. பட் இந்த கதையிலே எனக்கு அதிகமா சொல்ல முடியலைனாலும் ஓரளவுக்கு விமர்சனம் வந்து இருந்தது பார்த்து என் மனசுக்கு ரொம்ப ரொம்ப நிறைவா இருந்தது. எனக்கு இந்த நிறைவை கொடுத்த @DEEPIKA.G 119BSA49 @AkilaMathan @Rainbow Sweety @ப்ரியசகி @Silvia @Bhavanya lakshmi @Vasanthisivanarul @Ashwathi Senthil @Vallimotcham @Lavanya v @Shakthi R\n@Vallimotcham மற்றும் சைலண்ட் ரீடர்ஸ் உங்க எல்லோருக்கும் நன்றிகள் மற்றும் அன்புகள்.\nகாதல் சதிராட்டம் pre final\nரொம்ப நாள் அப்றம் பாக்குறேன் உங்கள\nReactions: உமாமகேஸ்வரி சுமிரவன் and AkilaMathan\nரொம்ப நாள் அப்றம் பாக்குறேன் உங்கள\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\n🌹அவனும் நானும் அனலும் பனியும்...14🌹\nதமிழ்செல்வியின் அவனும் நானும், அனலும் பனியும்\nலவ் ஆர் ஹேட் மீ\nஎந்திர லோகத்து சுண்டெலியே - 18\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\n💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 12💋\nகாதல் அடைமழை காலம் - 49(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0", "date_download": "2021-09-17T00:19:43Z", "digest": "sha1:RIMWACEKKLL25GXTANIVEAMJRVSAH7HI", "length": 13690, "nlines": 163, "source_domain": "newneervely.com", "title": "பாலர் பகல்விடுதியில் புரட்டாதி மாதம் முதல் தை மாதம் வரை உணவுக்காக அன்பளிப்பு செய்தோர் விபரம் | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nபாலர் பகல்விடுதியில் புரட்டாதி மாதம் முதல் தை மாதம் வரை உணவுக்காக அன்பளிப்பு செய்தோர் விபரம்\nபாலர் பகல்விடுதியில் புரட்டாதி மாதம் முதல் தை மாதம் வரை உணவுக்காக அன்பளிப்பு செய்தோர் விபரம் பின்வருமாறு.\n03.09.2014 அமரர் புனிதவதி பஞ்சலிங்கம் 3000 – நினைவுநாள்\n02.09.2014 செல்வன் நிசாந் ஜேர்மனி 10 000 – பிறந்தநாள்\n03.09.2014 அமரர் சிவானந்தவல்லி 3000 – நினைவுநாள்\n23.09.2014 செல்வன் துசன் தர்மதுரை (இலண்டன்) 2500 – பிறந்தநாள்\n23.09.2014 செல்வி கௌரி சுகுமார் (டென்மார்க்) – 2500 பிறந்தநாள்\n(மேலதிக விபரங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்க)\n24.09.2014 திரு,தி.பாலஸ்காந்தன் (இலண்டன்) -2500 பிறந்தநாள்\n25.09.2014 செல்வன் பா.தர்சன் (இலண்டன்) -2500 பிறந்தநாள்\n26.09.2014 செல்வி ஜெ.தீபிகா 3000 – பிறந்தநாள்\n30.09.2014 செல்வி தீபா சிற்சபேசன் (டென்மார்க்) – 2500 பிறந்தநாள்\n30.09.2014 அமரர் சு.யோகானந்தா 3000 -நினைவுநாள்\n02.10.2014 அமரர் புனிதவதி பஞ்சலிங்கம் 3000 – நினைவுநாள்\n08.10.2014 செல்வன் மயுரன் இராசலிங்கம் (கனடா) 3000 பிறந்தநாள்\n19.10.2014 அமரர் மா.செல்வரத்தினம் – 3000 – நினைவுநாள்\n17.10.2014 பௌசா பாஸ்கரன் (பிரான்ஸ்) 4000 -பிறந்தநாள்\n23.10.2014 அமரர் ஐ,செல்லம்மா 5000 – நினைவுநாள்\n30.10.2014 அமரர் இ.தியாகராஜா 3000 – நினைவுநாள்\n08.10.2014 அமரர் சங்கரப்பிள்ளை சிவலிங்கம் 2500 – நினைவுநாள்\n01.11.2014 இராசசிங்கம் மால்மருகன் (கனடா) 3000 பிறந்தநாள்\n01.11.2014 அமரர் புனிதவதி பஞ்சலிங்கம் 3000 – நினைவுநாள்\n03.11.2014 செல்வி விதுஷா வசீகரன் 5000 புப்புனித நீராட்டு விழா\n04.11.2014 அமரா் அப்பாத்துரை ஞானமணி – 5000 – நினைவு நாள்\n04.11.2014 திரு .இ. சந்திரபாலன் (லண்டன்) – 3000 – திருமணநாள்\n05.11.2014 மா. திருவாசகம் (லண்டன்) – 3000 – பிறந்தநாள்\n05.11.2014 செல்வி .H. அகிலா (லண்டன்) – 3000 – பிறந்தநாள்\n07.11.2014 செல்வி அஸ்வினி லோகநாதன்- 3000 – பிறந்தநாள்\n11.11.2014 அமரா் இராசன் -3000 – நினைவு நாள்\n11.11.2014 செல்வி ம.பவித்திரா (சுவிஸ்) 2000 – பிறந்தநாள்\n12.11.2014 திருமதி சஞ்சயன் காா்த்திகா – 5000 – திருமணநாள்\n15.11.2014 செல்வி அஞ்சலி நந்தகுமாா் (லண்டன்) – 3000 – பிறந்தநாள்\n21.11.2014 அமரா் செ. சிவலிங்கம்- 2500 – நினைவு நாள்\n28.11.2014 செல்வி அபிஷா ஜெயபிரகாஸ் (கனடா)- 3000 – பிறந்தநாள்\n01.12.2014 திரு.செல்வரட்ணம் நந்தகுமார் (இலண்டன்) 3000 பிறந்தநாள்\n03.12.2014 செல்வன் சஜிதன் முரளி 3000 பிறந்தநாள்\n04.12.2014 திரு. வீரசிங்கம் ரூபசேயோன் (இலண்டன்) 3000 பிறந்தநாள்\n04.12.2014 அமரர் திரு.E,K,சண்முகநாதன் 3000 நினைவு நாள்\n04.12.2014 அமரர் மகோதலிங்கம் கணேஸ்வரி (இலண்டன்) 4000 நினைவு நாள்\n08.12.2014 செல்வி இராஸ்மோகன் சிந்துஜா (இலண்டன்) 5000 – பிறந்தநாள்\n09.12.2014 செல்வி சாறா ரமணன் (கனடா) 3000 பிறந்தநாள்\n10.12.2014 செல்வன் நவீன் நந்தகுமார் (இலண்டன்) 3000 பிறந்தநாள்\n10.12.2014 அமரர் செல்வநாயகம் இராசம்மா 3000 நினைவு நாள்\n10.12.2014 அமரர் இராசதுரை ரவீந்திரன் 3000 நினைவு நாள்\n14.12.2014 திரு.பொன்னம்பலம் சண்முகலிங்கன் (இலண்டன்) 3000 பிறந்தநாள்\n19.12.2014 அமரர் சங்கரப்பிள்ளை ஆசிரியர் 10 000 நினைவு நாள்\n22.12.2014 திருமதி நிறைஞ்சினி திருவாசகம் (இலண்டன்) 3000 பிறந்தநாள்\n22.12.2014 அமரர்கள் நீ,சி.முருகேசு மகோதலிங்கம் 4000 நினைவு நாள்\n24.12.2014 திருமதி ரஞ்சிமகள் (இலண்டன்) 4000 பிறந்தநாள்\n26.12.2014 திருமதி பத்மரூபன் சுயிதா (பொருட்கள்) திருமணநாள்\n27.12.2014 செல்வன் டிலைன்ஸ் முரளி 3000 பிறந்தநாள்\n28.12.2014 திருமதி சிவதர்சினி செல்வநாதன் (இலண்டன்) 3000 பிறந்தநாள்\n30.12.2014 அமரர் புனிதவதி பஞ்சலிங்கம் 3000 – நினைவுநாள்\n30.12.2014 அமரர் ஞானேஸ்வரி தம்பிராசா (அவுஸ்ரேலியா) 5000 நினைவுநாள்\n31.12.2014 திருமதி சிவசக்தி சிவராசலிங்கம் (இலண்டன்) 3020 பிறந்தநாள்\n01.01.2015 திருமதி நவநீதம் ஜெகதீ்வரன் புதுவருடம் 4000\n03.01.2015 அமரர் சிவலிங்கம் இராசம்மா 2500 நினைவுநாள்\n03.01.2015 செல்வி சொருபகாந்தி நந்தகுமார் (இலண்டன்) 3000 பிறந்தநாள்\n12.01.2015 செல்வி சுகந்திகா கார்த்திக் 3000 பிறந்தநாள்\n15.01.2015 செல்வி அஸ்கஜா கார்த்திக் 3000 பிறந்தநாள்\n08.01.2015 அமரர் இராசலிங்கம் பொன்னுத்துரை (கனடா) 3000 நினைவுநாள்\n19.01.2015 அமரர் நாகலிங்கம் விஜயகுமார் -5000 நினைவுநாள்\n19.01.2015 அமரர் சின்னத்தம்பி வைத்திலிங்கம் – 3000 நினைவுநாள்\n23.01.2015 அமரர் சுந்தரம் சிறிஸ்கந்தராசா -5000 நினைவுநாள்\n23.01.2015 அமரர் கனகசபாபதி ஐயர் 3000 நினைவுநாள்\n24.01.2015 அமரர் முருகேசு அன்னப்பிள்ளை (பொருட்கள்) நினைவுநாள்\n29.01.2015 அமரர் சி.வள்ளிமுத்து 2500 நினைவுநாள்\n30.01.2015 அருள்பிரசாந் சினேகா (பிரான்ஸ்) 2000 பிறந்தநாள்\nதிருமதி வாசுகி கணபதிப்பிள்ளை (கனடா) 11350 ,\nதிரு.சிவபாலன் அகிலன் (கனடா) 11350 ,\nதிரு.பசுபதி ஜெகன் (கனடா) 11350 ,\nதிரு.இராஜேஸ்வரன் கரிதரன் (கனடா) 11350 ,\nதிருமதி அசோகமலர் தளையசிங்கம்(கனடா) 11350 ,\nதிருமதி சர்மி சர்வானந்தம் (கனடா) 11350\nநீரவேலி வடக்கில் 530 மீற்றர் வீதி புனரமைப்பு செய்யப்பட்டது. »\n« சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலையின் இல்லமெய்வல்லுநர் போட்டி\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பை���ும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/2460/", "date_download": "2021-09-17T01:44:59Z", "digest": "sha1:IHNJ73PUXYBVBICG2JYKXSPEAE34TZDI", "length": 6162, "nlines": 94, "source_domain": "news.theantamilosai.com", "title": "நியூஸிலாந்தில் முடக்கல் நிலை நீடிப்பு | Thean Tamil Osai", "raw_content": "\nHome வெளிநாட்டு நியூஸிலாந்தில் முடக்கல் நிலை நீடிப்பு\nநியூஸிலாந்தில் முடக்கல் நிலை நீடிப்பு\nநியூஸிலாந்தின் கடுமையான நாடு தழுவிய கொவிட்-19 முடக்கலை பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் திங்களன்று நீடித்துள்ளார்.\nபுதிய நீடிப்பு உத்தரவுகளுக்கு அமைவாக தேசிய ரீதியிலான முடக்கல் நிலை ஆகஸ்ட் 27 நள்ளிரவு வரையும், புதிய கொவிட்-19 வெடிப்பின் மையப் பகுதியான ஆக்லாந்தில் ஆகஸ்ட் 31 வரையும் அமுலில் இருக்கும்.\nதற்போதைய டெல்டா மாறுபாட்டின் கொரோனா வைரஸ் இன்னும் உச்சத்தை அடையவில்லை எனக் கூறிய நியூஸிலாந்து பிரதமர், டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களால் சமூகத்தில் தொடர்புகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.\nநியூசிலாந்து திங்களன்று மேலும் 35 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளை பதிவுசெய்ததுடன், டெல்டா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 100 யும் கடந்துள்ளது.\nPrevious articleஆப்கானிஸ்தான் தொடர்பில் உன்னிப்பாக அவதானிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு\nNext articleஆப்கானியர்கள் வெளியேற தொடர்ந்தும் உதவி – அமெரிக்கா\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் காலமானார்\nஆப்கானில் பெண்களின் கல்விக்கான தலிபான்களின் புதிய கட்டுப்பாடுகள்\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன் நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/darbar-released-world-wide-today-066713.html", "date_download": "2021-09-17T01:46:31Z", "digest": "sha1:H5P6IQGORT3F6UXD74II4CSS5IDLRXN6", "length": 15572, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உலகம் முழுக்க ரிலீஸானது ரஜினியின் தர்பார்.. ஆட்டம் பாட்டம் என அதிகாலையிலேயே களைகட்டிய தியேட்டர்ஸ்! | Darbar released world wide today - Tamil Filmibeat", "raw_content": "\nNews உலகில் கொரோனாவால் 22.77 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் ஒரே நாளில் 1.48 லட்சம் புதிய கேஸ்கள்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nFinance 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் முழுக்க ரிலீஸானது ரஜினியின் தர்பார்.. ஆட்டம் பாட்டம் என அதிகாலையிலேயே களைகட்டிய தியேட்டர்ஸ்\nசென்னை: ரஜினியின் தர்பார் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது.\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி முதல் முறையாக நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.\nஆதித்ய அருணாச்சலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தர்பார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா, ஸ்ரீமண், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nபடத்தின் மோஷன் போஸ்டர், இசை வெளியிட்டு விழா, ட்ரெயிலர், புரமோ என அனைத்தும் பெரும் பிரமாண்டாக வெளியிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.\nஇந்நிலையில் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொங்கல் விருந்தாக பொங்கலுக்கு முன் இன்று வெளியாகியிருக்கிறது தர்பார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள தர்பார் படம் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.\nதமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் தர்பார் படம் காலை 4 மணிக்கே சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்டது. இதனை முன்னிட்டு திரையரங்குகளில் காத்திருந்த ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும் ரஜினிகாந்தின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் விமர்சையாக வரவேற்றனர்.\nமேலும் மேளம் தாளம் தாரை தப்பட்டை என வாசித்து ஆட்டம் ஆடியும் பாட்டு பாடியும் தர்பாரை வரவேற்றனர். திரையரங்குகளில் விசில் அடித்தும் தலைவா என கத்தி ஆரவாரம் செய்தும் தர்பார் படத்தை கொண்டாடி வருகின்றனர்.\nதர்பார் படத்தை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தர்பார் படத்தை முன்னிட்டு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது.\nசும்மா கிழி.. அடேங்கப்பா.. 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து.. செம கிழி\nஒரு வருடம் லிவிங் டுகெதர்.. ஒரு வழியாக காதலரை கரம்பிடித்த தர்பார் பட நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nசும்மா கிழிக்கு கெட்ட ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. நடுவே பிக் பாஸ் சொன்ன செம ஹேப்பி நியூஸ்\nஎன்னடா தர்பாருக்கு வந்த இப்படியொரு சோதனை.. தியேட்டரில் மட்டுமில்ல.. அங்கேயும் சரியா ஓடலையாம்\nஇல்லையாமே... தர்பார் நஷ்டம் காரணமாக சம்பளத்தை பாதியாகக் குறைத்தாரா, ரஜினிகாந்த்\nதர்பார் நஷ்டம்.. வினியோகஸ்தர்கள் வருத்தம்.. டி.ஆர் குற்றச்சாட்டு\nதர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்\nதிடீர் திருமணம் செய்து கொண்ட யோகி பாபு.. ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nதர்பார் 25வது நாள் கொண்டாட்டம்.. ஹாஷ்டேக்கை உருவாக்கி தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\nஅதெல்லாம் பொய்யா கோபால்.. தர்பார் படத்தால் தலையில் துண்டு.. ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள்\n200 கோடி வசூலை அசால்ட்டா தாண்டிய தெலுங்கு படங்கள்.. தர்பார் படத்துக்கு என்ன ஆச்சு\nதர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்மாடியோவ்... சர்வைவர் நிகழ்ச்சிக்காக நடிகர் அர்ஜுன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிகினியில் படு தூள்... சாரா அலிகானின் லேட்டஸ்ட் வீடியோ \nஅரண்மனை 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு... குஷ்பு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்கு���ர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vaalu-movie-issue-simbu-udhayanidhi-clash-twitter-036128.html", "date_download": "2021-09-17T01:08:47Z", "digest": "sha1:FJZVUGJPGOUTSWBGKXYB4U6UHZK7R7ZM", "length": 16142, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாலு... ட்விட்டரில் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டுக் கொண்ட சிம்பு - உதயநிதி | Vaalu Movie Issue : Simbu, Udhayanidhi Clash in Twitter? - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nFinance 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாலு... ட்விட்டரில் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டுக் கொண்ட சிம்பு - உதயநிதி\nசென்னை: வாலு படத்தின் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் தீர்ந்த நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர், அனேகமாக படம் ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஇந்நிலையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வாலு படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்து என்னை கீழிறக்க முயற்சிக்கின்றனர். ஆனால் என்மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, எனக்கும் கடவுளிற்கும் நீங்கள் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக யாரையோ சாடியிருந்தார்.\nமேலும் வாழு வாழ விடு என்று ஒரு தத்துவத்தையும�� சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உதிர்த்திருந்தார்.\nஎன்ன காரணம் என்று விசாரித்ததில் ஆகஸ்ட் 14 ம் தேதி வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படம் வெளியாகிறது, இந்தப் படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வாங்கி வெளியிடுகிறார்.\nஇந்தப் படத்திற்காக அதிகமான திரையரங்குகளை உதயநிதி புக் செய்து வைத்திருக்கிறார், எனவே வாலு படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. வாலு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத விவகாரத்தில் சிம்பு ரசிகர்களும் உதயநிதி ரசிகர்களும் காரசாரமாக நேற்று ட்விட்டரில் மோதிக் கொண்டனர்.\nஇந்த மோதலைத் தொடர்ந்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் \" ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் எல்லாப் பிரச்சினைகளும் கடவுள் அருளால் தீர்ந்து விட்டது. ஏதேனும் பிரச்சினை என்றால் நான் கண்டிப்பாக உங்களிடம் கூறுவேன் எனவே அமைதியாக இருங்கள்\" என்று கேட்டுக் கொண்டார்.\nசிம்புவின் வாலு படவிவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமாக நான் எந்த நடிகருக்கோ அல்லது நடிகர்களின் ரசிகர்களுக்கோ எதிரானவன் அல்ல, ஒரு அடிப்படை உண்மையை மறந்து விடாதீர்கள். அடுத்தவர்களைக் குறை சொல்லுவதற்கு முன்பு மூளையை உபயோகப் படுத்துங்கள் (அப்படி ஒன்று இருந்தால்) என்று கடுமையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.\nஇதனால் சிம்பு மற்றும் உதயநிதி இருவரின் ரசிகர்களும் மிக வன்முறையாக ட்விட்டரில் வார்த்தை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.\nவிடிய, விடிய குத்தாட்டம்... விடிந்ததும் புதுப்பட பூஜை... தீயாய் வேலை செய்யும் சிம்பு\n'வாலு' விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு\nபாக்ஸ் ஆபீஸில் இன்னும் 'நின்று ஆடும்' வாலு\nஎன் திருமணத்தை கடவுள் பார்த்துப்பார்\nநயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை நடத்தி வைக்க தயார்- சிம்பு\nவிரைவில் இது நம்ம ஆளு... ட்விட்டரில் உறுதியளித்த சிம்பு\nயூ எஸ் பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி, தமிழ் படங்களையே ஓரம்கட்டிய கன்னட திரைப்படம்\nசிம்பு சிம்ப்ளி சூப்பர்ப்.. வசூலில் வாசுவையும், சரவணனையும் ஓரங்கட்டிய \"வாலு\"\nநான் டிவிட்டர்லயே இல்லையே, சிம்புவைப் பற்றி எதுவும் சொல்லலையே.. பதறும் ஸ்ரீகாந்த்\nசிம்பு தாறுமாறாக இருக்கிறார் - வாலுவை வாழவைத்த ரசிகர்களின் பதிவுகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவசூலில் பிரச்சனை வரும்.. வலிமை ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு.. ஹாட் தகவல்\nஅரண்மனை 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு... குஷ்பு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nபுஷ்பா படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள்.. காற்றில் பறந்த சோஷியல் டிஸ்டன்ஸ்.. மிரள வைக்கும் வீடியோ\nவளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்\nதொப்புளில் கம்மல் போட்டு போஸ்... கீர்த்தி பாண்டியனின் அட்ராசிட்டி\nஆரியின் பகவான் பட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nமெழுகு பொம்மையா இது...அசர வைக்கும் பார்வதி நாயர் அசத்தல் ஃபோட்டோஸ்\nசட்டையை கழட்டி விட்டு…சைடு லுக்கு விட்ட ஐஸ்வர்யா மேனன்\nசர்வைவரின் ஜூலி.. விஜே பார்வதியின் அட்டகாசமான ஹாட் பிக்ஸ்\nபடத்தோட கதைய கேட்டு சிரிச்சிட்டே இருந்தேன் | Athulya Ravi | Murungakkai chips | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233335-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-09-17T00:13:57Z", "digest": "sha1:CQ37IEW5QPBRB7ROSK4VLHLKHGQNDCOF", "length": 32639, "nlines": 566, "source_domain": "yarl.com", "title": "வணக்கம் - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nAugust 10, 2012 in யாழ் அரிச்சுவடி\nபதியப்பட்டது August 10, 2012\nபதியப்பட்டது August 10, 2012\nஉங்கள் எழுத்துக்களை வாசித்து அதனால் உங்களுடன் அரட்டை அடிக்க வந்து இருக்கிறன்.\nகதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவணக்கம் சுமேரியர் ...........உங்கள் பெயரை மாற்றி பாருங்கள் .எல்லோரும் பயப்பிடு கிறார்கள் போலும்.\nநன்றி நிலாமதி. பெண்களுக்கு இருக்கும் துணிவு தனி தான். நான் என்னை அடையாளம் காட்டாமல் எழுதுவோம் என்றிருந்தேன். ஆனால் இவை பயப்பிடீனம் எண்டதாலை சொல்லுறன் நான் ஒரு பெண். தமிழருக்கும் சுமேரியருக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கு.அதனால்த்தான் அந்தப் பெயரை வைத்தேன்.\nவணக்கம் வாருங்கள் மொசப்பெதேமியா உங்கள் வரவு யாழுக்கு நல்வரவாகட்டும்...........\nநன்றி நிலாமதி. பெண்களுக்கு இருக்கும் துணிவு தனி தான். நான் என்னை அடையாளம் காட்டாமல் எழுதுவோம் என்றிருந்தேன். ஆனால் இவை பயப்பிடீனம் எண்டதாலை சொல்லுறன் நான் ஒரு பெண். தமிழருக்கும் சுமேரியருக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கு.அதனால்த்தான் அந்தப் பெயரை வைத்தேன்.\nசகோதரி நீங்கள் ஏன் புதிதாக ஒரு தலைப்பில் உங்கள் அறிமுகத்தை செய்யவில்லை\nகளஉறவுகள் கவனிக்காமல் விட்டதிற்க்கு அது தான் காரணமாக இருக்கலாம்.\nஎப்படியோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்.\nநன்றி நவீனனுக்கும் தமிழ்ச்சூரியனுக்கும். அந்நிய நாட்டில தனிய நிற்பதுபோல் இருந்தது. இப்பதான் நின்மதியா இருக்கு.\nவணக்கம் வருக . நீங்கள் பெண் என்று கூறிவிட்டபடியல் இனி வரிசை கட்டி நின்று வரவேற்பார்கள் .\nஇயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nஉங்கள் எழுத்துக்களை வாசித்து அதனால் உங்களுடன் அரட்டை அடிக்க வந்து இருக்கிறன்.\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும். நீங்கள் புதிய திரி திறந்து எழுதுங்கள். அப்பொழுது தான் நிர்வாகத்தினர் உங்களை இலகுவாக கண்டுகொள்ள உதவும்.\nநன்றி சுண்டல் நந்தன் துளசி. நான் தெரியாததை தெரியாது எண்டு சொல்ல வெட்கப்பட மாட்டேன். எனக்குக் கணினி பற்றிய அறிவு குறைவெண்டு சொல்லுறதைவிட அதில் நாட்டம் இல்லை என்று சொல்லலாம். துளசி சொல்லுற திரி எண்டது என்ன எண்டு விளங்கவே இல்லை. ஆராவது விளங்கப்படுத்துங்கோ தயவுசெய்து.ஒரு வாரமா நானாகக் கண்டுபிடிப்பம் எண்டு முயலுறன் முடியுதில்லை. எழுத வேணும் நினைக்கிற இடத்திலை எழுத முடியவில்லை.அவ்வையின் இந்தப் பாடல்தான் எனக்குத் துணிவு தந்தது.\nவான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்\nதேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம் பெரிதும்\nவல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்\nபுகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nவணக்கம் மொசப்பத்தேமியா சுமேரியர். உங்கள் வரவு நல்வரவாகுக.\nஇந்த இணைப்பில் வலது பக்க மேல் மூலையில் உள்ள 'Start new Topic ' ஐ அழுத்தி புதிய திரி திறந்து உங்களை அறிமுகப்படுத்தலாம்.\nஇயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nதுளசி சொல்லுற திரி எண்டது என்ன எண்டு விளங்கவே இல்லை. ஆராவது விளங்கப்படுத்துங்கோ தயவுசெய்து.ஒரு வாரமா நானாகக் கண்டுபிடிப்பம் எண்டு முயலுறன் முடியுதில்லை. எழுத வேணும் நினைக்கிற இடத்திலை எழுத முடியவில்லை.அவ்வையின் இந்தப் பாடல்தான் எனக்குத் துணிவு தந்தது.\nஆம். நீங்களும் வணக்கம் என்று புதிதாக ஒரு தலைப்பு ஆரம்பித்து எழுதுமாறு கூறினேன். தப்பிலி அண்ணா கூறியபடி செய்யுங்கள்.\nஉங்களுக்கு தற்பொழுது \"யாழ் இனிது\" பகுதியில் மட்டும் தான் எழுத அனுமதியுள்ளது. புதிய தலைப்பு திறந்து சில கருத்துகள் எழுதிய பின்னர் தான் ஏனைய பகுதிகளில் உங்களுக்கு எழுத அனுமதி கிடைக்கும்.\nதிரி என்றால் எப்படி வரைவிலக்கணம் கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை.\nஒவ்வொரு தலைப்பிலும் ஆரம்பிக்கப்படும் அனைத்தையும் திரி என்று சொல்லலாம்.\nஉதாரணமாக நவீனன் அண்ணா வணக்கம் என்ற தலைப்பில் ஆரம்பித்திருக்கும் இது ஒரு திரி. நீங்கள் இனி ஆரம்பிக்கவிருப்பதும் ஒரு திரி.\nவேறு ஏதும் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்.\nஎழுத்துலகில் இன்றும் மழலையாக தவழ்கிறேன். விரைவிலேயே நடக்கக் கற்றுக்கொள்ள ஆசை.\nநவீனனின் திரியிலிருந்து எனது பகுதியைப் பிரித்துவிடுமாறு கேட்டிருந்தேன். செய்ய மாட்டார்கள் என்று எண்ணினேன். இப்போது சும்மா தட்டிக்கொண்டு போக தனியான பகுதியாக பிரிந்துள்ளது. நான் வந்த ஆரம்பத்தில் விடயம் ஒன்றும் புரியாமல் நவீனனின் வணக்கம் திரியில் உள்நுழைந்திருந்தேன். இன்றுதான் மனதுக்கு நின்மதியாக இருக்கு.\nஹ‌லோ சுமெ அன்ரி அந்த‌ கால‌த்தில் உங்க‌ நானும் வ‌ர‌வேற்று இருக்கிறேன் ஒரு ராங்ஸ் சொல்லுர‌ ப‌ழ‌க்க‌ம் இல்லையா , லொள்\nOn 3/15/2020 at 1:10 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநவீனனின் திரியிலிருந்து எனது பகுதியைப் பிரித்துவிடுமாறு கேட்டிருந்தேன். செய்ய மாட்டார்கள் என்று எண்ணினேன். இப்போது சும்மா தட்டிக்கொண்டு போக தனியான பகுதியாக பிரிந்துள்ளது. நான் வந்த ஆரம்பத்தில் விடயம் ஒன்றும் புரியாமல் நவீனனின் வணக்கம் திரியில் உள்நுழைந்திருந்தேன். இன்றுதான் மனதுக்கு நின்மதியாக இருக்கு.\nஅட இவிங்க முன் கதவாலைதான் வந்திருக்காங்க....நான் நினைச்சன் பின் கதவாலையாக்குமெண்டு...\nசரி சரி வாங்கோ...வாங்கோ வணக்கம்.\nஹ‌லோ சுமெ அன்ரி அந்த‌ கால‌த்தில் உங்க‌ நானும் வ‌ர‌வேற்று இருக்கிறேன் ஒரு ராங்ஸ் சொல்லுர‌ ப‌ழ‌க்க‌ம் இல்லையா , லொள்\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்னரே என்னை வரவேற்றமைக்கு நன்றி பையன் 26.\nஅட இவிங்க முன் கதவாலைதான் வந்திருக்காங்க....நான் நினைச்சன் பின் கதவாலையாக்குமெண்டு...\nசரி சரி வாங்கோ...வாங்கோ வணக்கம்.\nநாங்கள் எப்பவும் முன் கதவாலதான் வாறது. ஆனால் ஆர் வீட்டுக் கதவெண்டு மட்டும் கேட்கப்படாது.\nஇப்போது யாழுக்கு வராவிட்டாலும் அப்ப என்னை வரவேற்ற தப்பிலி, தமிழ்ச்சூரியன், சுண்டல், நவீனன்,வதா, துளசி ஆகியோரோடு சுவி அண்ணா, நிலாமதி அக்காவுக்கும் மிக்க நன்றி. எட்டு ஆண்டுகளின் பின் கூறுகிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் எல்லாரும் சொல்லிற்றன்\nவணக்கமுங்கோ.. பிரபலத்துக்கு ஒரு கும்பிடு போட்டு வைப்பம்.\nவணக்கமுங்கோ.. பிரபலத்துக்கு ஒரு கும்பிடு போட்டு வைப்பம்.\nஆகா வணக்கம். எல்லாருக்கும் கும்பிடு போட்டியளோ அதேகதிதான்.\nEdited August 5, 2020 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nஇங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)\nகம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு\nதொடங்கப்பட்டது புதன் at 06:14\nஅம்பாறை மாவட்டத்தில் மயில்களின் வருகை அதிகரிப்பு\nதொடங்கப்பட்டது 16 hours ago\nஅப்பாக்களின் தடை தாண்டிய பயணங்கள் -Dr.T. கோபிசங்கர்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 15:31\nவெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது\nதொடங்கப்பட்டது 19 hours ago\n2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டமாவடியில் அடக்கம்\nதொடங்கப்பட்டது புதன் at 13:39\nகம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு\nஅம்பாறை மாவட்டத்தில் மயில்களின் வருகை அதிகரிப்பு\nஎல்லாரும் டபிள் மீனிங்கில கதைகினமோ அல்லது என்ர கெட்ட புத்தியோ🤔🤣.\nஅப்பாக்களின் தடை தாண்டிய பயணங்கள் -Dr.T. கோபிசங்கர்\nபலரைப் போலவும் கோபி சங்கரின் நினைவுகள் என்னையும் அப்பாவையும் அவர் வெளிமாவட்டங்களில் வேலை பார்த்த காலங்களையும் நினைவுபடுத்த வைத்து விட்டது. 87 ஒப்பரேசன் லிபரேசன் காலம், வடமராட்ச்சி பிடிபட்டபின் அடுத்து எங்கள் பக்கம்தான் என பேசிக்கொண்டார்கள். அப்போ அப்பா வேலை விசயமாக வெளிநாடு போயிருந்தார் - கடிதம் மட்டுமே ஒரே தொடர்பு. ஆமி முன்னேறி வந்தால் இங்கே போகிறோம் - அதில் இருந்து இங்கே போக முயல்வோம் என ஒரு நீண்ட தகவலை எங்கள் வீட்டு சாமி அறை சுவரில் பெரிய எழுத்தில் பெயிண்டால் எழுதி வைத்தோம். இப்போ யோசிக்க சிரிப்பாக இருக்கிறது. கொஞ்ச காலத்தில் இதுவே தலைகீழாகி, நாங்கள் எல்லாம் கொழும்பில் செட்டில் ஆகிவிட, யாழ்பாணத்தில் வேலை செய்தே தீருவேன் என்று அடம்பிடித்த அப்பாவை ஒவ்வொரு முறை கொழும்பில் மீண்டும் காணும் போது ஏற்படும் உணர்சிக் கலவை சொல்லில் அடங்காது. போதா��குறைக்கு ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு near miss கதையோடுதான் வருவார் 🤣. அவர் ரிட்டையர் ஆன அன்று அவர் சற்று கவலையாகவும், வீடே பெரும் சந்தோசமாயும் இருந்தது🤣.\nவெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது\nமுதலுக்கும் மோசம் செய்ய சிறிலங்கா அரசாங்கம், வழிவகை செய்யுது. நல்ல காலம் 2019 இல் சென்ற போது NRFC கணக்கை மூடிப்போட்டன்.\n2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டமாவடியில் அடக்கம்\nசைத்தானுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். நான் எங்கேயப்பு கோவப்பட்டனான்.. 🥲\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88.16031/", "date_download": "2021-09-16T23:59:17Z", "digest": "sha1:SHPUQN5XK7E34ZXJU3FUUCRDU4AGMEKY", "length": 12794, "nlines": 434, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "பாசிப்பருப்பு தோசை | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nபாசிப்பருப்பு - இரண்டு கப்\nஅரிசி மாவு - அரை கப்\nஉப்பு - தேவையான அளவு\nபாசிப்பருப்பை ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரைக்கும் ஊற வைக்கவும்....\nஊறியதும் அரைக்கும் பொழுது அரிசி மாவினை சேர்த்து நைசா அரைச்சு எடுத்துக்கோங்க....\nஉப்பு போட்டு கலந்து ஒரு பத்து நிமிஷம் வைத்திருந்து தோசை வார்க்கலாம்.....\n(பின் குறிப்பு : (விருப்பம் உள்ளவர்கள்)\nஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள் கால் ஸ்பூன் போட்டு சமையல் எண்ணெய் கொஞ்சம் சேர்த்து நல்லா கலக்கி வச்சுடுங்க..\nதோசை வார்த்து அது மேல இந்த கலவையை லேசாக தடவி விட்டு எடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்..)\nதோசை பச்சையா தான வரணும் \nஉன்னுள் உன் நிம்மதி \nதோசை பச்சையா தான வரணும் \nபாசி பச்சையா இரு‌க்கு‌ம் போது\nபாசி பருப்பு பச்சையா இருக்காதா \nஉன்னுள் உன் நிம்மதி \nபாசி பச்சையா இரு‌க்கு‌ம் போது\nபாசி பருப்பு பச்சையா இருக்காதா \nஉன்னுள் உன் நிம்மதி \nபாசி பச்சையா இரு‌க்கு‌ம் போது\nபாசி பருப்பு பச்சையா இருக்காதா \nதோசைக் கரண்டி குவைத்துக்கு பறந்து வரப்போகுது தம்பி. ப்ரியா சிஸ்டரை இப்படிப் படுத்துறீங்களே. என்ரை பென்சி மச்சாள் பெரிய கெட்டிக்காரி தான் உங்களைக் கட��டி மேய்க்கிறாங்களே.\nசூப்பர் ரெசப்பி ப்ரியா சிஸ்.\nதோசைக் கரண்டி குவைத்துக்கு பறந்து வரப்போகுது தம்பி. ப்ரியா சிஸ்டரை இப்படிப் படுத்துறீங்களே. என்ரை பென்சி மச்சாள் பெரிய கெட்டிக்காரி தான் உங்களைக் கட்டி மேய்க்கிறாங்களே.\nஉன்னுள் உன் நிம்மதி \nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\nஉன் காதல் என் தேடல் EPILOGUE\nஉன் காதல் என் தேடல்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\n🌹அவனும் நானும் அனலும் பனியும்...14🌹\nதமிழ்செல்வியின் அவனும் நானும், அனலும் பனியும்\nலவ் ஆர் ஹேட் மீ\nஎந்திர லோகத்து சுண்டெலியே - 18\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\n💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 12💋\nகாதல் அடைமழை காலம் - 49(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/695706/amp", "date_download": "2021-09-16T23:49:47Z", "digest": "sha1:U4QDH3PYUGNAVETZDBOQBF33UFMX7P2Z", "length": 6408, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆக-05: பெட்ரோல் விலை ரூ.102.49, டீசல் விலை ரூ.94.39 | Dinakaran", "raw_content": "\nஆக-05: பெட்ரோல் விலை ரூ.102.49, டீசல் விலை ரூ.94.39\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.49 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.39 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 97 புள்ளிகள், நிஃப்டி 28 புள்ளிகள் உயர்வு\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35,440க்கு விற்பனை\nசெப்-16: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58,585.97 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை\nஆபரண தங்கத்தின் விலை ரூ. 256 அதிகரித்து ரூ. 35,728க்கு விற்பனை : வாடிக்கையாளர்கள் கடும் சிரமம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து , ரூ.35,728-க்கு விற்பனை\nசெப்-15: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து , ரூ.35,480-க்கு விற்பனை\nசெப்-14: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 127 புள்ளிகள் குறைந்து 58,178 புள்ளிகள் சரிவு\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.35,472க்கு விற்பனை\n: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.24 சரிந்து, ரூ.35,496க்கு விற்பனை..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.35,496-க்கு விற்பனை\nசெப்-13: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nசெப்-11: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.23க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,608 க்கு விற்பனை\nசெப்-10: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26\nவருமானவரி கணக்கு சமர்ப்பிக்க கெடு நீட்டிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.35,464-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/693445/amp?utm=stickyrelated", "date_download": "2021-09-17T00:40:34Z", "digest": "sha1:QQHYCTTJVOZHFKVW3IFQFOH4C2C6OEES", "length": 9776, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பொதுத்தேர்தலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான் கட்சி வெற்றி | Dinakaran", "raw_content": "\nபொதுத்தேர்தலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான் கட்சி வெற்றி\nஇஸ்லாமாபாத்: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுத்தேர்தல் நடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரைவையில் மொத்தம் 53 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 45 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இம்முறை பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ), பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது.\nநேற்று முன்தினம் காலை வாக்குப்பதிவு நடந்த நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பிரதமர் இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் 45ல் 25 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 11 தொகுதிகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி 6 தொகுதிகளும் பெற்றன. தேர்தல் முடிவுகளை வெளியானத�� தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டன.\nசீனாவில் பூகம்பம்: 3 பேர் பலி: 60 பேர் காயம்\nசீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அதிரடி இங்கி., ஆஸி.யுடன் இணைந்து அமெரிக்கா புது கூட்டமைப்பு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரலாற்று சாதனை சாதாரண மக்கள் 4 பேர் விண்வெளியில் சுற்றுலா: வெற்றிகரமாக சென்றது விண்கலம்\nஐஎஸ் தலைவனை கொன்றது பிரான்ஸ்: 37 கோடி பரிசு அறிவிக்கப்பட்டவன்\nநீர்மூழ்கி கப்பலில் தென்கொரியா ஏவிய நிலையில் ரயிலில் இருந்து சீறிப்பாய்ந்த வடகொரிய ஏவுகணை: திகிலூட்டும் முயற்சியால் உலக நாடுகள் அதிர்ச்சி\nமாஜி அதிகாரிகளின் வீட்டில் இருந்து ஆப்கான் வங்கியில் குவியும் பணம்: மத்திய வங்கிக்கு தலிபான் ஆதரவு தலைவர் நியமனம்\nஅனுபவமே இல்லாத 4 பேரை விண்ணுக்கு அனுப்பிய 'ஸ்பேஸ் எக்ஸ்'.. 3 நாட்கள் பூமியை சுற்ற போகும் அதிசயம்\nபல ஆண்டாக தேடப்பட்டு வந்த ஐஎஸ் தலைவன் சுட்டுக் கொலை: பிரான்ஸ் அதிபர் தகவல்.\nபெண் உரிமை விவகாரத்தில் தாலிபானை விமர்சிக்க வேண்டாம்: பாகிஸ்தான் பிரதமர் பேட்டி\nவரலாற்றிலேயே முதன்முறையாக பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை\nதாலிபான்கள் ஆட்சியில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை: ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம்..\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.72 கோடியை தாண்டியது: 46.72 லட்சம் பேர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 4,671,996 பேர் பலி\nதமிழ் கைதிகள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் இலங்கை அமைச்சரின் பதவி பறிப்பு: சர்வதேச நிர்பந்தத்தால் ராஜபக்சே நடவடிக்கை\nஒரே நாளில் அடுத்தடுத்து வட கொரியா - தென் கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்\nகிழக்கு கடற்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு: தென்கொரியா கண்டனம்..\nஆப்கானின் பட்டினியை போக்க 8,843 கோடி நன்கொடை: உங்களை வெளியே விட்டதற்கு எங்களுக்கு நன்றி சொல்லுங்க: அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான் வெளியுறவு அமைச்சர்\nபாரம்பரிய திருவிழாவில் 1428 டால்பின்களை கொன்ற டென்மார்க் மக்கள்: ரத்த வெள்ளத்தில் செந்நிறமாக மாறிய கடல்\nசீனாவில் வேகமெடுக்கும் டெல்டா வகை ​கொரோனா பரவல்: பள்ளிகள் மூடல்..மக்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள உத்தரவு..\nடென்மார்க்க���ன் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் 1,428 டால்பின்கள் வேட்டை: செந்நிறமாக மாறிய கடற்கரை..சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொந்தளிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/891/", "date_download": "2021-09-16T23:56:28Z", "digest": "sha1:PWTTC2OVYA74MMTPCD3J7VAYLEJHC5LW", "length": 6547, "nlines": 95, "source_domain": "news.theantamilosai.com", "title": "பிக்பாஸ் சீசன் -5…கமல்ஹாசன் தயாரிக்கிறாரா? | Thean Tamil Osai", "raw_content": "\nHome சினிமா பிக்பாஸ் சீசன் -5…கமல்ஹாசன் தயாரிக்கிறாரா\nபிக்பாஸ் சீசன் -5…கமல்ஹாசன் தயாரிக்கிறாரா\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.\nவிஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.\nஇந்த வதந்திக்கு முடிவுகட்டும் வகையில் தற்போது முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அதில்,பிக்பாஸ் நிகழ்ச்சியை Banijay என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியை நடத்தும் உரிமை இந்நிறுவனத்திடம்தான் உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியை நடிகர் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் எனவும்,. 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுக்கவுள்ளது 20 நாட்கள் தான் எனவும்கூறப்பட்டுள்ளது.\nவிரைவில் பிக்பாஸ் 5 வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.\nPrevious articleநான் என்ன பிரதமரா வீடியோ எடுத்த பத்திரிக்கையாளரிடம் மதன் கோபம்\nNext articleதந்தையர் தினத்தில் சோகம் தந்தையின் வாள் வெட்டில் 6 மாதக் குழந்தை \nநடனமாடி செருப்பால் அடி வாங்கிய டிடி – வைரலாகு வீடியோ\nபிக்பாஸ் சீசன் 5… நாகார்ஜுனா சம்பளம் 12 கோடியா\nmoney heist வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ்\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன் நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-09-17T00:29:47Z", "digest": "sha1:SURR66WIRY6VJ6G2QMUHPCKW7YJAKBBK", "length": 7922, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "Koolankai sakkaravarthi | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தியாவான். வையாபாடல் இப் பெயரின் வடமொழியாக்கமான கோளுறு கரத்துக் குரிசில் என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும். இவன் கை ஊனமுற்று இருந்த காரணத்தால், “கூழங்கையன்” என அழைக்கப்பட்டுப் பின்னர் “கூழங்கைச் சக்கரவர்த்தி” அல்லது “கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி” எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.\n“மணற்றிடர்” என்று அன்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணனே, இந்தியாவிலிருந்து, தசரதன் மைத்துனனான குலக்கேது என்பவனின் மகனான கூழங்கைச் சக்கரவர்த்தியைக் கூட்டிவந்து முடிசூட்டினான் என வையாபாடல் கூற, சோழ வம்சத்தில் வந்த திசையுக்கிர சோழனுடைய மருமகனான சிங்ககேது என்பவனுடைய மகனே இவனெனவும், யாழ்பாடியின் பின் அரசனில்லாதிருந்த யாழ்ப்பாணத்தை ஆள இந்தியாவிலிருந்து இவனைப் பாண்டிமழவன் என்னும் ஒருவன் அழைத்து வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறும். வையா பாடலின்படி இவனுடைய ஆட்சித் தொடக்கம் கலியுக ஆண்டு 3000 (கி.மு. 101) ஆகும். தற்கால ஆய்வாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.\nதமிழ்ப் படைகளின் உதவியுடன் இலங்கைமீது படையெடுத்து அப்போதைய தலைநகரமான பொலநறுவையைத் துவம்சம் செய்த கலிங்க மாகன் எனும் கலிங்கத்து இளவரசனே காலிங்கச் சக்கரவர்த்தி என்னும் பெயருடன் தனியரசு நடத்தினான் என்றும் இப்பெயரே திரிபடைந்து கூழங்கைச் சக்கரவர்த்தியானதென்பதும், சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் போன்றோருடைய கருத்து. தற்போது இதற்குப் போதிய ஆதரவு இல்லை.\nகூழங்கைச் சக்கரவர்த்தியின் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்பதே தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் காலக் கணக்கு ஆகும்.\nஇவ்வரசனே நல்லூர் நகர���க் கட்டியவன் என வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இன்னொரு இடத்திலிருந்தே ஆண்டான் என்றும், 15 ஆம் நூற்றாண்டிலேயே நல்லூர் கட்டப்பட்டது என்பதும் சிலருடைய கருத்து. எனினும் நல்லூர் மட்டுமே ஆரியச்சக்கரவர்த்திகளுடைய தலைநகராக அமைந்திருந்ததென்பதே இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puducherry-dt.gov.in/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-09-17T00:19:35Z", "digest": "sha1:R2MYJJXGKAQUWRXSGLLEMFMXLTWBIWKB", "length": 5216, "nlines": 85, "source_domain": "puducherry-dt.gov.in", "title": "அடைவு | புதுச்சேரி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுச்சேரி மாவட்டம் Puducherry District\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, புதுச்சேரி\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, புதுச்சேரி\nதிருமதி. பூர்வா கார்க், இ.ஆ.ப., சிறப்பு செயலர் (வருவாய்) மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி, புதுச்சேரி dcrev[dot]pon[at]nic[dot]in 9444860663 0413-2299502 0413-2299588 முதல் தளம், வருவாய் வளாகம், வழுதாவூர் சாலை, பேட்டையன்சத்திரம், புதுச்சேரி - 605 009\nதிரு. M.S. ரமேஷ் இயக்குநர் (நிலஅளவை, குடியேற்றம் மற்றும் பதிவேடுகள் துறை, புதுச்சேரி dos[dot]pon[at]nic[dot]in - 0413-2249672 - இரண்டாம் தளம், வருவாய் வளாகம், காமராசர் சாலை, சாரம், புதுச்சேரி - 605013.\nதிரு.சி. தட்சிணாமூர்த்தி மாவட்ட பதிவாளர் regn[dot]pon[at]nic[dot]in - 0413-2247194 - பதிரப்பதிவுத் துறை, காமராசர் சாலை, சக்தி நகர், சாரம், புதுச்சேரி - 605013.\nதிரு.T.சுதாகர் துணை ஆணையர் (கலால்) மற்றும் துணை ஆட்சியர் (கலால்), புதுச்சேரி dcexcise[dot]pon[at]nic[dot]in - 0413-2252847 - துணை ஆணையர் (கலால்), தொழிற்பேட்டை சாலை, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி - 605008.\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\nஅபிவிருத்தி மற்றும் வழங்கினார்தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்ட தேதி: Sep 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.letmeknow.ch/cortana-not-working", "date_download": "2021-09-17T01:50:52Z", "digest": "sha1:MC5BUCWHPO5R73S3PK4T5DSIIEYDVJTF", "length": 18367, "nlines": 137, "source_domain": "ta.letmeknow.ch", "title": "(தீர்க்கப்பட்டது) கோர்டானா வேலை செய்யவில்லையா? | 2020 வழிகாட்டி - இயக்கி எளிதானது - நிரல் சிக்கல்கள்", "raw_content": "முக்கிய மற்றவை Pdf ஐ உருவாக்கவும்\n(தீர்க்கப்பட்டது) கோர்டானா வேலை செய்யவில்லையா\nஇங்கே 5 முயற்சி மற்றும் உண்மை முறைகள் உள்ளன, நீங்கள் சிக்கலை சரிசெய்ய முயற்சி செய்யலாம்: கோர்டானா உங்கள் விண்டோஸ் 10 இல் வேலை செய்யவில்லை. சரிபார்க்க கிளிக் செய்க.\n இது உங்கள் செல்லப்பிள்ளை வெறுப்புகளில் ஒன்று என்று நான் நம்புகிறேன். பீதி அடைய வேண்டாம். பொதுவாக அதை சரிசெய்வது எளிதான பிரச்சினை.\nகோர்டானா வேலை செய்யவில்லை என்பதை எவ்வாறு சரிசெய்வது\nஇந்த தடுமாற்றத்தை சரிசெய்ய நீங்கள் முயற்சி செய்யக்கூடிய 5 முறைகள் இங்கே. நீங்கள் செயல்படுவதைக் கண்டுபிடிக்கும் வரை தயவுசெய்து பட்டியலில் இறங்குங்கள்.\nஉங்கள் விண்டோஸ் 10 கணினியை மீண்டும் துவக்கவும்\nஉங்கள் பகுதி மற்றும் மொழி அமைப்புகளைச் சரிபார்க்கவும்\nஉங்கள் விண்டோஸ் 10 கணினி புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்க\nஉங்கள் மைக்ரோஃபோன் இயக்கி மற்றும் ஆடியோ இயக்கியைப் புதுப்பிக்கவும்\nமுறை 1: உங்கள் விண்டோஸ் 10 பிசியை மீண்டும் துவக்கவும்\nஒரு எளிய மறுதொடக்கம் நிறைய கணினி துயரங்களை சரிசெய்யும். கோர்டானா உங்கள் கணினியில் வேலை செய்வதை நிறுத்தியதும், முதலில் முயற்சிக்கவும் உங்கள் விண்டோஸ் 10 கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள் கோர்டானா செயல்படுகிறதா என்று மீண்டும் முயற்சிக்கவும்.\nமுறை 2: உங்கள் பகுதி மற்றும் மொழி அமைப்புகளைச் சரிபார்க்கவும்\nஉங்கள் பகுதி மற்றும் மொழி அமைப்புகள் தவறாக அல்லது தற்செயலாக மாற்றப்பட்டால், உங்கள் கோர்டானா வேலை செய்ய முடியாது.\nஉங்கள் கணினியில் உங்கள் பகுதி மற்றும் மொழி அமைப்புகளை சரிபார்க்கவும்:\n1) உங்கள் விசைப்பலகையில், அழுத்தவும் விண்டோஸ் லோகோ விசை மற்றும் நான் திறக்க அதே நேரத்தில் அமைப்புகள் ஜன்னல்.\n2) கிளிக் செய்யவும் நேரம் & மொழி .\n3) கிளிக் செய்யவும் பகுதி & மொழி.\n4) பிராந்தியமும் மொழி அமைப்புகளும் உங்களுடன் பொருந்துமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n5) கோர்டானா வேலை செய்கிறதா என்று மீண்டும் முயற்சிக்கவும்.\nமுறை 3: உங்கள் விண்டோஸ் 10 கணினி புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்க\nஉங்கள் விண்டோஸ் 10 சிஸ்டம் பழையதாக இருந்தால், நீங்கள் கோர்டானாவையும் பயன்படுத்த முடியாது. உங்கள் விண்டோஸ் 10 கணினியில் புது��்பிப்புகளைச் சரிபார்க்க:\n1) வகை புதுப்பிப்பு இலிருந்து தேடல் பெட்டியில் தொடங்கு . பின்னர் கிளிக் செய்யவும் புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும் மேல்.\n2) கிளிக் செய்யவும் புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும் .\n3) கிடைக்கக்கூடிய புதுப்பிப்புகளை நிறுவவும்.\nபணி நிர்வாகி வட்டு 100 இல்\n4) உங்கள் விண்டோஸ் 10 பிசியை மீண்டும் துவக்கி, கோர்டானா செயல்படுகிறதா என்று மீண்டும் முயற்சிக்கவும்.\nமுறை 4: உங்கள் மைக்ரோஃபோன் இயக்கி மற்றும் ஆடியோ இயக்கியைப் புதுப்பிக்கவும்\nபழைய அல்லது தவறான மைக்ரோஃபோன் இயக்கி அல்லது ஆடியோ இயக்கி மூலமாகவும் இந்த சிக்கல் ஏற்படலாம். இந்த சிக்கலை தீர்க்க உங்கள் இயக்கிகளை புதுப்பிக்கலாம்.\nஉங்கள் இயக்கிகளைப் புதுப்பிக்க, உங்கள் கணினி உற்பத்தியாளரின் வலைத்தளத்திலிருந்து சரியான சமீபத்தியவற்றைப் பதிவிறக்கலாம்.\nமின்கிராஃப்ட் ஒலிகள் ஹெட்செட் வழியாக இயங்கவில்லை\nடிரைவர்களை கைமுறையாக விளையாடுவதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அதை தானாகவே செய்யலாம் டிரைவர் ஈஸி .\nடிரைவர் ஈஸி தானாகவே உங்கள் கணினியை அடையாளம் கண்டு அதற்கான சரியான இயக்கிகளைக் கண்டுபிடிக்கும். உங்கள் கணினி எந்த கணினியை இயக்குகிறது என்பதை நீங்கள் சரியாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, தவறான இயக்கியை பதிவிறக்கம் செய்து நிறுவும் அபாயம் உங்களுக்கு தேவையில்லை, நிறுவும் போது தவறு செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.\nஉங்கள் டிரைவர்களை இலவசமாக அல்லது டிரைவர் ஈஸியின் புரோ பதிப்பில் தானாகவே புதுப்பிக்கலாம். ஆனால் புரோ பதிப்பில் இது 2 கிளிக்குகளை மட்டுமே எடுக்கும் (மேலும் நீங்கள் முழு ஆதரவையும் 30 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தையும் பெறுவீர்கள்):\n1) பதிவிறக்க Tamil இயக்கி எளிதாக நிறுவவும்.\n2) டிரைவர் ஈஸி இயக்கவும் மற்றும் கிளிக் செய்யவும் இப்போது ஸ்கேன் செய்யுங்கள் பொத்தானை. டிரைவர் ஈஸி பின்னர் உங்கள் கணினியை ஸ்கேன் செய்து ஏதேனும் சிக்கல் இயக்கிகளைக் கண்டறியும்.\n3) கிளிக் செய்யவும் புதுப்பிப்பு கொடியிடப்பட்ட அனைத்து இயக்கிகளுக்கும் அடுத்ததாக உள்ள பொத்தானை அவற்றின் இயக்கியின் சரியான பதிப்பை தானாகவே பதிவிறக்கி நிறுவலாம் (இதை இலவச பதிப்பில் செய்யலாம்).\nஅல்லது கிளிக் செய்க அனைத்தையும் புதுப்பிக்கவும் இன் சரியான பதிப்பை தானாகவே பதிவிறக்கி நிறுவ அனைத்தும் உங்கள் கணினியில் காணாமல் போன அல்லது காலாவதியான இயக்கிகள் (இதற்கு புரோ பதிப்பு தேவைப்படுகிறது - அனைத்தையும் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யும்போது மேம்படுத்துமாறு கேட்கப்படுவீர்கள்).\n4) உங்கள் விண்டோஸ் 10 ஐ மீண்டும் துவக்கி, கோர்டானா செயல்படுகிறதா என்று மீண்டும் முயற்சிக்கவும்.\nமுறை 5: உங்கள் கோர்டானாவை மீட்டமைக்கவும்\nமேலே உள்ள முறைகள் உங்கள் சிக்கலை தீர்க்கக்கூடும். ஆனால் அவை அனைத்தும் தோல்வியுற்றால், விரக்தியடைய வேண்டாம், உங்கள் கோர்டானாவை மீட்டமைக்க இவற்றைப் பின்பற்றவும்:\n1) வகை கோர்டானா தொடக்கத்திலிருந்து தேடல் பெட்டியில் கிளிக் செய்யவும் கோர்டானா & தேடல் அமைப்புகள் மேலிருந்து.\n2) அருகிலுள்ள பொத்தானைக் கிளிக் செய்க ஆன் இல் ஏய் கோர்டானா அதை அணைக்க. நீங்கள் பார்க்க வேண்டும் முடக்கு நிலை.\n3) கோர்டானாவை இயக்க மீண்டும் அதே பொத்தானைக் கிளிக் செய்க. நீங்கள் பார்க்க வேண்டும் ஆன் நிலை மீண்டும்.\n4) கோர்டானா வேலை செய்கிறதா என்று மீண்டும் முயற்சிக்கவும்.\nவார்சோன் டைரக்ட்எக்ஸ் பிழை: அனைத்து வேலை தீர்வுகள் 2021\nவிண்டோஸ் 10 க்கான லாஜிடெக் வயர்லெஸ் விசைப்பலகை இயக்கி எளிதாக பதிவிறக்கவும்\n(பதிவிறக்கம்) பெஹ்ரிங்கர் டிரைவர்கள் | இலவசம்\n(தீர்க்கப்பட்டது) டெல் வயர்லெஸ் விசைப்பலகை வேலை செய்யவில்லை\nகணினி இணையத்துடன் இணைக்காது (நிலையான)\nஆசஸ் லேப்டாப் ஒலி வேலை செய்யவில்லை (தீர்க்கப்பட்டது)\nவிண்டோஸ் 10, 8.1 க்கான இயக்கிகளுடன் தொடர்புடைய எல்லா பிரச்சனைகளுக்கும் இலவச தீர்வு.\nவைஃபை அடாப்டர் விண்டோஸ் 10 ஐ இயக்க முடியாது\nபிளேயர் அறியப்படாத போர்க்களங்கள் எல்லையற்ற ஏற்றுதல் திரை\nஹெச்பி ஸ்ட்ரீமில் ஸ்கிரீன் ஷாட்டை எடுப்பது எப்படி\nஎன்விடியா கட்டுப்பாட்டு குழுவுக்கு என்ன நடந்தது\nமவுஸ் கர்சர் விண்டோஸ் 10 ஐக் காட்டவில்லை\nவிண்டோஸ் ஆடியோ எண்ட்பாயிண்ட் பில்டர் இயங்கவில்லை\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | letmeknow.ch | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.letmeknow.ch/how-watch-live-tv-kodi", "date_download": "2021-09-17T00:55:14Z", "digest": "sha1:YLFM6BVOUGJIHOX5RSQG27ANCSV2VOOL", "length": 33450, "nlines": 166, "source_domain": "ta.letmeknow.ch", "title": "கோடியில் லைவ் டிவி பார்ப்பது எப்படி - டிரைவர் ஈஸி - தொழில்நுட்ப உதவிக்குறிப்புகள்", "raw_content": "முக்கிய ஐபோன் அச்சுப்பொறி சிக்கல்கள்\nகோடியில் லைவ் டிவி பார்ப்பது எப்படி\nஉங்களில் பலர் கோடியில் நேரடி தொலைக்காட்சியைப் பார்க்க விரும்பலாம். எந்த கவலையும் இல்லை கோடியில் நேரடி தொலைக்காட்சியை எவ்வாறு பார்ப்பது என்பதை அறிய இந்த வழிகாட்டலை நீங்கள் இப்போது பார்க்கலாம். இந்த கட்டுரை கோடியில் நேரடி தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கான துணை நிரல்களை நிறுவுவதற்கான பொதுவான டுடோரியலையும், கோடியில் நேரடி டிவியைப் பார்க்க சிறந்த துணை நிரல்களை நிறுவுவதற்கான குறிப்பிட்ட வழிகாட்டியையும் அறிமுகப்படுத்துகிறது.\nஉங்களுக்கு பிடித்த நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீங்கள் ஒருபோதும் இழக்க விரும்ப மாட்டீர்கள். இந்த கட்டுரை உங்களுக்குக் காட்டுகிறது கோடியில் நேரடி டிவி பார்ப்பது எப்படி எளிதாகவும் விரைவாகவும்.\nகோடியில் நான் எப்படி நேரடி தொலைக்காட்சியைப் பார்க்க முடியும்\nபொதுவாக கோடி பல பி.வி.ஆர் மென்பொருள்களுக்கு பி.வி.ஆர் ஃபிரான்டெண்டாக செயல்பட முடியும், மேலும் கோடியில் நேரடி டிவியைப் பார்க்க நீங்கள் ஒரு துணை நிரலை நிறுவ வேண்டும். தொடங்குவதற்கு முன் நீங்கள் விஷயங்களைப் படிக்க வேண்டும். நீங்கள் செருகு நிரலை நிறுவக்கூடிய களஞ்சியத்தின் பாதையை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தால், அதைப் பார்க்கவும் பொது வழிகாட்டி ஒரு செருகு நிரலை நிறுவ. நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தால், கோடியில் துணை நிரல்களை நிறுவ களஞ்சியத்தின் பாதை தெரியாவிட்டால், டுடோரியலுடன் செல்ல மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது நேரடி டிவியைப் பார்க்க சூப்பர் ரெப்போவுடன் துணை நிரல்களை எவ்வாறு நிறுவுவது , அல்லது கோடி களஞ்சியத்துடன் துணை நிரல்களை நிறுவவும் கோடி.\nதொடங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nநேரடி டிவியைப் பார்க்க சூப்பர் ரெப்போவுடன் துணை நிரல்களை நிறுவவும்\nநேரடி டிவியைப் பார்க்க கோடி களஞ்சியத்துடன் துணை நிரல்களை நிறுவவும்\nகோடியில் நேரடி தொலைக்காட்சியைப் பார்க்க ஒரு துணை நிரலை நிறுவ பொதுவான வழிகாட்டுதல்\nதொடங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nநடப்பதற்கு முன் தெரிந்து கொள்ள பல விஷயங்கள் உள்ளன:\n1. தொடங்குவதற்கு முன் அறிவிப்புகள்\nஅணுகுவதற்கான உரிமைகளை வாசகர்கள் ஏற்கனவே வாங்கிய உள்ளடக்கத்தை அணுக இந்த வழிகாட்டி உதவுகிறது, தயவுசெய்து உள்ளடக்கத்தை அணுகவும் சட்டப்பூர்வமாக பார்க்கவும்.\nடிரைவர் ஈஸி அல்லது கோடி கடற்கொள்ளையரை ஊக்குவிப்பதில்லை என்பதை நினைவில் கொள்க. நீங்கள் கோடியையும் அதன் துணை நிரல்களையும் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.\n2. கோடியில் நேரடி டிவி பார்க்க சிறந்த துணை நிரல்கள்\n2018 இல் கோடியில் நேரடி டிவி பார்க்க சிறந்த துணை நிரல்கள்: cCloud TV , பிபிசி ஐப்ளேயர் , இப்போது யு.எஸ்.டி.வி. , புளூட்டோ டிவி மற்றும் எம்.எல்.எஸ் டிவி , முதலியன நீங்கள் இந்த அனைத்து துணை நிரல்களையும் நிறுவலாம் சூப்பர் ரெப்போ அல்லது கூடுதல் களஞ்சியத்தை செய்யுங்கள் இந்த கட்டுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n3. கோடியில் எக்ஸோடஸை நிறுவும் முன் அமைப்புகளை உள்ளமைக்கவும்\nசில நேரங்களில் நீங்கள் நிறுவும் துணை நிரல்கள் அறியப்படாத டெவலப்பர்களிடமிருந்து வருகின்றன, மேலும் கோடி துணை நிரல்களைப் பதிவிறக்குவதையும் அறியப்படாத மூலங்களிலிருந்து வீடியோக்களைப் பார்ப்பதையும் கட்டுப்படுத்துகிறது. எனவே உங்கள் கோடியில் அறியப்படாத ஆதாரங்களை அனுமதிக்க நீங்கள் அமைக்க வேண்டும்.\n1) திறந்த வரி, கிளிக் செய்யவும் அமைப்புகள் > கணினி அமைப்புகளை .\n2) கிளிக் செய்யவும் துணை நிரல்கள் , அடுத்துள்ள பொத்தானைத் தட்டவும் அறியப்படாத ஆதாரங்கள் , பின்னர் கிளிக் செய்க ஆம் உறுதிப்படுத்த.\n3) பின்னர் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த உங்கள் கோடியில் அறியப்படாத மூலங்களிலிருந்து துணை நிரல்களை நிறுவலாம்.\n4. கோடியைப் பயன்படுத்த VPN ஐப் பெறுங்கள்\nஉங்கள் ISP இலிருந்து இணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் கோடியில் துணை நிரல்களைப் பயன்படுத்துவது புவியியல் தடைசெய்யப்படலாம். அதாவது, உங்கள் பிணைய இருப்பிடத்தின் காரணமாக நீங்கள் வீடியோக்களையோ டிவி நிகழ்ச்சிகளையோ பார்க்க முடியாது. அதனால்தான் கோடியைப் பயன்படுத்த நீங்கள் VPN ஐப் பயன்படுத்த வேண்டும் மற்றும் புவி கட்டுப்பாடுகள் இல்லாமல் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய வேண்டும்.\nஎக்ஸோடஸ் வேலை செய்யவில்லை, வீடியோ ஸ்ட்ரீமிங் இல்லை போன்ற சாத்தியமான சிக்கல்களைத் தடுக்க, நீங்கள் ஒரு மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கை (வி.பி.என்) நிறுவ வேண���டும். ஒரு VPN வீடியோவை மறைக்கும், எனவே உங்கள் ISP இதை ஒரு கோடி வீடியோவாக அங்கீகரிக்காது, இதன் விளைவாக அதைத் தடுக்காது.\nஒரு VPN ஐக் கண்டுபிடிக்க, உங்கள் உலாவியில் VPN ஐத் தேடுங்கள், பின்னர் சிறந்த நற்பெயரைக் கொண்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுக்கு நேரம் அல்லது பொறுமை இல்லையென்றால், நீங்கள் முயற்சி செய்யலாம் NordVPN .\nவிரும்பிய அனைத்து துணை நிரல்களையும் பெற புவி-கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கு NordVPN உங்களுக்கு உதவுகிறது, கண்களைக் கண்காணிப்பதில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது, மேலும் உங்கள் ஆன்லைன் செயல்பாட்டை தனிப்பட்டதாக வைத்திருக்க உங்கள் தரவைப் பாதுகாக்கிறது. இது பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது\nகிளிக் செய்க NordVPN கூப்பன் முதலில் NordVPN கூப்பன் குறியீட்டைப் பெற, நீங்கள் NordVPN முகப்புப்பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.\nபதிவிறக்க Tamil உங்கள் சாதனத்தில் NordVPN. அதை வாங்க மற்றும் பயன்படுத்த நீங்கள் இப்போது 75% OFF பெறலாம்.\nNordVPN ஐ இயக்கி திறக்கவும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு சேவையகத்துடன் இணைக்கவும்.\n இப்போது உங்கள் நெட்வொர்க்கால் கட்டுப்படுத்தப்படாமல் கோடியைப் பயன்படுத்தலாம். அதை அனுபவியுங்கள்\nநேரடி டிவியைப் பார்க்க சூப்பர் ரெப்போவுடன் துணை நிரல்களை நிறுவவும்\nகோடியில் சூப்பர் ரெப்போ ஆடான் களஞ்சியத்தை நிறுவுவது 5, 000 க்கும் மேற்பட்ட துணை நிரல்களை இலவசமாக அணுகுவதை வழங்குகிறது நீங்கள் சூப்பர் ரெப்போவுடன் மிகக் குறைந்த நேரத்தை செலவிடலாம் மற்றும் கூடுதல் துணை நிரல்களை நிறுவலாம். இதற்கிடையில், பிபிசி ஐபிளேயர், யுஎஸ்டிவி இப்போது மற்றும் புளூட்டோ டிவி போன்ற சூப்பர் ரெப்போவுடன் நேரடி டிவியைப் பார்க்க சிறந்த துணை நிரல்களை நிறுவலாம். கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:\n1) கோடியின் பிரதான மெனுவில், கிளிக் செய்க அமைப்புகள் > கோப்பு மேலாளர் .\n2) இரட்டைக் கிளிக் மூலத்தைச் சேர்க்கவும் > எதுவுமில்லை .\n3) பின்வரும் URL ஐ தட்டச்சு செய்க அல்லது URL ஐ நகலெடுத்து ஒட்டவும், கிளிக் செய்யவும் சரி .\n4) களஞ்சியத்திற்கு ஒரு பெயரைத் தட்டச்சு செய்க, எதிரி உதாரணம்: சூப்பர் ரெப்போ . பின்னர் கிளிக் செய்யவும் சரி பாதுகாக்க.\n5) அழுத்தவும் பின்வெளி அல்லது Esc கோடியில் முகப்பு பக்கத்திற்குச் செல்ல. கிளிக் செய்க துணை நி���ல்கள் .\n6) கிளிக் செய்யவும் தொகுப்பு ஐகான் மேல் இடதுபுறத்தில்.\n7) கிளிக் செய்யவும் ஜிப் கோப்பிலிருந்து நிறுவவும் . பின்னர் தேர்ந்தெடுக்கவும் சூப்பர் ரெப்போ (நீங்கள் இப்போது சேமித்த ஆதாரம்).\n8) தேர்ந்தெடுக்கவும் வாடகை பதிப்பு உதாரணமாக, உங்களிடம் உள்ளது கிரிப்டன் .\n10) இது உங்கள் கோடியில் களஞ்சியத்தை நிறுவும்.\n11) ஜிப் கோப்பிலிருந்து நிறுவு பக்கத்திற்கு தானாகவே திரும்புவீர்கள், கிளிக் செய்க களஞ்சியத்திலிருந்து நிறுவவும் .\n12) கிளிக் செய்யவும் சூப்பர் ரெப்போ களஞ்சியங்கள் (கிரிப்டன் (இது நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் கோடியின் பதிப்பு பெயராக இருக்க வேண்டும்)).\n13) தேர்ந்தெடு கூடுதல் களஞ்சியம்> சூப்பர் ரெப்போ வகை வீடியோ (கிரிப்டன் (இது நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் கோடியின் பதிப்பு பெயராக இருக்க வேண்டும்)).\n14) கிளிக் செய்யவும் நிறுவு கீழ் வலது மூலையில், மற்றும் சூப்பர் ரெப்போ வீடியோ களஞ்சியங்கள் நிறுவத் தொடங்குகிறது.\n15) கிளிக் செய்யவும் களஞ்சியத்திலிருந்து நிறுவவும் , பின்னர் தேர்ந்தெடுக்கவும் சூப்பர் ரெப்போ வகை வீடியோ > வீடியோ துணை நிரல்கள் .\n16) பல துணை நிரல்களுடன் கூடிய நீண்ட பட்டியலை நீங்கள் காண்பீர்கள், மேலும் நேரடி டிவியை நிறுவவும் பார்க்கவும் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் பிபிசி ஐப்ளேயர் , இப்போது யு.எஸ்.டி.வி. , புளூட்டோ டிவி மற்றும் எம்.எல்.எஸ் டிவி .\n17) கிளிக் செய்யவும் நிறுவு கீழ் வலது மூலையில், பின்னர் அது செருகு நிரலை பதிவிறக்கி நிறுவத் தொடங்கும்.\n18) திரும்பிச் செல்லுங்கள் முதன்மை பட்டியல் > வீடியோ துணை நிரல்கள் , பின்னர் நீங்கள் நிறுவிய துணை நிரலைக் கிளிக் செய்து திறக்கவும்.\nநேரடி டிவியைப் பார்க்க கோடி களஞ்சியத்திலிருந்து துணை நிரல்களை நிறுவவும்\nஉங்கள் சாதனத்தில் கோடியை நிறுவும் போது கோடிக்கு இயல்புநிலை களஞ்சியம் உள்ளது, எனவே கோடி குழு உருவாக்கிய கோடி ஆட்-ஆன் களஞ்சியத்துடன் நேரடி டிவியைப் பார்ப்பதற்கான துணை நிரல்களையும் நிறுவலாம். வழிமுறைகளைப் பின்பற்றவும்:\n1) செல்லுங்கள் முதன்மை பட்டியல் உங்கள் கோடியில்> துணை நிரல்கள் > தி தொகுப்பு ஐகான் மேல் இடதுபுறத்தில்.\n2) கிளிக் செய்யவும் களஞ்சியத்திலிருந்து நிறுவவும் > கூடுதல் களஞ்சியத்தை செய்யுங்கள் .\n3) கிளிக் செய்யவும் வீடிய�� துணை நிரல்கள் , மேலும் கிடைக்கக்கூடிய அனைத்து வீடியோ துணை நிரல்களின் பட்டியலையும் நீங்கள் காண வேண்டும்.\n4) நேரடி டிவியைப் பார்க்க நீங்கள் நிறுவ விரும்பும் ஒரு துணை நிரலைத் தேர்ந்தெடுக்கவும் செடார் , கலை மற்றும் இப்போது யு.எஸ்.டி.வி. .\nமடிக்கணினி வட்டு எப்போதும் 100 இல் இருக்கும்\n5) தேர்ந்தெடுத்த பிறகு, கீழே ஒரு மெனு பட்டியலைக் காண வேண்டும், பின்னர் கிளிக் செய்யவும் நிறுவு துணை நிரல்களை நிறுவ.\n6) இது நிறுவ சில நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் நீங்கள் மீண்டும் கோடிக்கு செல்லலாம் முகப்பு பக்கம் > துணை நிரல்கள் > எனது துணை நிரல்கள் செருகு நிரலைத் திறந்து, நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்க.\nகுறிப்பு : நேரடி டிவியைப் பார்க்க நீங்கள் இப்போது யு.எஸ்.டி.வி அல்லது யு.எஸ்.டி.வினோ பிளஸை உங்கள் கோடியில் நிறுவினால், நீங்கள் ஒரு கணக்கை பதிவு செய்ய வேண்டும் யுஎஸ்டிவி இப்போது வலைத்தளம் , இப்போது யு.எஸ்.டி.வி-ஐ திறக்கும்போது கோடியில் கணக்கில் உள்நுழைக.\nகோடியில் நேரடி தொலைக்காட்சியைப் பார்க்க ஒரு துணை நிரலை நிறுவ பொதுவான வழிகாட்டுதல்\nஎங்களுக்குத் தெரியும், மென்பொருளில் மூன்றாம் தரப்பு செருகு நிரலைச் சேர்க்க ஏபிஐ ஐ கோடி கொண்டுள்ளது, எனவே கோடியில் பல்வேறு வீடியோ ஆதாரங்களை அனுபவிக்க முடியும். நீங்கள் நிறுவ விரும்பும் துணை நிரலின் பாதை மற்றும் ஜிப் கோப்பு பெயரை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தால், கீழேயுள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றலாம்:\n1) கோடியைத் திறந்து, கிளிக் செய்யவும் அமைப்புகள் > கோப்பு மேலாளர் .\n2) இரட்டைக் கிளிக் மூலத்தைச் சேர்க்கவும் > எதுவுமில்லை .\n3) மீடியாவின் பாதை URL ஐ தட்டச்சு செய்து, கிளிக் செய்யவும் சரி .\n4) பாதைக்கு ஒரு பெயரைத் தட்டச்சு செய்து கிளிக் செய்க சரி அதை சேமிக்க இரண்டு முறை.\n5) பிரதான மெனுவுக்குத் திரும்பி, கிளிக் செய்க துணை நிரல்கள் , பின்னர் கிளிக் செய்யவும் தொகுப்பு ஐகான் மேல் இடதுபுறத்தில்.\n6) கிளிக் செய்யவும் ஜிப் கோப்பிலிருந்து நிறுவவும் , பின்னர் நீங்கள் சேமித்த ஜிப் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் நிறுவ வேண்டிய கோப்பைக் கண்டுபிடிக்க பல முறை தேர்ந்தெடுக்க வேண்டும்.\n7) களஞ்சியத்தை நிறுவிய பின், கிளிக் செய்க களஞ்சியத்திலிருந்து நிறுவவும் , நீங்கள் நிறுவி�� களஞ்சியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\n8) நீங்கள் நிறுவ வேண்டிய கூடுதல் வகையைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண நீங்கள் யாத்திராகமம் அல்லது துணை நிரல்களை நிறுவ விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் வீடியோ துணை நிரல்கள் .\n9) நீங்கள் நிறுவ விரும்பும் துணை நிரலைக் கண்டுபிடித்து, அதைக் கிளிக் செய்க நிறுவு .\n10) அதை நிறுவ சில வினாடிகள் காத்திருக்கவும். காண்பிக்க மேல் வலதுபுறத்தில் ஒரு அறிவிப்பைக் காண்பீர்கள் செருகு நிரல் நிறுவப்பட்டது .\n11) பின்னர் நீங்கள் செல்லலாம் துணை நிரல்கள் > எனது துணை நிரல்கள் நீங்கள் நிறுவிய செருகு நிரலை சரிபார்த்து திறக்க.\nகோடியில் நேரடி தொலைக்காட்சியைப் பார்க்க துணை நிரல்களை நிறுவுவதற்கான பயிற்சிகள் இங்கே. உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழே கருத்துத் தெரிவிக்கவும், மேலும் உதவ நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.\n[தீர்க்கப்பட்டது] ஆன்லைன் சேவைகளுடன் இணைப்பதில் வார்சோன் சிக்கியுள்ளது\nவிண்டோஸில் பிணைய கேபிள் திறக்கப்படாத பிழைகளை சரிசெய்யவும்\nநெட் கட்டமைப்பை நிறுவும் போது பிழைக் குறியீடு 0x800F081F ஐ எவ்வாறு சரிசெய்வது 3.5\n(தீர்க்கப்பட்டது) போர் இடி நொறுங்குகிறது | 2020 உதவிக்குறிப்புகள்\nவிண்டோஸ் பிசிக்கான வால்ஹெய்ம் ஹை பிங் ஃபிக்ஸ்\nவிண்டோஸ் 10, 8.1 க்கான இயக்கிகளுடன் தொடர்புடைய எல்லா பிரச்சனைகளுக்கும் இலவச தீர்வு.\nasus dvd இயக்கி சாளரங்கள் 10\nநீராவி ஜன்னல்கள் 8 திறக்காது\nஎன் சிவில் 5 ஏன் நொறுங்கிக்கொண்டிருக்கிறது\nஎனது கணினி மற்றொரு கணினி அச்சுப்பொறியைப் பயன்படுத்துகிறது என்று ஏன் கூறுகிறது\nஆசஸ் இந்த பிணையத்துடன் இணைக்க முடியாது\nஎனது ஏசர் மடிக்கணினி தொடங்காது\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | letmeknow.ch | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-17T02:22:42Z", "digest": "sha1:DRIZVZHOULURCSVSEQLLYBMWO72XYX5D", "length": 5985, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மார்வெல் திரைப் பிரபஞ்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த��.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மார்வெல் திரைப் பிரபஞ்சம்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nமார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்‎ (6 பக்.)\nமார்வெல் சினிமா யுனிவர்ஸ் திரைப்படங்கள்‎ (33 பக்.)\n\"மார்வெல் திரைப் பிரபஞ்சம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2021, 22:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tn-agriculture-budget-farming-and-agriculture-training-for-youngsters-024626.html", "date_download": "2021-09-17T01:00:36Z", "digest": "sha1:J7CD36HTXC2TYS6BCGFQHA7XNDTMOD6Q", "length": 25594, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இளைஞர்களே விவசாயம் செய்ய வாங்க.. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்..! | TN agriculture Budget: Farming and agriculture training for youngsters - Tamil Goodreturns", "raw_content": "\n» இளைஞர்களே விவசாயம் செய்ய வாங்க.. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்..\nஇளைஞர்களே விவசாயம் செய்ய வாங்க.. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்..\nமுகேஷ் அம்பானி-க்கு அதிர்ஷ்டம் தான்.. ரூ.26,538 கோடி அரசு திட்டத்தில் அதிக லாபம்..\n12 hrs ago முகேஷ் அம்பானி-க்கு அதிர்ஷ்டம் தான்.. ரூ.26,538 கோடி அரசு திட்டத்தில் அதிக லாபம்..\n13 hrs ago ஆட்டோமொபைல், ட்ரோன் உற்பத்தி: ரூ.26,538 கோடி ஊக்க திட்டம் ஒப்புதல்..\n15 hrs ago மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி.. குத்தாட்டம் போடும் வோடபோன் ஐடியா, ஏர்டெல் ..\n17 hrs ago தங்கம் விலை சரிவு.. தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்..\nNews அனுபவமே இல்லாத 4 பேரை.. விண்ணுக்கு அனுப்பிய \"ஸ்பேஸ் எக்ஸ்\".. 3 நாட்கள் பூமியை சுற்ற போகும் அதிசயம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும்...\nAutomobiles அரையும் குறையுமாக சாலையில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்\nTechnology சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விவரங்கள்.\nSports சிஎஸ்கே அணியின் புதிய \"ஓப்பனர்\".. தோனியின் பழைய \"தோஸ்த்\" - செப்.19 அன்று காத்திருக்கும் சர்பிரைஸ்\nMovies அக்காவை போலவே கிளாமர் ரூட்டில் பயணிக்கும் தங்கை.. எவ்வளவு அத்துமீறியும் அது மட்டும் நடக��கலையே\nEducation ரூ.3.50 லட்சம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாட்டில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இதேவேளையில் விவசாய உற்பத்தி பல்வேறு காரணங்களாகக் குறைந்து வருகிறது.\nஇந்த இரு பிரச்சனைகளையும் ஓரு சேர தீர்க்கும் முயற்சியில் ஒரு படியாகத் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய விருப்பம் கொண்ட இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்க விவசாயத் துறை பட்ஜெட் அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபிடிஆர் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில் பல தொழில் பூங்கா மற்றும் ஐடி பார்க் அமைப்பது மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், இதன் மூலம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.\nஇதேபோல் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் விவசாயத் துறையில் இளைஞர்களின் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் சில முக்கியமான திட்டங்களை விவசாயத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தார்.\nஇளைஞர்கள் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்\nதமிழ்நாட்டில் இளைஞர்கள் வேலை செய்வதைத் தாண்டி, இளைஞர்கள் வேலை தருபவர்களாக மாறவேண்டும் என்று எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசினார். விவசாயத் துறையில் இளைஞர்கள் நேரடியாக வருவது கடினம் என்பது தெரியும். இதற்காக விவசாயப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார் .\nமுதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும், இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்தத் திட்டத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் எம்ஆர்கே பன்னீர் செல்வம்.\nஇளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கும் இந்தத் திட்டத்திற்குச் சுமார் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டார் எம்ஆர்கே பன்னீர் செல்வம்.\nஇளைஞர்களுக்கு விவசாய பயிற்சி அளிப்பதன் மூலம் இன்று விவசாய உற்பத்தியை பெருக்கப் பல டெக் சேவைகள் இருக்கும் நிலையில், அதனைச் சிறப்பான முறையில் பயன்படுத்தி உற்ப��்தியை அதிகரிக்க வேண்டும். இது மட்டும் அல்லாமல் விவசாயத் துறையில் இளைஞர்கள் அதிகளவில் வருவதன் மூலம் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை பெரிய அளவில் மேம்படும்.\nவிவசாயத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் விதித்தாக சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் விவசாயத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தார்.\nவிவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வாங்க 52.02 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.\nஇதேபோல் சூரிய சக்தியால் இயக்கும் 5000 பம்புசெட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், இத்திட்டத்திற்கான மானியத் திட்டம் 114.68 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிவசாய பட்ஜெட்: எந்த ஊருக்கு என்ன கிடைத்து.. யாருக்கு அதிக லாபம்..\n100 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்.. பட்ஜெட்டில் ஈரோட்டிற்கு சூப்பர் அறிவிப்பு..\nவீணாகும் காய்கறிகளை உரமாக்கும் திட்டம்.. வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..\nகலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்.. விவசாயிகளுக்கு நன்மை..\nவிவசாயிகளுக்கு பலன் கொடுக்க கூடிய பல அறிவிப்புகள்.. என்னென்ன சலுகைகள்.. முக்கிய அம்சங்கள் இதோ..\nதமிழக வேளாண் பட்ஜெட் 2021: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டங்கள் வெளியாகுமா..\nவேளாண் பட்ஜெட் 2021: விவசாயிகள் கேட்பது என்ன..\nநகைக் கடன் தள்ளுபடி தற்போது இல்லை.. ஏன்.. இனி எப்போது..\nவேலைவாய்ப்புகள் உருவாக்க புதிய திட்டங்கள்.. இளைஞர்களுக்கு ஜாக்பாட்..\nஅரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 12 மாதம் பேறுகால விடுப்பு.. 2022 ஏப்ரல் முதல் அகவிலைப்படி உயர்வு..\nஇது வாகனம் வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ.3 குறைப்பு..\nபுதிய டைடல் பார்க்: விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்\nரூ.9,300-க்கு மேல் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன.. வாங்கலாமா..\nஇது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 11.5% ஆக அதிகரிப்பு..\nதீபாவளி சமயத்தில் வெங்காயம் வி��ை 100% அதிகரிக்கலாம்.. ஷாக் கொடுக்கும் அறிக்கை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:31:57Z", "digest": "sha1:4XPZWXTG76FWOMOY3VZALYVCTEZPIICH", "length": 5479, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "துஷாரா விஜயன் | Latest துஷாரா விஜயன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n9 ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்ட பா.ரஞ்சித். காரணம் கேட்டு திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து மெட்ராஸ், காலா, கபாலி மற்றும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷாக்கு அடித்த ஜாக்பாட்.. அதுவும் தேசிய விருது இயக்குனர் என்றால் சும்மாவா\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் தமிழில் வெளியான அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசார்பட்டா வெற்றியை கமலுடன் கொண்டாடிய பா.ரஞ்சித்தின் புகைப்படம்.. ஒரு வேல அடுத்த படத்தின் வாய்ப்பா இருக்குமோ\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் நடத்துவது சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்தப் பொண்ணு செட்டாகாது.. நிராகரிக்கப்பட்ட துஷாரா விஜயன், உருக்கமான பதிவு\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. படம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசார்பட்டா பரம்பரை குடும்ப குத்து விளக்கா இது. மாடல் உடையில் ரசிகர்களை மயக்கும் துஷாரா\nOTT-யில் வெளியாகி தற்போது வெற்றி நடைபோட்டு வருகின்ற திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. திரைப்பட ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படத்தில் நடித்திர���க்கும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசார்பட்டா பரம்பரை படத்தை பற்றி கூறி துஷாரா விஜயன்.. அப்படி என்ன சொல்லியுள்ளார்\nOTTயில் வெளியாகி தற்போது வெற்றி நடைபோட்டு வருகின்ற திரைப்படம்” சார்பட்டா பரம்பரை”. திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படத்தில் நடித்திருக்கும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2021/06/diyanam-enbathu-enna.html", "date_download": "2021-09-17T01:24:18Z", "digest": "sha1:NQ7AGA5ZHHDNMTQSUWYCDZQEFN5OG7ND", "length": 3319, "nlines": 76, "source_domain": "www.rmtamil.com", "title": "தியானம் என்பது என்ன? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\n24 மணி நேரமும் சதா இயங்கிக்கொண்டே இருக்கும் மனதை சற்று நேரம் இளைப்பாற விடுவதும், சதா எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கும் மனது என்ன பேசுகிறது என்ன சொல்ல வருகிறது என்பதை சிறிது நேரம் கவனிப்பதும் தான் தியானம்.\nஇந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/09/5_4.html", "date_download": "2021-09-17T00:38:20Z", "digest": "sha1:4YCQ52ZI65DTRUREHHUERDR7XPZPDO5G", "length": 44589, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நியுசிலாந்தில் மிகவும் செலவுமிக்க நடவடிக்கை இலங்கையரை கண்காணித்ததாகும் - 5 வருடங்கள் அவரது நடத்தையை மாற்ற முயன்றோம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநியுசிலாந்தில் மிகவும் செலவுமிக்க நடவடிக்கை இலங்கையரை கண்காணித்ததாகும் - 5 வருடங்கள் அவரது நடத்தையை மாற்ற முயன்றோம்\nநியுசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள லைன் பல்பொருள் அங்காடியில் தாக்குதல் எப்படி இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஆணையாளர் அன்று கோஸ்டர் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nநேற்றைய தினம் அவர் வழமைக்கு மாறான விதத்தில் நடந்துகொள்ளவில்லை, வழமை போல புகையிரதத்தில் பல்பொருள் அங்காடிக்கு சென்றார் என அவர் தெரிவித்துள்ளார்.\nபல்பொருள் அங்காடியில் டிரொலியை எடுத்துக்கொண்டு அவர் வழமைபோல பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார் பத்து நிமிடங்கள் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் அவர் தாக்குதலை ஆரம்பித்தார் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபல்பொருள் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை அவர் அகற்றுவதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன, அவர் சுடப்பட்டதை தொடர்ந்து அந்த கத்தி அவருக்கு அருகில் மீட்கப்பட்டது, சம்பவம் நடந்த இடத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னர் வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை தெரிவிக்க முடியும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுதல் தாக்குதல் இடம் பெற்று 60 முதல் 90 செகன்ட்களில் கண்காணிப்பு குழுவினர் சத்தங்களையும், மக்கள் தப்பியோடுவதையும் அவதானித்தனர் என்பதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த நபர்தீவிரவாத கருத்துக்களை கொண்டிருந்தவர் என்பதை அறிந்து கடந்த ஐந்து வருடங்களில் அவருடன் பேசுவதற்கும் அவரது நடத்தையை மாற்றுவதற்கும் முயற்சி செய்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவும் முயன்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவரை 53 நாட்கள் தொடர்ச்சியாக கண்காணித்தோம்- இது நியுசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் செலவுமிக்க நடவடிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n30 பேர் அவரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.\n2016 இல் முகநூலில் பயங்கரவாதிகள் குறித்து அனுதாபத்துடன் கருத்து வெளியிட்டதை தொடர்ந்து பொலிஸாரின் கவனம் அவரை நோக்கி திரும்பியுள்ளது.\nஅவர் முகநூலில் வன்முறைமிகுந்த யுத்த வீடியோக்களை வெளியிட்டுள்ளதுடன் வன்முறை தீவிரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்,இதனை தொடர்ந்து பொலிஸார் அவருடன் பேசியுள்ளனர்.\n2017 இல் சிரியாவிற்கு செல்ல முயன்றவேளை அவர் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தார் அவர் தங்கியிருந்த தொடர்மாடியில் சோதனையிட்டவேளை இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த விடயங்கள் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018 இல் அவர் விடுதலை செய்யப்பட்டார்,எனினும் பிணையில் விடுதலை செய்யப்பட்டவேளை கத்தியை கொள்வனவு செய்தமைக்காக அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.\n2018 இல் அவருக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான முயற்சிகளை நீதிமன்றம் நிராகரித்தது.\nஏற்கனவே மூன்று வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் ஐஏஸ் பிரச்சாரங்களிற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது,அவரை கண்காணிப்பில் இருக்கவேண்டிய தண்டனை விதிக்கப்பட்டது அவர் இணையத்தை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.\nஅவர் தான் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளதாக கருதிய நபர் தாங்கள் அவரை பின்தொடர்வதை அந்த நபர் கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு குழுவினர் சற்று தொலைவிலேயே இருக்கவேண்டியிருந்தது என பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஅந்த நபர் தான் கண்காணிக்கப்படுகின்றேன் என்பதை உணர்ந்திருந்தார்,அவர் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Thinakkural\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸாவில் கொரோனா - மௌலவி உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) வீட்டில் மரணித்த ஒருவரை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி புத்தளம் - வேப்பமடு மையவாடியில் அடக்கம் செய்தமை குறித்த விடயத...\nஅழகுராணியுடன் அனுராதபுர சிறைக்குள் அத்துமீறிய இராஜாங்க அமைச்சர் - கொலை மிரட்டலும் விடுப்பு - கைதுசெய்ய வலியுறுத்து\nஅனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், சிற...\nஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் பற்றியும் ஐ.நா. ஆணையாளர் சுட்டிக்காட்டு (உரையின் முழு விபரம்)\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் இன்றைய தினம் (13) ஆரம்பமாகியுள்ளது. முதலாவது தினத்திலேயே மனித உரிமைகள் ஆணையாளர் ம...\nஅநுராதபுரம் சிறைச்சாலைக்கு ஹெலிகொப்டரிலில் சென்ற லொஹான் - நடந்தது என்ன..\nவெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான பொறுப்பை ஏற்று சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் கைதிகள் ...\nநீங்கள் ஏன், முஸ்லீம் ஆகக்கூடாது..\n- பாரூக் - அறிஞர் அண்ணா வாழ்க்கையில்.. தஞ்சை மாவட்டத்தில் ஓர் நண்பர் அவரது பெயர் கபீர் உன்னிசா. நீங்கள் இவ்வளவு நன்றாக முகமது நபியையும். இஸ்...\nசிறிமாவோ காலத்தைப் போல நாட்டின் நிலை ஏற்படலாம், உள்ளாடைகளை நீக்குமாறு தெரிவித்தது எனக்குப் பிடிக்கவில்லை - கீதா MP\nமுன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல நாட்டின் நிலை ஏற்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமா...\nமிகவும் உணர்ச்சிபூர்வமான சில, முடிவுகளை அரசு எடுக்கிறது - பசில்\nவசதிபடைத்தவர்களை மேலும் வளப்படுத்துவதை விடுத்து வறிமையை ஒழித்து வறியவர்களை மேம்படுத்தும் இம்முறை வரவு செலவுத்திட்டம், உற்பத்தி பொருளாதாரத்தை...\nசமல் ராஜபக்‌ஷ, விமானப்படை தளபதி சிசிக்சை பெறும் வைத்தியசாலை மலசலக் கூடத்திலிருந்து வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு\nநாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையின் மலசலக் கூடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டு தொடர்பில், திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த ...\nமனைவிக்கு திருமண வாழ்த்து, மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஎனது திருமண நாள், மற்றும் எங்கள் மகன் கேசரவின் பிறந்த நாள் ஆகிய எனது வாழ்க்கையின் இரண்டு மகிழ்ச்சியான நிகழ்வுகளும் ஒரே நாளில் அமைந்திருப்பத...\nவிமான நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு - ஐ.எஸ், தலிபான்கள் நாட்டுக்குள் நுழையும் வாய்ப்புகள் தொடர்பில் கவனம்\n(தினகரன் பத்திரிகை) பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களையடுத்து கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்...\nஈஸ்டர் தாக்­குதலை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல, எம்­முடன் கைகோர்க்­கா­விட்டால் பின்பு கவலைப்படுவீர்கள் - கிறிஸ்தவ செயற்பாட்டாளர் செஹான்\n(ஏ.ஆர்.ஏ.பரீல்) ‘உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் மக்கள் நடத்­திய தாக்­குதல் அல்ல. சிறிய அடிப்­ப­டை­வாத குழு­வொன்று நடத்­திய தாக்­குதல் எ...\nதோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸாவில் கொரோனா - மௌலவி உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) வீட்டில் மரணித்த ஒருவரை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி புத்தளம் - வேப்பமடு மையவாடியில் அடக்கம் செய்தமை குறித்த விடயத...\nநியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர் பற்றிய மேலதிகத் தகவல்கள் வெளியாகியது\nநியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. எம்.சம்சுதீன் அதில் கா...\nறிசாத்தின் மச்��ான் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட பெண், கன்னித்தன்மையுடன் உள்ளார்: நீதிமன்றில் மருத்துவ அறிக்கை\nமுன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தினால், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் யுவ...\nமங்களவின் உடல் எரிப்பு - ஊரடங்கை மீறி சந்திரிக்காவுடன் சில முஸ்லிம் எம்.பி.க்களும் வீதியில் நின்று இறுதி நிகழ்வை அவதானிப்பு\nகொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக்கிரியை இன்று -24- பொரளை கனத்தை மயானத்தில் நடைபெற்றது. நிகழ்வில...\nமரங்களை கட்டிப்பிடித்து கதறியழும் மக்கள் - கொழும்பில் கொரோனாவின் கொடூரம்\nஇரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, வெளவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் என குற்றச்சாட...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/11/cocktail-172.html?showComment=1446468559120", "date_download": "2021-09-17T01:49:53Z", "digest": "sha1:XOLES7POOPFSYIYCDOIVFF33NQU3I3VY", "length": 13071, "nlines": 216, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-172 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-172", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅறுபது கோடியிலிருந்து ஆயிரம் கோடி வரை\nஆங்கில நாளிதழில் \"JAZZ\" சத்யம், லுக்ஸ் திரை அரங்குகளை வாங்கிய செய்தி வந்தவுடன் எதிர்கட்சி தலைவர்கள் ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி முன்பே சவுக்��ு சங்கரலால் எழுதப்பட்டுவிட்டது.\nஅறுபது கோடிக்கே ஆ..........ஊ...........ன்னு குதிச்சு கும்மாளம் அடிச்ச எதிர் கட்சிகள் இப்பொழுது ஆடுவதற்கு கேட்கவா வேண்டும்.\nநீங்க என்ன வேணா செய்யுங்க நாங்க எங்க அரசில் இப்படித்தான் செய்வோம் என்று செய்துகொண்டிருக்கிறார்கள். அதனாலென்ன அடுத்தவர் ஆட்சிக்கு வந்து இன்னும் வேறு ஏதாவது வாங்கிக்கொள்ளலாம்.\nஅப்படியே வழக்கு என்று வந்தால் குமாரசாமி மாதிரி ஒருவர் மாட்டாமலா போகப்போகிறார்.\nஇந்த அரசியல்வாதிகள் ஒன்றை நமக்கு சொல்லாமல் சொல்லுகிறார்கள், \"கொள்ளையடிங்க ஆனா பெருசா அடிங்க\" என்று.\nபுதிய வெடிகள் என்று நகைச்சுவை ஒன்று இணையங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.\nஇது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடி இதை நீங்க பத்தவச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கான்னு எல்லா நாட்டுக்கும் போகும். குழந்தைகள் கிட்ட கொடுத்து பத்த வைக்க சொல்லலாம். செல்பியும் எடுக்கலாம். இதோ ஸ்பெஷாலிடியே கடைசி வரைக்கும் இந்தியாவில் வெடிக்காது.\nஇது கொஞ்சம் ஈசியான வெடி, நமக்கு நாமே வெடிக்கலாம், இதை நீங்க பத்த வச்சீங்கனா ஏதாவது ஸ்டுடியோ கிட்ட போய்தான் வெடிக்கும்.\nஇதுல மெயின் வெடிகூட ஒரு கட்டு வெடி இருக்கும். நீங்க மெயின் வெடியை பத்தவச்சா அந்த கட்டுல மிச்ச வெடியெல்லாம் வெடிக்கும்.\nஇந்த வெடியோட சிறப்பம் அம்சமே இதை தண்ணியில நனைச்சு வச்சீங்கன தான் வெடிக்கும், கவனமா இருக்கணும் சில நேரம் \"தூக்கி அடிச்சிரும்\".\nஇந்த துணுக்குகள் முதலில் வந்த பொது வெடியின் பேரோடுதான் வந்தது, இப்போ இதையே க்விஸ் போல நடத்தி கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.......... இதை யூகிப்பது ஒன்று கடினமான வேலை இல்லை.\nஇந்த அதிகாலை பயணிகள் ரயிலில்\nஎன்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.\nஇடுப்புக்குக் கீழே இரண்டு குச்சிகள்.\nஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது.\nநிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன.\nபுதிதாய் வந்தமரும் ஓர் இளைஞன்\n'டங்காமாரியான ஊதாரி’ எங்கள் பெட்டிக்குள்\nபார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.\nஅந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n//இந்த செய்தி முன்பே சவுக்கு சங்கரலால் எழுதப்பட்டுவிட்டது.//சவுக்கு சங்கருக்கு கன்வே பண்ணியும் அவரே தயங்க��� ஐட்டம் ஒன்னிருக்கு .\nசாரி ..ஒன்னில்லை ரெண்டு. வெறும் லேடி மேட்டர் மட்டுமில்லை. மோடி மேட்டரும் தான்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nடீ வித் முனியம்மா பார்ட் 37\nடீ வித் முனியம்மா பார்ட் -36\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/10202", "date_download": "2021-09-17T01:51:33Z", "digest": "sha1:2AWM6YQAOUGGXAQDQ5ZUOAPIVR2OC3OD", "length": 15361, "nlines": 219, "source_domain": "arusuvai.com", "title": "அலங்கரித்த மெழுகுதிரி ஸ்டாண்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான செல்வி. விசா தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும். சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.\nமேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஃபோமை தேவையான அளவில் நறுக்கிக் கொண்டு பின்னர் அதன் ஒரங்களை சிறிதளவு சமப்படுத்தி விடவும்\nஒரு தடிமனான அட்டையில் ஃபோமின் அளவை விட சிறிதளவு பெரியதாக வட்டமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.\nவட்டமாக நறுக்கி வைத்திருக்கும் அட்டையை ஃபோமின் அடியில் வைத்து படத்தில் காட்டியுள்ளது போல் குண்டூசிகளால் குத்திக் கொள்ளவும்.\nஃபோமில் வைத்து அலங்கரிக்க எடுத்து வைத்திருக்கும் இலைகளை அதன் ஓரங்களில் சொருகி வைக்கவும்.\nவேறு ஏதேனும் வித்தியாசமான கண்கவர் இலைகள் வைத்திருந்தால் எல்லாவற்றையும் சேர்த்து ஃபோமைச் சுற்றி அலங்கரிக்கவும்.\nஇலைகளை வைத்து அலங்கரித்த பின்னர் ஆங்காங்கே பூக்களை சேர்த்து வைக்கவும்.\nஃபோமில் மெழுகுதிரி வைப்பதற்கு அடையாளங்கள் போட்டு வைத்துக் கொள்ளவும். ஃபோம் தெரியாமல் இருக்க ஃபோமை சுற்றி பூக்கள் மற்றும் இலைகளை வைத்து அலங்கரித்துக் கொள்ளவும்.\nசாதாரணமாக வைக்கும் கப் போன்ற மெழுகுதிரி ஸ்டாண்டில் மெழுகுதிரியை வைத்து அதை ஃபோமுக்குள் அழுத்தி விடவும். மென்மையான ஃபோம் என்பதால் எளிதில் அமுங்கி விடும். கடினமான ஃபோமாக இருந்தால் சிறிய துளை போட்டுக் கொண்டு அதில் வைத்து அழுத்தவும்.\nஃபோமை சுற்றி வைத்திருக்கும் பூக்களின் நிறத்திற்கு ஏற்றாற் போல் மெழுதிரியின் வண்ணமும் இருந்தால் அழகாக இருக்கும். மெழுதிரி எரியும் பொழுது அதன் அருகில் பூக்கள், இலைகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.\nகிறிஸ்மஸ் அலங்கார பொருள் செய்வது எப்படி\nஎளிதில் செய்யக் கூடிய பாப்-அப் வாழ்த்து மடல்\nதீப்பெட்டி கோபுரம் செய்வது எப்படி\nக்றிஸ்துமஸ் க்ராப்ட்ஸ் (Christmas Crafts)\nஆர்க்கிட் பூக்கள் (Orchid Flowers)\nஆர்கண்டி டியூப்பில் மலர்கள் செய்வது எப்படி\nகிட்ஸ் க்ராஃப்ட் - கேஸ்கட் வால்ஹேங்கிங்\nஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு போட்டோ ப்ரேம் செய்வது எப்படி\nவளையல் துண்டுகளில் பூச்சாடி செய்வது எப்படி\nஅழகிய பூச்சாடி செய்வது எப்படி\nஎவ்வளவு திறமைகள் உங்களிடம்,மிக்க ஆச்சரியம்+மகிழ்ச்சி. நன்றி.\nநன்றாக இருக்கிறது விசா. அதிலும் முகப்பிலிருக்கும் அந்தப் படம் சுப்பர்ப். ஸீஸனுக்கு ஏற்றமாதிரி வந்திருக்கிறது. ;-)\nஅலங்கரித்த மெழுகுதிரி ஸ்டான்ட் மிக அழகு. உஙகள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள்.\nதளிகா , amarakbaranthony, ஆசியா உமர், இமா, செபா\nஹலோ தளிகா மேடம் , நன்றி :-)\nஹலோ ஆசியா உமர் மேடம், நன்றிகள் :-) உங்கள் பாராட்டுக்கள் இன்னும் செய்ய ஊக்குவிக்கின்றன .\nஹலோ இமா மேடம், நன்றிகள் :-)\nஹலோ செபா, ரொம்ப நன்றி :-)\nஎல்லோரும் தாமதமான பதிலுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள், என் லாப்டொப் வேலை செய்ய மறுத்துவிட்டது.\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை ப���ர்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.google.co.in/books?id=sSYzAAAAMAAJ&redir_esc=y", "date_download": "2021-09-17T00:37:53Z", "digest": "sha1:NLMRQ6OAP7RN2IAVTPXB2TRJVSTH2DM2", "length": 4016, "nlines": 41, "source_domain": "books.google.co.in", "title": "Peṇṇurimai: cila pārvaikaḷ - Maitili Civarāman̲, Mythily Sivaraman - Google Books", "raw_content": "\nஅடிப்படையில் அதே சமயம் அந்தஸ்து அமைப்பு அரசியல் அரசின் அரசு அல்ல அல்லது அவசியம் அவர் அவள் அழகு அறிக்கை அறிக்கையில் அனைத்து ஆகவே ஆகிய ஆண் ஆனால் இங்கு இத்தகைய இதன் இதனால் இது இந்த இந்திய இந்தியப் இரு இல்லை இவை இன்று இன்றைய உச்ச உடல் உண்மை உரிமை உலக உள்ள உள்ளது என்பதால் என்பது என்றால் என்று என்றும் என ஏன் ஒதுக்கீடு ஒரு ஒரு பெண் ஒன்று கடந்த கமிஷன் கல்வி காரணம் காவல் குடும்ப குடும்பம் குழந்தை கூட கொண்டு கொள்கை கொள்கைகள் கொள்ள கொள்ளும் சட்ட சட்டங்கள் சதவீதம் சம சமூக சமூகப் சர்வதேச சாதி சார்ந்த சில செய்து செய்ய தங்கள் தனது தனி தான் தேவை நகல் நம் நம் நாட்டில் நாடுகளில் நியாயம் நிலை நீதிமன்றம் பல பலாத்காரம் பற்றிய பார்வை பாலின பிரதான புதிய பெண் பெண்கள் பெண்களின் பெண்களுக்கு பெண்ணின் பெண்ணுரிமை பெய்ஜிங் பெரும் பொது சிவில் பொருளாதார பொருளாதாரக் போக்கு போது போல் போன்ற மக்கள் மக்கள் தொகைக் மக்களின் மட்டுமல்ல மட்டுமே மதம் மனித மாதர் மாதர் அமைப்புகள் மாதர் இயக்கத்தின் மாற்ற மிக மிகச் மீண்டும் மீது முடியும் முன் மூலம் மூன்றாம் மேலும் ரீதியான வரை வளர்ச்சி வளர்ச்சிப் வறுமை வேண்டிய வேண்டும் என்ற வேலை வேறு ஜெயலலிதா ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vanitha-power-star-movie-story/cid4757298.htm", "date_download": "2021-09-17T01:49:02Z", "digest": "sha1:ZYYR7MJE66KM3SRHX3N4ARGSRW2VHT4Q", "length": 5643, "nlines": 50, "source_domain": "cinereporters.com", "title": "பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடிக்கும் வனிதா.... இசையமைப்பாளரும்", "raw_content": "\nபவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடிக்கும் வனிதா.... இசையமைப்பாளரும் இவர் தானாம்\nபவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா.\nநாயகனாக, குணசித்திர நடிகராக, நகைச்சுவை நடிகனாக தயாரிப்பாளராக அரசியல்வாதியாக பல்வேறு பொறுப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் அடுத்து இசையமைப்பாளராக அடி எடுத்து வைக்கிறார்.\n2 எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் \".பிக்கப் \" படத்தில்தான் அவர் இசையமைப்பாளராக களம் இறங்குகிறார். பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கிறார்.\nமேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், 'ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப்பட்டாளமே இதில் உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து வருகிறது.\nபவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா. அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து சொல்கிறோம்.\nபடத்தில் காமெடி பிரதானமாக இருக்கும். \" பிக்கப்\" படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி. இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன்.\nஇந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு \" வைரல் ஸ்டார்\" என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்\". என்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4tamilmedia.com/index.php/menu-spritual/59-spritual-notes/693-mozhi", "date_download": "2021-09-17T01:26:04Z", "digest": "sha1:OBG5SQPLMEWD2DLBRCCLAZCXSLPEAQW6", "length": 44798, "nlines": 509, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகின் சிறந்த மொழி...!", "raw_content": "\nமேற்கிந்திய ஆஸ்திரேலிய தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி\n29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி \n6000 மியான்மார் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்\nஅமைச்சர் ���மல் ராஜபக்க்ஷ அவர்களுக்கு கொரோன தொற்று உறுதி\nஅரபிக்கடலில் டவ்தே புயல் - இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஅழகாக விளையாடிய டென்மார்கிடம் அதிர்ஷ்டம் அற்றுத் தோற்றது செக் \nஆந்திர லேகியத்திற்கு உடனடி அனுமதி - தமிழ்நாட்டின் சித்த மருந்துக்கு இழுத்தடிப்பு \nஇங்கிலாந்து அரசு, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நோர்வே பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது \nஇத்தாலி 'யூரோ2020' இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது \nஅம்பிகை அம்மையாரும் தமிழர் போராட்டக் களமும்\nஅவளும் அவளும் – பகுதி 10\nஅவளும் அவளும் – பகுதி 11\nஅவளும் அவளும் – பகுதி 12\nஅவளும் அவளும் – பகுதி 13\nஅவளும் அவளும் – பகுதி 14\nஅவளும் அவளும் – பகுதி 15\nஅவளும் அவளும் – பகுதி 3\n'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி\n'தி பேமிலி மேன் 2' தொடரை நிறுத்துங்கள் அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை \nThe Family Man2 இணையத் தொடரை தடைசெய்ய தமிழக அமைச்சர் வலியுறுத்தல் \nஅட்லீ இயக்கத்தில் ‘லயன்’ ஆகிறார் ஷாருக்கான் \nசர்ச்சை தொடர் விவகாரம்: சமந்தா மௌனத்தின் பின்னணி\nசார்பட்டா பரம்பரைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் \nசி.வி.குமாரின் கொற்றவை: மூன்று பாகங்களாக ஒரு தமிழ் சினிமா\nசீமான் - வெற்றிமாறன் கூட்டணி: பிரம்மாண்ட பிரபாகரன் பயோபிக் \nதளபதி விஜய் ‘நுழை வரி வழக்கு’ தீர்ப்புக்குத் தடை \n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஎமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள கருந்துளையால் பூமிக்கு அழிவு ஏற்படுமா\nகோவிட்-19 இற்கு எதிராக வெள்ளைப்பூடு சூப் மற்றும் HCQ sulfate மருந்து பாவிப்பது குறித்து ஒரு பார்வை\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nவரலாற்றின் கலை அம்சங்களை நவீனமுறையில் தெரிந்துகொள்ள கூகுளின் கலை & கலாச்சாரம்\n20 ஆயிரம் இந்திய இளைஞர்களை அழைக்கிறது அமேசான்\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\nஇலங்கைச் சைவமக்களுடன் இணையவழியில் இணைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி \n#தினசரி : மனமே வசப்படு\n8 நொடி கூட : மனமே வசப்படு\nஅகந்தை : மனமே வசப்பட��\nஅகிலம் நிறை அகண்ட ஶ்ரீ ருத்ரபாராயணம் -2021\nஅகிலம் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா இன்று ஆரம்பம்\nஅச்சம் : மனமே வசப்படு\nஅடுத்தவரிடம் : மனமே வசப்படு\nஈழத் தமிழ்ப் படத்தை முடக்கிய கௌதம் மேனன் \nதெருக்கலைஞரைத் தேடிப் பிடித்த ஜி.வி.பிரகாஷ் \n2021 ஆம் ஆண்டின் அரிதான சந்திர கிரகணம் இன்று : இந்தியாவில் எங்கு காணலாம்\nஅமெரிக்கப் புலிக்கு கொரோனா தொற்று \nஅரிய மருத்துவ குணங்கள் கொண்ட சீத்தாபழம் \nஅறிமுக மேடையில் உடைந்த கண்ணாடி\nஅறிவுக்கு அங்கீகாரம் @TherukuralArivu - என்ஜாய் எஞ்சாமி\nஆடுகள் வரைந்த இதயம் : ஆஸ்திரேலிய விவசாயின் வித்தியாசமான அஞ்சலி\nPrevious Article சனீஸ்வரன் என்றால்... \nNext Article யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையை பாதுகாத்து வளர்ப்போம் \nஉறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா... தற்போதைய மருத்துவ உலகில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளில் சிலரை உறக்க நிலையில் வைத்திருப்பது நடைமுறை. இது ஏன் தற்போதைய மருத்துவ உலகில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளில் சிலரை உறக்க நிலையில் வைத்திருப்பது நடைமுறை. இது ஏன் \nஆன்மீக ரீதியான விரதங்கள் இவற்றுடன் எவ்வாறு தொடர்புறுகிறது, பலன்தருகிறது என்பதை நோக்கும் பார்வையிது.\nஉலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும். இனிது இனிது ஏகாந்தம் இனிது என்றார்கள் கவிஞர்கள்.\nமஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.\nபாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.\nதுரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என\nகேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன்\nஇடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய\nபாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல்\nவலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய\nமுடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.\nவிரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே\nசெய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என\nஇரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.\nஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால்\nநாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம்\nதெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.\nநமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கிய��ானது விரதம் இருத்தல் என்பதாகும்.\nவிரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.\nபஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு\nநமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.\nஉணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பது பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.\nதொடு உணர்வு - காற்று\nநமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே\nசேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.\nகாது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு\nஅவயங்களின் செயல்களை நம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.\nஉறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி\nசதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.\nசாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.\nநாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் ��ருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம்.\nநமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்து விடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை\nகலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள்.\nஉலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.\nவிரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும்.\nபால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.\nசந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத\nயார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது \n• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்\n• வியாதியினால் மருந்து உண்பவர்கள்\nஇவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும்\nசன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.\nமெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த\nவேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிக���ும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை\nமெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை\nவிரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன.\nவிரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற\nஅன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது. வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி\nபசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.\nஇன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள். நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி,\nவெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர்கள் வகுத்தனர்.\nPrevious Article சனீஸ்வரன் என்றால்... \nNext Article யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையை பாதுகாத்து வளர்ப்போம் \nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஅணித்தலைவர் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி\nஇத்தாலியில் அக்டோபர் 15 முதல் பணியிடங்களிற்கும் \" கிறீன்பாஸ் \" கட்டாயமாகிறது.\nஅட்லீ இயக்கத்தில் ‘லயன்’ ஆகிறார் ஷாருக்கான் \nசுவிட்சர்லாந்தில் 7,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் \nபன்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்\nதமிழ்த்திரையிசை எதிர்பார்க்கும் இரட்டை எழுத்து - கே.டி\nகொரோனா தடுப்பூசி அட்டை இன்றி இரு நகரங்களுக்குள் பிரவேசிக்க தடை\nஅடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் \n2021 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம் பிடித்த தலிபான் தலைவர்\nமேற்கிந்திய ஆஸ்திரேலிய தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி\n'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி\n'தி பேமிலி மேன் 2' தொடரை நிறுத்துங்கள் அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை \n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\n29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8/", "date_download": "2021-09-17T01:44:10Z", "digest": "sha1:CUZDLZAUZMITE2CWJTICTRAWSIKL3WUT", "length": 14745, "nlines": 205, "source_domain": "www.aanthaireporter.com", "title": "செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக செட்டிலாக 2,02,586 பேர்கள் தயார்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக செட்டிலாக 2,02,586 பேர்கள் தயார்\nசெவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.இதில் இந்தியர்கள் 20,000 பேர்.மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன் பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்ப��ு குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது.\nஅதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவில் இருந்தும், 6 சதவீதம் சீனாவில் இருந்தும், 5 சதவீதம் பிரேசிலில் இருந்தும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பிரிட்டன், கனடா, ரஷியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ், ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.\nஇத்தனை இலட்சததில் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தேர்வுக் குழு முதல்கட்டமாக தேர்வு செய்யும் தகுதியுடைய நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 2023ஆம் ஆண்டு ஒரு குழுவாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர் என்றும் அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் என்றும் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.\nமேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன்\nபூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது\nPrevious எய்ம்ஸ் மருத்துவ நிறுனத்தில் குரூப் “பி”, “சி” பணி\nNext சோனியின் 2 இன் 1 யூஎஸ்பி \nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\nஏர் இந்தியாவை ஏலம் பேச டாடா களமிறங்கிடுச்சு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\nபுதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை பார்வதி நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/658460-manoharan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-09-17T00:42:02Z", "digest": "sha1:3RVRAB6OZYBSPABW2GHWSRHCS6WXCYVM", "length": 15967, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "துருக்கியில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் தகுதிச்சுற்றுக்கு தமிழகத்தின் மனோகரன் தேர்வு: பணம் இல்லாததால் போட்டியில் கலந்துகொள்வதில் சிக்கல் | manoharan - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nதுருக்கியில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் தகுதிச்சுற்றுக்கு தமிழகத்தின் மனோகரன் தேர்வு: பணம் இல்லாததால் போட்டியில் கலந்துகொள்வதில் சிக்கல்\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (31). பார்வைக்குறைபாடு��்ள மனோகரன், ஜூடோ விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்குத் தேர்வாகி உள்ளார். ஆனால், போதிய பணம் இல்லாததால் தகுதிச்சுற்றில் அவர் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.\nபாராலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்று வரும் மே 23-ம் தேதி, துருக்கி நாட்டில் உள்ள அந்தல்யா நகரில் நடைபெற உள்ளது. இந்தச் தகுதிச்சுற்றில் கலந்துகொள்ள பயணச்செலவு உட்பட விளையாட்டு அமைப்புக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். வறுமையான குடும்பப் பின்புலத்தைக் கொண்டவரான மனோகரன், இந்தத் தொகையை கட்ட முடியாமல் திணறி வருகிறார்.\nபாராலிம்பிக்ஸ் போட்டியானது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான தகுதிச்சுற்றுக்கு ஜூடோ பிரிவில் இந்திய அளவில் 4 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமனோகரின் அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். தற்போது உடல்நடலக் குறைவால் வேலையை தொடர முடியாமல் வீட்டில் இருக்கிறார். அம்மா காலைஉணவுகள் சமைத்து விற்று வருகிறார். பிறவியிலேயே பார்வைக்குறைபாடு உடையவரான மனோகரன் தன்னுடைய 20வது வயதிலிருந்து ஜூடோ விளையாடி வருகிறார். தேசிய அளவிலான போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2014ம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம், 2016ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம், 2019ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nமனோகரன் கூறும்போது, “எனக்கு ஜூடோதான் வாழ்க்கை. பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றாக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறேன். 8 ஆண்டுகளாக பாராலிம்பிக்ஸுக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரையில் போட்டியில் கலந்துகொள்வதற்கான எல்லா செலவினங்களையும் நண்பர்களும், சிலதன்னார்வ தொண்டு நிறுவனங்களுமே கவனித்துக்கொண்டன. இந்த முறை, இறுதி நேரத்தில்தான் தகுதிச்சுற்றுக்கு தேர்வானவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதனால், பணம் திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது” என்றார்.\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\n20- 20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்: கோலி அறிவிப்பு\nஆறுதல் பரிசுதான்; இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இருப்பாரா\nஐபிஎல்2021: டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் விலகல்: குல்வந்த் கேஜ்ரோலியா...\nகரீபியன் லீக் டி20: பிராவோவின் பேட்ரியாட்ஸ் அணி முதல் முறையாகச் சாம்பியன்: கடைசிப்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகோலிவுட் ஜங்ஷன்: லைகா ரகசியம்\nஏற்கனவே நாம தனியாதான் இருக்கோம்\nகரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா: இதுவரை 1.35 கோடி பேருக்கு வைரஸ்...\nபுகழ்பெற்ற ரஷ்புடின் பாடலுக்கு நடனமாடிய கேரள கல்லூரி மாணவர்கள்- ‘லவ் ஜிகாத்’ சர்ச்சையை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/700250-highcourt-order-on-dengue-fever.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-17T01:08:41Z", "digest": "sha1:FH4GSPKDTW767SNZFNAKNZ7AOGQRFXWS", "length": 16439, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "டெங்குவைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு | Highcourt order on dengue fever - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nடெங்குவைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்\nடெங்குவைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுவை அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில், 2019ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஆக. 02) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் 402 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாத பாதிப்பு 54 பேர் என்று பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇதேபோல், சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டது.\nதமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யபட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு\nகரோனா 3-வது அலையை சமாளிக்க தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்; நெல்லை ஆட்சியர் விஷ்ணு தகவல்\nஆண்டுக்கு ரூ.1.09 கோடி செலவு: கடந்த இரு ஆண்டுகளாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யாத புதுச்சேரி உணவுப் பிரிவு காவல்துறை\nபுதுச்சேரியில் தொகுதி வாரியாக ரேஷன் அட்டை புதுப்பித்தல் மேளா; இடைத்தரகர்கள் மீது போலீஸ் நடவடிக்கை: அமைச்சர் தகவல்\nடெங்கு காய்ச்சல்தமிழக அரசுபுதுவை அரசுசென்னை உயர் நீதிமன்றம்ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்Dengue feverTamilnadu governmentPuducherry governmentChennai highcourtRadhakrishnan IASONE MINUTE NEWS\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ்...\nகரோனா 3-வது அலையை சமாளிக்க தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்; நெல்லை ஆட்சியர்...\nஆண்டுக்கு ரூ.1.09 கோடி செலவு: கடந்த இரு ஆண்டுகளாக ஒரு வழக்கு கூட...\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆ���்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nஅடுத்த 4 நாட்கள் பரவலாக மழை பெய்யும்: வடதமிழகத்தில் செப்.19-ல் மிக கனமழைக்கு...\nஅரசு பணிகளுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டு உயர்வு:...\nராமசாமி படையாட்சியார் 104-வது பிறந்தநாள்- அரசு சார்பில் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் மரியாதை\nஒட்டுமொத்த மாணவரும் பாதித்தது போல பீதி ஏற்படுத்த வேண்டாம்; கரோனாவால் 83 மாணவர்கள்...\nமருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள்: இறுதி விசாரணை அக்டோபர்...\nநெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ. அதிகரித்து பிறப்பித்த அறிவிப்பு ரத்து:...\nஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்: அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்...\nபக்கிங்காம் கால்வாயைச் சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்றுப் புத்தகத்தில் பதிவுகள் மட்டும்தான் இருக்கும்: உயர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2021/08/02111226/2878566/Idli-Podi.vpf", "date_download": "2021-09-17T01:22:14Z", "digest": "sha1:FWECUA3PDQWIRZRYA5ZLBNBRAWVSF34T", "length": 12050, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ருசி மிகுந்த இட்லி பொடி செய்யலாம் வாங்க... || Idli Podi", "raw_content": "\nசென்னை 13-09-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nருசி மிகுந்த இட்லி பொடி செய்யலாம் வாங்க...\nஇட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று இட்லிக்கு அருமையான பருப்பு பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று இட்லிக்கு அருமையான பருப்பு பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதுவரம்பருப்பு - அரை கப்\nகாய்ந்த மிளகாய் - 5\nவாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.\nஅதுபோல் மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.\nஆறியவுடன் அவைகளுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கவும்.\nஇந்த பொடியை சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.\nசூப்பரான பருப்பு பொடி ரெடி.\nடி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டி���் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nஉடலின் ஆற்றலை அதிகரிக்கும் கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட்\nதினை முருங்கை கீரை இட்லி பொடி\nஇரும்புச்சத்து நிறைந்த கோங்குரா தொக்கு\nஇரும்புச்சத்து நிறைந்த கேழ்வரகு வெஜிடபிள் சூப்\nவிநாயகர் ஸ்பெஷல்: வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை\nகடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி\nகோவையில் ஏறக்குறைய முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி\nடி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நாளை நடக்கிறது- சசிகலா பங்கேற்கிறார்\n2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி\nஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய சசிகலா\nகங்குலி, டோனி ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்- வீரேந்திர ஷேவாக் பதில்\nசரும சுருக்கம் ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை\n3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/08/", "date_download": "2021-09-17T00:08:52Z", "digest": "sha1:I5GEJXEASI5I4XR6R33VFCNXPPGV5TN2", "length": 28359, "nlines": 410, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஆகஸ்ட் 2018 - THAMILKINGDOM ஆகஸ்ட் 2018 - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகழுத்தை நெரித்தே கொலை செய்தேன்; கைது செய்தவரின் வாக்கு மூலப் பதிவு.\nகிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nநாட்டு மக்களுக்கு ஒா் அறைகூவலாம் - கோத்தபாய ராஜபஷ.\nநாட்டை நேசிக்கும் அனைவரும் எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் எ...\nஅரசியல் இலங்கை செய்தி��ள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஞானசார தேரர் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.\nபொதுபல சோனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை தொடா்பாக மேன்முற...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகிளிநொச்சி கொலைச் சம்பவத்துடனான ஒருவா் கைது.\nகிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கொலை தொடா்பாக கிளி நொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர் கைதாகி யுள்ளாா்....\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசமஷ்டி அடிப்படையிலான தீர்வு இல்லை என்கிறாா் - காலியில் சுமந்திரன்\nதமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவடமாகாணத்திற்கான சின்னங்களுடன் குழு ஒன்று தெரிவாகியுள்ளது.\nவடமாகாணத்திற்கான பூ, மரம், விலங்கு, பறவை என்பவற்றினால் வட மாகாண சபையினால் குழு ஒன்று தெரிவாகியுள்ளது. வடமாகாண சபையின் 130ஆவது அம ர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n“பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒரு தரப்பாக ஏற்க சர்வதேசம் தயாராக இல்லை”\nபாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை ஆனால் பாதிப்புக்களை ஏற்படுத்திய இலங்கை அரசாங்க த்தை ஒரு தரப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n... எங்கள் உறவுகள் தான் எங்கே\nஎன்ற அவல கோஷத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய் கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக கதறியழுதுள்ளார். வலிந்து காணமலாக...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசித்­தி­ரைக்கு முன் பிரதமரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அமர்த்துவோம் - டிலான் பெரேரா.\nசெப்டெம்பர் 5 ஆம் திகதி மக்கள் புதிய அர­சாங்கம் ஒன்றை உருவாக்குவதை தெரிவிப்பாா்கள். அதன் மூலம் எதிர்­வரும் சித்­திரை புத்­தாண்­டு...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவட மாகாண 130 ஆவது அமர்வில் அனந்தி மீது குற்றச்சாட்டு.\nவடமாகாணசபை தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அனந்தி சசிதரன் மீது வடமாகாண சபையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட் டுள்ளதுடன், அ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசிங்களக் குடியேற்றத்திற்கான ரவிகரனின் கோரிக்கை ஏகமனதாக நிறைவேற்றம்.\nவடமாகாணத்தில் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஜனாதிபதி மைத்திரிக்கு முந்திய பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த - மோடி.\nஇலங்­கையில் ஜன­நா­ய­கத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் உறு­திப்படுத்தி நல்­லி­ணக்­கத்­தையும் நிரந்­தர சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்­தி­ அர­சாங...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nமைத்திரி - மோடி சந்திப்பு.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக் கும் இடையில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. வங்காள விர...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nதமிழர்களை கடத்தியதால் கைது செய்யப்படுகிறார் சிறிலங்கா முப்படைகளின் தளபதி \nசிறிலங்காவின் முப்படைகளின் பிரதானியான முன்னாள்கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்து விசாரணைக்கு உட் படுத்துவதற்கு க...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்று.\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலை யில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஆயத்தமாகவுள்ளன. வடக்க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபிரபல பெண் ஊடகவியலாளர் கொலை\nபங்களாதேஷின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளாா். தொலைக்காட்சி மற்றும் ந...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nநெருக்கடியான மத்தியிலும் மக்களை நாம் மறக்கவில்லையாம் - பிரதமர் ரணில்.\nநெருக்கடியான மத்தியிலும் மக்களை நாம் மறக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளாா். உள்ளூராட்சி தேர்தலின் தோல்வியின...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்தி���ள் A\nவட மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று.\nவடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இவ் அமர்வில் இலங்கையை ஐக...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு விடயமாக வங் காள விரிகுடாவின் வாயில் என்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் காரணிகளால் தோ்தலை பிற்போட முடியாது - மஹிந்த சமரசிங்க\nஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை யினை பிரதமர் தோல்வியடைய வைத்து, ஜனாதிபதியை வீழ்த்தியுள்ளதாக தெரிவிப்பது வ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகிளிநொச்சி முல்லை வீதியில் யுவதியின் சடலம் மீட்பு.\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதி யில் உள்ள வயல் கால்வாயில் யுவதியின் சடலமொன்று இன்று காலை மீட் கப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nவெலிக்கடை சிறையில் நிர்வாணமாக வீசப்பட்ட குட்டிமணி\nவெலிக்கடை சிறையில் படுகொலைகள் நடைபெற முன் இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கொழும்பில் வன்முறைகளில் ஈடுபட்ட காடையர்களில் சுமார் இருந...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nயாழில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்தினருக்கு புதிய வீடு\nகடந்த 2016 ஆம் யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பல் கலைகழக மாணவனின் குடும்பத்தினருக்கான வீட்டை அமைச்சர் டி.எம். சுவாமிநாத...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\n\"நாங்கள் நம்புவதற்கு பிரபாகரன் இல்லை: மீண்டும் கூட்டமைப்பை நம்புகின்றோம்\"(காணொளி)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்துள்ளது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் ...\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமலிக்கை பதில் பிர­தமர் என அழைத்த ஜனா­தி­பதி.\nஅமைச்சர் மலிக் சம­ர­விக்­ர­மவை பார்த்து பதில் பிர­தமர் வரு­வதாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ��கைச்­சு­வை­யாக தெரிவித்துள்ளார். ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nநேபாளத்தின் தலைநகர் காத் மண்டுவில் நடைபெறவுள்ள வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலை வர்க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/11/03/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:46:10Z", "digest": "sha1:T2M25WAL7XNW5J5URPD7QYE6JT7UEBQJ", "length": 5692, "nlines": 143, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "நன்றி என்று சொல்லுகிறோம் நாதா | Beulah's Blog", "raw_content": "\n← திவ்ய அன்பின் சத்தத்தை\nமானிட உருவில் அவதரித்த →\nநன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nநன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nநன்றி இயேசு ராஜா (2)\n1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜ��\nபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா\n2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா\nஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா\n3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா\nவார்;த்தை என்ற மன்னாவை தந்தீரையா\n4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா\nஅன்பே என் ஆறுதலே நன்றி ராஜா\n5. தனிமையிலே துணை நின்றீர்; நன்றிராஜா\nதாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா\n6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே\nசுகம் தந்து இதுவரை தாங்கினீரே\n7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா\nபுதுபெலன் தந்தீரே நன்றி ராஜா\n8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா\nஉடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா\n← திவ்ய அன்பின் சத்தத்தை\nமானிட உருவில் அவதரித்த →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-09-17T01:20:31Z", "digest": "sha1:APGDEGTIPZK3CVAWME3GCYUR4AXHNKTC", "length": 3721, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "உம்மைத் துதித்திட | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: உம்மைத் துதித்திட\nhttp://1drv.ms/1Nm70kR நீர் எனக்கு வேண்டுமையா நீர் எனக்குப் போதுமையாஉம்மை ஆராதிக்க உம்மை துதித்திடஉம்மை வாழ்த்திட நீர் எனக்கு வேண்டுமையா 1. தாயின் கர்ப்பத்திலே என்னை அறிந்தவரேதகப்பன் சுமப்பது போல் சுமந்து வந்த தெய்வம் நீரேஅப்பாவும் அம்மாவுமாய் நீரே போதும் ஐயா 2. உமது சமூகத்தில் செலவிடும் நேரமெல்லாம்எனது ஆவி ஆத்துமா உம்மில் தானே மகிழுதையாஉம்மை ஆராதித்து … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:08:55Z", "digest": "sha1:IPXY3V4MCHRSXKBTGPLSGIQPLDQJM4F7", "length": 5895, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "இர்பான்பதான் |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nபா.ஜ.க., வுக்கு பிரபல கிரிக்கெட்வீரர் இர்பான்பதான் ஆதரவு\nகுஜராத்தில் சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க., வுக்கு பிரபல கிரிக்கெட்வீரர் இர்பான்பதான் ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் பதானும் பங்கேற்று பா.ஜ.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தார். குஜராத் ......[Read More…]\nDecember,13,12, —\t—\tஇர்பான்பதான், பாஜக\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம். நாம் எந்த ஒரு ...\nஇனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில� ...\nபாஜக தாஜா அரசியல் செய்யாது\nகட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சி ...\nராஜ் தாக்கரேவுடன் நெருக்கம் காட்டும் � ...\nபாஜகவின் விவசாயிகள் போராட்டம் உணர்வுக ...\nஉ.பி., பிரியும் வாக்குகள் பலம் பெரும் பா� ...\nஆன்மிகத்தை அடிப்படையாக கொண்டே வளர்கி� ...\nஇரண்டு மூன்றிலிருந்து தான் வெற்றி கணக� ...\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவை� ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/myshkin-in-pisasu-2-firstlook-poster-release-news-292292", "date_download": "2021-09-17T01:28:34Z", "digest": "sha1:7ZWOKUWUETRCQLU3QHECGMOZG7PT7SAN", "length": 10185, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Myshkin in Pisasu 2 firstlook poster release - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பாத்டேப்பில் தொங்கும் கால்கள், கையில் சிகரெட்: மிஷ்கின் ஸ்டைலில் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட்லுக்\nபாத்டேப்பில் தொங்கும் கால்கள், கையில் சிகரெட்: மிஷ்கின் ஸ்டைலில் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட்லுக்\nபிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’பிசாசு’ திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ’பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் பூர்ணா பிசாசு கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் ராஜா இசையில் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண்ட்ரியாவின் கால்கள் பாத்டேப்பில் தொங்கி இருப்பது போன்றும் கையில் சிகரெட் வைத்து இருப்பது போன்றும் மிஸ்கின் சாயலில் இருப்பதை பார்க்கும்போதே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n'நாய் சேகர்' டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்\nவிஜய்யின் ரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் முக்கிய தகவல்\nநாளை வெளியாகும் 'அனபெல் சேதுபதி' படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக்பீக் வீடியோ\n'பொன்னியின் செல்வன்' குறித்து சூப்பர் அப்டேட் தந்த கார்த்தி\n'ஆட்டம் ஆரம்பம்': 'ருத்ரதாண்டவம்' ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன் ஜி\nவிரைவில் டீசர், 'தல' தீபாவளி: 'வலிமை' அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்\nஹர்பஜன்சிங் நடித்த 'பிரெண்ட்ஷிப்' ரிலீஸ்: தமிழில் வாழ்த்து கூறிய 'சின்னத்தல'\nமீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்\nநடிகை காஜல் அகர்வால் கர்ப்பமா\nபாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என பயந்தேன்: முகமூடி கொள்ளையர்கள் குறித்து பிரபல நடிகை\nபிரபல வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'குக் வித் கோமாளி' அஸ்வின்\nமீண்டும் களத்தில் இறங்கும் கமல்ஹாசன்: வெற்றி நமதே என சூளுரை\nஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் குறித்த ஆவணம் லீக்\nடிடிவி தினகரன் மகள் திருமணத்தில் சிவாஜி குடும்பத்தினர்: வைரல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை திடீர் ஆய்வு\n'நாய்சேகர்' டைட்டில் கிடைக்காததால் வடிவேலு படக்குழு எடுத்த அதிரடி முடிவு\n'வலிமை' டீசர் ரிலீஸ் குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங்\nஒற்றைக்காலில் நின்று கொண்டு வொர்க்-அவுட் செய்யும் லெஜண்ட் சரவணன் பட நாயகி\nஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்\nஅரவிந்த் சாமியை கொல்ல இத்தனை பேரா\nஇடதுகால் தசைநார் சேதம்: 21 ஆண்டுகளாக சிகிச்சை செய்யாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்\nஅரவிந்த் சாமியை கொல்ல இத்தனை பேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=1448", "date_download": "2021-09-17T00:36:05Z", "digest": "sha1:P6B4CNLNQW3BHCDWBLE6PI22NCPHCM2Y", "length": 4452, "nlines": 135, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n200 அடி பள்ளத்தில் கார...\nமண்டல அளவிலான ஆணழகன் ப...\nநிதி நிலை அறிக்கை நாட்...\nதேசிய அறிவியல் தினம் க...\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவது ஏன்\nபூபேந்திர படேல் அமைச்சரவையில் புதுமுகப் பட்டாளம் - குஜராத்தில் பாஜக 'பக்கா' வியூகம்\nஅமீரகத்தில் தொடர இருக்கும் ஐபிஎல்: மிச்சமிருக்கும் போட்டிகளில் அணிகளுக்கான வாய்ப்பு என்ன\n'ஆப்' இன்றி அமையா உலகு 1: கூகுள் லென்ஸ் - டிஜிட்டல் உலகின் மாயக் கண்ணாடி\nபணம் பண்ண ப்ளான் B - 1: அடிப்படையான முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bhagavadgitausa.com/Tiruvasakam1.19.html", "date_download": "2021-09-17T00:04:08Z", "digest": "sha1:UXT7VL7ESOTNKJBVWCI5DV47R2CAPFWO", "length": 7055, "nlines": 87, "source_domain": "bhagavadgitausa.com", "title": "Untitled 1", "raw_content": "\n19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை\n(தில்லையில் அருளியது -நேரிசை வெண்பா)\nஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்\nசீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்\nசெம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல்\nஎம்பெருமான் தேவர்பிரான் என்று. 4\nஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்\nநாதன்மை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு\nஅன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்\nதாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்\nமாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதட்டிப்\nபத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்\nசெய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்\nஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்\nவான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்\nஆனந்தங் காணுடையான் ஆறு. 361\nகிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்\nமஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து\nஇருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி\nஅருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 20 V. The Mountain of the King.\nஇப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே\nஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்\nதேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப\nவான்புரவி யூரும் மகிழ்ந்து. 24 VI. The King's Courser.\nகோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள்\nமாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார்\nஅழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்\nகழுக்கடைகாண் கைக்கொள் படை. 28 VII. The King's Weapon.\nஇன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள்\nமுன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்\nபிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்\nஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால்\nமேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை\nநாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்\nதாளிஅறு காம் உவந்த தார். 36 IX.The King's Garland.\nசோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்\nகோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்\nஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/hansika-motwani-photoshoot-stunning/cid4528727.htm", "date_download": "2021-09-17T01:36:33Z", "digest": "sha1:GVXDHQ7DXUT5WQEKVJ7FS3EHDDUDTOEY", "length": 4391, "nlines": 47, "source_domain": "cinereporters.com", "title": "உடம்பு குறைச்சாலும் உன் அழகு போகல!... நெட்டிசன்களை ஜொள்ளு வி", "raw_content": "\nஉடம்பு குறைஞ்சாலும் அழகு குறையல... ஹாட் போஸில் ஜொள்ளு விட வைத்த ஹன்சிகா...\nரசிகர்களால் ‘சின்ன குஷ்பூ’ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொளுக் உடலில் ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி என தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் குறைந்துவிட்டது. தற்போதைக்கு சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருக்கிறது.\nமேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.\nசமீபகாலமாக தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபத்த���ல் கூட தனது ஒல்லியான உடலில் பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.\nஇந்நிலையில், செம கிளாமரான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து உடல் மெலிந்தாலும் தனது அழகு குறையவில்லை என காட்டியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-11.18248/", "date_download": "2021-09-17T00:00:15Z", "digest": "sha1:VAFSBGNJ3YKOPZ4PKWYEOTFPBME5NPXY", "length": 9769, "nlines": 407, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "கிய்யா... கிய்யா... குருவி - 11 | Tamil Novels", "raw_content": "\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\nகிய்யா... கிய்யா... குருவி - 11\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nகிய்யா... கிய்யா... குருவி - 11\nஇப்படி அகிலா கூட நாயகனை எதிர்மறை நாயகனாக்கிவிடலமா\nவரே வாவ் நல்ல இடத்துல தொடரும் போட்டுடீங்களே. ஆளாளுக்கு ஒவ்வொரு மனநிலையில்... இலக்கியா அத்தானுக்கு சரியானதும் விலகிடனும்னு அதுவும் யாரும் அவர் முடியாத தொலைவில்.... மூவருமே பாவம் தான்.\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\nஉன் காதல் என் தேடல் EPILOGUE\nஉன் காதல் என் தேடல்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\n🌹அவனும் நானும் அனலும் பனியும்...14🌹\nதமிழ்செல்வியின் அவனும் நானும், அனலும் பனியும்\nலவ் ஆர் ஹேட் மீ\nஎந்திர லோகத்து சுண்டெலியே - 18\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\n💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 12💋\nகாதல் அடைமழை காலம் - 49(2)\nஅகிலா கண்ணனின் கிய்யா...கிய்யா... குருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://kadugu-agasthian.blogspot.com/2010/11/blog-post_8846.html", "date_download": "2021-09-17T00:02:59Z", "digest": "sha1:67GVVPUVKQTFUKULQ4TRQCXVK2UJEQFP", "length": 17499, "nlines": 320, "source_domain": "kadugu-agasthian.blogspot.com", "title": "கடுகு தாளிப்பு: ஆவியும் நானும் - ஆச்சரியமான பின்னூட்டம்!", "raw_content": "\nஆவியும் நானும் - ஆச்சரியமான பின்னூட்டம்\n’ ஆவியும் நானும்’ என்ற பதிவைப் பார்த்து விட்டு, திரு ஸ்ரீராம் (Rochester, New York) நீண்ட பின்னூட்டம் போட்டிருந்தார். அது நீண்டதாகவும் அதே சமயம் ஆச்சரியமான தகவல் கொண்ட பின்னூட்டமாகவும் இருந்தது. ஆகவே அதைப் பதிவாகவே இங்கு போடுகிறேன்,\nஉங்கள் ஆவியும் நானும் பதிவைப் பார்த்தேன். ரசித்தேன்; அதே சமயம் வியந்தேன்.காரணம் அதில் விவரித்த பல நிகழ்ச்சிகள் எங்கள் குடும்பத்திலும் அச்சு அசலாக நிகழ்ந்தன. உங்கள் ஆவி உலக ஆராய்ச்சி 1950 வாக்கில் என்றால் எங்கள் வீட்டில் நடந்தவை சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தவை.\nமீடியம் என் சொந்த சகோதரி. 12 வயதிலிருந்து 14 வயது வரை மீடியமாக இருந்தாள். பிறகு என் பேற்றோர் அவளை ஊக்கப்படுத்தவில்லை. மீடியமாக இருப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள்.\nவிவரமாகக் கூறுகிறேன்.என் தந்தையின் சின்ன தம்பி, சுமார் 24 வயதில் ஒரு விபத்தில் காலமானார், எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி; சோகம்.\nஅந்த சமயத்தில் பிளான்சட் ஜோதிட மோகம பரவி இருந்தது, என் பாட்டிக்குத் தன் மகனுடன் மீடியம் மூலமாகப் பேசவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. என் ச்கோதரியை மீடிமாக இருக்கச் சொன்னார்கள். அவளுக்கு ஒன்றும் தெரியாத வயது, பிளான்செட் போர்ட் தயார் பண்ணி அவளை உட்கார வைத்தார்கள். எல்லாரும் மௌனமாகப் பிரார்த்தனை செய்தார்கள். அவளுடைய கை மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒவ்வொரு ஆங்கில எழுத்தாகக் காண்பித்தது. என் சித்தப்பாவின் ஆவி தான் என்பதை பல கேள்வி- பதில் மூலம் உறுதி படுத்திக் கொண்டோம். எங்கள் மூதாதையர் பற்றி பாட்டி விசாரித்தாள். என் சகோதரி கொடுத்த பதில்கள் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தன. அவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லாத விவரங்களையெல்லாம் சரியாகச் சொன்னாள்.\nபோர்டில் எழுத்துகளைக் காட்டி கொண்டிருந்தவள் சில நாட்கள் கழித்து பேப்பர். பேனா கேட்டாள். அதில் அவள் எழுத ஆரம்பித்தாள் ” என் பிள்ளை --------தான் பேசறான். இந்த சின்னப் பொண் பிறக்கிறதுக்கு முன்னே நடந்த விஷயங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது,” என்று என் பாட்டி உத்திரவாதமாகச் சொன்னாள்\nஇப்படி அவள் நாள்தோறும் மீடியமாக இருப்பது, அவளுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ ��ன்ற பயம் என் அப்பாவிற்கு வந்ததால், இந்த ஆவி உலக தொடர்பு முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கச் சொல்லிவிட்டார், பேத்திக்காக பாட்டியும் அதை நிறுத்தி விட்டாள்.\nஎன் சகோதரி சொன்ன பல விஷயங்கள் நூறு சத விகிதம் உண்மை. அவளால் எப்படிச் சொல்ல முடிந்தது என்று தெரியவில்லை. அவளாலும் விளக்க முடியவில்லை.\nஆவிகள் நாலு நிலைகளில் இருப்பதாக அவளும் சொன்னாள். உங்கள் ஆராய்ச்சியிலும் அது மாதிரி தகவல் வந்திருப்பதைக் கவனித்தேன் துரதிர்ஷ்டம, உங்கள் ஆராய்ச்சியை நீங்கள் தொடர முடியாமல் போனது,\nமுற்பிறவியை உணர்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி உங்கள் “ அன்புள்ள டில்லி” யில் எழுதி இருந்தீர்கள். அவரை பற்றிய கட்டுரையைப் பதிவாகப் போடுங்கள். பீட்டர் ஹர்க்காஸ் கட்டுரையையும் போட்டால் நல்லது.\n- ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன், ராச்செஸ்டர் (நியூயார்க்)\nபதிவர்: கடுகு at 2:00 AM\nஆச்சரியமான தகவல்கள் அய்யா. கீழ்கண்ட வலைப்பூவில் ஆதாரங்களுடன் ஆவிகள்/முற்பிறவி, மறுஜென்மம் பற்றிய கட்டுரைகள் உள்ளன. அதுவும் ஜஸ்டிஸ் கிருஷ்ண அய்யரின் அனுபவம் வியப்பைத் தருகிறது. இயாண் ஸ்டீவன்சனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீஇர்களா தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எழுதவும். நன்றி\n............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்\nநான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் \"கமலா- தொச்சு\" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.\nKINDLE -நாலாயிரம் -பெரிய எழுத்தில்- 800+ பக்கங்கள்\nஆவியும் நானும் - ஆச்சரியமான பின்னூட்டம்\nபொன்மொழியை லேசாகத் திரித்தால்... கடுகு\nஇரண்டு கையால் படம் போடலாம்\nகுறிப்புகள் இல்லாத குறுக்கெழுத்துப் போட்டி\nஎல்லாம் அவன் அருள் (3)\nகடுகு- சொந்தப் பிரதாபம் (2)\nஜி பி ஓ வாழ்க்கை (6)\nஎனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-67/", "date_download": "2021-09-16T23:47:28Z", "digest": "sha1:D2ADFI3OYUOMPRYI5EJQUKYRJ6OVM2CB", "length": 12354, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 01.11.2019 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 01.11.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 01.11.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு ஜந்தாம் நாள் 01.11.2019\nயாழ்ப்பா���ம் – வண் வடமேற்கு – அண்ணமார்களனிப்பதி ஸ்ரீ விஸ்வலிங்க மஹாகணபதி மூர்த்தி கோவில்; கந்தசட்டி நோன்பு சூரன்போர் 02.11.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-17T02:04:17Z", "digest": "sha1:FC6L7UJURXB2KJ3DFE27V4E3YXLDIIAN", "length": 36847, "nlines": 682, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாமியன் புத்தர் சிலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nபாமியன் பள்ளத்தாக்கின் பண்பாட்டு நிலத்தோற்றமும் தொல்லியல் எச்சங்களும்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nபாமியன் புத்தர் சிலைகள் எனப்படுவன, மத்திய ஆப்கனிஸ்தானின், பாமியான் மாகாணத்தின் ஹசாரஜாத் பகுதியில் உள்ள பாமியன் பள்ளத்தாக்கில், மலைச் சரிவுகளில் செதுக்கப்பட்டிருந்த இரு பாரிய (மிகப்பெரிய) புத்தர் சிலைகளைக் குறிக்கும். ஒன்றைப் பெரிய புத்தர் மற்றொன்றைச் சிறிய புத்தர் எனவும் அழைப்பர். ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இச் சிலைகள், காபுலில் இருந்து வடமேற்கே 230 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்திருந்தன. இச் சிலைகள் இந்திய, கிரேக்கக் கலைகளின் கலப்புப் பாணிக்குச் (காந்தாரக்கலை) சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின.\nபருமட்டான உடல் அமைப்பு மணற்கல் பாறையில் நேரடியாகவே செதுக்கப்பட்ட பின்னர், மண்ணையும், வைக்கோலையும் கலந்து நுணுக்க வேலைப்பாடுகள் செய்து அதன் மேல் சாந்து பூசி முடிக்கப்பட்டிருந்தது. இந்த மேல் வேலைப்பாடுகளும் சாந்தும் எப்போதோ கரைந்து போய்விட்டன. எனினும், நிறப் பூச்சுக்களைப் பூசி, முகம், கைகள், உடையின் மடிப்புகள் என்பவற்றை வெளிப்படுத்தும் முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய சிலை சிவப்பு நிறத்திலும், சிறியது பல்வேறு நிறங்களிலும் காணப்பட்டன.[1] சிலைகளின் கைகளின் கீழ்ப்பகுதி, மண், வைக்கோல் கலவையாலேயே செய்யப்பட்டது, ஆனால், முகத்தின் மேல் பகுதிகள் பெரிய மரத்தாலான முகமூடிகளால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. படங்களில் காணப்படும் வரிசையாக அமைந்த துளைகள் வெளிப் பூச்சுக்களை நிலைப்படுத்துவதற்காக மர ஆணிகள் செலுத்தப்���ட்டிருந்த இடங்கள் ஆகும்.\nஇஸ்லாமிய ஷாரியாச் சட்டத்தின் படி சிலைகள் தடை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி, தலிபான்களின் தலைவரான முல்லா முகம்மத் ஓமார், இப் புத்தர் சிலைகளை உடைக்க ஆணையிட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவ்வாணையை ஏற்று அந் நாளைய தலிபான் அரசு 2001 ஆம் ஆண்டில் இச் சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இச் சிலைகளை மீள அமைப்பதற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளன.\n2 புத்தர் சிலைகள் மீதான தாக்குதல் வரலாறு\n2.1 11 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை\n2.2 அழிப்புக்கு முந்திய தலிபான்கள் காலம்\n2.3 மார்ச் 2001 இல் வெடிவைத்துத் தகர்ப்பு\nபாமியன், இந்தியாவின் காந்தார அரசின் கீழ் இருந்தது. இது, கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை, சீனாவின் சந்தைகளையும், மேற்காசியப் பகுதிகளையும் இணைத்த பட்டுப் பாதையில் அமைந்திருந்தது. இவ்விடம், பல இந்து, பௌத்த துறவி மடங்களின் அமைவிடமாக இருந்ததுடன், சமயம், மெய்யியல், இந்திய-கிரேக்கக் கலை ஆகியவற்றின் மையமாகவும் விளங்கியது. இரண்டாம் நூற்றாண்டு முதல், ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியது.\nஇப்பகுதி மடங்களில் புத்த சமயத் துறவிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வாழிடங்கள் மலைச் சரிவுகளில் குடையப்பட்ட சிறிய குகைகள் ஆகும். பல துறவிகள் தங்கள் குகைகளைப் புத்தர் சிலைகளாலும், ஒளிர் நிறங்கள் தீட்டப்பட்ட சுவரோவியங்களாலும் அழகூட்டியிருந்தனர். இவற்றுள் முதன்மையானவை பாரிய, நிற்கும் புத்தர் சிலைகளான வைரோசனர் சிலையும், சாக்கியமுனி சிலையும் ஆகும். இவற்றுள் முதல் சிலை 55 மீட்டர்களும் அடுத்தது 37 மீட்டர்களும் உயரம் கொண்டவை. இவையே உலகின் மிகப்பெரிய நிற்கும் புத்தர் சிலைகள் ஆகும். இப் பகுதியின் மிகப் பிரபலமான பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கிய இச் சிலைகள் இருந்த இடமும், சூழவுள்ள பண்பாட்டு நிலத்தோற்றம், தொல்லியல் எச்சங்கள் அனைத்தும் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.\nசிறிய சிலை கி.பி 507 ஆம் ஆண்டிலும், பெரியது 554 ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டவை ஆகும். இவை குஷாணர்கள் மற்றும் ஹூணர்களால் அவர்கள் பேரரசுகள் உச்சநிலையில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. மேற்குறிப்பிட்ட இனத்தவரே தற்கால ஆப்கனிஸ்தானில் அதிகமாகத் துயரங்களுக்கு உள்ளாகிய ஹசாரா இனத்தவரின் முன்னோர்களாவர். ஹசாரா இனத்தினரின் உடலமைப்பும், முக அமைப்பும், அங்குள்ள குகைகளிலும் பிற சின்னங்களிலும் காணப்படும் சுவரோவியங்களில் காண்பவற்றை ஒத்தவையாக உள்ளன. கி.பி 630 ஆம் ஆண்டில் இப் பகுதியூடாகச் சென்ற சுவான்சாங் (Xuanzang) என்னும் சீனப் பயணி, பாமியனை ஒரு பௌத்த மையமாக விவரித்துள்ளார். இவரது கூற்றுப்படி இங்கே பத்துக்கு மேற்பட்ட துறவி மடங்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட துறவிகளும் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டு புத்தர் சிலைகளும், பொன்னாலும், மணிகளாலும் அழகுபடுத்தப் பட்டிருந்ததாகவும் அவரது குறிப்புக்கள் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விடத்தில் படுத்த நிலையில் இவ்விரண்டையும் விடப் பெரிய புத்தர் சிலையொன்று இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு காலத்தில் முற்றாகவே அழிந்து விட்டதாகக் கருதப்படுகின்றது.\nபெரிய புத்தர் தகர்ப்புக்கு முன்னும் பின்னும்\nசிறிய புத்தர் சிலை (1977)\nபுத்தர் சிலைகள் மீதான தாக்குதல் வரலாறு[தொகு]\n11 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை[தொகு]\n11 ஆம் நூற்றாண்டில் மேற்கு இந்தியாவின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானையும் கஜினி முகமது கைப்பற்றியபோது, துறவி மடங்களும், பிறவும் கொள்ளையிடப்பட்டு அழிக்கப்பட்ட போதும், இவ்விரு புத்தர் சிலைகளையும், சுவரோவியங்களையும் எதுவும் செய்யவில்லை. நாதிர் ஷா இச்சிலைகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினான். எனினும் பின்னர் பல நூற்றாண்டுகளாக இச் சிலைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படுத்தப்படவில்லை.\nஅழிப்புக்கு முந்திய தலிபான்கள் காலம்[தொகு]\n1999 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முல்லா முகம்மது ஓமார், பாமியன் புத்தர் சிலைகளை பாதுகாப்பதற்கு ஆதரவாக ஆணையொன்றை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் தற்போது புத்த சமயத்தவர் எவரும் இல்லாததால் இச் சிலைகளை வணங்குவதற்குரிய வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இச்சிலைகள் வெளிநாட்டினரின் வருகை மூலமாக நாட்டுக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பனவாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் அரசு கருதுவதாகவும், அதனால், தலிபான்கள் அவற்றை அழிக்காமல் பாதுகாப்பார்கள் எனவும் அறிவித்தார்.\nஆப்கானிஸ்தானின் தீவிர மதவாதிகள், அந் நாட்டின் இஸ்லாமுக்கு எதிரான பிரிவினரை இலக்காகக் கொண்டு எதிர்ப்புப் பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கினர். மிக விரைவிலேயே தாலிபான் எல்லாவித உருவச் சிலைகளையும், இசை, விளையாட்டு என்பவற்றையும், தொலைக்காட்சியையும் கூட இஸ்லாமியச் சட்டங்களுக்கு எதிரானவை எனக் கூறித் தடை செய்தனர். கலாச்சார அமைச்சரான கதிரத்துல்லா கமால், அசோசியேட்டட் பத்திரிகை நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 400 மதத் தலைவர்கள் கூடி, புத்தர் சிலைகள் இஸ்லாத்துக்கு எதிரானவை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அறிவித்தார்.\nயுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இது தொடர்பாகக் கூட்டப்பட்ட 54 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய மகாநாட்டு அமைப்பின் கூட்டத்தின்போது, தலிபான்களின் ஆட்சியை அங்கீகரித்த பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட எல்லா நாடுகளும் தலிபானின் நடவடிக்கைக்கான எதிர்ப்பைத் தெரிவிப்பதில் இணைந்துகொண்டனர்.\nமார்ச் 2001 இல் வெடிவைத்துத் தகர்ப்பு[தொகு]\nமார்ச் தொடக்கம் முதலாக, டைனமைட்டு வெடி பொருள்களைப் பயன்படுத்திப் பல வாரங்களாக உடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பல படிகளாக இடம்பெற்றது. முதலில், விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும், கனரகப் பீரங்கிகளையும் பயன்படுத்தி சிலைகளைத் தாக்கினர். பின்னர் தாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகளை அடிப்பகுதியில் வைத்து வெடிக்க வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலரை மலை மீது ஏற்றி சிலைகளில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பிளவுகளில் வெடிபொருள்களைப் பொருத்தி வெடிக்கவைத்தனர்.\n19 ஆம் நூற்றாண்டு ஓவியம்\nபிரிட்டிசு கூட்டுறவுத்தாபனத் தளத்தில் உள்ள படங்கள்\nதலிபான்கள் ஏன் சிலையை தகர்த்தார்கள் என்ற உண்மை\nஉலகப் பாரம்பரியக் களம் - ஆப்கானித்தான்\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஆப்கானித்தானில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2020, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/us-fed-keeps-rates-unchanged-puts-december-hike-on-agenda-004825.html", "date_download": "2021-09-17T01:29:08Z", "digest": "sha1:K5CE7LUEJM6FEIAYPEO2DWGZEVUID4T7", "length": 22696, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வட்டி உயர்வு டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவிப்பு | US Fed keeps rates unchanged; puts December hike on agenda - Tamil Goodreturns", "raw_content": "\n» வட்டி உயர்வு டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவிப்பு\nவட்டி உயர்வு டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவிப்பு\n11 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n11 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n13 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n13 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nNews உலகில் கொரோனாவால் 22.77 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் ஒரே நாளில் 1.48 லட்சம் புதிய கேஸ்கள்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டன்: அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகித உயர்வு நடவடிக்கையை டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாகப் புதன்கிழமை மாலை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.\nஇதற்கான கூட்டமும் டிசம்பர் மாத கூட உள்ளதாகவும் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களாகவே சீனா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் தாக்கத்தால் சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருந்து வருகிறது.\nஇச்சூழ்நிலைகளில் அமெரிக்கச் சந்தையும் கணிசமாகப் பாதிக்கப்பட்டது, அதுமட்டும் அல்லாமல் அந்நாட்டின் லேபர் சந்தையில் குறைவான வேலைவாய்ப்புகள் மட்டும் உருவாகியுள்ளதால் பெடரல் வங���கி தனது வட்டி உயர்வு நடவடிக்கையை டிசம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.\nபெடரல் வங்கியின் இலக்குகள் படி அதிகளவிலான வேலைவாய்ப்பு மற்றும் 2 சதவீத பணவீக்கம் உருவானால் கண்டிப்பாக டிசம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் எனப் பெடர்ல் வங்கி தெரிவித்துள்ளது.\nடிசம்பர் மாதம் வரை வட்டி உயர்வை ஒத்திவைத்துள்ளதால், அமெரிக்க ஃபியூச்சர் முதலீடுகளின் லாப கணிப்புகள் 34 சதவீதத்தில் இருந்து 43 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர் முதலீட்டாளர்கள்.\nபெடரல் வங்கியின் இத்தகைய முடிவால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு இந்திய சந்தையில் அமெரிக்க முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.\nஇதனால் சென்செக்ஸ் குறியீடு 27,500 புள்ளிகள் வரை உயரும் எனச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nபெடரல் வங்கியின் முடிவுகளை எதிர்பார்த்து அமெரிக்க முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதிகளவில் முதலீட்டைக் குறைத்தால் சென்செக்ஸ் குறியீடு நேற்று 213 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய வர்த்தகத்தில் லாபம் மற்றும் நஷ்டம் அடைந்தவர்கள் பற்றித் தொரிந்துக்கொள்ள ஒரு கிளீக் போதும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்க நிதிச் கொள்கையை சமாளிக்க இந்தியா தயார்\nகெய்ர்ன்: 1 பில்லியன் டாலர் ஓகே.. இந்தியாவுக்கு எதிரான வழக்கு வாபஸ் பெற ரெடி..\nதங்க கடன் வாங்குவோர் எண்ணிக்கை 77% உயர்வு.. என்ன காரணம்..\nரூ.50 லட்சம் வரை டிஜிட்டல் லோன்.. பேஸ்புக், சியோமி செம அறிவிப்பு.. இனி வங்கிகளுக்குத் திக்.. திக்..\nஇந்திய வங்கிகளுக்கு தலைவலியாக மாறும் கூகுள்.. 6.85% வட்டியில் வைப்பு நிதி சேவை..\nதனலட்சுமி வங்கிக்கு ரூ.27.5 லட்சம் அபராதம்.. ரிசர்வ் வங்கி உத்தரவு..\nவங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3 மடங்கு அதிக பென்ஷன்..\nகர்நாலா வங்கி உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமக்களுக்கு ஒரு சட்டம், உங்களுக்கு ஒரு சட்டமா.. வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ..\nஇந்திய வங்கிகளை பயமுறுத்தும் 50,000 கோடி ரூபாய் கடன்..\nகேட்க ஆளில்லாமல் கிடக்கும் 49,000 கோடி ரூபாய்.. அரசு என்ன செய்கிறது..\nமுகேஷ் அம்பானி வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு..\nஅடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சோமேட்டோ..\nசெம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபு��ர்களின் கணிப்பு என்ன..\nதவறான கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துவிட்டீர்களா.. கவலை படாதீங்க.. உடனே பெறலாம்.. எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tvs/philips-50-inches-4k-led-smart-tv-price-182956.html", "date_download": "2021-09-17T01:09:05Z", "digest": "sha1:ASUIQCHG5OQMVS64QA4BPJMQNG7ILL4N", "length": 18937, "nlines": 327, "source_domain": "www.digit.in", "title": "பிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K LED Smart டிவி TV இந்தியாவின் விலை , சிறப்பம்சம் , அம்சங்கள் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K LED Smart டிவி\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K LED Smart டிவி\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K LED Smart டிவி\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K LED Smart டிவி Specs\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K LED Smart டிவி யின் 28 May, 2019 இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது டிவி சிறப்பம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K LED Smart டிவி இந்தியாவில் கிடைக்கிறது.\nகடை பொருளின் பெயர் விலை\nTCL 50 அங்குலங்கள் QLED 4K ஆன்ட்ராய்டு டிவி (50C715)\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K LED Smart டிவி NewsView All\nஅமேசானில் 4K அல்ட்ரா HD TV யில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.\nஅமேசான் இன்று மீண்டும் சிறந்த டீல்களை வழங்குகிறது. நீங்கள் ஒரு புதிய டிவியை வாங்கப் போகிறீர்கள் என்றால்,. அமேசானின் சிறப்பு தள்ளுபடியுடன் இந்த டிவியை நீங்கள் வாங்கலாம். இந்த பட்டியலில் TCL கோடெக், எல்ஜி, சாம்சங் போன்றவற்றின் டிவிகள் அடங்கும். உ\nMi TV 5X 43, 50 மற்றும் 55 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவி இந்தியாவில் அறிமுகம்.\nMi India India தனது ஸ்மார்ட் லிவிங் நிகழ்வான 2021 இல் Mi TV 5X சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. Mi TV 5X உடன் ஒரு புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Mi TV 5X என்பது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான Mi TV 4X தொடரின் மேம்படுத்தப்பட்ட...\n40 இன்ச் யில் டிவி வாங்கணுமா அப்போ அமேசானுக்கு வாங்க.\nஇன்று அமேசான் 40 இன்ச் டிவியில் அசத்தலான சலுகை வழங்கப்ப��ுகிறது பிரபலமான பிராண்டின் இந்த 40 இன்ச் டிவி நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த 40 இன்ச் டிவிகளில் பெரிய தள்ளுபடிகள், வங்கி சலுகை மற்றும் பல கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கிடைக்கின்றன. அமேசானிலிருந்\nSony BRAVIA XR 77A80J மற்றும் Sony 85X85J டிவி ரூ. 4.99 லட்சம்ஆரம்ப விலையில் அறிமுகம்.\nதொலைக்காட்சித் தொடர் அதன் சிறந்த படத் தரத்திற்கு பெயர் பெற்றது. இப்போது சோனி தனது இரண்டு புதிய OLED டிவி BRAVIA XR 77A80J 77 இன்ச் மற்றும் 85X85J 85 இன்ச் 4K மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவிகள் டால்பி விஷன், டால்பி அ\nசேம்சங் 58 அங்குலம் Crystal 4K Pro LED டிவி\nஎல்ஜி G1 65 அங்குலம் 4K Smart OLED டிவி\nபிலிப்ஸ் 32 அங்குலங்கள் HD LED டிவி\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94)\nUser Reviews of பிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K LED Smart டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2019/155974-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-17T01:01:53Z", "digest": "sha1:67JLZM55WDLUSWBR2N46UKN5H3F7Y7YB", "length": 15499, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட அமமுக நிர்வாகிகள் விருப்பம் | டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட அமமுக நிர்வாகிகள் விருப்பம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nடிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட அமமுக நிர்வாகிகள் விருப்பம்\nஅமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என, நிர்வாகிகள் விரும்புவதாக, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nடிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து, 'தி இந்து' நாளிதழுக்காகப் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், \"தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை\" எனத் தெரிவித்தார்.\nடிடிவி தினகரன் அதிமுக உறுப்பினராக இருந்தபோது, 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 2008-ல் தொகுதி மறுசீரமைப்பில், தேனி தொகுதி உருவாக்கப்பட்ட நிலையில், பெரியகுளம் தொகுதி நீக்கப்பட்டது. அதன்பிறகு 2004 நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன், தன்னை எதிர்த்துப் போட்டிய���ட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரோன் ரஷீத்தை விட 21,155 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.\nஅதிமுகவின் கோட்டையாகத் திகழும் பெரியகுளம் தொகுதியில், 2008-க்கு முன்னர் அக்கட்சி 7 முறை வென்றுள்ளது. திமுக அத்தொகுதியில் 1996-ம் ஆண்டு தான் கடைசியாக வென்றது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.பார்த்திபன் 5.71 லட்சம் வாக்குகள் பெற்று பெரும் வெற்றியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 2.56 லட்சம் வாக்குகள் பெற்றார். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தேனியில் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 5.70 லட்சம் வாக்குகளை அதிமுக பெற்றது. அதாவது, வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை சட்டப்பேரவை தேர்தலிலும் பெற்றுள்ளது.\nஆனால், வாக்கு சதவீதம் அடிப்படையில் பார்த்தால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 53% வாக்குகளை பெற்றது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் 49.4% வாக்குகளை மட்டுமே அதிமுக பெற்றது.\nமுக்குலத்தோர் சமூகத்தினர் அதிகம் உள்ள தேனி தொகுதி, பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம் வாக்காளர்களையும் கணிசமாகக் கொண்டுள்ளது. பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். மொத்தம் 15.32 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், 7.73 லட்சம் பெண் வாக்காளர்களும், 7.59 ஆண் வாக்காளர்களும் உள்ளனர்.\nடிடிவி தினகரன்தங்க தமிழ்ச்செல்வன்தேனி தொகுதிஅதிமுகமக்களவைத் தேர்தல் 2019TTV DhinakaranThanga tamilselvanTheni constituencyAmmkLoksabha elections 2019\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nஅரசியல்வாதி ஆளுநராகலாம், ஆளுநர்தான் அரசியலில் ஈடுபடக் கூடாது; கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\nஅதிமுகவில் இருந்து ஒதுக்கிவைக்கப்படும் சசிகலா குடும்பம்: அரசியல் பார்வையாளர்கள் கருத்து\nநிலத்தடி நீர் சுரண்டலில் சென்னை முதலி��ம்\nஆங்கில​ம் அறிவோமே 250: ஒருமையில் சொன்னால் வேறு அர்த்தம்\nஆண்களுக்காக 6: அவள் அப்படித்தான் இருக்க வேண்டுமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-17T01:40:42Z", "digest": "sha1:ROUOF5AH4W4FCF3W2TJOBXW3FOHQH4E3", "length": 9193, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கொஞ்சம் நடிங்க பாஸ்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nSearch - கொஞ்சம் நடிங்க பாஸ்\nமாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ்: பாகிஸ்தான் கல்வி அமைச்சர் அறிவிப்பு\n'லிஃப்ட்' வெளியீட்டில் சிக்கல்: தயாரிப்பாளர் Vs விநியோகஸ்தர்\n10, 11-ம் வகுப்புத் துணைத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறள் கதைகள் 28 - 29: தைரியம்\nதடுப்பூசி செலுத்தியதில் முன்னோடி: இஸ்ரேலில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: காரணம் என்ன\nஅரசு மகளிர் ஐடிஐயில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி: கடந்தாண்டில் 71% பேருக்கு உடனடி...\nஎல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்: மீடியாவை கடுமையாகச் சாடியுள்ள கீர்த்தி சனோன்\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.industry.gov.lk/web/index.php/ta/about-us/organization-structure-a-cardre.html", "date_download": "2021-09-17T00:18:04Z", "digest": "sha1:OWHQPTQZS2ZXYK2TEMVRE35XYUL6VONM", "length": 6389, "nlines": 122, "source_domain": "www.industry.gov.lk", "title": "நிர்வாக அமைப்பு", "raw_content": "கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்\nவணிக, சுங்கவரி சார் செயற்பாடுகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித் திட்டம்\nகைத்தொழில் பதிவு, மு.த.சே. பிரிவு\nசிரேஷ்ட உதவிச் செயலாளர் 3\nகணனி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் 3\nகைத்தொழில் அபிவிருத்தி உதவியாளர் 50\nகணினித் தரவுப் பதியுனர் 3\nஅலுவலக உதவியாளர் 1 5\nஅலுவலக உதவியாளர் 1 & 11 65\nவணிக, விலைப்பட்டியல் தொடர்புற்ற முயற்சிகள்\nகைத்தொழில் உதவி நிகழ்ச்சித�� திட்டம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 12-08-2021.\nகாப்புரிமை © 2021 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2021/05/unarchigal-udalin-uruppugalai-bathikkuma.html", "date_download": "2021-09-17T00:08:23Z", "digest": "sha1:AECEYA62F7LD36YKGCQUY3ZJZYLHMPH3", "length": 5836, "nlines": 82, "source_domain": "www.rmtamil.com", "title": "உணர்ச்சிகள் உடலின் உறுப்புகளை பாதிக்குமா? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஉணர்ச்சிகள் உடலின் உறுப்புகளை பாதிக்குமா\nமனதில் உருவாகும் உணர்ச்சிகள் வெகு நாட்களுக்கு மாறாமல் மனதிலேயே தேங்கி இருக்கும் போது, அவ்வை மனதிலும் உடலிலும் பல பாதிப்புகளை உருவாக்குகின்றன.\nஆணவம், கர்வம், திமிர், தற்பெருமை போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது, இருதயம், சிறுகுடல், இரத்த நாளங்கள், மூட்டுகள், நாக்கு போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.\nகவலை, துக்கம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது, மண்ணீரல், வயிறு, தசைகள், இடுப்பு, கீழ் உதடு போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.\nஏக்கம், பற்று, நெடுநாள் கவலை, போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது நுரையீரல், பெருங்குடல், தோல், முடி, மூக்கு, தோள்பட்டை, போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.\nஅச்சம், பயம், காமம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, எலும்புகள், கர்ப்பப்பை, ஆண்மை, காது போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.\nபொறாமை, எரிச்சல், கோபம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது, கல்லீரல், பித்தப்பை, தசைநார்கள், கண்கள் போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.\nஇறுதிவரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மன அமைதியையும் மனதின் சமநிலையையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.\nஇந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/06/24-23062021.html", "date_download": "2021-09-17T00:11:51Z", "digest": "sha1:5SOXDNM24KYNWBHLFJVQUKNYWO2U7FCN", "length": 4342, "nlines": 60, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (23.06.2021)", "raw_content": "\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.\nசமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 23, 2021 புதன்கிழமை.\n2,320 புதிய தொற்றுக்கள் உறுதி\n1,509 (-51) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nEHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,456 (0) ஆகும்.\nமருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,406 (24 மணி நேரத்தில் +33) ஆகும்.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/09/blog-post_95.html", "date_download": "2021-09-17T01:41:38Z", "digest": "sha1:JJBCHV7DMYQB3E2IFDY5EQALTHZMQ2QV", "length": 9541, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "மீண்டும் ஆபத்தான கட்டத்தில் கனடா! மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை வரலாம்!!", "raw_content": "\nமீண்டும் ஆபத்தான கட்டத்தில் கனடா மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை வரலாம்\nகனடாவில் கொவிட் 19 தொற்று நோய்ப் பரவலின் தற்போதைய போக்குத் தொடர்ந்தால் இந்தமாத இறுதியில் முன்னொருபோதும் இல்லாத வகையில் நெருக்கடி உச்சத்தை எட்டும் என மத்திய அரசின் புதிய மாதிரிக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய மாதிரிக் கணிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுக் கருத்து வெளியிட்ட கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 முதல் 39 வயதிற்குட்பட்ட கனேடியர்களின் வீதம் அதிகமாகவுள்ளது. இத்தகையவர்கள் அவசரமாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.\nதொற்று நோயாளர் தொகை மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். இது மீண்டும் மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை வரும் எனவும் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார்.\nகனடா பொது சுகாதார நிறுவனம் (PHAC) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 74 வீதமானவர்களும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 77 வீதம் பேரும் இதுவரை முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளனர். 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 82 வீதமானவர்களும் முழுமையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி வீதம் இதனையும் விட அதிகமாகும் எனவும் தரவுகள் கூறுகின்றன.\nஇந்நிலையில் இளையவர்கள் இன்னும் வேகமாகம் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் வலியுறுத்தினார்.\nஇளையவர்கள், வேலை மற்றும் பொழுது போக்கு காரணங்களுக்கான அதிகம் வீடுகளை விட்டு வெளியேறும் தரப்பினராக உள்ளனர். இதனால் அவர்கள் மத்தியில் தொற்று வீதம் அதிகரித்துள்ளது என அவா் கூறினார்.\nஜூலை நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரையான தரவுகளின் பிரகாரம் தடுப்பூசி போடப்பட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் வீதம் 12 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவமனை சேர்க்கை 36 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் டாம் குறிப்பிட்டார்.\nதடுப்பூசி பெறத் தகுதியான 5.2 மில்லியன் கனேடியர்கள் இதுவரை எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியையும் பெறவில்லை என கனடா பொது சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மேலும் 2.5 மில்லியன் பேர் ஒரு தடுப்பூசியை மட்டுமே பெற்றுள்ளனர். இவ்வாறு தடுப்பூசியைத் தவிர்ப்பவர்கள் அதிக ஆபத்துப் பிரிவினராக உள்ளனர் என டாம் கூறினார்.\nதற்போதைய போக்கு கட்டுப்பாடின்றித் தொடர்ந்தால் இந்த மாத இறுதி முதல் தொற்று நோய் நெருக்கடி தீவிரமாகும். கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் பெரும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சந்தர்ப்பம் இன்னமும் உள்ளது எனவும் கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் வலியுறுத்தினார்.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-09-17T00:52:17Z", "digest": "sha1:PUDD5SYYJDDMXCYKJC57VYFAKEVKOG5Z", "length": 7658, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "குழந்தைப் பாக்கியம் பெறுவதற்கு என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்? | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகுழந்தைப் பாக்கியம் பெறுவதற்கு என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்\nசெல்வத்தைக் கொடு, குபேரனாக்கு, ஆயுளை அதிகரி, பிணியின்றி வைத்திரு, வீடு பேறை அளி, நிம்மதியைக் கொடு இப்படியான வழிபாடுகளை இறைவன் மீது எல்லோரும் வைக்கிறோம். அதே நேரம் திருமணத்தடை, தொழிலில் தேக்கம், குழந்தைப்பேறு, நல்ல வேலை போன்றவற்றை வேண்டி பரிகாரம் செய்வதும் இறைவனிடமே..அப்படி கேட்டதுகிடைத்துவிட்டால் இறைவனை மகிழ்ச்சி படுத்தும் வகையில் பல்வேறு அபிஷேகங்களையும், ஆராதனைகளையும், தர்ம காரியங்களையும் முன்வந்து நடத்துகிறோம்.\nபரிகாரங்கள் போலவே அபிஷேகங்களை செய்தும் இறைவனிட.ம் வேண்டியவற்றை கேட்பதும் உண்டு. ஆனால் அப்படி கேட்கும் போது நாம் வேண்டுவதற்கு ஏற்ப அதற்குரிய பொருளை அபிஷேகம் செய்யவேண்டும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். அபிஷேகங்களுக்குரிய பொருள்களையும், அதற்கான பலன்களையும் முன்னோர்களும் அறிந்துவைத்திருந்தார்கள��. குறைகளுக்கேற்றவாறு உரிய அபிஷேகம் செய்து குறையை நிவர்த்தி செய்து கொண்டார்கள்.\nபிரார்த்தனைக்குப் பிறகு செய்யும் அபிஷேகத்தை விட பிரார்த்திக்கும் போதே செய்யும் வழிபாடுக்கு பலன் நிச்சயமுண்டு. என்னென்ன திரவியங்கள் எந்தெந்த பலனைத் தரும் என்று பார்க்கலாம். மனம் அலைபாய்ந்து நிம்மதியின்றி தவித்தால் இறைவனுக்கு நெய் அபிஷேகம் செய்யுங்கள். மனம் குளிர்ந்து உங்கள் அமைதிக்கு அருள் புரிவார் இறைவன்.\nஇளநீரினால் அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை தங்கும். உறவினர்களுடனான பிணக்குகள் தீர்ந்து அனைவரும் ஒருமித்து வாழ்வீர்கள். சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் நீடிக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்தால் நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய வேண்டும். கடனை அடைக்கமுடியாமல் சுமைகள் அதிகரித்தால் மாப்பொடியினால் அர்ச்சனை செய்வது நல்லது. கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்தால் பிணிகள் அகன்றுவிடும்.\nமனதில் ஏற்படும் அச்சத்தை போக்க எலுமிச்சைச்சாறில் அபிஷேகம் செய்வது பலன் தரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் தடையில்லா செல்வம் உண்டாகும். எட்டு விதமான செல்வங்களையும் அடையலாம். முக்கியமான வேண்டுதல் புத்திரபாக்கியம் என்பதுதான். இவர்கள் பசுந்தயிரால் அபிஷேகம் செய்தால் புத்திரபாக்கியம் பெறுவார்கள். அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவங்களும் நீங்க பஞ்சகவ்ய அபிஷேகம் கைமேல் பலன் தரும்.\nவழிபாடுகளில் சிறந்தது அபிஷேக வழிபாடு என்கிறது ஜோதிட சாஸ்திரம். இறைவனிடம் வேண்டுதலை நிறைவேற்றினால் அபிஷேகம் செய்து பூஜைகள் தருகிறேன் என்று வழிபடுவதை விட தேவையை உணர்ந்து அபிஷேகம் செய்து வழிபடுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் கண்கூடாக நிறைவேறுவதைக் காணலாம்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1630", "date_download": "2021-09-17T01:30:26Z", "digest": "sha1:OAKEWJSXX2NT53FLPAIRPJPXUXJBVVUU", "length": 5289, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "நடிகை விஜயலட்சுமி காதல் திருமணம்! – Cinema Murasam", "raw_content": "\nநடிகை விஜயலட்சுமி காதல் திருமணம்\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nசென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. இதை தொடர்ந்து இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே நிமிடம் போன்ற சில படங்களில் நடித்தார்.இவர் நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து வந்தார். இருவரது காதலுக்கு அகத்தியன் சம்மதம் தெரிவிக்கவே வரும் செப்டம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இத்தகவலை விஜயலட்சுமியின் தங்கை நிரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.விஜயலட்சுமி தற்போது படம் தயாரிப்பு பணியில் இறங்கவுள்ளாராம். இவரின் முதல் படம் ஜுலை மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகாதலருக்காக மதம் மாறும் நடிகை ப்ரியாமணி\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\nகாதலருக்காக மதம் மாறும் நடிகை ப்ரியாமணி\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/aruvadai-naal-devanin-kovil-song-review/cid4535121.htm", "date_download": "2021-09-16T23:53:39Z", "digest": "sha1:HHQN7ONZ43F4IYQ4GJ4FRZ4BNWONGUJS", "length": 7802, "nlines": 58, "source_domain": "cinereporters.com", "title": "பாடல் தந்த சுவை- தேவனின் கோவில் மூடிய நேரம்", "raw_content": "\nபாடல் தந்த சுவை- தேவனின் கோவில் மூடிய நேரம்\nஅறுவடை நாள் படத்தில் இடம்பெற்ற தேவனின் கோவில் பாடல் வரிகள்\nஎண்பதுகளின் இறுதியில் வெளியான படம்தான் அறுவடை நாள். அவன் இவன் படத்தில் ஹைனஸ் ஆக நடித்த இயக்குனரும் சிந்தனையாளருமான ஜி.எம் குமார் இயக்கிய படமிது. ஜி.எம் குமார் ஏற்கனவே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அந்த வகையில் ஜி.எம் குமாருக்கும் இளையராஜாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டின் பலனாக அறுவடை நாள் படத்தின் பாடல்கள் மிக பிரமாதமாக வந்திருந்தன.\nஅதில் முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்றிருந்த தேவனின் கோவில் மூடிய நேரம் என்ற பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது. இந்த பாடலை கேட்பது எப்படியென்றால் தேனில் ஊறிய பலாச்சுளை சாப்பிடுவது போல மிக சுவையானது அப்படி ஒரு இனிய பாடல்தான் இது.\nசின்னக்குயில் சித்ரா பாடியிருந்த இந்த பாடலில் ஆரம்பத்திலேயே இளையராஜாவின் மந்திர உச்சரிப்புடன் பிரேமம் பிரேமம் என்று பாடல் ஆரம்பிக்கும் . பாடலின் முதல் சரணத்துக்கு பின் இளையராஜாவின் குரலில் ஹேய் தந்தன தந்தனா தந்தனானா என்ற ஹம்மிங்கோடு வரும் அந்த வரிகள் மிகவும் புத்துணர்ச்சியானவை நம்மை எங்கோ இட்டு செல்லும்.\nபோன்ற வரிகள் எல்லாம் எல்லோராலும் ஆழ்ந்து உற்று நோக்கப்பட்ட வரிகள் கதாநாயகிக்கு ஏற்படும் மனக்கஷ்டத்தையும் துயரத்தையும் அழகாக பாடலாசிரியர் கங்கை அமரன் இந்த வரிகளில் சொல்லி இருப்பார்.\nபிரிந்தே வாழும் நதிக்கரை போலத்\nஇப்படி இனிமையான எளிமையான வரிகளை மிக ஆழத்துடன் சொன்ன பாடல் இது பாடல் ஒரு கன்னியாஸ்திரி பாடுவது போல வரும்.கன்னியாஸ்திரி பெண்ணுக்கு வரும் கஷ்டங்களை சொன்ன பாடல்தான் இது. இந்த பாடலில் வரும் வரிகள் எல்லாம் மிகவும் சோகமான கஷ்ட நேரங்களில் பாடக்கூடிய வரிகள் போல இருக்கும். ஆனால் பாடல் ஏதோ சந்தோஷமான பாடல் போலத்தான் வரும். எதையும் தாங்கும் இதயமான கதாநாயகி தன்னுடைய கஷ்டங்களை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் கதாநாயகி என்பதால் சோகம், சந்தோஷம் இரண்டு கலந்தது போல்தான் இந்த பாடல் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த பாடலை எழுதியவர் கங்கை அமரன். சில படங்களின் பாடல்களின் காட்சி அமைப்புகள் சரியான சூழலில் எடுத்திருக்க மாட்டார்கள் அது போலவே ஆழ்ந்த வரிகளை உடைய இந்த பாடலின் காட்சியமைப்புகளும் சரியாக இல்லாதது படத்தின் பெரிய மைனஸ். சில காரணங்களால் படத்தின் டைட்டிலிலேயே இந்த பாடலை போட்டு முடித்து விடுவார்கள்.\nசித்ரா பாடிய மிக அற்புதமான பாடல் வாய்ப்பு இருப்பின் யூ டியுபில் சென்று பார்த்து கேட்டு ரசிக்கலாம்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%F0%9F%92%9C29%F0%9F%92%9C.18600/", "date_download": "2021-09-17T00:09:12Z", "digest": "sha1:6IM4BQYAT7CYCXB2PXCVL4E4TCUMWMGL", "length": 11956, "nlines": 415, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "காதல் சதிராட்டம்💜29💜 | Tamil Novels", "raw_content": "\nThread starter உமாமகேஸ்வரி சுமிரவன்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nகாதல் சதிராட்டம் கதையின் அடுத்த பாகம் பதிப்பித்துவிட்டேன் நண்பர்களே. படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கூறவும்.\nReactions: ப்ரியசகி and உமாமகேஸ்வரி சுமிரவன்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\nஉன் காதல் என் தேடல் EPILOGUE\nஉன் காதல் என் தேடல்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\n🌹அவனும் நானும் அனலும் பனியும்...14🌹\nதமிழ்செல்வியின் அவனும் நானும், அனலும் பனியும்\nலவ் ஆர் ஹேட் மீ\nஎந்திர லோகத்து சுண்டெலியே - 18\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\n💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 12💋\nகாதல் அடைமழை காலம் - 49(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/11/05/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF-3/", "date_download": "2021-09-17T00:47:55Z", "digest": "sha1:IXJE65E3PVCHLVOUOI36DK3ZLFE2LOQ2", "length": 77289, "nlines": 225, "source_domain": "solvanam.com", "title": "பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? – இறுதிப் பகுதி – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா\nரவி நடராஜன் நவம்பர் 5, 2011\nஇக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2\nஇவ்வகை சேவைகளில் பிரசனைகள் இல்லாமல் இல்லை. முதலில், கிரெடிட் கார்டுகள் எல்லாம் ஒன்றல்ல, அதில் பல வகைகள் உள்ளன. அவர்களின் வட்டிகள் ஏராளமானவை. அவை கணக்கிடப்படும் விதமும் சீரானது அல்ல. ஒரு முறை உங்கள் கிரெடிட் கார்டு பாக்கியை கட்டாமல் விட்டவர்களுக்குத் தெரியும் – எப்படி எல்லாம் வட்டி வசூலிக்கிறார்கள் என்று. சில கார்டுகள் கெடு நாளிலிருந்து வட்டி கணக்கிடுவார்கள். சில கார்டுகள் பரிவர்த்தனை தேதியிலிருந்து வட்டி கணக்கிடுவார்கள். 18% முதல் 80% வரை வட்டியுள்ள கிரெடிட் கார்டுகள் உள்ளன. விசா மற்றும் மாஸ்டர் 2% முதல் 3% வரை பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கிறார்கள். உராய்வை குறைப்பது இலவசம் அல்ல\nக்ரெடிட் கார்டுகள் கண்டதுக்கெல்லாம் கட்டணம் வசூலித்து வந்தார்கள். ஆரம்பத்தில் இதற்கு அவர்கள் சொன்ன காரணம், உயர்தர பாதுகாப்பான வலையமைப்பு செலவுகளை மீட்பதற்கே என்பது. இன்று வலையமைப்பு செலவு குறைந்து கொண்டே வருகிறது. கிரெடிட் கார்டு கம்பெனிகள், இடை கம்பெனிகளான processors எல்லோரும் இணைய புரட்சியால் முன்னைப் போல கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள்.\nஎந்த ஒரு புதிய சேவை வந்தாலும், சில அடிப்படை முக்கிய கேள்விகளை நாம் கேட்க வேண்டும். இதை என் அனுபவத்தில், முக்கிய 3 வங்கி கேள்விகளாக சொல்லியிருந்தேன். 1) முதலில், சேவையின் நம்பகத் தன்மை (service reliability) ரொம்ப முக்கியம். 2) இரண்டாவது, வாடிக்கையாளர்களின் நிதி அந்தரங்கம் (consumer financial privacy). 3) மூன்றாவது, சேவையின் துல்லியம் (Transactional accuracy). இதில், இன்று பரிவர்த்தனை துல்லியம் முக்கியமில்லாமல் போய்விட்டது. பரிவத்தனைக் கட்டணம் (transactional fees) மிக முக்கியமாகிவிட்டது. எந்த ஒரு புதிய சேவையும் இலவசமில்லை. செளகரியத்திற்கு விலை என்ன என்று பார்ப்பது முக்கியம். அவரசரப்பட்டு, செளகரியமாக இருக்கிறது என்று புதிய சேவைகளுக்கு மாறத் துடிக்காதீர்கள். தீர விசாரிப்பது அவசியம். ஏனென்றால், இதில் உங்களது பண விஷயம் சம்மந்தப்பட்டது. இளைய சமூகத்தினர், சமூக வலையமைப்பு நிதி சேவைகளை சந்தேகத்துடன் அணுகுவது உத்தமம். முக்கியமாக உங்களது நிதி அந்தரங்கம் பற்றி முழுவதும் நம்பிக்கை இல்லையேல் அந்த சேவையை உபயோகிக்காதீர்கள். மேலும், ஒரு பரிவத்தனைக்கு எத்தனைக் கட்டணம் என்று தீர விசாரியுங்கள்.\nஅடுத்தபடியாக கரண்சி என்ற விஷயத்துக்கே இடமில்லாதபடி ஆக்கும் சில முயற்சிகளை ஆராய்வோம்.\nவிமானப் புள்ளி கார்டுகள் பற்றி விவாதிக்கும் போது, எப்படி விமானக் கார்டு புள்ளிகளை உபயோகிக்காலாம் என்று பார்த்தோம். ஒரு விதத்தில் எல்லா விசுவாசக் கார்டுகளும் பணத்தை வேறு வடிவத்தில் கணக்கிட்டு சாதாரணப் பணத்திற்கு பதிலாக உபயோகிக்கும் வழிகளை சாத்தியமாக்கும�� முயற்சிகள். இதை சற்று வேறு விதமாக யோசித்தால், இது ஒரு மாற்று கரண்சி முயற்சி. இன்று இம்முயற்சிகள் பலவாறு வளர்ந்து, பல உருவங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டன.\nஇவற்றை அலசுமுன் சற்று சாதாரணப் பணத்தைப் பற்றிச் சிந்திப்போம். காகிதப் பணம் ஒரு நாட்டின் அரசாங்கத்தின் மூலம் அச்சடிக்கப்பட்டு, அதன் மதிப்பு உத்தரவாதப் படுத்தப்படுகிறது. இன்னொரு விஷயம் – நாட்டின் எந்த பகுதியிலும், எந்த வணிக அமைப்பிலும், எந்த சேவையையும் பெற காகிதப் பணம் உதவுகிறது. ஒரு தனி நபர் மற்றும் அமைப்பின் பொருளாதார நிலையை பிரதிபலிக்கும் அளவுகோலாக காகித பணம் உபயோகப் படுகிறது. உத்தரப் பிரதேசத்திலும், கேரளாவிலும் 100 ரூபாய்க்கு மதிப்பு ஒன்றுதான். அதே போல, காகிதப் பணத்தைக் கொண்டு அரிசியும் வாங்கலாம், அதை சமைக்க குக்கரும் வாங்கலாம். எல்லாவற்றையும்விட முக்கியம், காகிதப் பணத்தின் எளிமை. ஒருவர் 100 ரூபாயை இன்னொருவருக்கு கொடுத்தால், வாங்கியவரின் சொந்தமாகிறது அப்பணம். ஒருவர் கிரெடிட் கார்டை இன்னொருவருக்கு கொடுத்தால், வாங்கியவரின் கார்டாவதில்லை. எந்த புதிய வகை கரண்சி அமைப்பும் இந்த முக்கிய விஷயங்களை சீரியஸாக கொண்டால்தான் வெற்றிபெற முடியும். அதாவது:\n1.\tமதிப்பு உத்தரவாதம் (value guarantee)\n2.\tஉபயோகத்தன்மை உத்தரவாதம் (usage guarantee)\nபணத்தைப் போல மிகவும் உபயோகமான இன்னொரு விஷயம் பயணிகள் செக் (travelers cheques). பத்திரமாக பயணம் செய்வோர் எடுத்துச் செல்லலாம். தேவையான பொழுது கையெழுத்திட்டு கரண்சியாக மாற்றிக் கொள்ளலாம். இது பல வருடங்களாக இருக்கும் அமைப்பு. மதிப்பு உத்தரவாதம் இருந்தாலும், பூகோள உத்தரவாதம் இருந்தாலும், உபயோக உத்தரவாதம் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் பயணிகள் செக்கை உபயோகிக்க முடியாது. ஹோட்டல் ஒன்றிற்கு சென்று சாப்பாட்டுக்கு பயணிகள் செக்கை உபயோகிக்க முடியாது. ஆனால், பத்திரத்துக்காக ஏராளமான கட்டணம் வசூலிக்கிறார்கள்.\nஸ்மார்ட் வவுசர் (http://www.smartvoucher.com/uk/home.aspx) என்பது இங்கிலாந்தில் RBS பின்னணியுடன் தொடங்கப்பட்டுள்ள ஒரு சேவை. இந்த சேவையின் விசேஷம் என்னவென்றால், நுகர்வோருக்கு எந்த முறை பிடிக்கிறதோ அந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, உங்களுக்கு காகித்த்தில் அச்சடிக்கப்பட்ட வவுசர் வேண்டுமானாலும், ப்ளாஸ்டிக் கார்டாக இருந்தாலும் சரி. இதை பல சில்லரை வியாபாரிகள் மூலமாக அவர்களது பெயரிட்ட கார்டாகவும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு சில்லரை வியாபாரத்திடம் வாங்கியதால் அந்த வியாபாரத்தில்தான் செலவு செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதில்லை. எங்கு வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இதில் பணமாற்று சேவை தொடங்கவில்லை. பன்னாட்டு பணமாற்ற சேவை இவர்களது குறிக்கோள். தற்போதைக்கு உள்நாட்டில் விற்று வெற்றிபெற முயற்சித்து வருகிறார்கள். இவர்களது சேவை முறையில் மிக முக்கியமானது: 19 இலக்கம் கொண்ட எண். எவ்வளவு பணம் கைமாற வேண்டும் மற்றும் அந்த 19 இலக்கம் சரியாக இருந்தால், இதை SMS வழியாக, நேராக, இணையம் வழியாக எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். ஓரளவிற்கு முதல் மூன்று உத்தரவாதங்களும் இருந்தாலும், இந்த அமைப்பில் மாற்று உத்தரவாதம் இல்லைதான்.\nமேலே சொன்ன இரு முறைகளும் மாற்று கரண்சி என்று அடித்துச் சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் பின்னால் அரசாங்க கரண்சி மறைந்துள்ளது உண்மை. பல மின்னணு கரண்ஸி கம்பெனிகள் திவாலாகிவிட்டன – beenz, flooz, e-gold மற்றும் Idollars போன்றவை எங்கு மறைந்தன என்று தெரியவில்லை.\nஇணையம் வளர வளர புதிய வழிகளில் வியாபாரம் செழிக்க முயற்சிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்று பரவலாக மக்கள், இணைய வங்கி, கார்டுகள் மற்றும் விசுவாச கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். புதிய இணைய பணம் செலுத்தும்/பெறும் முறைகள் (பேபால், ஓபோபே) போன்ற அமைப்புகள் வளரத் தொடங்கிவிட்டன. பேபால் உட்பட பல அமைப்புகளும் தங்களுடைய முறைகளை புதிய கரண்சிகளாக விளம்பரப் படுத்துகின்றன. ஆனால், அரசாங்க கரண்சிக்கு இணையாக எதுவும் இதுவரை பிரகாசிக்கவில்லை. என் பார்வையில், எதிர்காலத்தில் (இன்னும் 10 ஆண்டுகளில்) பல புதிய கரண்சி முயற்சிகள் நம் முன்வைக்கப்படும். இவை வெற்றி பெறுமா என்று சொல்வது கடினம். ஆனால், இன்றைய இணைய நிதி முறைகள் பரிமாற்ற உரசல்களை கட்டணத்தைப் பொறுத்து குறைக்கச் செய்கின்றன என்பது பொதுவான முன்னேற்றம். எந்த அளவுக்கு நுகர்வோரின் நிதி அந்தரங்கத்தை இவை பாதுகாக்கின்றன என்பது கேள்விக்குறிதான். வளரும் நாடுகளில் செல்பேசி பணமாற்ற முறைகள் இன்னும் பிரபலமடையும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இணைய மாற்றங்களால், வங்கிகள் முன்போல இல்லாமல், நுகர்வோருக்கு ஒழுங்காக சேவை செய்யும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. சேவை சரியில்லையென்றால், ஒரு கிளிக்கில் நுகர்வோர் இன்னொரு வங்கிக்குத் தாவிவிடலாம்.\nஎந்த ஒரு புதிய சேவையை நீங்கள் தழுவும் முன்னர் நீங்கள் மனதில் கொள்ள வேண்டியவை:\n1.\tஎந்த அளவுக்கு உங்கள் நிதி அந்தரங்கம் பாதுகாக்கப்படுகிறது\n2.\tஎந்த வகை மறை கட்டணங்கள் (hidden charges) வசூலிக்கப்படும்\n3.\tசேவையின் நம்பகத்தன்மை மற்றும் செளகரியம் தற்போதய சேவையைவிட சிறந்ததா\n4.\tஉங்களது சொந்த நிதி தேவைகளை எப்படி பூர்த்தி செய்கின்றன\n5.\t365 x 24 மணி நேரமும் சேவை உண்டா\nஇவற்றைத் தவிர, புதிய சேவைகள் மிகவும் எளிதாக இருக்க வேண்டும்.\nவங்கிகளில் வரிசையில் தவித்து நேரத்தை வீணாக்கிய காலம் இணைய வசதிகள் மூலம் மிகவும் மாறிவிட்டது. இந்திய சூழலில், அஞ்சலகங்கள் முதியோருக்கு இம்முறைகளை கொண்டு வந்தால் அவர்களது அலைச்சலைக் குறைக்கலாம். புதிய ஊடகங்களில், புதிய நிதி முறைகள் இணையத்தை உபயோகித்து வந்த வண்ணம் இருக்கின்றன. எந்த ஒரு முறையும் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. ஆனால், புதிய முறைகளைப் பற்றிய பொது அறிவு மிகவும் அவசியமாகிவிட்டது. அணைவருக்கும் பண விஷயங்கள் தேவையாக இருப்பதால், இவற்றைப் பற்றி அறிதல் அவசியமாகி விட்டது. வெறும் செளகரியத்தை மட்டும் பார்க்காமல், சில முக்கிய கேள்விகளை முடிவெடுக்குமுன் இதைப் படிக்கும் சிலராவது கேட்டால் நல்லது.\nNext Next post: வைரஸ் – சில முக்கிய விவரங்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைக���் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எ���ிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ��� மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந��தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜ��னியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம��பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெண்முரசு - ஒரு பார்வை\nஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/09/12/வெண்ணெய்த்-தாழி/ ஒலிவடிவம்: : சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை 05:34\nஎழுத்தாளர் தெரிசை சிவாவின் “இடுகாட்டு மோட்சம்” சிறுகதை 18:49\nஎழுத்தாளர் கமல தேவியின் “நீள்ஆயுள் நிறைசெல்வம்” சிறுகதை 22:51\nஎழுத்தாளர் இரா முருகனின் “மிளகு” அத்தியாயம் -ஐந்து 15:58\nஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் சிறுகதை \"மழை\" 11:33\nபணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா\nபணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா\nசி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு – பகுதி 6\nஇந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – விளக்கம்/ பயன்கள்\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2829897", "date_download": "2021-09-17T00:30:05Z", "digest": "sha1:4MNHTDAWYTPBV57VT3I7ZOLMZOOS7UTI", "length": 21957, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு| Dinamalar", "raw_content": "\nகொரோனா பலி குறித்து போலி தரவுகள்: நீதி விசாரணை கோரும் ...\n'லவ் ஜிகாத்' குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு ...\n'டுவென்டி-20' கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி ...\nசொகுசு காருக்கு நுழைவு வரி பாக்கி செலுத்திய நடிகர் ...\nஇது உங்கள் இடம்: தீர்மானம் இருக்க கவலை ஏன்\nஹிந்துஸ்தானை பாதுகாப்போம்: இடைத்தேர்தலுக்காக மம்தா ...\nஅயோத்தி ராமர் கோயில் திறப்பு எப்போது\nமோடி என்ற தன்னிகரில்லா தலைவன்\nவிண்வெளிக்கு முதல் முறையாக பொதுமக்கள் பயணித்து ...\nஎன் 'குழந்தையின் தந்தை என் காதலனே': நடிகை நஸ்ரத் ...\nகொரோனா மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபெங்களூரு : கர்நாடகாவில் 4,000 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக, மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் சிகிச்சை பெறுவோர் மற்றும் மருத்துவமனைகளிலும், கொரோனா பாதிப்பின் போது உள்ள மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, அப்புறப்படுத்துமாறு, தேசிய பசுமை தீர்ப்பாயம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதன்படி, சேகரிக்கப்பட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு : கர்நாடகாவில் 4,000 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக, மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.\nகொரோனா பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் சிகிச்சை பெறுவோர் மற்றும் மருத்துவமனைகளிலும், கொரோனா பாதிப்பின் போது உள்ள மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, அப்புறப்படுத்துமாறு, தேசிய பசுமை தீர்ப்பாயம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதன்படி, சேகரிக்கப்பட்ட கழிவுகளின் விபரம் குறித்து அறிக்கை சமர்பிக்கவும், தீர்ப்பாயம் உத்தரவிட்டது.\nகர்நாடகாவில் மாநில அரசின் சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது:மாநில அரசின் தகவல் பதிவு படி, கடந்தாண்டு ஜன., முதல் நடப்பாண்டு ஜூன் வரை 4,113 டன் கொரோனா மருத்துவகழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.அதில், நடப்பாண்டு மே மாதம் 587 டன் சேகரிக்கப்பட்டது. இது மற்ற மாதங்களை விட அதிகரித்துள்ளது.மாநிலத்தில் மொத்தமாக, 36,021 மருத்துவமனைகள், மையங்கள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 77 டன் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாகின்றன. இந்த கழிவுகள், மாநிலத்தில் உள்ள 27 இடங்களில் சேர்க்கப்படுகின்றன.மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான முறையிலும், சுகாதாரமாகவும் அப்புறப்படுத்துவதற்கு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பசுமை தீர்ப்பா��ம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nபெங்களூரு : கர்நாடகாவில் 4,000 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக, மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் சிகிச்சை பெறுவோர் மற்றும்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொளவாய் ஏரி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்த���க்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொளவாய் ஏரி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/06/blog-post_48.html", "date_download": "2021-09-17T01:44:41Z", "digest": "sha1:G2ZSVXUZLAUJN2QM2SBXVAT2WSX2EHE6", "length": 17357, "nlines": 230, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோபாலப்பட்டிணத்தில் இடி மின்னலுடன் பரவலாக மழை", "raw_content": "\nHomeஉள்ளூர் செய்திகள்கோபாலப்பட்டிணத்தில் இடி மின்னலுடன் பரவலாக மழை உள்ளூர் செய்திகள்\nகோபாலப்பட்டிணத்தில் இடி மின்னலுடன் பரவலாக மழை\nகோபாலப்பட்டிணம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது\nவங்கக்கடல், அதனையொட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற��, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும் எனவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் 11-6-2021, 12-6-2021 பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் 31 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும், மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்\nகருமேகங்கள் சூழ்ந்து ஜூன் 12 அன்று\nமாலை 6.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்படுள்ளது. இந்த திடீர் பலத்த மழையின் காரணமாக சாலையோரங்களிலும், சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மழைநீர் பெருக்கடத்து ஓடியது\nநீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.\nமழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.\nதொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத���துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/73513/handicapped-asylum-in-madurai-collector-office", "date_download": "2021-09-17T01:43:11Z", "digest": "sha1:ZAEL66HCLOMLVWDY6F2G5NA5NQIE3KGR", "length": 8319, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வீட்டை காலி செய்யுமாறு ம���ரட்டுகிறார்கள்” தவித்த மாற்றுத்திறனாளி குடும்பம்..உதவிய ஆட்சியர் | handicapped asylum in madurai collector office | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n“வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார்கள்” தவித்த மாற்றுத்திறனாளி குடும்பம்..உதவிய ஆட்சியர்\nமதுரையில் வீட்டை காலி செய்ய சொல்லி உரிமையாளர் மிரட்டுவதாக மாற்றுத்திறனாளி ஒருவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.\nமதுரை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான ராஜா. மாதம் 5,000 ரூபாய் வாடகையில் தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக வேலை இழந்து தவிக்கும் இவரால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஆனால் வீட்டின் வாடகையை கொடுக்கவில்லை என்றால் காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளியான ராஜா நீதி கேட்டு தஞ்சம் அடைந்தார்.\nமாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு புதிய தலைமுறை கொண்டு சென்றதன் காரணமாக ஆட்சியரின் உத்தரவின் பேரில் வீட்டின் உரிமையாளரிடம் வடக்கு வட்டாட்சியர் சுரேஷ் பேசி, வீட்டின் வாடகைக்கு நோய்களின் தாக்கம் முடிவடையும் வரை அவகாசம் வழங்க அனுமதி பெற்று கொடுத்துள்ளார். மேலும், அவருடன் சென்ற வருவாய்த்துறையினர் வீட்டின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வமாக அவர்களை வீட்டை காலி செய்ய மாட்டேன் என்பது குறித்து கடிதமும் எழுதி வாங்கியுள்ளனர்.\n\"12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு\" - தமிழக அரசு\nகாதல் மோசடியில் கர்ப்பமான சிறுமி தற்கொலை : காரணமான இளைஞரிடம் விசாரணை..\nRelated Tags : வாடகை, வீட்டு உரிமையாளர், மாற்றுத்திறனாளி, ஆட்சியர் அலுவலகம், மதுரை, madurai, house owner, collector office, handicapped,\nநீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் உடனே கையெழுத்திட்டு அனுமதிக்க வேண்டும் : திருமாவளவன்\n”தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும்\"- சு.வெங்கடேசன் கடிதம்\nகீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: ஒரே குழியில் கண்டறியப்பட்ட 3 உரை கி���றுகள்\n'5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 9 சொகுசு கார்கள்' - கே.சி.வீரமணி வீட்டிலிருந்து பறிமுதல்\nதமிழகத்தில் 1700ஐ நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவது ஏன்\nபூபேந்திர படேல் அமைச்சரவையில் புதுமுகப் பட்டாளம் - குஜராத்தில் பாஜக 'பக்கா' வியூகம்\nஅமீரகத்தில் தொடர இருக்கும் ஐபிஎல்: மிச்சமிருக்கும் போட்டிகளில் அணிகளுக்கான வாய்ப்பு என்ன\n'ஆப்' இன்றி அமையா உலகு 1: கூகுள் லென்ஸ் - டிஜிட்டல் உலகின் மாயக் கண்ணாடி\nபணம் பண்ண ப்ளான் B - 1: அடிப்படையான முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/123205-cartoon", "date_download": "2021-09-17T02:11:21Z", "digest": "sha1:43CS4DORLRLZXYZPQJAYTR7PS2KOOIKD", "length": 7246, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 September 2016 - கார்ட்டூன்! | Cartoon - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\n'சமயத்தில் நிலவு என்பேன்... சமையலில் உதவி செய்வேன்\nகிடாரி - சினிமா விமர்சனம்\nகுற்றமே தண்டனை - சினிமா விமர்சனம்\nபிரகதி - சூப்பர் சிங்கர் டு சினிமா ஹீரோயின்\nரத்த உறவே... லெக் பீஸ் போடு\nமீண்டும் மழை... தமிழகம் தயாரா\n - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'\nஅப்போ மீனவர் இப்போ கிரிக்கெட்டர்\nஅறம் பொருள் இன்பம் - 16\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 13\nஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை\nபேசா வெயில் - கவிதை\nகோடானு கோடி நன்றி - கவிதை\nநூல் நுனியில் மிதக்கும் வாழ்வு - கவிதை\nஜென் Z - இது ‘நௌகட்’ காலம்\nஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்\nஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி\nஜென் Z - “இப்போ நான் டைரக்டர்\nஜென் Z - இருக்கு ஆனா... இல்லை\nஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF-9/", "date_download": "2021-09-17T01:28:15Z", "digest": "sha1:ITZ6FLYP4RN37IGEWZASW2NFMULDKTDE", "length": 11999, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் கொடியேற்றம் 22.03.2021 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome மானிப்பாய் ��ருதடி விநாயகர் கோவில் கொடியேற்றம் 22.03.2021\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் கொடியேற்றம் 22.03.2021\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nதிருநெல்வேலி கிழக்கு ராஜவீதி ஸ்ர..\nதிருநெல்வேலி கிழக்கு ராஜவீதி ஸ்ர..\nதிருநெல்வேலி ராஜவீதி சக்திவேல் ம..\nதிருநெல்வேலி ராஜவீதி சக்திவேல் ம..\nதிருநெல்வேலி ராஜவீதி சக்திவேல் ம..\nதிருநெல்வேலி ராஜவீதி சக்திவேல் ம..\nஇணுவில் அருள்மிகு ஸ்ரீ நரசிங்கவை..\nஇணுவில் அருள்மிகு ஸ்ரீ நரசிங்கவை..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரி அம்ம..\nதெல்லிப்பளை அருள்மிகு துர்க்கை அ..\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரி அம்�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nசரவணை - தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயு�..\nசரவணை கிழக்கு மயிலப்புலம் திருப்..\nசரவணை கிழக்கு மயிலப்புலம் திருவர..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்திவிந�..\nவண்ணார்பண்ணை விரமாகாளி அம்மன் கோ..\nஉடுவில் கற்பொக்கனை வீரகத்தி விநா..\nசுவிற்சர்லாந்து - மர்த்தினி அருள�..\nமுல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகை �..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் க�..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nமாதகல் மேற்கு நுணசை முருகன் திரு�..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nமாதகல் மேற்கு நுணசை முருகமூர்த்த..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nமாதகல் மேற்கு நுணசை முருகன் திரு�..\nஇணுவில் - மஞ்சத்தடி அருணகிரிநாத ச�..\nஏழாலை பெரியதம்பிரான் கோவில் வருட..\nஊர்காவற்துறை கரம்பன் கிழக்கு அரு..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nஇணுவில் செகராஜ சேகரப் பிள்ளையார்..\nமாதகல் - மேற்கு நுணசை முருகமூர்த்..\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரி அம்ம..\nநெடுந்தீவு அருள்மிகு நெழுவினி சி..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nஈழத்துக் குருசாமிகள் ஒன்றியம் யா..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி - வயலூர்..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nநீர்வேலி மாலை வைரவர் திருக்கோவி�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nதிருநெல்வேலி சின்னக்காளி அம்மன் ..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nகொக்குவில் மேற்கு மணியர்பதி வள்ள..\nபருத்தித்துறை பழவத்தை காளி கோவில..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nஉரும்பிராய் அருள்மிகு ஞானவைரவர் ..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்�..\nஇவ்வருடம் சபரிமலை சென்ற சுவாமிம�..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nசுன்னாகம் தாளையடி ஐயனார் கோவில் �..\nகோண்டாவில் குமரகோட்டம் பேச்சி அம..\nகொக்குவில் மேற்கு மணியர்பதி வள்ள..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nஇவ்வருடம் சபரிமலை சென்ற சுவாமிமார் கோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீச ஐயப்பன் சிறப்பு வழிபாடுகள்\nதிருநெல்வேலி சின்னக்காளி அம்மன் கோவில் (புற்று அம்மன்) மகா கும்பாபிசேகம் முதலாம்நாள் கிரியைகள்\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/08/30-bbc.html", "date_download": "2021-09-16T23:59:27Z", "digest": "sha1:GK2EGXXU2T7GWYLFVCHJQX3SWAMWNHYE", "length": 41906, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தாலிபன்கள் முன்னேறினால் 30 நாட்களில் தலைநகரை கைப்பற்றக்கூடும் மீண்டும் ஷரிய சட்டம் வருமெனவும் அறிவிப்பு - BBC ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதாலிபன்கள் முன்னேறினால் 30 நாட்களில் தலைநகரை கைப்பற்றக்கூடும் மீண்டும் ஷரிய சட்டம் வருமெனவும் அறிவிப்பு - BBC\nஆப்கானிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து அஷ்ரஃப் கனி பதவி விலக மாட்டார் என்பது இன்று -14- அவர் விடுத்துள்ள செய்தியில் இருந்து தெளிவாகிறது என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.\nசிதறிக்கிடக்கும் பாதுகாப்பு படையினரை ஒருங்கிணைப்பது, தாலிபன்களுக்கு எதிரான தாக்குதலை தொடருவது என்றவாறு தமது திட்டங்களை நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அதிபர் அஷ்ரஃப் கனி தெளிவுபடுத்தியிருப்பதாக சிக்கந்தர் கெர்மானி தெரிவித்தார்.\nஎனினும், தற்போது பல நகரங்களை தாலிபன்கள் கைப்பற்றி வருவதைத் தொடர்ந்து அவர்கள் முன்னேறி வருவது அரசுக்கு ஒருவித நடுக்கத்தையே ஏற்படுத்தியிருக்க வேண்டும் என தாம் கருதுவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.\nதற்போது தலைநகர் காபூலில் தாலிபன்களின் நடவடிக்கைகக்கு ஆதரவாக இல்லாவிட்டால்தான் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.\nஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் முன்னேறிய நடவடிக்கைகள் தொடர்பாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, இதே போக்கில் தாலிபன்கள் முன்னேறி வந்தால், 30 நாட்களில் தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றக்கூடும் என்று கணித்துள்ளது. கடைசியாக நேற்று காபூலில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள லோகார் மாகாண தலைநகர் புல் இ ஆலம் என்ற நகரை தாலிபன்கள் கைப்பற்றினார்கள்.\nஆஃப்கானிஸ்தானின் இரண்டாவது நகரான கந்தஹாரை கைப்பற்றிய பிறகு அந்த நாட்டின் பாதி முக்கிய நகரங்கள் தாலிபன்கள் வசம் வந்துள்ளன. அங்குள்ள நிலைமை கையை மீறிச் செல்வதாகவும் அங்கு மோதல் தொடர்ந்தால், அதற்கு அதிக விலையை கொடுப்பவர்கள் பொதுமக்களாகவே இருப்பர் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் ஷரிய சட்டம்: தாலிபன்கள் உறுதி\nஇதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தகாத உறவு கொண்டால் கல்லடி தாக்குதல், திருட்டு குற்றத்துக்கு கால்களை முடமாக்குதல், 12 வயதுக்கு பிறகு சிறுமிகள் பள்ளி செல்ல தடை உள்ளிட்ட தமது ஷரிய சட்டங்களை அமல்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக தாலிபன்களின் முன்கள தளபதிகளும் களத்தில் உள்ள வீரர்களும் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.\nஅப்படியானால் ஐ.அமெரிக்கா,ஜரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை அழித்து ஒழித்துக் கட்ட வேண்டும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nதோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸாவில் கொரோனா - மௌலவி உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) வீட்டில் மரணித்த ஒருவரை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி புத்தளம் - வேப்பமடு மையவாடியில் அடக்கம் செய்தமை குறித்த விடயத...\nஅழகுராணியுடன் அனுராதபுர சிறைக்குள் அத்துமீறிய இராஜாங்க அமைச்சர் - கொலை மிரட்டலும் விடுப்பு - கைதுசெய்ய வலியுறுத்து\nஅனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், சிற...\nஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் பற்றியும் ஐ.நா. ஆணையாளர் சுட்டிக்காட்டு (உரையின் முழு விபரம்)\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் இன்றைய தினம் (13) ஆரம்பமாகியுள்ளது. முதலாவது தினத்திலேயே மனித உரிமைகள் ஆணையாளர் ம...\nஅநுராதபுரம் சிறைச்சாலைக்கு ஹெலிகொப்டரிலில் சென்ற லொஹான் - நடந்தது என்ன..\nவெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான பொறுப்பை ஏற்று சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் கைதிகள் ...\nநீங்கள் ஏன், முஸ்லீம் ஆகக்கூடாது..\n- பாரூக் - அறிஞர் அண்ணா வாழ்க்கையில்.. தஞ்சை மாவட்டத்தில் ஓர் நண்பர் அவரது பெயர் கபீர் உன்னிசா. நீங்கள் இவ்வளவு நன்றாக முகமது நபியையும். இஸ்...\nசிறிமாவோ காலத்தைப் போல நாட்டின் நிலை ஏற்படலாம், உள்ளாடைகளை நீக்குமாறு தெரிவித்தது எனக்குப் பிடிக்கவில்லை - கீதா MP\nமுன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல நாட்டின் நிலை ஏற்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமா...\nமிகவும் உணர்ச்சிபூர்வமான சில, முடிவுகளை அரசு எடுக்கிறது - பசில்\nவசதிபடைத்தவர்களை மேலும் வளப்படுத்துவதை விடுத்து வறிமையை ஒழித்து வறியவர்களை மேம்படுத்தும் இம்முறை வரவு செலவுத்திட்டம், உற்பத்தி பொருளாதாரத்தை...\nசமல் ராஜபக்‌ஷ, விமானப்படை தளபதி சிசிக்சை பெறும் வைத்தியசாலை மலசலக் கூடத்திலிருந்து வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு\nநாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையின் மலசலக் கூடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டு தொடர்பில், திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த ...\nமனைவிக்கு திருமண வாழ்த்து, மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஎனது திருமண நாள், மற்றும் எங்கள் மகன் கேசரவின் பிறந்த நாள் ஆகிய எனது வாழ்க்கையின் இரண்டு மகிழ்ச்சியான நிகழ்வுகளும் ஒரே நாளில் அமைந்திருப்பத...\nகண்ணீருடன் அஹனாபின் பெற்றோர், சிறையில் நாசமாகும் இளமை - விடுதலை செய்ய ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை\n(வீரகேசரி) உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும...\nஈஸ்டர் தாக்­குதலை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல, எம்­முடன் கைகோர்க்­கா­விட்டால் பின்பு கவலைப்படுவீர்கள் - கிறிஸ்தவ செயற்பாட்டாளர் செஹான்\n(ஏ.ஆர்.ஏ.பரீல்) ‘உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் மக்கள் நடத்­திய தாக்­குதல் அல்ல. சிறிய அடிப்­ப­டை­வாத குழு­வொன்று நடத்­திய தாக்­குதல் எ...\nதோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸாவில் கொரோனா - மௌலவி உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n(எம்.எப்.எம்.பஸீர்) வீட்டில் மரணித்த ஒருவரை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி புத்தளம் - வேப்பமடு மையவாடியில் அடக்கம் செய்தமை குறித்த விடயத...\nநியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர் பற்றிய மேலதிகத் தகவல்கள் வெளியாகியது\nநியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. எம்.சம்சுதீன் அதில் கா...\nமுதன்முறையாக இன்று ஊடகவியலாளர் மாநாட்டை, நடத்திய தலிபான்கள் தெரிவித்த கருத்துக்கள்\n\"எங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். யாரும் நாட்டைவிட்டுப் போகவேண்டியதில்லை,\" என்று தாலிபன்கள் செய்தி...\nறிசாத்தின் மச்சான் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட பெண், கன்னித்தன்மையுடன் உள்ளார்: நீதிமன்றில் மருத்துவ அறிக்கை\nமுன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தினால், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் யுவ...\nமங்களவின் உடல் எரிப்பு - ஊரடங்கை மீறி சந்திரிக்காவுடன் சில முஸ்லிம் எம்.பி.க்களும் வீதியில் நின்று இறுதி நிகழ்வை அவதானிப்பு\nகொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக்கிரியை இன்று -24- பொரளை கனத்தை மயானத்தில் நடைபெற்றது. நிகழ்வில...\nஅல்லாஹ்வின் ���ட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vande-mataram-is-a-wonderful-man-who-sings-on-the-whistle/cid4764572.htm", "date_download": "2021-09-17T01:32:35Z", "digest": "sha1:SNXRGEDZRLWSD2HCXJ2HUAERDPHNYNCG", "length": 4203, "nlines": 49, "source_domain": "cinereporters.com", "title": "விசிலில் வந்தே மாதரம் பாடி அசத்தும் விந்தை மனிதர்", "raw_content": "\nவிசிலில் வந்தே மாதரம் பாடி அசத்தும் விந்தை மனிதர்\nவந்தே மாதரத்தை விசிலில் பாடும் நபர்\nதிறமைகளில் எவ்வளவோ வகைகள் உண்டு பலரும் தங்கள் திறமைகளை பலவிதத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். விதவிதமான திறமைகளையும் வைத்துள்ளனர். எல்லா திறமையாளர்களுக்கும் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇருப்பினும் தற்போது இருக்கும் யூ டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் மூலம் தங்கள் திறமையை சிலர் வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.\nசென்னையை சேர்ந்தவர் ராஜேஸ். கட்டிட பொறியாளரான இவர் சினிமா பாடல்கள் மீது தீவிர ஆர்வமுடையவர். விளையாட்டாக சினிமா பாடல்களை விசில்களில் பாடி அனைத்து சினிமா பாடல்களையும் விசிலிலேயே தெள்ளத்தெளிவாக பாடும் அளவு தேர்ச்சி அடைந்து விட்டார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த 2021 இந்திய சுதந்திர தினத்துக்காக வந்தே மாதரம் பாடலை விசிலிலேயே முழுவதும் பாடி தனது சேனலில் வெளியிட்டுள்ளார்.\nஇதை டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்�� தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/04/lucknow-women-victim-to-online-fraud-013972.html", "date_download": "2021-09-17T00:09:26Z", "digest": "sha1:V2SJFJGBMRSZ6BHQDC4CGKPASVJ7UUGE", "length": 24879, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லனில் டிக்கெட்டை கேன்சல் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி.. ரூ. 40,000 அபேஸ் செய்த நிறுவனம் | Lucknow women victim to online fraud - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லனில் டிக்கெட்டை கேன்சல் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி.. ரூ. 40,000 அபேஸ் செய்த நிறுவனம்\nஆன்லனில் டிக்கெட்டை கேன்சல் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி.. ரூ. 40,000 அபேஸ் செய்த நிறுவனம்\n9 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n10 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n11 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n12 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலக்னோ: லக்னோவை சேர்ந்த ஜான்கிபுரத்தில் உள்ள ஒரு பெண் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்திருந்தார். பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்ய நேரிட்ட போது அவரின் வங்கிக் கணக்கில் பண மோசடி செய்திருப்பது மிக பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.\nதொடர்ந்து அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியால் பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்னும் பல இடங்களில் மக்கள் ஏமாறுவது வாடிக்கையாகவே உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக மேற்கண்ட செய்தி அறிவிக்கிறது. லக்னோவைச் சேர்ந்த ஜான்கிபுரத்தை சேர்ந்��� பெண் ஆன்லைனில் சினிமா டிக்கெட்களை பிரபலமான பதிவு செய்யும் வெப்சைட்டில் பதிவு செய்திருந்தார்.\nபின்னர் ஏதோ காரணத்தால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்ய நேரிட்டது. ஆனால் அவர் கேன்சல் செய்த பின்னர் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.40,000 திருடப்பட்டது. இது குறித்து லக்னோ போலிசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டது.\nபோன் காலே மோசடிக்கு வழிவகுத்தது. இதுகுறித்து அந்த பெண்னிடம் விசாரித்த போது தான் தெரிந்தது. டிக்கெட்டை கேன்சல் செய்த பிறகு வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி என ஒருவர் போன் செய்ததாக தெரிகிறது. இந்த போன்காலே ஒரு உன்னதமான மோசடிக்கு வழிவகுத்தது. இந்த மோசடி முழுக்க முழுக்க போன் கால் மூலமாக நடந்தது பின்னர் தெரிய வந்தது.\nடிக்கெட் கேன்சல் செய்ய வேண்டிய குறிப்பிட்ட காலத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தார். இருப்பினும் அவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து இந்த பிரபல வெப்சைட் வாடிக்கையாளர் மையத்திற்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் போனை துண்டித்தனர். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது தான் ஏமாந்தது.\nஉதவி செய்வது போல் நடித்து ஏமாற்றம். இதுகுறித்து சைபர் கிரைம் அறிக்கையில் கூறியதாவது, டிக்கெட் வலைதளத்தின் முகவர் என கூறி ஒரு பெண் கால் செய்துள்ளார். இவர் உதவி செய்வதைப் போல நடித்து டெபிட் கார்டு அட்டை விவரங்களை தெரிந்து கொண்டார். அந்த அழைப்பு முடித்தவுடன் இந்த பெண்னின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டது.\nஎந்தவொரு மோசடியாளராக இருந்தாலும் முதலில் போனின் மூலமாக மட்டுமே ஆரம்பிக்கிறது. முதலில் போன் செய்து உங்களுக்காக ஆப்பர் என பலவித ஆசை காட்டி உங்களை சம்மதிக்க வைக்கின்றன. இதன் மூலம் உங்களுக்கு உதவி செய்வதாக நடித்து உங்களது பிறந்த நாள், போன் நம்பர்களை தெரிந்து கொள்கின்றன.\nவீட்டு லேன்லைனுக்கு கால் செய்யும் மோசடி நிறுவனங்கள். உங்களின் வீட்டு லேன்லைன் நம்பருக்கு கால் செய்து உங்களது நெம்பருக்கும் கால் செய்தோம் ஆனால் கிடைக்கவில்லை என்று கூறி, உங்களது ஐடி என், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் பேங்கிங் தொடர்பான செய்திகளையும் தெரிந்து கொள்கின்றனர். ஏற்கனவே உங்களைப் பற்றி தெரிந்து வைத்த���ருக்கும் மோசடி நிறுவனங்கள் உங்களை ஈஸியாக ஏமாற்றி விடுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருக்கா.. இனி ஆன்லைனில் பயன்படுத்தினா இதை செய்யணும்..\nஆன்லைன் ஆக்சிஜன் விற்பனை.. 4 நாட்களில் 4 மடங்கு உயர்வு.. 2.7 கிலோ ஆக்சிஜன் விலை ரூ.5000..\nமாருதி சுசூகி-ன் புதிய ஆன்லைன் பைனான்சிங் சேவை.. இனி கார் வாங்குவது ரொம்ப ஈஸி\nஇந்தியாவில் 15 நொடியில் விற்றுத் தீர்ந்த சீன போன்கள் எகிறிய விற்பனை\n'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..\nஈகாமர்ஸ் துறைக்கு \"இது\" மோசமான காலம்.. அமேசான், பிளிப்கார்ட் கதறல்..\n1 லட்ச பேருக்கு வேலை.. அமேசான் எடுத்த அதிரடி முடிவு..\nசியோமிக்கு நெருக்கடி.. இந்திய வியாபாரிகள் கடும் கோபம்..\nஐஏஎஸ் அதிகாரியிடம் 95,000 ஆட்டை போட்டுவிட்டார்களா..\nஆர்டர் செய்ததோ மொபைல்.. பார்சலில் வந்ததோ மார்பிள்.. நல்லா பண்றீங்கய்யா ஆன்லைன் யாவாரம்\n700 பில்லியன் டாலர் வாய்ப்பு.. முகேஷ் அம்பானி திட்டம் தான் என்ன..\nநாளை முதல் வாரத்துக்கு 2 நாள் ஆபீஸ் வரணும்.. ரிஷாத் பிரேம்ஜி அதிரடி ட்வீட்..\nநிமிடங்களில் பான் கார்டு.. எப்படி பெறுவது.. இதோ முழு விவரம்..\nஒரு முறை முதலீடு.. மாதந்தோறும் வருமானம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamiltutor.in/lessons/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1%20for%20tnpsc,%20upsc", "date_download": "2021-09-17T00:05:27Z", "digest": "sha1:4LQ2PPCPDZZ7I4HDILZFRU3FIE7Y6OSM", "length": 19692, "nlines": 301, "source_domain": "tamiltutor.in", "title": "பதினொன்றாம் வகுப்பு பாடம்-1 for tnpsc, upsc | Tamil tutor", "raw_content": "\nTAMIL TUTOR இணையத்தில் ஒரு\nதன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்\nபஞ்சாயத்து ராஜ் முறை பகுதி 2 panchayati Raj system part 2\nage sums வயது கேள்விகள் பகுதி 2\nage sums வயது கேள்விகள் பகுதி 1\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 3\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 2\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 1\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 4\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 2\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 1\nபதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி தொடர்பான வினா விடைகள், muthumozhi kanchi in Tamil\nமராட்டியர்கள் பகுதி 1, maratha dynasty part 1\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபதினொன்றாம் வகுப்பு பாடம்-1 for tnpsc, upsc\nஎழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் எனப்படுகிறது\nOption A: வரலாற்றுக்கு முந்தைய காலம்\nOption C: புதிய கற்காலம்\nOption D: வரலாற்றுக் காலம்\nOption A: புதிய கற்காலம்\nபழங்கற்காலம் கருவிகள் முதன்முதலில் எப்போது அடையாளம் காணப்பட்டன\nமத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள " பாகோர்-1 பாகோர் -3 " ஆகியவை எந்த காலத்தில் நாகரிகம் நிலவிய இடங்கள்\nOption D: புதிய கற்காலம்\nமெஹர்கார் எந்த பண்பாட்டுடன் தொடர்புடையது\nOption B: பழைய கற்காலம்\nOption C: புதிய கற்காலம்\nஎந்த கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கு ஹரப்பாவுக்கு இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன\nபர்சஹோம் எந்த பண்பாடு நிலவிய இடமாகும்\nOption A: கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு\nOption B: காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு\nOption C: தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு\nOption D: கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப்பண்பாடு\nதொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது\nஅவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.\nஇந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.\nஅல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.\nஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக இருந்தது\nOption B: கைவினைத் தொழில்கள்\nOption D: மட்பாண்டம் செய்தல்\nசிந்து நாகரிகம் ஏறத்தாழ எப்போதுஇலிருந்து வீழ்ச்சி அடைந்தது\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 2\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 1\n8th social science பொருளாதாரம், அலகு 2 - பொது மற்றும் தனியார் துறைகள்\nபொருளாதாரம் அலகு 1 - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள், 8th social science part 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nபுவியியல் அலகு 5 - இடர்கள், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nதமிழ் இலக்கிய வரலாறு அகநானூறு\nதமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம் Tholkappiyam in Tamil literature\nசிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் Indus Valley Civilization part 1\nதமிழ் இலக்கிய வரலாறு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய வினா விடைகள், pathinenkilkanakku noolgal in Tamil\nதமிழ் இலக்கிய வரலாறு கலித்தொகை வினா விடைகள்\nதமிழ் இலக்கிய வரலாறு எட்டுத்தொகை வினா விடைகள���\nதமிழ் இலக்கிய வரலாறு, பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை வினா விடைகள், for upsc,tnpsc\nதமிழ் இலக்கிய வரலாறு எட்டுத்தொகை வினா விடைகள்\nமக்களின் புரட்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - அலகு 4 பகுதி 2\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-17T02:26:28Z", "digest": "sha1:JUNU2FBOWRIDQJDORI3TVF5SNZNVAWEG", "length": 13690, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி திருவேற்காடு தேவி ஆதிசக்தி கருமாரியம்மன் கோயில் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். [1] [2]\n3 பிரார்த்தனைகளும் நேர்த்திக் கடன்களும்\nதேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.[3]\nஇங்கு தேவி கருமாரி அம்மன் சுயம்புவாக, நாகப்புற்றுள் எழுந்தருளியுள்ளார். மேலும் ”மரச்சிலை அம்மன்” என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.\nமூலவர்: தேவி கருமாரி அம்மன்\nபதிகம் : சம்பந்தர் தேவாரம்\nஅன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவற்றைத் தருகிறது.\nதீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.\nபௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர்.\nபுற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு.\nஇவை தவிர முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிசேகம், மாலை சாத்துதல், சங்காபிசேகம், கலசாபிசேகம், கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், அங்கப்பிரதட்சணம் , கண்ணடக்கம் ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாகப் பக்தர்களால் அம்மனுக்குச் செலுத்தப்படுகிறது.\nபௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு\nதமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் ஆகிய சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்\nதிருவேற்காடு தேவாரம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டுத் தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.[4]\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2011-07-16 அன்று பரணிடப்பட்டது.\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்\nதிருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2021, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vishal-and-arya-in-enemy-teaser-review-tamilfont-news-291600", "date_download": "2021-09-17T01:09:01Z", "digest": "sha1:QXLHJNMKHOBQNJIXW56TWWOUG7QUWTHS", "length": 11694, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vishal and Arya in Enemy teaser review - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » உலகத்திலேயே ஆபத்தானவன் உன்னுடைய நண்பன் தான்: 'எனிமி' டீசர்\nஉலகத்திலேயே ஆபத்தானவன் உன்னுடைய நண்பன் தான்: 'எனிமி' டீசர்\nவிஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ என்ற திரைப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் டிரைலர் டீசர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.\nஇந்த நிலையில் சற்று முன் ‘எனிமி’ படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட அட்டகாசமான காட்சிகள் அமைந்துள்ள இந்த டீசரில் விஷால் மற்றும் ஆர்யாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.\nஇந்த டீசர் முடிவடையும்போது உலகத்திலேயே மிகவும் ஆபத்தானவர் தெரியுமா உன்னை பற்றி எல்லாவற்றையும் தெரிந்து இருக்கும் நண்பன் தான் என்ற வசனம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nதமன் அதிரடி இசையில் ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் தயாரித்துள்ளார். விஷால், ஆர்யா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.\nஹர்பஜன்சிங் நடித்த 'பிரெண்ட்ஷிப்' ரிலீஸ்: தமிழில் வாழ்த்து கூறிய 'சின்னத்தல'\nமீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்\nநடிகை காஜல் அகர்வால் கர்ப்பமா\nபிரபல வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'குக் வித் கோமாளி' அஸ்வின்\nபாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என பயந்தேன்: முகமூடி கொள்ளையர்கள் குறித்து பிரபல நடிகை\n'நாய் சேகர்' டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்\nவிஜய்யின் ரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் முக்கிய தகவல்\nநாளை வெளியாகும் 'அனபெல் சேதுபதி' படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக்பீக் வீடியோ\n'பொன்னியின் செல்வன்' குறித்து சூப்பர் அப்டேட் தந்த கார்த்தி\n'ஆட்டம் ஆரம்பம்': 'ருத்ரதாண்டவம்' ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன் ஜி\nவிரைவில் டீசர், 'தல' தீபாவளி: 'வலிமை' அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்\nஹர்பஜன்சிங் நடித்த 'பிரெண்ட்ஷிப்' ரிலீஸ்: தமிழில் வாழ்த்து கூறிய 'சின்னத்தல'\nமீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்\nநடிகை காஜல் அகர்வால் கர்ப்பமா\nபாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என பயந்தேன்: முகமூடி கொள்ளையர்கள் குறித்து பிரபல நடிகை\nபிரபல வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'குக் வித் கோமாளி' அஸ்வின்\nமீண்டும் களத்தில் இறங்கும் கமல்ஹாசன்: வெற்றி நமதே என சூளுரை\nஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் குறித்த ஆவணம் லீக்\nடிடிவி தினகரன் மகள் திருமணத்தில் சிவாஜி குடும்பத்தினர்: வைரல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை திடீர் ஆய்வு\n'நாய்சேகர்' டைட்டில் கிடைக்காததால் வடிவேலு படக்குழு எடுத்த அதிரடி முடிவு\n'வலிமை' டீசர் ரிலீஸ் குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங்\nஒற்றைக்காலில் நின்று கொண்டு வொர்க்-அவுட் செய்யும் லெஜண்ட் சரவணன் பட நாயகி\nஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராத் கோஹ்லி: அடுத்தது யார்\nகுழந்தைகளைத் தாக்கும் மர்மக்காய்ச்சல்... வடமாநிலங்களில் தொடரும் பீதி\nஸ்விகி, சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்\nசிஎஸ்கே வீரருக்கு காயம்… ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா\nநீட் தேர்வுக்கு 3வது பலி: சேலம் மாணவி தற்கொலை\n ராப் பாடகரைப் பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்\nமுழு ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா… ரசிகர்கள் அதிர்ச்சி\nஇரட்டையர்களால் நிரம்பிய அதிசய கிராமம்\nகோழி ரத்தத்தை ஊசி மூலம் குழந்தைகளுக்கு க���டுக்கும் பெற்றோர்… பகீர் சம்பவம்\n கேள்வி கேட்டவர்களுக்கு நெற்றியடி பதில் கொடுத்த கங்குலி\nசூரியகுமார் யாதவிற்கு பிறந்தநாள்… படு வித்தியாசமான பரிசு கொடுத்த சக வீரர்\n19 வயதில் விமானி… நிலத்தை விற்று மகளின் கனவை நிறைவேற்றிய தந்தை\nநிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்\nக்ளின் போல்ட்: வேற லெவலில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் பெளலிங் வீடியோ\nநிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mozaxxx.com/luwa/saraswathiaudiosmusicals.html", "date_download": "2021-09-17T00:48:39Z", "digest": "sha1:UCXAWB5NOK5LFFDOINQRFYHHPISTFIPO", "length": 6149, "nlines": 188, "source_domain": "www.mozaxxx.com", "title": "Saraswathiaudiosmusicals » Fast MP3 Songs Download - MozaXXX.com", "raw_content": "\nFree ஸ்டுரியோ இசையில் சூப்பர் ஹிட்ஸ் பாடல்கள் mp3\nFree புதிய பாடல்கள் 2கே Quot கிட்ஸ் mp3\nFree திரையில் மலர்ந்த அம்மன் பக்தி பாடல்கள் mp3\nFree ஸ்டீரியோ இசையில் கோடை கால கொண்டாட்டம் SARASWATHI AUDIOS MUSICALS mp3\nFree முருகன் பக்தி பாடல்கள் mp3\nFree எஸ் ஏ ராஜ்குமார் ஹிட்ஸ் PART 2 mp3\nFree ஒரு மணி அடித்தால் காலமெல்லாம் காதல் வாழ்க SARASWATHI AUDIOS MUSICALS mp3\nFree ஸ்டீரியோ இசையில் பெஸ்ட் ஆஃப் இசைத்தென்றல் mp3\nFree இளையராஜா இசையமைத்த பாடல்கள் 6 mp3\nFree இரயில் பயணங்களில் கேட்டு மகிழ்ந்த பாடல்கள் mp3\nFree மண்வாசம்மணக்கும் தென்றல் Bass Amp Triblebosster mp3\nFree கிளிபேச்சு கேட்கவா சிவகாமி நிணைப்பினிலே mp3\nFree இசை வசந்தம் எஸ் ஏ ராஜ்குமார் ஹிட்ஸ் 2 mp3\nFree கிராமிய இசை தென்றல் 3 mp3\nFree இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அதிரும்இசையில் Bassboster SARASWATHIAUDIOSMUSICALS mp3\nFree இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை ஞானி சரஸ்வதி மியூசிக்கல்ஸ் mp3\nFree பாண்டி நாட்டு தங்கம் சிறு கூட்டுல உள்ள 110 mp3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/protein-deficiency", "date_download": "2021-09-17T02:16:16Z", "digest": "sha1:IFOPJCGLQ2TUNYO7NOQLE74ZODB7EA44", "length": 3520, "nlines": 68, "source_domain": "zeenews.india.com", "title": "Protein Deficiency News in Tamil, Latest Protein Deficiency news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nகாஷ்மீர் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை: தாலிபான்கள் அடித்த ‘அந்தர் பல்டி’\nOla Electric ஸ்கூட்டர் S1 விற்பனை இன்று முதல் துவக்கம்; முழு விவரம் இங்கே\nதொடங்கியது அதிமுக - பாமக மோதல்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு\nIPL 2021: மீண்டும் ரசிகர்களுடன் களைகட்டவுள்ளது IPL, ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு\nசிக்கலில் விராட் கோலி, ரவி சாஸ்திரி அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் இந்திய அணி\nValimai Teaser Update: விரைவில் டீசர், அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்\nTN Corona Update: தமிழகத்தில் இன்று 1,658 பேருக்கு புதிதாக பாதிப்பு, 29 பேர் பலி\nPetrol, Diesel (16-09-2021) Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/04/10-18.html", "date_download": "2021-09-17T01:48:38Z", "digest": "sha1:7T3RR2QPIPLTDQD5GKPQAYETM4E7FERN", "length": 29090, "nlines": 262, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: கரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் ~ குணமடைந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ மெஹருன்நிசா (வயது 62)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிஷா (வயது 49)\nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு கிராமத்தில் கப சூரக் ...\nஅதிராம்பட்டினத்தில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீ மழை:...\nபாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தென்னை விவசாயிகள் பட...\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக...\nபட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் தூய்மைப் பணியாள...\nசேமிப்பு பணத்தில் 25 குடும்பங்களுக்கு நிவாரணப் பொர...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பி...\nசென்னையில் ஹாஜிமா மசூதா (52) காலமானார்\nஅதிராம்பட்டினத்தில் ஜெகதாம்பாள் (90) காலமானார்\nஅதிரையில் சமூக இடைவெளி கடைபிடிக்காத 5 கடைகளைத் திற...\nகரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிய அதிராம்பட்டினம்...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nநினைவூட்டல்: 'பராமரிப்பாளர் அடையாள அட்டை' விண்ணப்ப...\nஅபுதாபியில் நோன்பு இருந்து வரும் இந்து சமய பெண்\nமரண அறிவிப்பு ~ மகபுன்னிஸ்ஸா (வயது 75)\nதீ விபத்தில் வீடு இழந்த நபருக்கு வீடு கட்டித் தந்த...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கில் பால் விற்று ஏழைகளுக்...\nஅதிரையின் ஆபத்தான மின்கம்பம்: மாற்றித் தர பொதுமக்க...\nஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆதரவு: வெறிச்சோடியது அ...\nதஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு ...\nஅதிராம்பட்டினத்தில் 110 குடும்பங்களுக்கு அத்தியவாச...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் கு...\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (ஏப்.26) முழு ஊரடங்கு: ஆட்...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nசப்-கலெக்டருட��் எம்.எம்.எஸ் ரபி அகமது சந்திப்பு: ப...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் உடல்நலம் பாதிப்படைந்த ...\nவளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 7 பேர்...\nஅதிராம்பட்டினத்தில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசி...\nஅதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் மீன்...\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊராட்சி நிர்வாகத்திற...\nமழவேனிற்காடு சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்கா...\nவாட்ஸ் அப் குழு உருவாக்கம்: காதிர் முகைதீன் பள்ளி ...\nஅதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புக...\nஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 550 நிவாரணப...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் முழு வீச்சில் கரோனா தடுப்பு...\nமீனவர்கள் வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணம்: மாவட்ட ...\nஅதிராம்பட்டினத்தில் தஞ்சை மண்டல கரோனா தடுப்புக்குழ...\n'ஊர் கட்டுப்பாடு' எனக்கூறி சொந்த நிலங்களுக்குள் செ...\nமுதியோர் பராமரிப்புக்கு 'அடையாள அட்டை': மாவட்ட நிர...\nஅதிராம்பட்டினத்தில் 10 மணி நேர மின்தடையால் பொதுமக்...\nபொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nஅதிராம்பட்டினத்தில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீ...\nஅதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற முதியவருக்கு போலீசார் ...\nமுழு ஊரடங்கில் 15 பேர் மட்டும் பங்கேற்ற திருமணம் (...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆத...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, தடுப்பு நடவ...\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் இர்ஷாத் நஸ்ரின் மருத்த...\nஅதிராம்பட்டினத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 3 கடைகள...\nதிமுக இளைஞர் அணி சார்பில் நிவாரணப் பொருட்கள் விநிய...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35...\nஅதிராம்பட்டினத்தில் 'ட்ரோன்' கேமரா மூலம் போலீசார் ...\nஅதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளையின் முக்கிய அற...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் சப்-க...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 2 ம் க...\nஅதிராம்பட்டினத்தில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில...\nதிமுக சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கி...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில்,120 தூய்மைப்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16...\nதஞ்சை மாவட்டத்தில் மூன்று வண்ணத்தில் அடையாள அட்டைக...\nதஞ்சை மாவட்டத்தின் '���ரோனோ அவசர உதவிக்குழு' பட்டியல...\nஅதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட்டில் மீன் விற்...\nஅதிராம்பட்டினத்தில் 113 குடும்பங்களுக்கு அத்தியவாச...\nமுஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் மறுப்பு: தனியார் மர...\nஅதிராம்பட்டினத்தில் 50 குடும்பங்களுக்கு இலவச பால் ...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் ...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.750 க்கு 25 அத்தியாவசிய மளிக...\nதஞ்சை மாவட்டத்தில் முழுவீச்சில் கரோனா முன்னெச்சரிக...\nமுஸ்லீம் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த தனிய...\nஅதிராம்பட்டினத்தில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில் முதல்வரி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிரா அம்மாள் (வயது 55)\nதஞ்சை மாவட்டத்தில் 2,96,199 பேருக்கு தெர்மல் ஸ்கேன...\nபேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவட...\nபட்டுக்கோட்டையில் கரோனா தடுப்பு உறுதியேற்பு (படங்கள்)\nசெங்கிப்பட்டியில் கரோனா தடுப்பு தனிமைப்படுத்துதல் ...\nகரையூர்தெரு கிராமத்தில் மஞ்சள்,வேப்பிலை கலந்த நீர்...\nPFI சார்பில் வடமாநில தொழிலாளர்கள் 60 பேருக்கு அத்த...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் கனிவான வேண்டுகோள்\nஅதிராம்பட்டினத்தில் 140 லிட்டர் விலையில்லா பால் பா...\nகீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் ...\nஅதிராம்பட்டினத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்பு\nஅதிராம்பட்டினத்தில் அத்திவாசியப் பொருட்கள் தடையின்...\nதாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பால்...\nமஜக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக அதிரை சேக்...\nதஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்பு...\nமரண அறிவிப்பு ~ L.ரஹ்மத் கனி (வயது 62)\nபுதுத்தெரு இக்லாஸ் நற்பணி மன்றம் சார்பில் கரோனா நி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மல் பக்கரா (வயது 90)\nமரண அறிவிப்பு ~ நெய்னா முகமது (வயது 85)\nTNTJ சார்பில் அதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 25...\nபட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (���ுழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் ~ குணமடைந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nகரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பத்து நபர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.\nஅதிராம்பட்டினம், கும்பகோணம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 நபர்கள் ஏற்கனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது நபர்கள், திருவையாறு பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்கள், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பதினொரு நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த நான்கு நபர்கள், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 55 நபர்களுக்கு இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை உறுதி செய்யப்பட்ட 55 நபர்களில் 8 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஆறு நபர்கள், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் என ஆறு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என இன்று ஒரே நாளில் சிகிச்சை பெற்று வந்த பத்து நபர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொ���்றால் பாதிக்கப்பட்டு 55 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 8 நபர்கள் ஏற்கனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் பத்து நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் திருமதி.குமுதா லிங்கராஜ் அவர்களும் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும் குணம் அடைந்தவர்களுக்கு பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழினையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.\nமேலும் குணமடைந்து வீடு செல்லும் 10 நபர்களும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 55 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் 128 பேருக்கு ஸ்வாப் பரிசோதனைக்காக பரிசோதனை மையத்திற்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டு, இதுவரை பரிசோதனை முடிந்த 111 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லையெனவும், 17 நபர்களுக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த 579 பேர்களில் இதுவரை பரிசோதனை முடிந்த 561 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லையெனவும், 18 நபர்களுக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.\nகாய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 2471 நபர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 2015 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 401 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.\nகொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்த���க் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.paranormalarabia.com/index/categories/created-monthly-list?lang=ta_IN", "date_download": "2021-09-17T01:01:37Z", "digest": "sha1:5QTTINSAUPAY3ZGM7KIJEOH4LR7UG6VA", "length": 7276, "nlines": 119, "source_domain": "gallery.paranormalarabia.com", "title": "ما وراء الطبيعة - مكتبة الصور", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/india/stan-swamy-prision-petition-court-rejection/", "date_download": "2021-09-17T00:24:36Z", "digest": "sha1:W226ISPIRN4W6HDIAOSME5W5BC2DKSZO", "length": 14407, "nlines": 99, "source_domain": "www.aransei.com", "title": "கை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை - ஸ்ட்ரா வழங்கக் கோரி ஸ்டேன் சாமி மனு | Aran Sei", "raw_content": "\nகை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை – ஸ்ட்ரா வழங்கக் கோரி ஸ்டேன் சாமி மனு\nதேசியப் புலனாய்வு முகமையால் (என்ஐஏ) சமீபத்தில் கைது செய்யப்பட்ட 83 வயதான ஸ்டான் சுவாமி, ஸ்ட்ரா மற்றும் சிப்பர் வேண்டுமென்று சிறப்பு நீதிமன்றத்திடம் மனுத் தாக்கல் செய்துள்ளார். பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வரும் அவர், சுயமாகத் தண்ணீர்க் குவளையைக் கூட கையில் பிடித்து குடிக்க முடியவில்லை என்ற காரணத்தினால், ஸ்ட்ரா மற்றும் சிப்பர் வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திடம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஎல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டான் சுவாமி தற்போது சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய மனுவிற்குப் பதிலளிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் 20 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதால் இந்த மனு வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நாம்கும்மில் உள்ள பகைச்சா என்னுமிடத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து, கைது ஆணை இல்லாமல் என்ஐஏ-வால் கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டதாக தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில், காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தவரான சுவாமி, மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை அரசு, முறையாகச் செயல்படுத்த தவறியதைக் குறித்தும் கேள்வி எழுப்பி வந்தார். அத்துடன் அடிக்கடி சட்டவிரோதமாகப் பழங்குடி இன இளைஞர்களைக் கைது செய்வதைக் கடுமையாக எதிர்த்து வந்தவர்.\nகடந்த அக்டோபர் 22 ஆம் தேதி, மருத்துவக் காரணங்களால் ஜாமீன் வேண்டும் என்று ஸ்டான் சுவாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பார்கின்சன் நோயால் அவதிப்படுவதாகவும், அவருடைய இரண்டு காதுகளும் கேட்கும் திறனை இழந்து விட்டன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவர் இரண்டு முறை குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் அடிவயிற்றில் பலமான வலியால் துன்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சிறை மருத்துவமனையில் பல முறை சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ள அவர் கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஅவருடைய ஜாமீன் மனு குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம் “ஜாமீன் வழங்குமாறு மனுதாரர் கேட்டுள்ள காரணங்களில் சிறையில் போதுமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவது இல்லை என்பதைக் குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக மனுதாரர் அவருக்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்” என்று கூறியுள்ளது. போதிய வசதிகள் சிறை மருத்துவமனையில் இருப்பதால் அவரது இடைகால ஜாமீன் மனுவை சிறப்ப��� நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nதலோஜா சிறையின் கண்காணிப்பாளர் கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள சிறப்பு நீதிமன்றம் “மனுதாரர் வயதானவர் என்பதால், அவர் சிறை மருத்துவமனையின் மருந்தகப் பிரிவில் உள்ள தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளது. மேலும் சிறைச்சாலையில் சிகிச்சை கிடைக்காத எந்தவொரு நோயாலும் மனுதாரர் பாதிக்கப்படவில்லை” என்பதை குறிப்பிட்டு மனுவை நிராகரித்துள்ளது.\nஇந்நிலையில் ஸ்ட்ரா மற்றும் சிப்பர் கேட்டு ஸ்டான் சாமி தாக்கல் செய்துள்ள மனுவை வரும் 26ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.\n2018 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் எல்கர் பரிசத் வழக்கில், 16-வது நபராகக் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டான் சாமியிடம் அதற்கு முன் பலமுறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஎன் ஐ ஏஎல்கார் பரிஷத்சிறைஜாமீன்தந்தை ஸ்டான் சுவாமிநீதிமன்றம்பார்கின்சன்மருத்துவமனை\nஅரசு ஊழியர்களை தேர்தல் ஆணையராக நியமிக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜன ஆசீர்வாத யாத்திரை: எரிபொருட்களின் விலையை உயர்த்திவிட்டு என்ன ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறது பாஜக என காங்கிரஸ் கேள்வி\nவிவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி – முடிவை வரவேற்ற பஞ்சாப் முதல்வர்\n‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nசார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா\nதரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி\nகர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு\nதனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு\n2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை\nசூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/spb-15-year-age-photo-goes-viral/", "date_download": "2021-09-17T00:53:31Z", "digest": "sha1:Z2P3H6NPFRD6MT4ZT77Q66T43BAZNZUD", "length": 4534, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "15 வயதில் எஸ்பிபி எடுத்துக் கொண்ட புகைப்படம்.. அதிக அளவில் குவியும் லைக்ஸ்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n15 வயதில் எஸ்பிபி எடுத்துக் கொண்ட புகைப்படம்.. அதிக அளவில் குவியும் லைக்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n15 வயதில் எஸ்பிபி எடுத்துக் கொண்ட புகைப்படம்.. அதிக அளவில் குவியும் லைக்ஸ்\nதமிழ் ரசிகர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தவர் தான் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தவர்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.\nஇவர் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேலான பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளார். இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் வெற்றி பெற்றவர். 6 நேஷனல் பிலிம் விருதுகளை பெற்றுள்ளார்.\nஅவர் வயதை கணக்கு போட்டு பார்த்தால் பிறந்ததிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு பாடல்கள் பாடியுள்ளாராம். என்ன ஒரு ஆச்சரியம், வாழ்க்கை முழுவதும் இசைக்காகவே அர்ப்பணித்தவர்.\nகடந்த செப்டம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எஸ்பிபி. இதற்காக பல சினிமா பிரபலங்கள், ரசிகர்களுக்கு துடி துடித்துப் போனார்கள்.\nஎஸ்பிபியின் இளம் வயதில் அதாவது 15 வயது இருக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், எஸ் பி பாலசுப்ரமணியம், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செ��்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theater-movie-release-after-ott-release/", "date_download": "2021-09-17T00:05:05Z", "digest": "sha1:26GRTRPU56WNI446RWRZ3CE7XOA754J6", "length": 6098, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "தியேட்டர்களில் புது படத்தை வெளியிட முக்கிய கண்டிஷன் போட்ட உரிமையாளர்கள்.. OTT தளத்திற்கு ஆப்பு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதியேட்டர்களில் புது படத்தை வெளியிட முக்கிய கண்டிஷன் போட்ட உரிமையாளர்கள்.. OTT தளத்திற்கு ஆப்பு\nதியேட்டர்களில் புது படத்தை வெளியிட முக்கிய கண்டிஷன் போட்ட உரிமையாளர்கள்.. OTT தளத்திற்கு ஆப்பு\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன அதனடிப்படையில் தற்போது தியேட்டர் 50% செயல்படலாம் என கூறியுள்ளனர். ஆனால் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு சில விதிமுறைகளை கூறியுள்ளனர்.\nஅதாவது பல நடிகர்களும் தங்களது படங்களை OTT தளத்திற்கு கொடுத்து விடுகின்றனர். அதனால் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை OTT தளத்திற்கு கொடுக்கப்படாமல் இருந்தால் தியேட்டரில் வெளியாகும் என கூறியுள்ளனர்.\nதியேட்டரில் படங்கள் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகே OTT தளத்திற்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதாவது தியேட்டர்கள் திறந்தாலும் 50% மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இதனால் படத்தை சிறிது நாட்களுக்குப் பிறகு OTT தளத்திற்கு கொடுத்தால்தான் தங்களது வியாபாரம் பாதிக்காது எனவும் கூறியுள்ளனர்.\nபல நடிகர்களும் படத்தில் நடித்துவிட்டு அதனை தியேட்டரிலும் வெளியிட்டு ஒரு வருமானத்தை பெறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் OTT தளத்திற்கு கொடுத்து வருமானத்தை பெற்று விடுகின்றனர். ஆனால் படத்தை வாங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கூறியுள்ளனர்.\nசூர்யா OTT தளத்திற்கு பிரபலமாவதற்கு முன்பு அனைத்து படங்களும் தியேட்டருக்கு தான் கொடுத்துக்கொண்டிருந்தார். தற்போது இவரது படங்கள் OTT தளத்திற்கு அதிக வருமானத்திற்கு செல்வதால் இவர் தயாரிக்கும் 4 படங்களையும் தற்போது OTT தளத்திற்கு கொடுத்துள்ளார். இந்த மாதிரி ஆரம்பத்தில் தியேட்டரை நம்பி இருந்த பல நடிகர்கள் தற்போது OTT தளத்திற்கு மாறியுள்ளனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சூர்யா, செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தமிழ்நாடு அரசியல், தியேட்டர், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan2_20.html", "date_download": "2021-09-17T01:39:25Z", "digest": "sha1:4UN5MMJSPSFAJFWQHG5GMXJNCIQW5CXL", "length": 27381, "nlines": 97, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 2.20. இரு பெண் புலிகள் - \", என்றாள், நந்தினி, கொண்டு, குந்தவை, அந்த, குந்தவையின், நான், என்ன, தேவி, அவன், அவனை, ஒற்றன், அரண்மனை, கந்தன்மாறன், வேண்டும், தெரியும், நடந்து, என்றான், பேரில், பெண், சிநேகிதன், வந்து, வீரர்கள், போய், இல்லை, இவன், இரண்டு, பொன்னியின், முகம், சேர்த்து, வந்தியத்தேவன், வைத்தியர், அவ்வளவு, அல்லவா, இவனை, புலிகள், அகப்பட்டுக், கொண்டாள், சந்தேகம், வந்த, இப்போது, செல்வன், சற்றுத், அனுப்பிய, மூலிகை, பொறு, எனக்கு, உம்முடைய, இவனோடு, தோன்றியிருக்கிறது, இன்னொரு, தொந்தரவு, அனுப்பினீர்களா, சொல்லிக், அவனேதான், தாங்கள், அவன்தான், நடந்திருக்கிறது, கோடிக்கரைக்கு, இவர்கள், மனிதனாவது, இளவரசி, விட்டது, இந்தச், இளைய, ஊர்வலம், நடக்க, தட்டுத்தடுமாறி, மாற்றிக், போல், கேட்டாள், இவருடைய, அப்படியானால், அந்தக், கல்கியின், அமரர், பிடித்துக், வீதியில், வருகிறார்கள், செய்ய, தூரத்தில், முகத்தைப், கண்கள், வந்தவன், அண்ணாந்து, எதற்காகப், மகன், குடி, கொண்டிருந்தது, குதிரைகளுக்கு, கொண்டிருந்தார்கள், மத்தியில், கயிற்றினால், குதிரை, பிடித்து", "raw_content": "\nவெள்ளி, செப்டெம்பர் 17, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n2.20. இரு பெண் புலிகள்\nபொன்னியின் செல்வன் - 2.20. இரு பெண் புலிகள்\nஒற்றனைப் பிடித்துக் கட்டி வீதியில் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தியைத் தாதி ஓடிவந்து தெரிவித்ததும் அங்கிருந்த மூவரின் உள்ளங்களும் பரபரப்பை அடைந்தன. குந்தவையின் உள்ளம் அதிகமாகத் தத்தளித்தது.\n நாம் போய் அந்தக் கெட்டிக்கார ஒற்றன் முகம் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாமா\nகுந்தவை தயக்கத்துடன், \"நமக்கென்ன அவனைப்பற்றி\n\" என்று நந்தினி அசட்டையாய்க் கூறினாள்.\n\"நான் போய்ப் பார்த்து வருகிறேன்\" என்று கந்தன்மாறன் தட்டுத்தடுமாறி எழுந்தான்.\n\"வேண்டாம்; உம்மால் நடக்க முடியாது, விழுந்துவிடுவீர்\nகுந்தவை மனத்தை மாற்றிக் கொண்டவள் போல், \"இவருடைய அருமையான சிநேகிதன் எப்படியிருக்கிறான் என்று நாமும் பார்த்துத்தான் வைக்கலாமே இந்த அரண்மனை மேன்மாடத்திலிருந்து பார்த்தால் தெரியுமல்லவா இந்த அரண்மனை மேன்மாடத்திலிருந்து பார்த்தால் தெரியுமல்லவா\n\"நன்றாய்த் தெரியும்; என்னுடன் வாருங்கள்\" என்று நந்தினி எழுந்து நடந்தாள்.\n அவன் என் சிநேகிதனாயிருந்தால், மாமாவிடம் சொல்லி, நான் அவனைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்\n\"அவன் உமது சிநேகிதன்தானா என்று எங்களுக்கு எப்படித் தெரியும்\n\"அப்படியானால், நானும் வந்தே தீருவேன்\" என்று கந்தன்மாறன் தட்டுத்தடுமாறி நடந்தான்.\nமூவரும் அரண்மனை மேன்மாடத்தின் முன் முகப்புக்குச் சென்றார்கள். சற்றுத் தூரத்தில் ஏழெட்டுக் குதிரைகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது வேல் பிடித்த வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். குதிரைகளுக்கு மத்தியில் ஒரு மனிதன் நடந்து வந்தான். அவன் கைகளை முதுகுடன் சேர்த்துக் கயிற்றினால் கட்டியிருந்தது. அந்தக் கயிற்றின் இரு முனைகளை இரு பக்கத்திலும் வந்த குதிரை வீரர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.\nவீரர்களுக்குச் சற்றுத் தூரத்தில் வேடிக்கை பார்க்கும் கும்பல் வந்து கொண்டிருந்தது.\nஅரண்மனை மாடத்திலிருந்து பார்த்தவர்களுக்குக் குதிரைகளுக்கு நடுவில் நடந்து வந்த மனிதனின் முகம் முதலில் தெரியவில்லை.\nஊர்வலம் அருகில் வரும் வரையில் அந்த அரண்மனை மேன்மாடத்தில் மௌனம் குடி கொண்டிருந்தது.\nகுந்தவையின் ஆவலும், கவலையும், ததும்பிய கண்கள் நெருங்கி வந்�� ஊர்வலத்தின்மீது லயித்திருந்தன.\nநந்தினியோ வீதியில் எட்டிப்பார்ப்பதும் உடனே குந்தவையின் முகத்தைப் பார்ப்பதுமாயிருந்தாள்.\nகந்தன்மாறன் அங்கே குடி கொண்டிருந்த மோனத்தைக் கலைத்தான்.\n\"இல்லை; இவன் வந்தியத்தேவன் இல்லை\nஅச்சமயம் அந்த விநோதமான ஊர்வலம் அரண்மனை மாடத்தின் அடிப்பக்கம் வந்திருந்தது. கயிற்றினால் கட்டுண்டு குதிரை வீரர்களின் மத்தியில் நடந்து வந்தவன் அண்ணாந்து பார்த்தான். வைத்தியர் மகன் அவன் என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள்.\nகுந்தவை தன் மகிழ்ச்சியை வெளியிட்டுக் கொள்ளாமல் \"இது என்ன பைத்தியக்காரத்தனம் இவனை எதற்காகப் பிடித்து இழுத்து வருகிறார்கள் இவனை எதற்காகப் பிடித்து இழுத்து வருகிறார்கள் இவன் பழையாறை வைத்தியர் மகன் அல்லவா இவன் பழையாறை வைத்தியர் மகன் அல்லவா\nஅண்ணாந்து பார்த்தவன் ஏதோ சொல்ல எண்ணியவனைப் போல் வாயைத் திறந்தான். அதற்குள் அவனை இருபுறமும் பிணைத்திருந்த கயிறு முன்னால் தள்ளிக் கொண்டு போய்விட்டது.\n என் மைத்துனரின் ஆட்கள் எப்போதும் இப்படித்தான். உண்மைக் குற்றவாளியை விட்டுவிட்டு யாரையாவது பிடித்துக்கொண்டு வந்து தொந்தரவு செய்வார்கள்\nஇதற்குள் கந்தன்மாறன், \"வந்தியத்தேவன் இவர்களிடம் அவ்வளவு இலகுவில் அகப்பட்டுக் கொள்வானா என் சிநேகிதன் பெரிய இந்திரஜித்தனாயிற்றே என் சிநேகிதன் பெரிய இந்திரஜித்தனாயிற்றே என்னையே ஏமாற்றியவன் இந்த ஆட்களிடமா சிக்கிக் கொள்வான் என்னையே ஏமாற்றியவன் இந்த ஆட்களிடமா சிக்கிக் கொள்வான்\n\"இன்னமும் அவனை உம்முடைய சிநேகிதன் என்று சொல்லிக் கொள்கிறீரே\n\"துரோகியாய்ப் போய்விட்டான். ஆனாலும் என் மனத்தில் அவன் பேரில் உள்ள பிரியம் மாறவில்லை\" என்றான் கந்தன் மாறன்.\n\"ஒருவேளை உம்முடைய அழகான சிநேகிதனை இவர்கள் கொன்று போட்டிருக்கலாம். இரண்டு ஒற்றர்களைத் தொடர்ந்து கோடிக்கரைக்கு இந்த வீரர்கள் போனதாகக் கேள்விப்பட்டேன்\" என்று நந்தினி சொல்லிவிட்டு, குந்தவையின் முகத்தைப் பார்த்தாள்.\n\"கொன்றிருக்கலாம்\" என்ற வார்த்தை குந்தவையைத் துடிதுடிக்கச் செய்தது என்பதை அறிந்து கொண்டாள். அடி கர்வக்காரி உன் பேரில் பழி வாங்க நல்ல ஆயுதம் கிடைத்தது உன் பேரில் பழி வாங்க நல்ல ஆயுதம் கிடைத்தது அதைப் பூர்வமாக உபயோகப்படுத்தாமற் போனால் நான் பழுவூர் இளைய ராணி அல��ல அதைப் பூர்வமாக உபயோகப்படுத்தாமற் போனால் நான் பழுவூர் இளைய ராணி அல்ல பொறு\nகுந்தவை தன் உள்ளக் கலக்கத்தைக் கோபமாக மாற்றிக் கொண்டு, \"ஒற்றர்களாவது ஒற்றர்கள் வெறும் அசட்டுத்தனம் வர வர இந்தக் கிழவர்களுக்கு அறிவு மழுங்கிப் போய் விட்டது யாரைக் கண்டாலும் சந்தேகம் இந்த வைத்தியர் மகனை நான் அல்லவா கோடிக்கரைக்கு மூலிகை கொண்டு வருவதற்காக அனுப்பியிருந்தேன் இவனை எதற்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள் இவனை எதற்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள் இப்போதே போய் உங்கள் மைத்துனரைக் கேட்கப் போகிறேன் இப்போதே போய் உங்கள் மைத்துனரைக் கேட்கப் போகிறேன்\n தாங்கள் அனுப்பிய ஆளா இவன் தேவி எனக்குக்கூட இப்போது ஒரு சந்தேகம் தோன்றியிருக்கிறது. மூலிகை கொண்டு வருவதற்கு இவனை மட்டும் அனுப்பினீர்களா இன்னொரு ஆளையும் சேர்த்து அனுப்பினீர்களா இன்னொரு ஆளையும் சேர்த்து அனுப்பினீர்களா\" என்று நந்தினி கேட்டாள்.\n\"இவனோடு இன்னொருவனையுந்தான் அனுப்பினேன். இரண்டு பேரில் ஒருவனை இலங்கைத்தீவுக்குப் போகும்படி சொன்னேன்.\"\n இப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது நான் சந்தேகித்தபடிதான் நடந்திருக்கிறது\n\"எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சந்தேகித்தீர்கள் என்ன நடந்திருக்கிறது\n\"இனிச் சந்தேகமே இல்லை; உறுதிதான், தேவி தாங்கள் இவனோடு சேர்த்து அனுப்பிய ஆள் ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்தவனா தாங்கள் இவனோடு சேர்த்து அனுப்பிய ஆள் ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்தவனா புதிய மனிதனா\nகுந்தவை சற்றுத் தயங்கி, \" புது மனிதனாவது பழைய மனிதனாவது காஞ்சிபுரத்திலிருந்து ஓலை கொண்டு வந்தவன்; என் தமையனிடமிருந்து வந்தவன்\" என்றாள்.\n சக்கரவர்த்திக்கு ஓலை கொண்டு வந்ததாகத்தான் இங்கேயும் அவன் சொன்னானாம்...\"\n\"என்ன காரணத்தினால் அவனை ஒற்றன் என்று இவர்கள் சந்தேகித்தார்களாம்\n பார்க்கப்போனால், அந்த ஒற்றனும் சந்தேகப்படும்படியாகத்தான் நடந்திருக்கிறான். இல்லாவிட்டால் இரகசியமாக இரவுக்கிரவே ஏன் தப்பி ஓட வேண்டும் இந்தச் சாது மனிதருடைய முதுகிலே எதற்காகக் குத்திவிட்டுப் போக வேண்டும் இந்தச் சாது மனிதருடைய முதுகிலே எதற்காகக் குத்திவிட்டுப் போக வேண்டும்\n\"இவருடைய முதுகில் அவன்தான் குத்தினான் என்பதையும் நான் நம்பவில்லை. குத்தியிருந்தால் இவரை மறுபடி தூ���்கிக் கொண்டுபோய் அந்த ஊமையின் வீட்டில் ஏன் சேர்த்து விட்டுப் போகிறான்\n\"கூட இருந்து பார்த்ததுபோல் சொல்கிறீர்களே, தேவி என்னமோ அந்த ஒற்றன் பேரில் உங்களுக்கு அவ்வளவு பரிவு தோன்றியிருக்கிறது. அவனிடம் ஏதோ மாய சக்தி இருக்க வேண்டும். இவர்கூட அவனை இன்னும் தம் சிநேகிதன் என்று சொல்லிக்கொள்கிறார் அல்லவா என்னமோ அந்த ஒற்றன் பேரில் உங்களுக்கு அவ்வளவு பரிவு தோன்றியிருக்கிறது. அவனிடம் ஏதோ மாய சக்தி இருக்க வேண்டும். இவர்கூட அவனை இன்னும் தம் சிநேகிதன் என்று சொல்லிக்கொள்கிறார் அல்லவா எப்படியானால் என்ன போன உயிர் திரும்பிவரப் போவதில்லை. அவனை இந்த வீரர்கள் கொன்றிருந்தால்...\"\nகுந்தவையின் முகத்தில் வியர்வை துளித்தது. கண்கள் சிவந்தன. தொண்டை அடைத்தது, நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. \"அப்படி நடந்திராது ஒருநாளும் நடந்திராது\" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.\n\"இவர் சொல்லுகிறபடி அந்த ஒற்றன் அவ்வளவு கெட்டிக்காரனாயிருந்தால்...\" என்றாள்.\n வந்தியத்தேவன் இந்த ஆட்களிடம் ஒரு நாளும் அகப்பட்டுக் கொண்டிருக்க மாட்டான்\n\"இப்போது அகப்பட்டிராவிட்டால் இன்னொரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான்\nகுந்தவை பற்களைக் கடித்துக் கொண்டு, \"நாளை நடக்கப் போவது யாருக்குத் தெரியும்\nபின்னர் ஆத்திரத்துடன், \"சக்கரவர்த்தி நோயாகப் படுத்தாலும் படுத்தார்; இராஜ்யமே தலைகீழாகப் போய் விட்டது மூலிகை கொண்டு வருவதற்கென்று நான் அனுப்பிய ஆட்களைப் பிடிப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம் மூலிகை கொண்டு வருவதற்கென்று நான் அனுப்பிய ஆட்களைப் பிடிப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம் இதோ என் தந்தையிடம் போய்க் கேட்டு விடுகிறேன்\" என்றாள்.\n நோயினால் மெலிந்திருக்கும் சக்கரவர்த்தியை இது விஷயமாக ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என் மைத்துனரையே கேட்டுவிடலாமே தங்கள் விருப்பம் ஒரு வேளை அவருக்குத் தெரியாமலிருக்கலாம். தெரிவித்தால் அதன்படி நடந்து கொள்கிறார். இந்தச் சோழ ராஜ்யத்தில் இளைய பிராட்டியின் விருப்பத்துக்கு மாறாக நடக்க யார் துணிவார்கள்\nஅந்த இரண்டு பெண் புலிகளுக்கும் அன்று நடந்த போராட்டத்தில் நந்தினியே வெற்றி பெற்றாள். குந்தவையின் நெஞ்சில் பல காயங்கள் ஏற்பட்டன. அவற்றை வெளிக்காட்டாமலிருக்க இளவரசி பெரு முயற்சி செய்ய வேண்டியிருந்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 2.20. இரு பெண் புலிகள், \", என்றாள், நந்தினி, கொண்டு, குந்தவை, அந்த, குந்தவையின், நான், என்ன, தேவி, அவன், அவனை, ஒற்றன், அரண்மனை, கந்தன்மாறன், வேண்டும், தெரியும், நடந்து, என்றான், பேரில், பெண், சிநேகிதன், வந்து, வீரர்கள், போய், இல்லை, இவன், இரண்டு, பொன்னியின், முகம், சேர்த்து, வந்தியத்தேவன், வைத்தியர், அவ்வளவு, அல்லவா, இவனை, புலிகள், அகப்பட்டுக், கொண்டாள், சந்தேகம், வந்த, இப்போது, செல்வன், சற்றுத், அனுப்பிய, மூலிகை, பொறு, எனக்கு, உம்முடைய, இவனோடு, தோன்றியிருக்கிறது, இன்னொரு, தொந்தரவு, அனுப்பினீர்களா, சொல்லிக், அவனேதான், தாங்கள், அவன்தான், நடந்திருக்கிறது, கோடிக்கரைக்கு, இவர்கள், மனிதனாவது, இளவரசி, விட்டது, இந்தச், இளைய, ஊர்வலம், நடக்க, தட்டுத்தடுமாறி, மாற்றிக், போல், கேட்டாள், இவருடைய, அப்படியானால், அந்தக், கல்கியின், அமரர், பிடித்துக், வீதியில், வருகிறார்கள், செய்ய, தூரத்தில், முகத்தைப், கண்கள், வந்தவன், அண்ணாந்து, எதற்காகப், மகன், குடி, கொண்டிருந்தது, குதிரைகளுக்கு, கொண்டிருந்தார்கள், மத்தியில், கயிற்றினால், குதிரை, பிடித்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/27233--2", "date_download": "2021-09-17T01:22:16Z", "digest": "sha1:ETEZNYDVCYVONC4C2NHTWAN6GSZDBVXG", "length": 8449, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 18 December 2012 - டீன்ஸ் மால் ! | - Vikatan", "raw_content": "\nஅவள் டீன்ஸ் - குட்டை - நெட்டை குண்டு - ஒல்லி...\nரோஸியம்மா.. ஒரு சேவைக் கதை\nகுடும்பத் தலைவிகளின் ஃப்ளாஷ்பேக்' தொடர் 3\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nவாசகி கைமணம் - கலக்குது கோல்டன் கோகனட் \n'சட்'டுனு செய்யலாம்.. 30 வகை சாட்\nகேபிள் கலாட்டா - மும்பை மத்தாப்பூ\nகொழுகொழு தோற்றம்... ஆரோக்கியத்தின் அளவுகோல் அல்ல \n'அழுகை'க்கு முற்றுப்புள்ளி வைத்த 'அழகு'\nவாசகர் வாய்ஸ்: தமிழகத்தில் திருநங்கைகள் இனி பிச்சை எடுக்கக்கூடாது - மாற்றுமா புதிய அரசு - மாற்றுமா புதிய அரசு\nகல்வெட்டுகளில் பெண்கள் மற்றும் கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி... நிகழ்வில் கலந்துகொள்வது எப்படி\n\"- நிறுத்துங்க... 2021-ல் இது எல்லாத்தையும் நிறுத்துங்க\n சேலையை வீசிக் காப்பாற்றிய வீரத் தமிழச்சிகள்\n\" - கடல்பாசி தேடும் பெண்களின் போராட்டக் கதை\n`அக்காக்களுக்கு கல்யாணம், ஆதரவற்றவர்களுக்கு பசியாற்றல்' - அறந்தாங்கி டீக்கடை ராதிகாவின் கதை\nஊரெல்லாம் கழிவறை கட்டவைத்து தேசிய விருது பெற்ற செல்வி - மதுரைக்கு மற்றுமொரு பெருமை\n``இரவு 10 மணி... 1 லட்சம்... போலீஸ் ஸ்டேஷன் சந்திப்பு” - The Great புஷ்பா பாட்டி\n`ஆறு வருஷம் கழிச்சு வரமா பிறந்த குழந்தை சுபஶ்ரீ' - கலங்கும் பாட்டி ஜானகி\n`வனிதா அக்கா மீண்டும் வந்துட்டாங்க' - புற்றுநோயிலிருந்து மீண்ட சேலம் பெண் காவலர்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:39:01Z", "digest": "sha1:HE4A7AWARMADZBPWKOY223EMUUN65OQ5", "length": 7560, "nlines": 40, "source_domain": "analaiexpress.ca", "title": "வழிபட்டால்…. வாழ வைக்கும்…. வக்கிர காளியம்மன் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவழிபட்டால்…. வாழ வைக்கும்…. வக்கிர காளியம்மன்\n“சந்திர சேகரனே அருளாயென்று தண்விசும்பில்\nஅந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்\nமந்தர மேருவில்லா வளைத்தான் இடம் வக்கரையே”\nதமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.\nஇந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.\nபழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது.\nராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.\nகாளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.\nதிருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.\nகருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார்.\nஇக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3712", "date_download": "2021-09-17T01:05:17Z", "digest": "sha1:G6WBXA4IUDYZAKT4HW44JELBCEUVNJIS", "length": 5484, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "மதகஜராஜா வெளியாகிறதா? – Cinema Murasam", "raw_content": "\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஇயக்குனர் சுந்தர்.சி, விஷால், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோரது நடிப்பில் ‘மத கஜ ராஜா’ படத்தை இயக்கினார்.படம் முடிந்து பல காலம் ஆகியும் தயாரிப்பாளரின் கடன் பிரச்��னையால் படம் வெளியாவது அப்படியே முடங்கிப் போனது. இதையடுத்து நடிகர் நடுவில் விஷாலும் தனது சொந்தப் பணத்தில் படத்தை வெளியிட முயற்சி செய்தும் நடக்கவில்லை. இதற்கிடையே தற்போது தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராக நடிகர் விஷால் வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில், மத கஜ ராஜாவின் தயாரிப்பாளர்கள் கடனை செட்டில் செய்து மத கஜ ராஜாவை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தீபாவளிக்குப் பிறகு மத கஜ ராஜா படம் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஎந்திரன்-2 படப்பிடிப்பு 2016-ல் தொடங்குகிறது\nபழம்பெரும் நடிகர் காசிமை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\nபழம்பெரும் நடிகர் காசிமை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4900", "date_download": "2021-09-17T00:17:24Z", "digest": "sha1:I3ITHI3XPOEMRZXMZ4TRMPDDYFZSQ2EI", "length": 5200, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "‘ரெமோ’ வாக மாறிய சிவ கார்த்திகேயன்! – Cinema Murasam", "raw_content": "\n‘ரெமோ’ வாக மாறிய சிவ கார்த்திகேயன்\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வரும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன்னர் இப்படத்திற்கு ‘ரெமோ ‘என்று தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அந்நியன் படத்தில் விக்ரமின்(multiple personality disorder) கேரக்டருக்கு இயக்குனர் ஷங்கர் இப்பெயரை வைத்திருந்தது குறிப்பிடதக்கது.\nஅரசியல் வாதிகளாக மாறிய தனுஷ்-திரிஷா\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\nஅரசியல் வாதிகளாக மாறிய தனுஷ்-திரிஷா\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/andrea/", "date_download": "2021-09-17T01:35:29Z", "digest": "sha1:FILQNCBS7GZER4UYBQJ2JBT3RSX4BLQK", "length": 9693, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Andrea Archives - Kalakkal CinemaAndrea Archives - Kalakkal Cinema", "raw_content": "\nமாலத்தீவு கடற்கரையில் சரக்கு கிளாஸூடன் மல்லாக்க படுத்திருக்கும் ஆண்ட்ரியா – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nமாலத்தீவு கடற்கரையில் சரக்கை கிளாஸ் உடன் மல்லாக்கப் படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. Andrea Photos in Maldives : தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டான்ஸர் என...\nHotel-லில் நடிகை Andrea வெளியிட்ட வீடியோ – இப்போ இதான் Trend\nவிருதுக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் : கமல்ஹாசன் https://youtu.be/hxGWqU9o6EE\nவிக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி இவர் தானா சூசகமாக தெரிவித்த பிரபல நடிகை.\nவிக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. Andrea in Vikram Movie : தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் உலக நாயகன்...\n16 நிமிடம் நிர்வாணமாக நடித்துள்ள பிரபல நடிகை – இப்படியான பரபரப்பு தகவல்\nபிரபல நடிகை ஒருவர் 16 நிமிடம் நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Andrea in Pisasu2 Movie : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில்...\nஉடம்பை வில் போல வளைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா – ரசிகர்களை பதற வைத்த...\nஉடம்பை வில் போல வளைத்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. Actress Andrea Excercise Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து பல...\nமாஸ்டர் பட நடிகைக்கு கொரானா உறுதி.. ரசிகர்கள் அதிர்ச்சி\nமாஸ்டர் பட நடிகைக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. Andrea Tested Corana Positive : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக, பாடகியாக, டான்ஸராக வலம் வருபவர் ...\nவிடாமல் முத்தம் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தும் ஆண்ட்ரியா – வைரலாகும் புகைப்படங்கள்.\nவிடாமல் முத்தம் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. Andrea Kisses to Puppy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல படங்களில்...\nகாட்டுமிராண்டித் தனமாக வொர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியா – இணையத்தில் வெளியான வீடியோ\nநடிகை ஆண்ட்ரியா காட்டுமிராண்டித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. Actress Andrea Workout Video : தமிழ் சினிமா பிரபல பின்னணிப் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர்...\nநீங்க ரொம்ப லேட்.. இது ஒல்டு டிரெண்ட் – வீடியோ வெளியிட்ட மாஸ்டர் பட...\nநீங்க ரொம்ப லேட், இது ஓல்ட் ட்ரெண்ட் என வீடியோ வெளியிட்ட மாஸ்டர் பட நடிகையை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். Andrea Video Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பாடகியாக வலம்...\nவிஜய்யோட நடித்ததற்கான ஒரே காரணம் இது தான் – நடிகை ஆண்ட்ரியா சொன்ன சீக்ரெட்\nவிஜயுடன் நடித்ததற்கான ஒரே காரணம் இது தான் என நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். Andrea About Master Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய விஜே தீபிகாவுடன் கலக்கல் ஷாப்பிங் செய்த கண்ணன் – வைரலாகும் வீடியோ.\nShopping வந்த இடத்தில Deepika-வுடன் Kannan சண்டை\nValimai Teaser குறித்து வெளியான வதந்தி – அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்\nநாய் சேகர் படத்தின் தலைப்பில் தீடிர் மாற்றம் – படக்குழுவினர் அதிரடி முடிவு\nஅரண்மனை 3 படத்தை கைப்பற்றிய Udhayanidhi Stalin – Release எப்போ தெரியுமா\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்\nஐடி வேலையை உதறித் தள்ளிய பாரதிகண்ணம்மா புதிய அகிலன்.. பலருக்கும் தெரியாத ஷாக் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/730/", "date_download": "2021-09-16T23:58:58Z", "digest": "sha1:OEBJ4JX7WYXRJFUFKCZVH63JTCUMUGZY", "length": 7905, "nlines": 94, "source_domain": "news.theantamilosai.com", "title": "போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! | Thean Tamil Osai", "raw_content": "\nHome உள்நாட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..\nபோக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..\nநாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21 ஆம் திகதி நீக்குவதா இல்லையா என்பது குறித்து 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொவிட் நிலைமை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nகொவிட் பரவல் காரணமாக முழு உலகமும் ஸ்திரமான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையிலேயே உள்ளன. இலங்கையிலும் அதே நிலைமையே ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நாம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடிய சூழல் நாட்டில் ஏற்பட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம்.\nஎனினும், இவ்விடயம் தொடர்பில் உடனுக்குடன் தீர்மானிக்க முடியாது. அதற்கமைய நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமை தொடர்பில் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் ஆராய்ந்து போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் .\nவாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இணையவழியூடாக நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nPrevious articleகிளிநொச்சி உள்ளிட்ட 9 மாவட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்க அமைச்சரவை அனுமதி\nNext articleஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியோர் மீண்டும் ஐ.தே.க.வில் இணைந்தனர்: பாலித ரங்கே பண்டார\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை – ஜி.எல் பீரிஸ்\nசுகாதார,வைத்திய நிபுணர்களின் பரிந்துரை நாளை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன் நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/12/31/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-09-16T23:52:14Z", "digest": "sha1:5NRHXKE2NB4FQCW2L75NERSM6GKTJRTR", "length": 87921, "nlines": 239, "source_domain": "solvanam.com", "title": "கலங்கிய நதியும், திரும்பிய விமானமும் – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகலங்கிய நதியும், திரும்பிய விமானமும்\nசேதுபதி அருணாசலம் டிசம்பர் 31, 2011\nசில படைப்புகளின் சில வரிகள் படித்தவுடனேயே மறக்க முடியாத இடத்தைப் பிடித்து அழுத்தமாக நெஞ்சில் அமர்ந்து விடுகின்றன. ‘அந்த மரத்தை வெட்டுவதற்காகக் கொண்டு வந்திருந்த கோடரி அதே மரத்தின் நிழலில்தான் வைக்கப்பட்டிருந்தது’ என்று துவங்குகிறது வண்ணதாசனின் ஒரு சிறுகதை. மொத்த சிறுகதையின் சாரத்தையும் அந்த முதல் வாக்கியம் கரைத்துக் கொடுத்துவிட்டது. அதற்கீடான வரிகளை, ‘காலச்சுவடி’ல் வெளிவந்துள்ள (அவர்கள் பதிப்பாக வரவிருக்கும், பி.ஏ.கிருஷ்ணனின் இரண்டாவது நாவலான ‘கலங்கிய நதி’ யின்) நாவல் பகுதியில் உள்ள ஒரு உரையாடலாகப் படித்தேன்.(http://kalachuvadu.com/issue-144/page67.asp)\n‘அற்புதமான நதி. எத்தனைதரம் பார்த்தாலும் திகட்டாது.’\n நீங்கள் அதன் ஓரத்தில் உட்கார்ந்து, அதன் வெள்ளத்தில் மிதந்து பிழைக்கத் தேவையில்லை.’\nபடித்தவுடன் என்னைக் கவர்ந்து மீண்டும் மீண்டும் படிக்க வைத்த அத்தியாயம் அப்பகுதி. இத்தனைக்கும் இந்த நாவலின் ஆங்கில வடிவமான ‘The Muddy River’ புத்தகத்தை நான் அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு படித்திருந்தேன். ஆனாலும் தமிழ் வடிவத்தின் கவித்துவமும், சரளமும் ஆங்கில வடிவில் என் மனதிலிருந்த படைப்பைப் பல மடங்கு உயர்த்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.\nஃபின்லாந்து கிளம்புவதற்கான ஏற்பாடுகளில் இருந்தபோது தற்செயலாக பெங்களூர் லேண்ட்மார்க்கில் கண்ணில்பட்டது ‘The Muddy River’. அத்தோடு வேறு சில புத்தகங்களும் வாங்கியிருந்தாலும், பயணத்தின்போது முதலில் படிக்க எடுத்தது பி.ஏ.கிருஷ்ணனைத்தான். படிப்பதற்கு முன்னால் ஒரு முடிவெடுத்திருந்தேன். ‘பெங்களூரிலிருந்து டெல்லி சென்று, டெல்லியிலிருந்து ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்ஸின்கி சென்று, அங்கிருந்து இன்னொரு விமானத்தில் என் இறுதி இலக்கான அவ்லு (Oulu) என்ற சிறுநகரை அடையும் 12 மணி நேரப்பயணத்துக்குள் இப்புத்தகத்தைப் படித்து முடித்து விடவேண்டும்.’ படிக்க ஆரம்பித்தபின் அப்படியொரு முடிவையெல்லாம் வெளிப்படையாக எடுத்திருக்கத் தேவையில்லை எனத் தோன்றியது. கீழே வைக்கமுடியாமல் ஒரு சாகசக்கதையைப் போல் வெகு வேகமாகச் சென்றது புத்தகம்.\nஒருவிதத்தில் பார்த்தால் ‘The Muddy River’ ஒரு சாகசக்கதைதான். அரசு இயந்திரத்தின் பெரும் நகர்வில் ஒரு அச்சாக இருக்கும் அரசுப்பணி அதிகாரி, அஸ்ஸாம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட தன் நிறுவனத்தின் ஓர் எஞ்சினியரை மீட்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள்தான் இந்நாவல்.\nரமேஷ் மத்திய மின்துறை அமைச்சகத்தில் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாகப் பணிபுரிகிறார். பணியிடத்தில் நடக்கும் ஊழல்களையும், கேலிக்கூத்தான விஷயங்களையும் பொறுத்துக் கொள்ளுமளவுக்கு அவருக்கு ‘சகிப்புத்தன்மை’ இருப்பதில்லை. அதனாலேயே அவர் தண்டனை மாற்றலாகப் போராளிகளிடம் பேரம் பேச அனுப்பப்படுகிறார்.\nஇந்த நாவலை எழுதவேண்டுமென்ற உத்வேகம், கிருஷ்ணனுக்கு அரசுப்பணியில் கிடைத்த கசப்பனுப்பவங்களிலிருந்துதான் கிடைத்திருக்கவேண்டும். ரமேஷ் தன் மேலதிகரிகளிடம் போடும் சண்டைகளையும், அரசு அலுவலகங்களில் நடக்கும் அசட்டுத்தனமான சம்பிரதாயங்களையும் குறித்து நகைச்சுவை கலந்து சொல்லியிருந்தாலும், அந்த அத்யாயங்கள் பூராவும் கிருஷ்ணன் மனதிலிருக்கும் கோபமும், ஆதங்கமும் கொட்டியபடியே இருக்கின்றன. தனக்குத் தரப்படும் தேநீர் சூடாக இருப்பதில்லை என்று தன்னிடம் கோபப்படும் மேலதிகாரிக்கு, மிகவும் கிண்டலாக ஒரு பதில் கடிதம் எழுதுகிறார் ரமேஷ். (‘அதிகாரியின் டேபிளில் தேநீரை வைத்தபின் அது குளிர்ந்துபோக இருபது ந���மிடங்களாகின்றன. அதனால் தேநீரை வைத்தபின் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை சத்தமெழுப்பி தேநீர் ஆறிப்போகிறது என்பதை நினைவுபடுத்தும்படி ஒரு கருவியை நிறுவப் பரிந்துரை செய்கிறேன்.’) அந்தக் கிண்டலிலிருந்து அலுவலகத்தில் ரமேஷுக்குக் கஷ்டகாலம் தொடங்குகிறது. பல்வேறு அலுவலக சிரமங்களைத் தாண்டி பேரம் பேசும் தொழிலுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார். அதே சமயம், அரசுத்துறையிலிருந்து பிணைத்தொகை என எதையும் அதிகாரப்பூர்வமாக வழங்குவது சாத்தியமில்லை என்றும் ஒரு விதி இருக்கிறது. போராளிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி ஆளையும் மீட்கவேண்டும். பணம் கொடுப்பதும் சாத்தியமில்லை.\nஇதற்கு நடுவே கடத்தப்பட்ட பொறியாளரின் மனைவி அதீதமான கோபத்தில் இருக்கிறார். அத்தனை கோபத்தையும் எதிர்கொள்ளவேண்டிய ஒரே ஆள் ரமேஷ் மட்டும்தான். அரசு இயந்திரம், மின்துறை அமைச்சகம் என்றெல்லாம் அரூபமாகச் சொல்லப்படும் குறியீடுகளுக்கு கிடைத்த ஒரே முகம் ரமேஷுடையது. பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் ஒவ்வொருமுறை தோல்வியடையும்போதும், தான் மேற்கொள்ளும் நேர்மையான அத்தனை முயற்சிகளையும் மீறி, ஊடகங்களால் வில்லனாகச் சித்தரிக்கப்படும் அப்பாவி ரமேஷ். அந்த அப்பாவித்தனத்துக்குப் பின்னால் ரமேஷிடம் ஒரு மூர்க்கமான நேர்மை இருக்கிறது. அதுதான் அவருக்குப் பல விதங்களில் சாதகமாகவும் செயல்படுகிறது. தான் மேற்கொண்டிருக்கும் கடினமான பணியில் சில நல்லவர்களின் துணையைப் பெற்றுத்தருகிறது. அவர்களில் ஒருவர் சரத் ராஜபொங்ஷி.\nஇந்த சரத் ராஜபொங்ஷி, அஸ்ஸாம் மாநிலத்தின் முந்நாள் முதலமைச்சர் ஸரத் சந்திர சின்ஹா என்பதை பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்’ (http://www.thinnai.com/index.phpmodule=displaystory&story_id=206031710&format=print&edition_id=20060317) என்ற கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். நான் அதை இரண்டு வருடங்களுக்கு முன் ‘அக்கிரகாரத்தில் பெரியார்’ என்ற கட்டுரைத்தொகுப்பில் படித்திருந்தேன். உண்மையில் இப்புத்தகம் மீதான என் ஆர்வத்துக்கு பி.ஏ.கிருஷ்ணனின் இக்கட்டுரையும் ஒரு காரணம். நான் படித்த மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று இது. உண்மை நிகழ்வை ஒரு சிறுகதைக்குரிய நேர்த்தியோடு, அதே சமயம் மிகையில்லாமல் எழுதியிருந்தார் கிருஷ்ணன். புத்தகத்தின் சுருக்கம், இந்த நாவல் இக்கட்டுரையிலிருந்து வ��ரிவாக உருவானதாகத்தான் இருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். கட்டுரையை சிறுகதை போல் எழுதியிருந்தாலும், நாவலில் சரத் ராஜபொங்ஷி குறித்த பகுதி கட்டுரை போல வந்து போனது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. (குறிப்பாக, கட்டுரையின் உச்சமாக அமைந்த ஸரத் சந்திர சின்ஹாவின் மகன் பற்றிய குறிப்பு, நாவலின் ஓட்டத்தில் வெறும் தகவலாக அடிபட்டுப் போகிறது.)\nஇக்கடத்தலும், அதன் பேச்சுவார்த்தைகளும் நாவலின் ஒரு பரிமாணம் என்றால், அக்கடத்தலுக்குப் பின்னிருக்கும் அரசியல் சித்தாந்தங்களின் அலசல் நாவலின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது. போராளிகளின் சார்பாகப் பேசவரும் திலீப் பேஸ்பரூவா ரமேஷின் மார்க்ஸிய சாய்வை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தன் அரசியல் பார்வைகளைக் குறித்து, ரோஸா லக்ஸம்பர்க் உதாரணங்களைக் காட்டிப் பேசியபடியே இருக்கிறார். ஓரெல்லைக்கு மேல் கோபமடைந்து ரமேஷ் திலீபிடம் சொல்கிறார்:\n“இந்தக் கோயிலுக்கு வரும்வழியில் நிறைய கால்நடைகளைப் பார்த்திருப்பீர்கள். அவை கோயிலுக்கு, கடவுளுக்காக நேர்ந்துவிடப்பட்டவை. ஆனால் அவை கசாப்புக்கடைகளுக்குச் சென்று சேர்கின்றன. அஸ்ஸாமிலும் அதேதான் நடந்துகொண்டிருக்கிறது. உங்கள் மாநிலத்தின் அற்புதமான இளைஞர்களும், இளைஞிகளும் கசாப்புக்கடைக்கு இழுத்துச் செல்லப்படும் கன்றுக்குட்டிகள்தான். நீங்கள்தான் அவர்களை பலிபீடத்தை நோக்கி அனுப்பும் ஆள்.”\nஇன்னொரு பக்கம் காந்திய சிந்தனைகளும் நாவலில் பேசப்படுகின்றன. காந்தியத்தில் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் சரத் ராஜபொங்ஷியில் முடியும் அத்யாயம், காந்தியவாதியான ரமேஷின் அப்பாவைப் பற்றிப் பேசுவதில் தொடர்கிறது. ரமேஷின் வயது முதிர்ந்த அப்பா வந்துபோகும் அந்த சில பக்கங்களில் ‘புலிநகக்கொன்றை’ கிருஷ்ணனை நாம் பார்க்கமுடிகிறது. பெரியவர் காந்தி சமாதியைச் சென்று பார்க்கும் கட்டங்களும், அதற்குப்பிறகு அவர் இறக்கும் இடங்களும் நாவல் உச்சம் கொள்ளும் பகுதிகள். இப்பகுதிகளில்தான் ரமேஷ் வழியாகக் கிருஷ்ணனும் மெல்ல காந்தியை நோக்கி நகர்வதைப் பார்க்க முடிகிறது. அந்த நகர்வில் சரத் சந்திர சின்ஹாவுக்கும் நிச்சயம் பெரிய பங்கு இருக்கவேண்டும். போராளிகளின் பிடிவாதங்களையும், சர்வதேசத் தலைமை அமைப்புகள் திரைமறைவில் அதிகாரப்பீடங���களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதையும் காட்டும் அதே வேளை, களத்தில் சண்டை போடும் போராளிகளின் நேர்மையையும், கண்ணியத்தையும் பதிவுசெய்கிறார் கிருஷ்ணன். அப்பகுதிகளில் கசாப்புக்கடைக்கு ஓட்டிச் செல்லப்படும் ஆடுகள் உருவகம் அசலாகப் பொருந்திப் போகிறது.\nஅஸ்ஸாம் பிரச்சினையின் வேர்களாக வெளியாட்கள் அங்கே வந்து குடியமர்ந்ததையும், அது உள்ளுக்குள் பெரிய நிம்மதியின்மையை உருவாக்கியதையும் கதாபாத்திரங்கள் மூலமே காட்டிச் செல்கிறார்.\n“நிமிர்ந்து பார்க்கிறேன். ஹோட்டல் பணியாளர் ஒருவர் கையில் தட்டுடன் நிற்கிறார்.\n‘நீங்க கேட்ட மாதிரி காபி கொண்டுவந்திருக்கிறேன்.’\n‘நன்றி. ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். காற்று தூக்கத்தைக் கொண்டுவந்துவிட்டது.’\n‘தூங்கினா என்ன சார். வேலை பார்த்தா தூக்கம் வரத்தான் செய்யும். இந்த ஊர் ஆட்களை மாதிரி தூக்கத்தையே வேலையாக வைத்துக்கொள்ள முடியுமா\n‘என்ன செய்ய முடியும் சார் சிரிக்கத்தான் முடியும். நம்ம ஊர்க்காரங்களின் தலை எழுத்து. நாள் பூராவும் உழைக்க வேண்டும். இவங்க அதிர்ஷ்டம் தூங்கி எழுந்தவுடனேயே சூடாகச் சாப்பிடலாம்.’\nநான் இங்கு வந்த நாளிலிருந்து இதே மாதிரி ஒப்பாரியை அஸ்ஸாமியர் அல்லாதவர்களிடமிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.”\nஇந்நாவல் இரண்டு அடுக்குகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று ரமேஷ் சொல்லும் கதை. இன்னொன்று அதைத் தொகுக்கும் ரமேஷின் மனைவி சுகன்யாவின் பார்வை. சில இடங்களில் நான் இது சரியாக வரவில்லையே என்று நினைத்ததையெல்லாம் சுகன்யா விமர்சித்துவிடுகிறாள். ஆனால் இந்த உத்தி வெறும் பின்னவீனத்துவ விளையாட்டாக வலிந்து செய்யப்படாமல், நாவலின் இறுதிக்கட்டத்தில் இரண்டு அடுக்குகளும் அர்த்தபூர்வமாக ஒன்று சேர்ந்துவிடுகின்றன.\nரமேஷ் சொல்லும் பகுதிகளின் பல உண்மைப்பகுதிகளை கிருஷ்ணன் ஏற்கனவே எழுதியிருக்கும் கட்டுரைகளிலிருந்து கண்டுகொள்ள முடிவது, சம்பவங்களுக்கு நிறைய நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. ஆனால் ரமேஷ் என்ற கதாபாத்திரத்தை பி.ஏ.கிருஷ்ணனாகவே பார்ப்பதைத் தவிர்க்கமுடியாமலும் செய்துவிடுகிறது. இக்காலத்தில் எழுத்தாளர்கள் சொந்தப்பெயரிலேயே கதையில் ஒரு பாத்திரமாகவே வருவது சகஜமாகிவிட்டாலும் கூட, கதாபாத்திரத்தின் கட்டமைப்பில் அது ஒரு ப���திய உருவாகப் படிப்பவர்கள் மனதில் உருவாகும்போது, வாசகர்களாகவே கண்டடையும் முடிவுகள் ஒரு புதிய உலகைத் திறப்பவை. அது இந்நாவலில் சில இடங்களில் சாத்தியமாகவில்லை என்பது நாவலின் ஆங்கில வடிவில் எனக்கு உறுத்தலைத் தந்தது. ஆனால் இச்சிறு உறுத்தலைத் தாண்டி பி.ஏ.கிருஷ்ணனின் புனைவுத்திறன் உச்சமடையும் தருணங்களும் இந்நாவலில் இருக்கின்றன. முன்பே நான் குறிப்பிட்ட ரமேஷின் அப்பாவைப் பற்றிய பகுதிகள், காமாக்யா தேவி கோயிலுக்கு ரமேஷ் தன் மனைவியோடு செல்லும் பகுதிகள்… இவை அனைத்தையும் தாண்டி ரமேஷின் சிறு வயது மகள் இறந்துபோகும் பகுதியும், அதைத் தொடர்ந்த விவரணைகளும். அந்த அத்யாயத்தைப் படித்துவிட்டு, தொடர்ந்து படிக்க முடியாமல் சற்று நேரம் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.\nஹெல்ஸின்கியில் இறங்கி பத்தே பத்து நிமிடம் இடைவெளியில் தடதடவென்று ஓடி என் டெர்மினலைப் பிடித்து அடுத்த விமானத்தில் சென்று அமர்ந்தபோது மணி மதியம் நான்குதான் என்றாலும், நன்றாக இருட்டிவிட்டிருந்தது. ஃபின்லாந்தின் தென்பகுதியிலேயே இத்தனை குளிராக இருக்கிறதே, வடபகுதியில் எப்படி இருக்குமோ என்ற கவலை ஒருபுறம் அரித்தபடி, புத்தகத்தைப் பிரித்தபோது மிச்சம் முப்பது – நாற்பது பக்கங்கள் இருந்தன. இடுப்பு பெல்ட்டை அணிந்து, விளக்கணைத்து, பணிப்பெண்கள் அபிநயித்து, மீண்டும் விளக்கு போட்டு, டீயும் பிஸ்கட்டும் கொடுத்து, மீண்டும் விளக்கணைத்து கீழே இறக்கிவிடுவது போக மிச்சம் இருபது நிமிடங்கள்தான் அப்பயணத்தில் இருந்தன.\nமுடிந்த அளவு படித்துமுடித்துவிடுவோம் என்று ஆரம்பித்தேன். விமானம் கிளம்பி அரை மணி நேரத்தில் ஃபின்னிஷ் மொழியில் ஏதோ அறிவிப்பு செய்தார்கள். சில நிமிடங்களில் பெரிய ஏர்ப்போர்ட் கண்ணுக்குத் தெரிந்தது. அடக்கடவுளே, இவ்வளவு சீக்கிரம் அவ்லு வந்துவிட்டதா ஆனால் அவ்லு ஏர்ப்போர்ட் இவ்வளவு பெரியது இல்லையே ஆனால் அவ்லு ஏர்ப்போர்ட் இவ்வளவு பெரியது இல்லையே என்றெல்லாம் குழம்பி என் பக்கத்து இருக்கை ஃபின்னிஷ் பெண்ணிடம் ‘இது அவ்லுவா என்றெல்லாம் குழம்பி என் பக்கத்து இருக்கை ஃபின்னிஷ் பெண்ணிடம் ‘இது அவ்லுவா\n‘சில crew members விமானத்தை மிஸ் செய்துவிட்டார்களாம். அவர்களை அழைத்துக் கொள்வதற்காகத் திரும்பி வந்திருக்கிறோம்.’\n பயணிகள் விமானத்தை விட்���ுக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சிப்பந்திகளுமா அதுவுமில்லாமல் இதற்குப் போயா திரும்பி வருவது அதுவுமில்லாமல் இதற்குப் போயா திரும்பி வருவது எரிபொருள் செலவு, லேண்டிங் வாடகை, நம் நேர இழப்பு…’\n விமானப் பணியாளர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அற்றவர்களாக இருந்தாலும் அவர்களை அழைத்து வந்தே ஆகவேண்டும் போல…’\nஅந்த ஃபின்னிஷ் பெண் தன் தோள்களைக் குலுக்கி, புருவம் உயர்த்திச் சொன்னாள்: ‘May be some protocol\nகையிலிருந்த புத்தகத்தில் பி.ஏ.கிருஷ்ணன் சொல்லியிருந்த ‘Nut protocol’ நினைவுக்கு வந்தது.\n‘ஏன் எதையோ நினைத்து நினைத்து சிரிக்கிறீர்கள்\n‘இந்த ப்ரோடோகால் தாமதத்தால் நான் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிடுவேன்’ என்றேன்.\nஒன்றும் புரியாமல் சற்றுநேரம் விழித்துவிட்டு, ‘Crazy’ என்று சொல்லி கண் கருப்புப்பட்டையை இழுத்து மூடியபடி தூக்கத்தைத் தொடர்ந்தாள் அப்பெண்.\n2 Replies to “கலங்கிய நதியும், திரும்பிய விமானமும்”\nPingback: சொல்வனம் » ’கலங்கிய நதி’ - பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு உரையாடல்\nPingback: கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2 » ஜெயமோகன்\nPrevious Previous post: ’கலங்கிய நதி’ – பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு உரையாடல்\nNext Next post: சோவியத் என்றொரு கலைந்த கனவு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ���-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்���வும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் ���ம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாத��் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வா���ணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக��டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nநின்று பெய்��ும் மழை - பிரான்சிஸ் கிருபா\nசந்தை என்னும் கோவில்: நுகர்வோர் என்னும் கடவுள்\nஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/09/12/வெண்ணெய்த்-தாழி/ ஒலிவடிவம்: : சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை 05:34\nஎழுத்தாளர் தெரிசை சிவாவின் “இடுகாட்டு மோட்சம்” சிறுகதை 18:49\nஎழுத்தாளர் கமல தேவியின் “நீள்ஆயுள் நிறைசெல்வம்” சிறுகதை 22:51\nஎழுத்தாளர் இரா முருகனின் “மிளகு” அத்தியாயம் -ஐந்து 15:58\nஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் சிறுகதை \"மழை\" 11:33\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/09/online-video-audience-in-india-is-expected-to-increase-to-500-million-by-2020-014510.html", "date_download": "2021-09-17T00:58:31Z", "digest": "sha1:FEEP4F2EL64T4BCCZ24D5TJJGWWLTTJP", "length": 24934, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியர்களுக்கு பிடித்த உணவு பீட்சாவாம்.. மூன்றில் ஒரு பங்கு இணையதள தேடல் பொழுதுபோக்காம் | Online video audience in India is expected to increase to 500 million by 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியர்களுக்கு பிடித்த உணவு பீட்சாவாம்.. மூன்றில் ஒரு பங்கு இணையதள தேடல் பொழுதுபோக்காம்\nஇந்தியர்களுக்கு பிடித்த உணவு பீட்சாவாம்.. மூன்றில் ஒரு பங்கு இணையதள தேடல் பொழுதுபோக்காம்\n10 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n11 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n12 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n13 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : இன்றைய காலத்தில் இணையத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இணையதள பயன்பாடானது வேகமாக வளர்ந்து வருகிறது. அவ்வாறு பயன்படுத்தும் இணையதள பயன்பாட்டில் எது அதிகளவில் தேடப்பட்டது என்பது குறித்த ஆய்வறிக்கையை கூகுள் வெளியிட்டுள்ளது.\nஇதன் படி, கூகுள் பயன்பாட்டில் சிறிய நகரங்கள், மெட்ரோ அல்லாத நகரங்கள் தான் இணையதளங்களில் தேடுதல் மற்றும் செயல்பாடுகளையும் கருத்தில் கொள்கின்றனவாம். இவ்வாறு தேடப்பட்ட அறிக்கையை Google titled Year in Search என்ற ஆய்வு அறிக்கையையின் மூலம் வெளியிட்டுள்ளது.\nஇவ்வாறு இணையதளத்தின் மூலம் தேடப்படுவதில் 400 மில்லியன் இணையதள பயனாளர்களில், 350 மில்லியன் பேர் ஸ்மார்ட்போன் மூலம் தேடுகின்றனராம். இதோடு வருடத்திற்கு சராசரியாக 40 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் இன்டர்நெட் வாடிக்கையாளர்களாக அதிகரித்தும் வருகின்றனராம்.\nஇவற்றில், மெட்ரோ நகரத்தில் அல்லாதவர்களிடையே நுகர்வோர் காப்பீடு, அழகு பற்றிய தகவல்களை பெறுவறுவதற்காக தேடப்படுகிறதாம். மெட்ரோ நகரங்களில் உள்ளவர்களை விட அதிகமாக மெட்ரோ அல்லாதவர்களே இதில் அதிகம் தேடுகின்றனராம்.\nஇதுவே சிறிய நகரங்களில் இருந்து 70% மேல் ஸ்மார்ட்போன்களை பற்றிய தேடல்களே அதிகரித்துள்ளனவாம். இதே 61% பேங்கிங் அண்ட் பைனான்சியல் தொடர்பாக தேடியுள்ளனராம்.\nஇதே மெட்ரோ அல்லா��� நகரங்களில் 55% வாகனங்கள் பற்றி தேடப்பட்டுள்ளதாம்.\nMaruti Suzuki-யில் மீண்டும் உற்பத்திக் குறைவு..\nஇந்தியாவில் ஆன்லைன் சேவை இன்னும் அவ்வளவு துடிப்பானதாக இல்லை, இந்தியாவில் தற்போதுதான் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றும் கூகுள் இந்தியாவின் இயக்குனர் விகாஸ் அக்னிஹோத்ரி கூறியுள்ளராம்.\nஇதோடு இந்தியாவில் ஆன்லைனில் வீடியோ தேடல் அதிகரித்து வருகிறதாம். அவ்வாறு பார்க்கப்படும் வீடியோவில் மூன்றில் ஒரு பங்கு பொழுதுபோக்காகவே உள்ளதாம். எனினும் ஒரு நாளைக்கு மில்லியன் பயனாளர்களாவது உபயோகமாக ஏதேனும் கற்றுக் கொள்ள பயன்படுத்துகிறார்களாம். இவ்வாறு இணையதளத்தில் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2020ல் 500 மில்லியன் களாக அதிகரிக்குமாம்.\nஇதுவே அறிவியல் தொடர்பான வீடியோக்களும், ஹாபி தொடர்பான வீடியோக்களும் பார்ப்பது கடந்த 2018ல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாம். இதே யூடியூபில் அழகு குறிப்புகள் தேடல்கள் இருமடங்காக அதிகரித்துள்ளதாம். மொத்தத்தில்அழகு தொடர்பான தேடல்கள் கடந்த 2018ல் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.\nபொருளை வாங்குவதற்கு முன்பு ஆன்லைனில் வீடியோவாக பார்ப்பது அதிகரித்துள்ளதாம்.அவ்வாறு பார்க்கப்பட்டதில் கார் வாங்குவோர்கள் 80% இதைப் பார்த்து தான் ஆராய்ச்சி செய்கிறார்களாம். ஏன் கடைகளிலேயே 55% வீடியோக்கள் மூலம் விற்பனை செய்கின்றனராம்.\nஇதில் இந்தியாவில் சிறிய நகரங்களிலும்,பெரிய நகரங்களிலும் தேடப்படும் ஒன்று உணவு, அதுவும் இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவாக பீட்சா உள்ளதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 'புதிய திட்டம்'.. முகேஷ் அம்பானி ஷாக்..\nவெறும் 500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.. செப்.10 அம்பானியின் மாஸ்டர் பிளான்..\nரூ.50 லட்சம் வரை டிஜிட்டல் லோன்.. பேஸ்புக், சியோமி செம அறிவிப்பு.. இனி வங்கிகளுக்குத் திக்.. திக்..\nஇந்திய வங்கிகளுக்கு தலைவலியாக மாறும் கூகுள்.. 6.85% வட்டியில் வைப்பு நிதி சேவை..\nஏர்டெல் உடன் டீலிங்.. கூகுள் சுந்தர் பிச்சை புதிய திட்டம்..\nஐடி ஊழியர்களின் சம்பளம் குறைகிறதா..\nரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் இருக்கு.. கொஞ்சம் காத்திருங்க..\nரிலையன்ஸ் பங்குகள் 2 நாட்களாகத் தொடர் சரிவு.. என்ன காரணம்..\nJioPhone Next:கூகுள்-ரிலையன்ஸ் உருவாக்கிய 4ஜி ஸ்மார்ட்போன் செப்10 விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகம்..\n ரூ.60,000 கோடி முதலீட்டில் புதிய பிஸ்னஸ்\nஇந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nநவம்பர்-க்குள் 10,000 கோடி ரூபாய் பட்டுவாடா.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..\nநிமிடங்களில் பான் கார்டு.. எப்படி பெறுவது.. இதோ முழு விவரம்..\nசெம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:00:34Z", "digest": "sha1:QZUZWMVKOBU56PG46V34KXKOTR5G2MGW", "length": 5877, "nlines": 68, "source_domain": "trueceylon.lk", "title": "முடங்கியது மலையகம் (PHOTOS) – Trueceylon News (Tamil)", "raw_content": "\nin Breaking News, இலங்கை, செய்திகள்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, இன்று (05) நாட்டின் பல்வேறு பகுதிகளின் முழு கடையடைப்பு (பூரண ஹர்த்தால்) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nமலையகத்தின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, மக்கள் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.\nபெரும்பாலான பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைகளுக்கு செல்லாது, தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, நாடு தழுவிய முழு கடையடைப்பு (ஹர்த்தால்) போராட்டத்திற்கு இன்று (05) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸினாலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, ஆசிரியர் சங்கங்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ ஒன���றியம் உள்ளிட்ட மேலும் பல்வேறு தரப்பினர் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.\nஇந்தநிலையில், நாட்டின் பல்வேறு பாகங்களில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (TrueCeylon)\nBREAKING NEWS :- பொது முடக்கம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nநாமலின் டுவிட்டர் பதிவுக்கு, பதிலடி கொடுத்த மனோ கணேசன்\nஇரு வாரங்களுக்கு நாடு முடக்கம்\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி\nஇலங்கையில் களமிறங்கும் புதிய தமிழ் வானொலி – முதற்தடவையாக வெளியாகியது புதிய தகவல்கள்\nஇராணுவத்தின் மீது பொருளாதார தடை − ஆவணத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கி அவசர உத்தரவு\nகருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் பட்டியல் வெளியானது\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டு போராட்டம் : தீர்வை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/facebook-is-trying-to-match-blood-donors-with-those-who-need-it/", "date_download": "2021-09-17T00:04:15Z", "digest": "sha1:IYUSGGNIGVPYDCIH54DUFMRSZNGMJROK", "length": 13295, "nlines": 204, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரத்த தானம் செய்வோருக்காக ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புது வசதி!! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nரத்த தானம் செய்வோருக்காக ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புது வசதி\nரத்த தானம் செய்வோருக்காக ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புது வசதி\nரத்த கொடையாளர்களை ரத்த வங்கிகள், ரத்தம் தேவைப்படும் மக்கள், மருத்துவமனைகளுடன் இணைக்கும் புதிய அம்சத்தை சமூக வலைதளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ளது.\nஇதன்படி அக்டோபர் 1 முதல், விருப்பமுள்ள இந்திய ஃபேஸ்புக் பயனாளிகள் ரத்த கொடையாளர்களாக மாறலாம். இதுகுறித்துப் பேசிய ஃபேஸ்புக் தயாரிப்பு மேலாளர் ஹேமா, ”பயனர்களிடம் இருந்து ரத்தப் பிரிவு, முன்னர் ரத்த தானம் செய்தவர்களா உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெறப்படும். தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்படும். அதே நேரத்தில் பதிவு செய்துள்ள கொடையாளர்கள் தாங்கள் எப்போது ரத்த தானம் செய்ய முடியும் என்பன குறித்த விவரங்களைத் தங்கள் டைம்லைனில் பகிர்ந்துகொள்ளலாம்.\nஇந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் ர��்தம் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. ரத்தம் தேவைப்படும் அளவுக்கு, கிடைப்பதில்லை. இதனால் ரத்தம் தேவைப்படுபவர்களோ, அவர்களின் குடும்பமோ ரத்த கொடையாளர்களைத் தேடி அலைய வேண்டியதாகிறது. இதனால் நாங்கள் (ஃபேஸ்புக்) ரத்த வங்கிகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பொதுமக்களிடம் பேசினோம்.\nஇதையடுத்து இன்னும் சில வாரங்களில் எங்களிடம் பதிவு செய்யப்படும் ரத்த கொடையாளர்களை அவர்கள் தொடர்பு கொள்ள முடியும். தனிநபர்களோ, நிறுவனங்களோ தேவைப்படும் ரத்த பிரிவு, மருத்துவமனையின் பெயர், நேரம், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு சிறப்புப் பதிவை உருவாக்க முடியும்.\nஇதன்மூலம் ஃபேஸ்புக் அவருக்கு அருகிலுள்ள ரத்த கொடையாளர் குறித்த விவரத்தைத் தெரிவிக்கும். ரத்த தானம் செய்பவர், தேவைப்படுபவரை வாட்ஸ் அப், மெசஞ்சர் அல்லது போன் கால் வழியாக அணுகலாம். அதே நேரத்தில் கொடையாளரின் விவரங்களை அவராக அளிக்கும் வரை, ரத்தம் தேவைப்படுபவர் அறிய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ம்க்கள் நெரிசலில் சிக்கி 22 பேர் பலி- பலர் சீரியஸ்\nNext நடிகர்கள் நாடாள நினைப்பதா – கி. வீரமணி வேதனை\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண��டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\nஏர் இந்தியாவை ஏலம் பேச டாடா களமிறங்கிடுச்சு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\nபுதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை பார்வதி நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2021/06/blog-post_21.html", "date_download": "2021-09-17T00:48:21Z", "digest": "sha1:E4QUK7RQ2VTB7QJEK5X3C6DIH4TJ5QBO", "length": 6936, "nlines": 82, "source_domain": "www.kalvinews.in", "title": "தனியார் பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கக் கூடாது..! - தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு", "raw_content": "\nதனியார் பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கக் கூடாது.. - தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு\nநமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்\nதனியார் பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கக் கூடாது.. - தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு\nதனியார் பள்ளி மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளியில் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பள்ளிக்கல்வி துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளது.\nஇதுகுறித்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் கூறும்போது, \"கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.\nதனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கூடாது என உத்தரவிட வேண்டுமென ஆணையரிடம் வலியுறுத்தி உள்ளோம். கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மாணவர்கள் சேர்த்தால் பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வழங்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.\nநகர் ஊரமைப்பு துறை அனுமதி பெறாமல் ஆயிரம் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இதில் விலக்கு அளித்து 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. கிராமப்புறங்களில் கட்டப்படும் பள்ளிகளுக்கு கிராம நிர்வாகத்திடம் அனுமதி பெறப்படுகிறது. எனவே நகரமைப்பு துறையின் அனுமதி பெறாத பள்ளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். ஆணையரும் அதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்\" எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-09-17T00:24:07Z", "digest": "sha1:BWMN6QZDK2CAYU5MFMHMP5INQLOYJI7W", "length": 30249, "nlines": 174, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "எதற்காக Archives - விதை2விருட்சம்", "raw_content": "Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக\nநேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக நேரம் அறிந்து சரியான தருணத்தில் எடுத்த‍ வேலைகளை செம்மையாக (more…)\nபட்டா வாங்க வேண்டும். ஏன் எப்ப‍டி\nபட்டா வாங்க வேண்டும். ஏன் எப்ப‍டி பட்டா வாங்க வேண்டும். ஏன் எப்ப‍டி சிறுக சிறுக சேர்த்து வைத்த‍ பணத்தைக்கொண்டு நிலத்தை வாங்கிவிட்டோம் என்று இருந்து விடக்கூடாது. அந்த (more…)\nவீட்டில் கலசம் வைத்து வழிபடுவது -எப்ப‍டி -ஏன் -எதற்காக-அரியதோர் ஆன்மீகத் தகவல்\nவீட்டில் கலசம் வைத்து வழிபடுவது எப்ப‍டி ஏன் - அரியதோர் ஆன்மீகத் தகவல் வீட்டில் கலசம் வைத்து வழிபடுவது எப்ப‍டி ஏன் - அரியதோர் ஆன்மீ��த் தகவல் ஒரு குடத்தில் நீரை நிரப்பி கலசம் அல்ல‍து நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் (more…)\nஆணோ, பெண்ணோ உடலுறவில் எதற்காக உச்சகட்டம் அடைய வேண்டும் \nஉடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டும ல்ல, மனித விடுதலைக்கு ம், தம்பதியர் ஒருவருக் கொருவர் புரிந்து கொள்வ தற்கும் உச்சகட்டம் வழி வகுக்கிறது. உச்ச கட்டத் தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில் லை. அதனால், சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதைக் கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ் வொரு மனிதனின் வாழ்வுக்கும் இன்பம் விளைவிக்கக் கூடி யதாகும். உச்சகட்டத்தை அடையாத (more…)\nகட்டாந்தரையில், அங்கப் பிரதக்ஷணம் செய்கிறார்களே, அது எதற்காக\nசிலர் கோவிலைச்சுற்றி, வலதுபுறமாக, சுடும் கட்டாந்தரையில், அங்கப் பிரதக்ஷணம் செய்கிறார்களே, அது எதற்காக பொதுவாக கோவிலுக்குச் செல்ப வர்கள் அனைவரும் இடதிலிருந் து வலது பக்கமாக மூன்று முறை யாவது தெய்வச்சிலை உள்ள கரு வறை யைச்சுற்றி நடப்பார்கள். ஆனால் சிலர்மட்டும், வேண்டுதல் படி, நடப் பதற்குப் பதிலாக படுத்து உருண்டு கொண்டே (more…)\nஇந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன் அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு என்பதை விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது. 1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவு ம், சிறந்த அறிவாளியாகவும் திகழ, படைக்கு ம் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, (more…)\nசெல்லப்பிராணியை எப்படி, எதற்காக வளர்க்க வேண்டும்\nஇந்த உலகத்தில் செல்லப்பிராணிகள் இல்லாத வீட்டைப்பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்கும் செல்லப் பிரா ணிகள் என்றால் பிடிக்கும். அதிலு ம் இவர்கள் வீட்டில் நாய், பூனை, முயல், கிளி என்று எதுவானாலும் சரி, அவர்கள் வீட்டில் வளர்த்து மகி ழ்வார்கள். மேலும் செல்லப்பிரா ணிகளை வளர்ப்பவர்களுக்கு, எதை வாங்கினால் நம்முடன் எளி தில் அது பழகும், நாம் எவ்வாறு அத னுடன் பழகுவோம் என்பதும் நன்கு தெரியும். கொஞ்ச நாட்களில் அது வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் நெருக்கமாகி, வீட்டில் ஒருவராக வே மாறிவிடும். என்னதான் செல்லப்பிராணிகளை விரும்பி வாங் கி, மனதளவில் சந்தோஷமடைகிறோமோ, அதே அளவில் உடலள விலும் நன்மையை அடைய வேண்டும். ஆகவே இவ்வாறு உடல் அளவில் நன்மையை பெற, அந்த (more…)\nபுரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அ வற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதி ல் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்தி டலாம். ஜிமெயிலின் ஒரு சிற ந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக் கும் (கொடவுண், கிட்டங்கி) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெ யிலைப் பயன்படுத்தத் தொடங்கிய (more…)\nமணிச்சத்தம் அதிரும் போது ஓம் என்ற பிரணவம் எழும். ஆத்மார்த்த சிந்தனையுடன், இறைவனுடன் கருத்தொ மிரு த்து கேட்டால் இந்த (more…)\nஎத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறை பட்டுக் கொள்வார்கள். ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனை களும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலி வரிக்கு உட்படுத்து கிறோம். ஆனால், பிரசவ வலி வரும் போதுதான், வலியின் தன்மையி லோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்ப திலோ, குழந்தையின் (more…)\nவிண்டோஸ் சேப் மோட் ஏன் \nமிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத் தைத் தரும் சிஸ்டமாக அமைந்து விடு கிறது. குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளி கேஷன் களை இன்ஸ்டால் செய்வதற் காகவும், ஹார்ட்வேர் சாதன ங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணை த்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌��ர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nத. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன\np praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி- செய்முறை காட்சி – வீடியோ\nPrasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக்\nRamesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justmind.in/main/healthy-body/post-stroke-depression/", "date_download": "2021-09-17T00:58:29Z", "digest": "sha1:5ZFJUEQGZRRW7LOBT2RLB7XHVKKZTP3Q", "length": 8116, "nlines": 78, "source_domain": "justmind.in", "title": "Post stroke depression | Just Mind Clinics", "raw_content": "\n���ுகை பிடித்தல் ( SMOKING )\nபுகைப்பதை நிறுத்தி என்ன பயன்\nசூதாட்டம் ( GAMBLING )\nகுழந்தைகளும் குட்-பை சொல்ல வேண்டுமா\nதிடீர் மன அழுத்தம் (Severe Stress)\nஎதிர்பாராத விதமாக உங்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், மனம் உடைந்து போனீர்களோ உங்களைப் போன்ற அநேக மக்கள் இந்த உலகில் உண்டு என்பதை நினைத்துப் பார்த்தீர்களா உங்களைப் போன்ற அநேக மக்கள் இந்த உலகில் உண்டு என்பதை நினைத்துப் பார்த்தீர்களா ஆம். நீங்கள் மட்டும் தனிமையில் இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் உங்களைப்போல் ஓடினவர்கள் தானே. இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தானே. இந்த பக்கவாதம் வரும் வரை, தங்கள் வாழ்வில் இயல்பாக பல காரியங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அனால் திடீரென்று ஒரு நாள் இந்த நோய் அவர்களையும் தாக்கியது. வழக்கமாக செய்த வேலைகளைச் செய்ய முடியவில்லை. தினமும் ஓடிய ஓட்டம் முடியவில்லை. ஆம், உங்களைப் போலவே அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் கடினமான ஒரு காரியம் தான். மனதில் ஒரு வெறுப்பும் விரக்தியும் வரலாம். மனதில் பல கேள்விகள் வரலாம். பொறுமையுடன், இந்த கட்டுரையை வாசிங்கள். உங்கள் மனதில் உள்ள பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.\nபக்கவாதம் வந்தவருக்கு, உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் குணமடைய முடியும். இது மருத்துவ ரீதியில் உண்மையாக நிரூபிக்கப்பட்டது.\nஉங்களுடைய உடல் நலத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தீர்களோ, அதே முக்கியத்துவம் மன நலத்திற்கும் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையன்றால், மன நலக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பக்கவாதம் வந்த பின், சிலருக்கு வாழ்கையில் பிடித்தம் இல்லாமல் போகிறது. ஏன் எனக்கு இப்படி ஆயிற்று என கேள்விகள் எழுகிறது. மனம் சோர்ந்து போய்விடுகிறார்கள். இப்படிபட்டவர்களுக்கு வாழ்க்கையின் தரம் குறைந்துவிடுகிறது. மேலும், மருத்துவர் சந்திப்பு, மாத்திரைகள் எடுத்தல், இரத்த பரிசோதனை, உடற்பயிற்சி செய்தல் போன்ற இன்றியமையாததைச் செய்ய மறுத்துவிடுவார்கள். இதனால், மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு மாற கடினப்படும். இந்த நிலைமையை தான் ‘பக்கவாதத்துக்குப் பின் வரும் மனக் கவ���ை நோய்’ (Post Stroke Depression) என்று அழைக்கிறோம்.\nஇந்த ‘மனக் கவலை நோய்’, பக்கவாதம் வந்து பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் கழித்து கூட வரலாம். இதற்கான அறிகுறிகள் என்ன\n‘எதையோ பறிகொடுத்தது போல’ ஒரு நிலை\nஅதிக பசி அல்லது பசியின்மை\nஎந்தவிதமான பொழுதுபோக்கும் சந்தோசம் தருவதில்லை\nஉடல் வலி, தலை வலி\nதன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் அல்லது தற்கொலை எண்ணங்கள்.\nஇப்படிப்பட்டவர்கள் உடனயாக மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் மருந்துகளும் பெறும்போது, அதி விரைவில் குணமடைய வாய்ப்புகள் அதிகம். நன்றி.\nமேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/10803", "date_download": "2021-09-17T00:50:28Z", "digest": "sha1:UC5YWPJVEBRNPN35QDEPPNWD2RZIWK7Z", "length": 5570, "nlines": 136, "source_domain": "arusuvai.com", "title": "பிரசவ லெகியம் தயரிப்பது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபிரசவ லெகியம் தயரிப்பது எப்படி\nபிரசவ லெகியம் தயரிப்பது எப்படி\nநான் முன்பெ இந்த கேள்வியை கேட்டேன் யாரும் பதில் கூறவில்லை\nசாதாரண சளி காய்ச்சல்,,..... வேப்ப எண்ணைய்\nகணச்சூட்டை போக்க வழி என்ன\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/5171", "date_download": "2021-09-17T00:58:43Z", "digest": "sha1:TLFUUV3A7TLFWGQKE574OPLQYH37ELNB", "length": 5638, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "ரூ.350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட 2.ஓ. – Cinema Murasam", "raw_content": "\nரூ.350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட 2.ஓ.\nகிருத்திஷெட்டியுடன் விஜய்சேதுபதி நடிக்க மறுத்தது ஏன்\nகதையின் நாயகனாக காத்திருந்தேன் – சூரி பேட்டிI\nபா.ரஞ்சித் குழுவினர்க்கு கமல்ஹாசன் வாழ்த்தும் பாராட்டும்\nரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0 படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி. இந்நிலையில்அதே தொகைக்கு ���ந்த இந்த படம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.இதற்கு காரணம்,’2.0’ படப்பிடிப்பில் தினமும் சுமார் 2000 பேர் கலந்து கொள்வதாகவும் பத்துக்கும் மேற்பட்ட ஜெனரேட்டர் மற்றும் ஹைவோல்டேஜ் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் எந்த நேரத்திலும் ஏதாவது ஏடாகூடமாகி விட்டால் என பல வகையிலும் தெளிவாக யோசித்து இந்த படத்தை ரூ.350கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் எந்திரன், ஐ, தசாவதாரம் போன்ற படங்களும் பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபவர் ஸ்டார் சீனிவாசனின் அலம்பல்\nகிருத்திஷெட்டியுடன் விஜய்சேதுபதி நடிக்க மறுத்தது ஏன்\nகதையின் நாயகனாக காத்திருந்தேன் – சூரி பேட்டிI\nபா.ரஞ்சித் குழுவினர்க்கு கமல்ஹாசன் வாழ்த்தும் பாராட்டும்\nலைகாவின் நட்டத்தை ஈடு கட்ட ரஜினிகாந்த் நடிக்கும் படம்,\nதமிழீழப் பிரச்னையை சொல்கிற ‘ஒற்றைப்பனைமரம்.’\nபவர் ஸ்டார் சீனிவாசனின் அலம்பல்\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5", "date_download": "2021-09-17T01:13:05Z", "digest": "sha1:K3ACWOF5MJCZX6YDPNCRGMIHW4HYCZUC", "length": 4470, "nlines": 88, "source_domain": "newneervely.com", "title": "[:ta]இணையத்தளவெளியீடும் அலுவலகத்திறப்புவிழாவும் -(6/10/2013 old memories)[:en]இணையத்தளவெளியீடும் அலுவலகத்திறப்புவிழாவும் -புகைப்படங்கள்[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]இணையத்தளவெளியீடும் அலுவலகத்திறப்புவிழாவும் -(6/10/2013 old memories)[:en]இணையத்தளவெளியீடும் அலுவலகத்திறப்புவிழாவும் -புகைப்படங்கள்[:]\n”துடிப்பு ” குறும்படத்தின் பாடல்வெளியீடு…….எமது இணையத்தில் மட்டும் கேளுங்கள்.. »\n« ஆசிரியர் தினம் பாலர் பகல்விடுதியில் இன்று கொண்டாடப்பட்டது\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/2577/", "date_download": "2021-09-17T00:56:48Z", "digest": "sha1:GFB26WE5BTSTQRKQI4DM6N47YBPNUHST", "length": 7355, "nlines": 97, "source_domain": "news.theantamilosai.com", "title": "காபூல் விமான நிலையத்தை நோக்கி பல ரொக்கெட் தாக்குதல்கள் | Thean Tamil Osai", "raw_content": "\nHome வெளிநாட்டு காபூல் விமான நிலையத்தை நோக்கி பல ரொக்கெட் தாக்குதல்கள்\nகாபூல் விமான நிலையத்தை நோக்கி பல ரொக்கெட் தாக்குதல்கள்\nகாபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை ஐந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஎனினும் இந்த தாக்குதல்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்கப் பணியாளர்களிடையே உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலில் குறைந்தது ஒரு குழந்தை உயிரிழந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஞாயிற்றுக்கிழமை காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல் மூலம் ஒரு பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஇதனிடையே சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் வான்வழித் தாக்குதலில் இரண்டு ஐ.எஸ்-கே. தலைவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.\nகாபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை நடந்த தற்கொலை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்த பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.\nவியாழக்கிழமை நடந்த தற்கொலை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன\nNext articleபராலிம்பிக்கில் தங்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடி தந்தார் தினேஷ் பிரியன்த\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் காலமானார்\nஆப்கானில் பெண்களின் கல்விக்கான தலிபான்களின் புதிய கட்டுப்பாடுகள்\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன�� நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/11/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-788-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:05:23Z", "digest": "sha1:WGAZRD6Z452TW23KBFNWZTF2NOYKODZB", "length": 12270, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 788 இனி உன்னைத் தொட முடியாது! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 788 இனி உன்னைத் தொட முடியாது\n2 சாமுவேல் 14: 9,10 பின்னும் அந்த தெக்கோவாவூர் திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப்பழி என்மேலும், என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள். அதற்கு ராஜா உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா. அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான்.\nகடந்த சில நாட்களாக நாம் தெக்கோவாவூரின் புத்தியுள்ள ஸ்திரீயைப் பற்றி படித்து வருகிறோம். அவள் எல்லாவற்றையும் பகுத்தறியத் தக்க ஞானம் கொண்டவள் என்றும், அவள் குரலாலும், நேரிடையான வார்த்தைகளாலும் ராஜாவிடம் பேசினாள் என்றும், அவள் தன்னுடைய இரக்கத்தால் ராஜாவின் இரக்க குணத்தை தட்டி எழுப்பினாள் என்றும் பார்த்தோம். அதனால் தான் தெக்கோவாவூரார் அவளை புத்திசாலி என்று அழைத்தனர் போலும்\nஇன்றைய வேதாகமப்பகுதி அந்த புத்திசாலியான பெண்ணைப்பற்றி இன்னும் நமக்கு வெளிச்சம் காட்டுகிறது. அவள் பொறுப்பாய் நடந்து கொள்ளும் விதத்தைப் பாருங்கள்\nஅவள் விதவையின் கோலம் பூண்டு தன்னுடைய இரண்டு குமாரரில் ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விட்டதாகக் கூறினாள். சகோதரனைக் கொலை செய்வது மிகவும் வெட்கத்துக்குரிய காரியம்தான் காயீன் ஏபேலைக் கொன்றது நமக்கு மறக்கவில்லையல்லவா காயீன் ஏபேலைக் கொன்றது நமக்கு மறக்கவில்லையல்லவா அப்சலோம் தன் சகோதரனாகிய அம்னோனை கொலை செய்து விட்டான்.\nஇன்றைய நாளின் கதையில் அந்த ஸ்திரீ அந்த���் குற்றத்துக்குரிய பழியை அவள் ஏற்றுக் கொள்வதைப் பார்க்கிறோம். அவள் தாவீதிடம் இந்தப் பழியை நானே சுமக்கிறேன் என்று கூறுகிறாள். இன்று நாமே செய்த குற்றத்தையும் தூக்கி அடுத்தவர் தலையில் போடும் நம்மில் அநேகர் வாழும் இந்த உலகில் இந்தப் பெண் மிகவும்பொறுப்பாக குற்றச்சாட்டை தானே ஏற்றுக்கொள்கிறாள் என்று பார்க்கிறோம்.\nஅவள் பொறுப்புடன் குற்றத்தை ஏற்றுக் கொண்டபோது ராஜா அவளைப்பார்த்து,\nஉனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா. அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான்.\nஇந்த வேதப்பகுதியை நான் ஆழமாகப் படிக்கும்போது ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டேன் எதனால் என்று யோசிக்கிறீர்களா ஏனெனில் இங்கு தேவனாகிய கர்த்தர் மனிதராகிய நம்மை இரட்சிக்க வகுத்த திட்டத்தைத்தான் நான் இங்கு பார்த்தேன். தாவீது ராஜா அந்தப் பெண்ணிடம் உன்னை யாராவது தொட நினைத்தால் அவன் முதலில் என்னைத் தொடட்டும் என்கிறான்.\nநாம் நம்முடைய தவறுகளை, குற்றங்களை, பாவத்தை ஏற்று இயேசு ராஜாவிடம் வரும்போது அவர் நம்மிடம் ‘ இனி உன்மேல் பழிபோடுகிற யாரும், உன்மேல் குற்றம் சுமத்துகிற யாரும், நீ சாகவே சாவாய் என்று உன்னிடம் குற்ற உணர்வை கொடுக்கிற யாரும் என்னை மீறி உன்னைத் தொட முடியாது என்கிறார். இனி நாம் கர்த்தரிடம் ஒப்புக்க்கொடுத்த பாவத்தை சாத்தான் மறுபடியும் மறுபடியும் சுட்டிக்காட்டி நம்மை குற்ற உணர்வினால் சாகும்படி செய்ய முடியவே முடியாது என்கிறார். இனி நாம் கர்த்தரிடம் ஒப்புக்க்கொடுத்த பாவத்தை சாத்தான் மறுபடியும் மறுபடியும் சுட்டிக்காட்டி நம்மை குற்ற உணர்வினால் சாகும்படி செய்ய முடியவே முடியாது நம்மைத் தொடுபவன் நம்முடைய கர்த்தருடைய கண்ணின் மணியைத் தொடுகிறான் என்பதை ஒரு போதும் மறந்து போகாதே\nஇந்த மாபெரும் காரியத்தை நமக்காக செய்யும் இயேசு ராஜாவை நாம் இன்று நன்றியோடு துதிக்கலாமா\nTagged 10, 2 சாமுவேல் 14:9, கண்மணி, தாவீது, புத்திசாலி, புத்திசாலியான பெண்\nPrevious postஇதழ்: 787 ஒரு தாயின் இரக்கம்\nNext postஇதழ்: 789 இரக்கத்தை சிநேகியுங்கள்\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nஇதழ்: 1230 ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nஇதழ்:1258 அதிகம் பேசுவதை��ிட அதிகம் செவிசாய்த்தலே நலம்\nஇதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்\nஇதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை\nஇதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ் 1231கற்களையும் முட்களையும் பொறுமையோடு கடந்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Bhamo", "date_download": "2021-09-17T02:06:12Z", "digest": "sha1:XF5FK3AMNA2YPIUPKCDXANGQV46MYIV3", "length": 7213, "nlines": 111, "source_domain": "time.is", "title": "Bhamo, Kachin, Myanmar இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nவெள்ளி, புரட்டாதி 17, 2021, கிழமை 37\nசூரியன்: ↑ 05:48 ↓ 18:03 (12ம 15நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nBhamo பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nBhamo இன் நேரத்தை நிலையாக்கு\nBhamo சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 15நி\n−13.5 மணித்தியாலங்கள் −13.5 மணித்தியாலங்கள்\n−11.5 மணித்தியாலங்கள் −11.5 மணித்தியாலங்கள்\n−10.5 மணித்தியாலங்கள் −10.5 மணித்தியாலங்கள்\n−10.5 மணித்தியாலங்கள் −10.5 மணித்தியாலங்கள்\n−9.5 மணித்தியாலங்கள் −9.5 மணித்தியாலங்கள்\n−6.5 மணித்தியாலங்கள் −6.5 மணித்தியாலங்கள்\n−5.5 மணித்தியாலங்கள் −5.5 மணித்தியாலங்கள்\n−5.5 மணித்தியாலங்கள் −5.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 24.253. தீர்க்கரேகை: 97.234\nBhamo இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nMyanmar இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/dhanush-in-d43-first-look-poster-released-tamilfont-news-291807", "date_download": "2021-09-17T00:07:09Z", "digest": "sha1:QCEGUL3TYRBD5VSJT32PPDX7IMWFF5ZY", "length": 12778, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Dhanush in D43 first look poster released - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: கொண்டாடும் ரசிகர்கள்\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று அவர் நடித்து வரும் 43-வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணிக்கு ‘D43' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்பு இந்த போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nதனுஷின் 43வது படத்திற்கு ’மாறன்’ என்ற அட்டகாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தனுஷ் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரை பார்க்கும்போதே படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று எண்ணம் ஏற்படுவதாக தனுஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nதனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு தனுஷ் அடுத்ததாக செல்வராகவன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் நடிக்க செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகை காஜல் அகர்வால் கர்ப்பமா\nவிரைவில் டீசர், 'தல' தீபாவளி: 'வலிமை' அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்\nமீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்\nமீண்டும் களத்தில் இறங்கும் கமல்ஹாசன்: வெற்றி நமதே என சூளுரை\nஹர்பஜன்சிங் நடித்த 'பிரெண்ட்ஷிப்' ரிலீஸ்: தமிழில் வாழ்த்து கூறிய 'சின்னத்தல'\nபாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என பயந்தேன்: முகமூடி கொள்ளையர்கள் குறித்து பிரபல நடிகை\n'நாய் சேகர்' டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்\nவிஜய்யின் ரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் முக்கிய தகவல்\nநாள��� வெளியாகும் 'அனபெல் சேதுபதி' படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக்பீக் வீடியோ\n'பொன்னியின் செல்வன்' குறித்து சூப்பர் அப்டேட் தந்த கார்த்தி\n'ஆட்டம் ஆரம்பம்': 'ருத்ரதாண்டவம்' ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன் ஜி\nவிரைவில் டீசர், 'தல' தீபாவளி: 'வலிமை' அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்\nஹர்பஜன்சிங் நடித்த 'பிரெண்ட்ஷிப்' ரிலீஸ்: தமிழில் வாழ்த்து கூறிய 'சின்னத்தல'\nமீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்\nநடிகை காஜல் அகர்வால் கர்ப்பமா\nபாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என பயந்தேன்: முகமூடி கொள்ளையர்கள் குறித்து பிரபல நடிகை\nபிரபல வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'குக் வித் கோமாளி' அஸ்வின்\nமீண்டும் களத்தில் இறங்கும் கமல்ஹாசன்: வெற்றி நமதே என சூளுரை\nஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் குறித்த ஆவணம் லீக்\nடிடிவி தினகரன் மகள் திருமணத்தில் சிவாஜி குடும்பத்தினர்: வைரல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை திடீர் ஆய்வு\n'நாய்சேகர்' டைட்டில் கிடைக்காததால் வடிவேலு படக்குழு எடுத்த அதிரடி முடிவு\n'வலிமை' டீசர் ரிலீஸ் குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங்\nஒற்றைக்காலில் நின்று கொண்டு வொர்க்-அவுட் செய்யும் லெஜண்ட் சரவணன் பட நாயகி\nஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராத் கோஹ்லி: அடுத்தது யார்\nகுழந்தைகளைத் தாக்கும் மர்மக்காய்ச்சல்... வடமாநிலங்களில் தொடரும் பீதி\nஸ்விகி, சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்\nசிஎஸ்கே வீரருக்கு காயம்… ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா\nநீட் தேர்வுக்கு 3வது பலி: சேலம் மாணவி தற்கொலை\n ராப் பாடகரைப் பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்\nமுழு ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா… ரசிகர்கள் அதிர்ச்சி\nஇரட்டையர்களால் நிரம்பிய அதிசய கிராமம்\nகோழி ரத்தத்தை ஊசி மூலம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பெற்றோர்… பகீர் சம்பவம்\n கேள்வி கேட்டவர்களுக்கு நெற்றியடி பதில் கொடுத்த கங்குலி\nசூரியகுமார் யாதவிற்கு பிறந்தநாள்… படு வித்தியாசமான பரிசு கொடுத்த சக வீரர்\n19 வயதில் விமானி… நிலத்தை விற்று மகளின் கனவை நிறைவேற்றிய தந்தை\nஇந்த பொண்ணு வேணாம்னு சொன்ன��ங்க: 'மாரியம்மா' கேரக்டர் குறித்து நடிகை துஷாரா\nசூர்யாவை அடுத்து 'சார்பாட்டா பரம்பரை' குறித்து கருத்து கூறிய பிரபல நடிகர்\nஇந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க: 'மாரியம்மா' கேரக்டர் குறித்து நடிகை துஷாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/south-africa-tour-of-sri-lanka-2021-3rd-t20i-report-tamil/", "date_download": "2021-09-17T01:42:49Z", "digest": "sha1:GMTJT25HOQFKS4GDWFNNL4DQ6H2XNSUN", "length": 16436, "nlines": 333, "source_domain": "www.thepapare.com", "title": "T20 தொடரில் இலங்கையினை வைட்வொஷ் செய்த தென்னாபிரிக்கா", "raw_content": "\nHome Tamil T20 தொடரில் இலங்கையினை வைட்வொஷ் செய்த தென்னாபிரிக்கா\nT20 தொடரில் இலங்கையினை வைட்வொஷ் செய்த தென்னாபிரிக்கா\nசுற்றுலா தென்னாபிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது T20 போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை வீரர்களை 3-0 என வைட்வொஷ் செய்திருக்கின்றது.\nமுன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.\nமூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரினை ஏற்கனவே 2-0 எனக் கைப்பற்றிய நிலையில், தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி ஒன்றுக்காக (14) களமிறங்கியிருந்தது.\nஐசிசியின் ஆகஸ்ட் மாத விருதை வென்றார் ஜோ ரூட்\nஇன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அணியில் மீள தினேஷ் சந்திமாலுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. அதேநேரம் சரித் அசலன்க, பிரவின் ஜயவிக்ரம ஆகியோருக்குப் பதிலாக கமிந்து மெண்டிஸ் மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.\nஅதேபோன்று தென்னாபிரிக்க அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சகலதுறைவீரரான வியான் முல்டர், என்ட்ரிச் நோர்கியாவிற்கு பதிலாக இணைக்கப்பட்டிருந்தார்.\nதசுன் ஷானக (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷன, லஹ��ரு மதுசங்க\nஎய்டன் மர்க்ரம், குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், ட்வைன் ப்ரைடொரியஸ், ரஸ்ஸி வான் வென்டர் டஸன் , ஹென்ரிச் கிலாசன், வியான் முல்டர், கேஷவ் மஹராஜ், காகிஸோ ரபாடா, ஜொர்ன் போர்டியுன், டப்ரைஷ் சம்ஷி\nபின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை அணி, ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டத் தொடங்கியது.\nஇலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் ஜனித் பெரேரா தவிர ஏனைய முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் மோசமாக செயற்பட 20 ஓவர்கள் நிறைவில், இலங்கை கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டது.\nஅனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்றார் மாலிங்க\nஇலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் ஜனித் பெரேரா 33 பந்துகளுக்கு 39 ஓட்டங்கள் எடுக்க, சாமிக்க கருணாரட்ன 19 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் அடங்கலாக 24 ஓட்டங்களை குவித்திருந்தார்.\nதென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் ஜொர்ன் பொர்டியுன் மற்றும் ககிஸோ றபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 121 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, குறித்த போட்டி வெற்றி இலக்கினை 14.4 ஓவர்களுக்கு எந்தவொரு விக்கெட்டினையும் பறிகொடுக்காமல் அடைந்தது.\nதென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 11ஆவது T20 அரைச்சதத்தினை பூர்த்தி செய்த, குயின்டன் டி கொக் 46 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, ரீசா ஹென்ரிக்ஸ் 42 பந்துகளுக்கு தன்னுடைய 6ஆவது T20 அரைச்சதத்துடன் 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தென்னாபிரிக்க அணியின் குயின்டன் டி கொக் தெரிவாகினார்.\nஇந்த T20 தொடர் வெற்றியுடன் தமது இலங்கை சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்து கொள்ளும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, நாளை (15) அவர்களது தாயகம் நோக்கி பயணமாகவிருக்கின்றது.\nமுடிவு – தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க\nஅனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்றார் மாலிங்க\nஇங்கிலாந்து அணியுடன் இரண்டு மேலதிக T20 போட்டிகளில் ஆடவுள்ள இந்திய அணி\nஐசிசியின் ஆகஸ்ட் மாத விருதை வென்றார் ஜோ ரூட்\nஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு\nபாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரானார் ரமீஸ் ராஜா\nICC T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு\nஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/07/blog-post_173.html", "date_download": "2021-09-17T01:22:36Z", "digest": "sha1:XSHZQD5UOEA7JUGMZZKMTGYSBIJNTTFO", "length": 9142, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்துத் தமிழ்ப் பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா!", "raw_content": "\nஜேர்மனியில் வசிக்கும் ஈழத்துத் தமிழ்ப் பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா\nநடிகர் ஆர்யாவின் புதிய படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்று ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க சிபிசிஐடி பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nதன்னை திருமணம் செய்து கொள்வதாகக் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.\nஅதோடு கொஞ்சம் கொஞ்சமாக 71 லட்சம் ரூபாயை வெஸ்டர்ன்யூனியன் மணி டிரான்ஸ்பர் மூலம் பணம் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமலும், நடிகை சாயிஷாவைத் திருமணம் செய்து கொண்டு தனது பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக ஜெர்மனி சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் செய்திருந்தார்.\nதன்னிடம் ஆர்யா பணம் பெற்றதற்கு ஆதாரமான பணபரிவர்த்தனை ஆவணங்கள், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆர்யா வாட்ஸ்அப்பில் வாக்குறுதி அளித்த சாட்டிங் விவரங்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பில் சென்னை பொலிசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் இந்த புகார் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில், ஜெர்மனியில் இருந்தவாறே, சென்னை மெஜஸ்டிக் லா பார்ம் வழக்கறிஞர் ஆனந்தன் மூலமாக , ராஜபாண்டியன் என்பவரை பவர் ஆப் அட்டர்னியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை வித்ஜா தாக்கல் செய்தார் .\nஅதில் ஆர்யா தன்னிடம் மோசடி செய்து வாங்கிய பணத்தை, அவர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை, மலையாளப்படமான ரெண்டகம், ஒட்டு மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களுக்கு பயன்படுத்தி உள்ளதாக குற்றஞ்சாட்டி இருந்தார். எனவே இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி பொலிசார் முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜாவின் புகார் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே ஈழத்தமிழ்ப்பெண் வித்ஜாவின் புகாரை சில அழுத்தம் காரணமாக சிபிசிஐடி காவல்துறையினர் கிடப்பில் போட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாக அவரது வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார்.\nஇதேவேளை ஈழத்தமிழ்ப்பெண்ணின் இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/mcdonoughtowingservice.us/ta/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-09-16T23:59:39Z", "digest": "sha1:FXZ252XWYZRZXV7UG2POSZNGFHE3DPPI", "length": 5430, "nlines": 131, "source_domain": "globalcatalog.com", "title": "McDonough Towing Service :", "raw_content": "\nஎன்னை ���ாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/10/21/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-774-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2021-09-17T00:56:32Z", "digest": "sha1:X3FE2BBLZUH4NMXE723WLJBTMIPDFX2V", "length": 13598, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 774 சாம்பலுக்கு பதிலாய் சிங்காரம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 774 சாம்பலுக்கு பதிலாய் சிங்காரம்\n2 சாமுவேல் 13: 17 – 19 தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி கதவைப்பூட்டு என்றன்….. அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக் கொண்டிருந்தாள். ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள். அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலைமேல் வைத்துக், சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள்.\nஇன்றைய வேதாகமப்பகுதி நமக்கு அம்னோன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்தபின் அவளை வீட்டைவிட்டு துரத்தி கதவைப்பூட்டுகிறதைப் பார்க்கிறோம்.\nஅந்தக் காலத்தில் ராஜகுமாரத்திகளாகிய கன்னிப்பெண்கள் பலவர்ணமான வஸ்திரத்தை அணிந்து கொள்வார்கள். ராஜகுமாரத்திகளாயிற்றே அவர்களுடைய தகுதிக்கு தக்க வஸ்திரம் அணிந்து கொள்வதுதானே வழக்கம்.\nஅம்னோன் அவளை பலவந்தப்படுத்திய பின்னர் அவள் இனி கன்னிபெண் என்ற கணக்கில் வரமாட்டாள் அல்லவா அதனால் தாமார் கன்னிப்பெண்கள் உடுத்தும் அந்த பலவர்ணமாகிய வஸ்திரத்தை கிழித்துக்கொண்டு, சாம்பலைத் தன�� தலையில் வாரிப்போட்டுக்கொண்டு அழுதுகொண்டே சென்றாள். அவள் இவ்வாறு தன்னுடைய துக்கத்தையும் அவமானத்தையும் வெளிப்படுத்தினாள். அவள் தான் இந்த வெட்கம் கெட்ட காரியத்துக்கு உடந்தையாக இல்லை என்பதையும் வெளிப்படுத்தினாள்.\nஇந்தப் பெண்ணின் துன்பத்தையும், அவமானத்தையும் படிக்கும்போது உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருநாள் நீங்களும் கந்தையை அணிந்து சாம்பலாலால் நிறைந்த சம்பவம் நினைவுக்கு வரலாம். ஒருவேளை ஏதோ ஒரு சம்பவம் உங்களை மனதளவில் கறைப்படுத்தியிருக்கலாம்\nசகோதர சகோதரியே நீ மட்டும் தனியாக இல்லை\nநாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது. நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது. (ஏசா:64:6)\n இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படும்முன்னர் நானும்கூட சுயநீதி என்ற கந்தையை அணிந்துதான் இருந்தேன். பாவக்கறையை நீக்க ஆலயத்துக்கு போவதும், காணிக்கை கொடுப்பதும் போதும் என்று எண்ணினேன். ஆனால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்ததே நம்முடைய பாவத்திலிருந்து, கந்தையிலிருந்து, சாம்பலிலிருந்து விடுவிக்கவே என்று உணர்ந்த நாள் எனக்கு விடுதலை கிடைத்தது\n…துயரப்பட்டவர்களை சீர்ப்படுத்தவும்,அவர்களுக்கு சாம்பலுக்கு பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்கு பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார் ( ஏசா:61:3)\n எனக்கு இது நடந்தது ஏன் நான் யாருக்கும் எந்த தவறுமே செய்ததில்லையே பின்னர் ஏன் எனக்கு இப்படி நடந்தது நான் யாருக்கும் எந்த தவறுமே செய்ததில்லையே பின்னர் ஏன் எனக்கு இப்படி நடந்தது இந்தக் கறையும், அவமானமும், நிந்தையும் என்னைவிட்டு அகலுமா இந்தக் கறையும், அவமானமும், நிந்தையும் என்னைவிட்டு அகலுமா\nஉங்கள் துயரத்தையும், நிந்தையையும், சீர்ப்படுத்த இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே முடியும்\nஉங்களுக்காக நான் இன்று ஜெபிக்கலாமா\n துயரத்தாலும், வேதனையாலும் தாமாரைப்போல கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் இந்த சகோதரியை, சகோதரனை சாம்பலுக்கு பதிலாகச் சிங்காரத்தைக் காணச் செய்யும் நான் இழந்த பெயர், இழந்த வாழ்க்கை இனி திரும்ப வருமா என்று புலம்புகின்றவர்களை உம்முடைய கிருபையினால் சீர்ப்படுத்தும் நான் இழந்த பெயர், இழந்த வாழ்க்கை இனி திரும்ப வருமா என்று புலம்புகின்றவர்களை உம்முடைய கிருபையினால் சீர்ப்படுத்தும் கந்தலுக்கு பதிலாக துதியின் ஆடையினால் அவர்களை அலங்கரியும். எங்களுக்காக அனுப்பப்ட்ட இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம். ஆமென்\nTagged 2 சாமுவேல் 13: 17 - 19, அம்னோன், அவமானம், ஏசா 61:3, ஏசா: 64:6, தாமார், பலவர்ண வஸ்திரம், ராஜகுமாரத்தி\nPrevious postஇதழ்: 773 கடந்த காலத்தின் தழும்பு மாறுமா\nNext postஇதழ்: 775 பாழான நிலம் பயிர் கொடுக்கும்\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nஇதழ்: 1230 ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nஇதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்\nஇதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்\nஇதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை\nஇதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ் 1231கற்களையும் முட்களையும் பொறுமையோடு கடந்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/trichy-asha-devi-receiving-the-national-best-teacher-award-sur-538203.html", "date_download": "2021-09-16T23:57:42Z", "digest": "sha1:CDX3GRHRO2D5VCC2H6LEPDN5LZIE5LXI", "length": 22348, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "சர்வதேச அளவில் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன் - நல்லாசிரியர் விருது பெறும் ஆஷாதேவி | Trichy Asha Devi receiving the National Best teacher Award– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nசர்வதேச அளவில் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன் - நல்லாசிரியர் விருது பெறும் ஆஷா தேவி\n‘என் பள்ளி என் பிள்ளைகள்’ என்ற நினைப்பு இருந்தால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்கிறார் நல்லாசிரியர் விருது பெறும் ஆஷா தேவி.\nஇந்திய அரசு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் சர்வதேச அளவில் இந்தப் பள்ளியின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன் எனவும் நல்லாசிரியர் விருது பெறும் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.\nநாடுமுழுவதும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் 44 ஆசிரியர்கள் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த இர���்டு ஆசிரியைகள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nதிருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரட்டியூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவிக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅதனை முன்னிட்டு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன அதன் அடிப்படையில், இந்த ஆண்டும் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநல்லாசிரியர் விருது வாங்கும் ஆசா தேவி இது குறித்து கூறுகையில், “இந்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 33 ஆண்டுகால ஆசிரியர் பணிக்கான அங்கீகாரமாக இருக்கும் என இந்த விருதை நினைக்கிறேன். எங்களது பள்ளி ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் இந்தப் பகுதி பிராட்டியூர் மக்கள் வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த சாதனையை நான் நிகழ்ச்சி இருக்க முடியாது. பிராட்டியூர் மாநகராட்சி பள்ளியில் 2010ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். அப்போது மாணவச் செல்வங்களின் எண்ணிக்கை 71 தற்போது 816 மாணவ செல்வங்கள் பயின்று வருகிறார்கள்.\nதற்போது 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம் மேலும் 16 ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் இருக்கிறார்கள். ஒன்றரை வருட காலத்தில் தனியார் பள்ளியில் இருந்து 516 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள். மாணவர்களுக்கு நாங்கள் வழங்கக்கூடிய தரமான கல்வி, மிகச்சிறந்த ஆங்கில பயிற்சிஎங்கள் பள்ளியின் தனிசிறப்பு.\nஅரசுப்பள்ளி மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள் ஆனால் ஆங்கில வழிக்கல்வி சரிவர தெரியாததால் முன்னேற முடியவில்லை. எங்கள் பள்ளியில் எல்கேஜி முதல் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆங்கில வழிக் கற்றலை பெற்று வருகிறோம். சிலம்பம் கராத்தே விளையாட்டு போட்டி பாட்டுப் போட்டி, பறை இசை கணினி உள்ளிட்ட பத்து வகையான பயிற்சிகளை மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து எங்களது பள்ளியில் இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறோம்.\nஇதற்காக பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்களுக்கு எங்களது பள்ளி ஆசிரியர்களின் தொகையிலிருந்து பகிர்ந்து கொடுத்து வருகிறோம்.\nஎங்கள் பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை மூலமாக உதவித்தொகை பெற்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். எங்கள் பள்ளியின் முக்கியமான நோக்கம் மிகச் சிறந்த தரமான அரசுப்பள்ளி என்கிற நற்சான்றிதழ் அடைய வேண்டும் என்பதுதான்.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். பிராட்டியூர் பகுதி மக்கள் எங்கள் பள்ளியை முழுமையாக நம்புகிறார்கள் அதற்கேற்றார் போல் நாங்களும் பள்ளி மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து பயிற்சி கொடுத்து வருகிறோம்.\nகுறிப்பாக, கொரோனா காலக்கட்டத்தில் மாணவச் செல்வங்களுக்கு கற்றல் கற்பித்தலை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்திக்கொண்டு வருகிறோம். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாதவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக பாடத்திட்டங்களை பதிவு செய்து அனுப்பி வருகிறோம். செல்போன் இல்லாத மாணவர்களுக்கு வீதி பள்ளி என்று அவரவர் இருப்பிடமே சென்று பயிற்சி கொடுத்து வருகிறோம்.\nகொரோனா காலத்தில் வீடு தேடி சென்று பயிற்சி கொடுப்பதால் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஒரு ரூபாய் கூட பள்ளி பயிலும் தொகை வாங்காமல் தற்போது வரை பயிற்சி கொடுத்து வருகிறோம். எங்களது பள்ளியில் 50 கணினி மற்றும் 5 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. புதிதாக வரும் மாணவர்களை கவரும் வகையில் கட்டமைப்பு வசதி செய்து உள்ளோம். நல்ல கட்டமைப்பு குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் எங்கள் பள்ளியில் செய்துள்ளோம் அதற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nகொரோனா காலத்தில் எங்களது பள்ளியில் பயிலும் 500 மாணவ மாணவிகளின் குடும்பங்களின், பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு 5 கிலோ பொன்னி அரிசி வழங்கினோம்.\nஇந்த அரசு பள்ளியை தமிழகத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு.\nதமிழ் எங்கள் மூச்சு ஆங்கிலம் எங்கள் பேச்சு என்பதை மனதில் வைத்து பயின்று வருகிறோம்.\nஆங்கில வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் தமிழ்வழிக் கல்விக்கு சிறிதளவும் தொய்வில்லாமல் பெற்று வருகிறோம்.\nமாவட்ட அளவில் எங்கள் பள்ளியின் மாணவச் செல்வங்கள் பேச்சிபோட்டி முதலிடம் வாங்குவார்கள். பாரம்பரிய கலைக்குழு என 60 மாணவர்களை வைத்து நடனம் பறை இசை சிலம்பம் தேவராட்டம் ஒயிலாட்டம் போன்ற பல்வேறு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறோம்.\nதேசிய நல்லாசிரியர் விருது என்பது மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்னும் எனக்கு ஏழு வருடம் ஆசிரியர் பணி இருக்கிறது அந்த ஏழு வருடத்தையும் இன்னும் இதற்குமேல் சிறப்பாக பணிபுரிவேன்.\nசர்வதேச அளவில் பள்ளியை தரம் உயர்த்த பெரும் முயற்சிகளை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கும் முயற்சி செய்வேன்.\nநிறைய திறமையான அரசு பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மனது வைத்தால் மட்டுமே அரசுப் பள்ளியை மிகச் சிறந்த பள்ளியாக மாற்றலாம். தமிழகத்தில், இதற்கு எங்கள் பள்ளிதான் உதாரணம்.\nஎனது குடும்பம் ஒரு கண் என்றால் பள்ளி மற்றொரு கண். நான் பள்ளிக்கு காலையில் வந்தால் இரவு 9 மணிக்கு தான் வீட்டிற்குச் செல்வேன். குடும்பத்தோடு பள்ளி மீது தான் ஈடுபாடு அதிகம், இதற்கு எனது கணவர் எனது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்புத் தந்தார்கள் அதேபோன்று ஆசிரியர்களும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.\nநான்கு பத்து மணிக்கு பள்ளி முடிந்தவுடன், நான் வீட்டிற்கு சென்று இருந்தால் இதுபோன்ற தரம் எனக்கு கிடைத்திருக்காது.\nகுறிப்பாக நமது கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், மேலும் எங்களது பள்ளியில் காலையில் பிரேயர் நடக்கும் பொழுது ஆங்கிலத்தில் நடைபெறும் இதை பார்ப்பதற்காகவே பிராட்டியூர் மக்கள் நிறைய பேர் வருவார்கள்.\nபள்ளி குறித்து எப்.எம்., சுவர் விளம்பரம் என 5 கிலோ மீட்டருக்கு விளம்பரம், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று திருமண அழைப்பிதழ் போல் கொடுத்துள்ளோம். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை நம்ம வீட்டு பிள்ளைகளாக நினைத்தால் மட்டுமே அவர்களை திறம்பட படிப்பு மற்றும் அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சி கொடுக்க முடியும்.\n‘என் பள்ளி என் பிள்ளைகள்’ என்ற நினைப்பு இருந்தால் மட்டும் தான் சாதிக்க முடியும். சமீபகாலமாக அரசு பள்ளிகளின் கட்டமைப்புக்காக தமிழக அரசு நிறைய நிதி ஒதுக்கி உள்ளார்கள். கட்டிட வசதிக்காக நிறைய நிதிஉதவி தருகிறார்கள். நிறைய வாய்ப்புகள் இருக்கிறது, அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” தெரிவித்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nநல்லாசிரியர் விருது பெறும் ஆஷா தேவிக்கு, மகள் பிரியதர்ஷினி மற்றும் பேரன் பேத்தி ஆகியோர் கைகுலுக்கியும், முத்தம் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.\nMust Read : செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆஷா தேவிக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், கௌதம் என்ற மகனும் உள்ளனர். மகன் மற்றும் மகள் இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். ஆஷ தேவியின் கணவர் தமிழ்ச்செல்வன் கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச அளவில் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன் - நல்லாசிரியர் விருது பெறும் ஆஷா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/how-to-prevent-suicides-sadguru-advised-ips-officials-mur-559525.html", "date_download": "2021-09-16T23:49:46Z", "digest": "sha1:CDK5Z3LRIDDONNK6ATHIA6TU36WEVNQX", "length": 10546, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "how to prevent suicides sadguru advised ips officials/ தற்கொலைகளை தடுப்பது எப்படி: சத்குருவுடன் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துரையாடல்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nதற்கொலைகளை தடுப்பது எப்படி: சத்குருவுடன் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துரையாடல்\nசிறைகளில் கலை மற்று கலாச்சார அம்சங்களை ஊக்குவிப்பதன் மூலம் அங்கு மென்மையான சூழலை உருவாக்கி சிறை கைதிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சத்குரு ஆலோசனை வழங்கினார்.\nசிறை கைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் இந்திய அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துரையாடினர்.\nஅந்த கலந்துரையாடலில் சத்குரு பேசுகையில், “உங்கள் சொந்த புத்திசாலித்தனமே உ��்களுக்கு எதிராக செயல்படும் மிக மோசமான நிலையே தற்கொலை ஆகும். ஆகவே, உலகில் உயிர் வாழ்வது தான் உச்சப்பட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் நாம் உருவாக்க வேண்டும். மனிதர்களின் உள் அனுபவமானது வெளியில் இருந்து சேகரித்த விஷயங்களில் அடிமையாகாமல், வாழ்வின் அடிப்படை அம்சங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இதற்கு யோக பயிற்சிகள்உதவி புரியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாடிய சத்குரு, “யோகா மூலம் ஒருவர் தனக்குள் மகிழ்ச்சிக்கான வேதியியல் மாற்றங்களை தானே உருவாக்கி கொள்ள முடியும். இது சமூகம் கட்டமைத்துள்ள வெற்றி கோட்பாடுகள் அல்லது மதிப்பீடுகளுக்குள் சிக்கி உணர்ச்சி சமநிலையை இழக்காமல் அவர்களை பாதுகாக்கும்.\nநாட்டில் இருக்கும் சட்டங்கள் மூலம் சட்டத்தை மீறுபவர்களை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அவர்களுக்குள் உள்நிலை மாற்றத்தை உருவாக்க முடியாது. ஆனால், யோக பயிற்சிகள் மூலம் ஒருவர் தான் விரும்பும் உணர்வை தனக்குள் உருவாக்கி கொள்ள முடியும்.\nஇதை சாத்தியப்படுத்த சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகள், சட்ட அமலாக்க துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேசிய அளவில் யோகா வகுப்புகளை நடத்த ஈஷா தயாராக உள்ளது.\nஇதுதவிர, சிறைகளில் கலை மற்று கலாச்சார அம்சங்களை ஊக்குவிப்பதன் மூலம் அங்கு மென்மையான சூழலை உருவாக்கி சிறை கைதிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்றார்.\nஇதையும் படிங்க: உங்கள் ஊரில் எப்போது உள்ளாட்சி தேர்தல் \nஉலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போபாலில் உள்ள மத்திய காவலர் பயிற்சி மையம் (Central Academy for Police Training) மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Bureau of Police Research and Development) சார்பில் இந்த கலந்துரையாடல் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியை மத்திய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் திரு.பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஐ.பி.எஸ். நெறியாள்கை செய்தார். சி.ஆர்.பி.எஃப் படை பிரிவின் இயக்குநர் திரு.குல்தீப் சிங் ஐ.பி.எஸ்., தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநர் திரு.சுனில் குமார் சிங் ஐ.பி.எஸ், உத்தர பிரதேச மாநிலத்தின் காவல் துறை இயக்குநர் திரு. முகுல் கோ���ல் ஐ.பி.எஸ், பீகார் சிறைகள் துறை ஐ.ஜி திரு.மித்திலேஷ் மிஸ்ரா, தெலுங்கானா குற்றவியல் வழக்குத் தொடர்பு துறை இயக்குநர் திருமதி. மைஜெயந்தி ஆகியோர் தாங்கள் சந்திக்கும் சவால்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் கேட்டனர்.\nசிறைவாசிகளின் நலனுக்காக, ஈஷா சார்பில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதற்கொலைகளை தடுப்பது எப்படி: சத்குருவுடன் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:41:27Z", "digest": "sha1:NEBPVT2AGES77VFRIRDDX4BEAJGB56PH", "length": 12483, "nlines": 200, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மோடி நடிகர் விஜய்-யை(யும்) சந்தித்தார். - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமோடி நடிகர் விஜய்-யை(யும்) சந்தித்தார்.\nநாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னை வந்த குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார்.இந்த சந்திப்பு பலதரப்பிலும் சலசலைப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கு இன்று மீண்டும் நரேந்திர மோடி தமிழகம் வந்தவர் கோவையில் நடிகர் விஜயை சந்தித்தார்.\nஇன்று மதியம் விமானம் மூலம் பெங்களூரு வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி வந்தார். கிருஷ்ணகிரி-பர்கூர் நெடுஞ்சாலை கந்திகுப்பம் அருகே மாலை 4 மணியளவில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசியவர் இதையடுத்து, சேலம் இரும்பாலை மைதானத்தில் மாலை நடைபெற்றா பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து பேசினார். இந்த கூட்டத்தில் மோடியுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கலந்து கொண்டார்.பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்ற அவர், பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து கொடிசியாவில் இரவு 7.15 மணிக்கு உரையாற்றி விட்டு. இரவில் கோவையில் லீ மெரிடியன் ஓட்டலில் மோடி தங்கினார். அப்போ���ு, நடிகர் விஜய்யை மோடி சந்தித்து உள்ளார். .\nஇதனிடையே இந்த சந்திப்பு குறித்து வழக்கம் போல் விளக்கம் அளித்துள்ள நடிகர் விஜய், “நாட்டின் மிகப்பெரிய தலைவரான நரேந்திர மோடி என்னை சந்திக்க விரும்பினார். அவரது விருப்பத்தை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கிறேன். முழுக்க முழுக்க இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்புக்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\nPrevious தந்தையின் மரபணுக்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்\nNext மைக்ரோஃபோன் லென்ஸ் – 900 ரூபாய்கள் தான்…\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\nஏர் இந்தியாவை ஏலம் பேச டாடா களமிறங்கிடுச்சு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\nபுதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை பார்வதி நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/09/blog-post_13.html", "date_download": "2021-09-17T01:05:53Z", "digest": "sha1:XU6PM7ASBVGQSEEPVAD4JFJ57SMLJXKH", "length": 18422, "nlines": 230, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கீரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டும் பொதுமக்கள்! பரிசு அறிவித்து அசத்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள்!!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்கீரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டும் பொதுமக்கள் பரிசு அறிவித்து அசத்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிசு அறிவித்து அசத்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள்\nகீரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டும் பொதுமக்கள் பரிசு அறிவித்து அசத்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள்\nகீரமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டுவதால் ஊராட்சி சார்பில் அவர்களை ஊசி போட வைக்கும் முயற்சியாக பரிசு அறிவித்துள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதே சிறந்த வழி என்று அரசு தொடர்ந்து பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த மாதம் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக சென்றனர்.\nஆனால் அப்போது தடுப்பூசிகள் தட்டுப்பாடு இருந்ததால் பலர் ஊசி போடாமல் திரும்பினார்கள். பல சுகாதார நிலையங்களில் டோக்கன் கொடுத்து முன்பதிவு செய்து தடுப்பூசிகள் போட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்தது.\nஇந்த நிலையில் தற்போது தடுப்பூசிகள் போதிய அளவு இருக்கும் நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால் ஒவ்வொரு கிராமத்திலும் தினசரி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் குறைவான நபர்களே தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். அதனால் தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்வோர் கட்டாயம் ஊசி போடவேண்டும். அப்போது தான் வேலை கொடுக்கப்படும் என்று கூறி தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர்.\nசெரியலூர் கிராமத்தில் வருவாய்த்துறை ஊழியர்களுடன் சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடுவீடாக தடு��்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.\nஅதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சி சார்பில் பரிசு திட்டம் அறிவித்த நாளில் மட்டும் சுமார் 400 பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதே முறையை மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்தி கொரோனா தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-06/bible-book-psalms-psalm-11.html", "date_download": "2021-09-17T02:14:12Z", "digest": "sha1:CUETLDVFHH66IKIKJG3J4OXVOVUQEA4W", "length": 28062, "nlines": 247, "source_domain": "www.vaticannews.va", "title": "விவிலியத்தேடல்: திருப்பாடல் 11 – ஆண்டவரிடம் நம்பிக்கை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/09/2021 16:49)\nஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது (தி.பா. 11:4அ)\nவிவிலியத்தேடல்: திருப்பாடல் 11 – ஆண்டவரிடம் நம்பிக்கை\nதாவீது, இறைவன் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை பறைசாற்றும்வண்ணம் 11ம் திருப்பாடலைப் பதிவு செய்துள்ளார்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nவிவிலியத்தேடல்: திருப்பாடல் 11 – ஆண்டவரிடம் நம்பிக்கை\nஅப்பாவும், அவரது 5 வயது மகளும் ஒரு பழைய, குறுகிய, பாலத்தைக் கடந்து, அக்கரைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த பாலத்தின் பரிதாப நிலையைக் கண்ட அப்பா, தன் மகளிடம், \"பாப்பா, நீ என் கையை கெட்டியாகப் பிடித்துக்கொள்\" என்று சொன்னார். அச்சிறுமியோ, அப்பாவிடம், \"இல்லப்பா, நீங்க என் கையை கெட்டியாப் பிடிச்சிக்கோங்க\" என்று கூறினாள்.\n\"நீ என் கையைப் பிடித்துக்கொண்டாலும், நான் உன் கையைப் பிடித்துக்கொண்டாலும், எல்லாம் ஒன்றுதானே. இதிலென்ன வித்தியாசம்\" என்று அப்பா கேட்டபோது, அச்சிறுமி, அப்பாவிடம், \"பெரிய வித்தியாசம் இருக்கு. நான் உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு நடக்கும்போது, எனக்கு ஏதாவது ஆனா, அந்த பயத்தில நான் உங்க கையை விட்டுவிடக்கூடும். ஆனா, நீங்க என் கையைப் பிடிச்சிக்கிட்டா, என்ன நடந்தாலும், நீங்க என் கையை விடமாட்டீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும்\" என்று சொன்னாள்.\nஒருவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக்காட்டச் சொல்லப்படும் கதை இது. நாம் ஒருவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட, அவரை நாம் இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருப்பதைக் காட்டிலும், அவர், எந்தச் சூழலிலும், நம்மை இறுக்கமாகப் பற்றிக்கொண்டே இருப்பார் என்ற உறுதியில், நம்மையே அவரிடம் வழங்குவது, நம்பிக்கையின் உயர்ந்ததோர் அடையாளம். அத்தகையதொரு நம்பிக்கையை வெளிப்படுத்தும்வண்ணம், \"ஆண்டவரிடம் நம்பிக்கை\" என்ற தலைப்பில் பதிவாகியுள்ள 11ம் திருப்பாடலில் இன்று நாம் தேடலை மேற்கொள்கிறோம்.\nகோவிட்-19 பெருந்தொற்று என்ற வெள்ளத்தை, சுனாமியை, கடந்த 18 மாதங்களுக்கும் மேலாகக் கடந்துகொண்டிருக்கும் நாம், அடிக்கடி, ஆண்டவரிடம் நம் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இறைவேண்டல்களை எழுப்பிவருகிறோம். இத்தகையச் சூழலில் தாவீது பதிவுசெய்துள்ள இத்திருப்பாடலில் நாம் தேடலை மேற்கொண்டிருப்பது பொருத்தமாகத் தெரிகிறது.\nமன்னர் தாவீதை பல ஆபத்துக்கள் சூழ்ந்த வேளையில், அவர் அரண்மையைவிட்டு வேறு எங்காவது சென்றுவிடுவது நல்லது என்று அவரது நண்பர்களும், ஆலோசகர்களும், அவருக்கு ஆலோசனை வழங்கிய வேளையில், தாவீது, இறைவன் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை பறைசாற்றும்வண்ணம் 11ம் திருப்பாடலைப் பதிவு செய்துள்ளார் என்பது, விவிலிய விரிவுரையாளர்களின் கருத்து.\nஆண்டவரிடம் தாவீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பற்றி கூறும் இப்பாடல், 7 இறைவாக்கியங்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை, தாவீத��ன் நம்பிக்கை அறிக்கை, நண்பர்களின் ஆலோசனை,.அந்த ஆலோசனைக்கு தாவீது வழங்கும் பதிலுரை என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்து சிந்திப்பது பயனுள்ள ஒரு முயற்சி.\n\"நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்\" (தி.பா. 11:1அ) என்ற அறிக்கையுடன் இப்பாடலைத் துவக்கும் தாவீது, அதையடுத்து, தன்னை தப்பித்துச் செல்லும்படி ஆலோசனை வழங்குவோரிடம், நீங்கள் என்னிடம், ‘பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ; ஏனெனில், இதோ பொல்லார் வில்லை வளைக்கின்றனர்; நாணில் அம்பு தொடுக்கின்றனர்; நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்; அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும் பொல்லார் வில்லை வளைக்கின்றனர்; நாணில் அம்பு தொடுக்கின்றனர்; நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்; அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்’ என்று சொல்வது எப்படி’ என்று சொல்வது எப்படி (தி.பா. 11:1அ) என்ற கேள்வியை எழுப்புகிறார்.\nபிரெஸ்பிட்டேரியன் போதகராகப் பணியாற்றும் Timothy Keller என்பவர், இத்திருப்பாடலை மையப்படுத்தி வழங்கிய ஓர் உரையில் கூறியுள்ள கருத்துக்களை பின்புலமாகக் கொண்டு நம் தேடலைத் தொடர்வோம்.\nநெருக்கடிகள் சூழும்போது, அச்சம் நிறைந்த குரல்கள் ஓங்கி ஒலிக்கும். நாம் தற்போது சந்தித்துவரும் பெருந்தொற்றின் நெருக்கடி, பலரை, அச்சத்தில் நிறைத்தபோது, 'இதுவே உலகத்தின் முடிவு. இது ஆண்டவரின் தண்டனை' என்ற பாணியில் குரல்கள் எழுந்ததை நாம் அறிவோம். நேர்மையாளரை நோக்கி, 'இருளிலும் அம்புகள் பாய்கின்றன', அவர்களது வாழ்வின் 'அடித்தளங்கள் தகர்க்கப்படுகின்றன' என்று இத்திருப்பாடலில் சொல்லப்பட்டுள்ள உருவகங்கள், நாமும் அவ்வப்போது உணரும் அச்சங்கள்தானே\nஅடித்தளங்களையே தகர்க்கும்வண்ணம் நெருக்கடிகள் சூழும்வேளையில், தப்பித்துச்செல்லவேண்டும் என்ற ஆவல், நாம் அனைவரும் சந்திக்கும் சோதனை. அத்தகைய சோதனை, தாவீதின் நண்பர்கள் வழியே அவரை அடைந்தபோது, தாவீது, தன் நம்பிக்கையை கடவுள் மீது வைத்து, தன் பதிலை வழங்குகிறார். அவர் வழங்கிய பதில் இத்திருப்பாடலின் இறுதி நான்கு இறைவாக்கியங்களில் (தி.பா. 11:4-7) பதிவாகியுள்ளது. தாவீது வழங்கிய அந்த பதிலை, Timothy Keller அவர்கள், மூன்று எண்ணங்களாக பிரித்து விளக்கம��� அளித்துள்ளார்:\n1. நாம் இவ்வுலகை ஆள்கிறோம் என்ற எண்ணத்தை விட்டு விலகுதல்\n2. நம்மை வந்தடையும் நெருக்கடிகளை நேருக்குநேர் சந்தித்தல்\n3. நெருக்கடி வேளைகளில் இறைவனின் திருமுகத்தைப் பார்த்தல்\nஎன்ற மூன்றும், நம்பிக்கையாளர்களின் வழிகள் என்பதை, தாவீது, தன் நண்பர்களுக்குக் கூறியுள்ளார்.\nஇவ்வுலகில் துன்பங்களும், நெருக்கடிகளும் நிறையும்போது, நம்மில் பலர் கலக்கமடைகிறோம், நம்பிக்கையிழக்கிறோம், ஏன், ஒரு சில வேளைகளில் எரிச்சலும் அடைகிறோம். இதற்குக் காரணம், இவ்வுலகை, திறமையாக ஆள்வதற்கு கடவுளால் முடியவில்லை, நம்மிடம் இவ்வுலகம் கொடுக்கப்பட்டிருந்தால், நாம் வேறுவழிகளில் இன்னும் திறமையாக ஆண்டிருப்போம் என்ற எண்ணத்தால், பல வேளைகளில் கடவுளுக்கு நாம் ஆலோசனைகள் வழங்க தயாராக இருக்கிறோம்.\nஇத்தகைய பாணியில் நாம் சிந்திப்பது, குழந்தைத்தனமானது என்பதைக் கூற, Timothy Keller அவர்கள் ஓர் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். 'காரை' ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் 'ஸ்டீயரிங்' கருவியை நாம் பார்த்திருக்கிறோம். இந்த 'ஸ்டீயரிங்' கருவியையொத்த ஒரு விளையாட்டு வளையத்தை வைத்திருக்கும் ஒரு சில குழந்தைகள், காரை ஓட்டிச்செல்லும் தந்தை, அல்லது, தாய் ஆகியோரின் அருகில் அமர்ந்துகொண்டு, அந்த விளையாட்டு 'ஸ்டீயரிங்' கருவியை தன் கைகளில் வைத்துக்கொண்டு, அப்பா, அல்லது அம்மா ஓட்டுவதுபோல், அக்குழந்தையும், காரை தான் ஓட்டுவதுபோல் கற்பனை செய்து, ஒட்டிக்கொண்டிருக்கும். இவ்வுலகை, இறைவன் வழிநடத்துகிறார் என்பதை மறந்து, அல்லது, மறுத்து, நாம் இவ்வுலகை வழிநடத்துவதுபோல் எண்ணுவது குழந்தைத்தனமான கற்பனை என்பதைக் கூற, Timothy Keller அவர்கள் இவ்வுருவகத்தைப் பயன்படுத்தியுள்ளார்.\nஇத்தகைய குழந்தைத்தனமான எண்ணத்திற்கு மாறாக, தாவீது, தன் நண்பர்களுக்குக் கூறும் பதில் மொழியில், ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது (தி.பா. 11:4அ) அதாவது, இவ்வுலகம் இறைவனால் ஆளப்படுகிறது, என்பதை, மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.\nஎத்தகைய நெருக்கடியிலும் இறைவன் எப்போதும் ஆள்கிறார், வழிநடத்துகிறார் என்பதைச் சுட்டிக்காட்ட, Timothy Keller அவர்கள், தொடக்க நூலின் 50ம் பிரிவில், யோசேப்பு கூறும் சொற்களை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார். தொடக்க நூல் 37ம் பிரிவிலிருந்து, 50ம் பிரிவு முடிய கூறப்பட்டுள்ள யோசேப்பின் வரலாற்றில், யோசேப்பு, தன் சகோதரர்கள் வழியே அடைந்த அனைத்து கொடுமைகளும் கூறப்பட்டுள்ளன. அந்தக் கொடுமைகளின் வழியே, இறைவன் யோசேப்பை வழிநடத்தியதோடு, அவரது சகோதரர்களின் குடும்பங்களையும் வழிநடத்தினார் என்பதை நாம் உணர்கிறோம். தனக்கு நிகழ்ந்த கொடுமைகளையெல்லாம் அறிந்த யோசேப்பு, இறுதியில் தன் சகோதரர்களிடம், “நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார். ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்” என்றார். (தொடக்க நூல் 50:20-21)\nஎனவே, துன்பமும், நெருக்கடியும் வதைக்கும் வேளைகளில், கடவுள் வழிநடத்துகிறார் என்ற உணர்வில் வாழ்வது நல்லது என்பது, தாவீது வழங்கும் முதல் ஆலோசனை.\nதாவீது தன் நண்பர்களுக்குக் கூறும் பதில்மொழியில், நம்மை வந்தடையும் துன்பங்களை நேருக்குநேர் சந்திக்கவேண்டும் என்பதை, இரண்டாவது கருத்தாக முன்வைக்கிறார், Timothy Keller. ஒருவர் தனக்கு ஏற்படும் துன்பங்களை நேருக்கு நேர் சந்திக்காமல், இறைவன் ஆள்கிறார், அவர் பார்த்துக்கொள்வார் என்று ஒப்புக்காக, மேலோட்டமாகச் சொல்வது, பாதிப்புக்களை உருவாக்கும் என்பதை ஓர் எச்சரிக்கையாக தருகிறார் Timothy Keller. இதற்கு, தன் நண்பர் ஒருவர் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.\nகணவன், மனைவி என்ற இருவரும், போதகப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வாழ்வு நிறைவான மகிழ்வில் சென்றுகொண்டிருந்த வேளையில், சாலை விபத்து ஒன்றில், மனைவி இறந்தார். அந்த இழப்பின் வேதனையை சந்திக்க மறுத்த கணவன், அந்த இழைப்பைக் குறித்து பேசுகையில், 'இதில் கடவுளின் திட்டம் உள்ளது' என்று மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிவந்தார். இவ்வாறு, ஓராண்டு சொல்லிவந்த அவர், பெரும் மன அழுத்தத்தில் ஆழ்ந்தார் என்ற நிகழ்வை Timothy Keller அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.\nஇதற்கு மாறாக, தாவீது, தனக்கு வந்திருக்கும் துன்பங்கள், தன்னை இன்னும் உறுதிப்படுத்த வந்திருக்கும் சோதனைகள் என்பதைக் கூற, \"அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்\" (தி.பா. 11:4ஆ-5) என்று இப்பாடலில் கூறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, பொல்லார் மற்றும் வன்முறையாளர்கள் இறைவனால் எவ்வாறெல்லாம் தண்டிக்கப்படுவர் என்பதை, உருவக மொழியில் கூறியுள்ளார் தாவீது:\nவன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார். அவர் பொல்லார்மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்; பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும். (தி.பா. 11:5ஆ-6)\nநம்மைச் சூழ்ந்து வதைக்கும் நெருக்கடிகளில், இறைவனின் முகத்தைக் காணவேண்டும் என்பது, நேர்மையாளர்களின் மூன்றாவது வழி என்பதைக் கூறி, தாவீது 11ம் திருப்பாடலை நிறைவு செய்கிறார்: நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர். (தி.பா. 11:7)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/British%20Government", "date_download": "2021-09-17T00:40:05Z", "digest": "sha1:HRVZLOXPX7WB7RC5JTOVWJL5LUYLZLEV", "length": 6595, "nlines": 81, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: British Government | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி : தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்பதால் திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதார தரப்பு\nலொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு பாரதூரமனது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோனா மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: British Government\nதிட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்துவரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை நிறுத்துங்கள��: யஸ்மின் சூக்கா கோரிக்கை\nதிட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக ந...\nஇராணுவத் தளபதிக்கு தடை விதிக்கக்கோரி பிரித்தானிய பாராளுமன்றில் பிரேரணை : பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் வலியுறுத்து\nஇலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு தடைவிதிக்கக் கோரியும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரித்தானியா...\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது : மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்கிறார் அபயராம விகாராதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2010/12/", "date_download": "2021-09-17T00:13:16Z", "digest": "sha1:TLR6PYIOQMUXF2PG5K3B7VVQPDERE346", "length": 83605, "nlines": 1038, "source_domain": "hainalama.wordpress.com", "title": "திசெம்பர் | 2010 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nகாவடியாட்டம்- பலன்கள், பாதகங்கள், நம்பிக்கைகள்\n>காவடி ஆட்டங்கள் அதுவும் துலாக் காவடி போன்றவை மிகவும் ஆபத்தானவை. அண்மையில் காவடியாட்டத்திற்காக, கொக்கிகள் குத்திய இடத்தில் சீழ்ப் பிடித்துத் துன்பப்பட்ட ஒருவருக்கு மருத்துவம் செய்ய நேர்ந்தது.\nஅது ஏற்பு நோயாக மாறியிருந்தால் என்னவாகியிருக்கும்\nஆயினும் அவர் அப்பொழுதும் அசுத்தமான ஊசிகளைக் குத்தியதால்தான்\nபுண் ஏற்பட்டது என நம்பவில்லை.\nபுரிந்து கொள்ள முயலவும் இல்லை.\nநம்பி்க்கைகள் பலமானவை. அவை மூடநம்பி்கைகளாக இருந்த போதும்.\nபஸ் பிரயாணம் செய்யும் போது அப் பகுதியானது இருக்கையில் அண்டியதால்தான் நோயுற்றதென நம்பினார்.\nஆயினும் தனது நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்ததால் அவரது மனக்குறை தீர்ந்திருந்தால் அவர் ஏதோ ஒரு வழியில் பலன் பெற்றார் என அவருடன் பிணக்குறாது மகிழ வேண்டியதுதான்.\nசமயச் சடங்குகள் பலவற்றிற்கும் ஏதோ பலன் இருக்கத்தான் ��ெய்கின்றன. இருந்தபோதும் சடங்குகளை நம்புவர்கள் நினைப்பது போல அவை இறைவன் அருளால் கிட்டுபவை அல்ல.\nஆறறிவு மனிதருக்கு மேலான அறிவுடைய கடவுளர் இருக்கக் கூடுமேயானால், மனிதர்களுக்கு அறிவைக் கொடுத்தும் அதனைப் பயன்படுத்தத் தவறியதைக் கண்டு தலை கவிழ்ந்திருப்பார்.\nபலன்கள் உளவியல் சார்ந்தவை. தான் விட்ட பிழைக்கு மன்னிப்புப் பெற்று மனச் சாந்தியடைய வைக்கின்றன. அல்லது தனக்குக் கிட்டிய, கிட்டப்போகிற ஆதாயங்களுக்கு நன்றிக் கடனாக லஞ்சமாகவும் இருக்கலாம்.\nஎதுவாக இருந்தபோதும் தன்நம்பிக்கையுடன், சுயமுயற்சியால் முன்னேறுபவனுக்கும் இதில் ஈடுபாடு இருக்க நியாயமில்லை.\nஆனால் அதனை ஒரு ஆடற் கலையாகக் கொள்வதில் தவறில்லை.\nபாரம்பரியம் சார்ந்தவையாக இருந்தபோதும், சடங்குகள் சம்பிரதாயங்கள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை என்றால் தவிர்க்க வேண்டியவையே.\nஅவற்றில் பல இன்றைய அறிவு விஞ்ஞானப் பின்புலத்தில் மீள் மதிப்பீடு செய்ய வேண்டியவை. அல்லது சுகாதார ரீதியான திருத்தங்களுடன் ஆற்றப்பட வேண்டியவை.\nகாவடியாடுதல் என்ற சொல்லுக்கு வேறொரு அர்த்தமும் உண்டு.\nகவிஞர் மப்றூக் கவிதை அதைப் பேசுகிறது.\nகாவடியாட்டம் பற்றிய அவரது ‘காற்று’ இணையப் பதிவுக் கவிதை படிக்க கிளிக் பண்ணுங்கள்.\nஅவர் கவிதை என் மனத்தை அலைத்தது.\nசில வார்த்தைகள் சொல்ல வைத்தது.\nதாவாரம் இணைய தளத்தில் ஜெகன் அவர்களது காவடி பற்றிய சிறந்த சமூகவியல் கட்டுரையைத் தந்துள்ளார். படிக்க கீழே சொடுக்குங்கள்.\nஉழைப்பு – சடங்கு – நிகழ்த்துகலை : காவடியின் கலைப்பயணம் பற்றிய ஒரு சமூகவியல் நோக்கு\nமேலும் சிந்திப்பதற்கும் உரையாடுவதற்குமான விடயம்.\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011\nPosted in இலக்கிய நிகழ்வு, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு on 29/12/2010| Leave a Comment »\n>சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 கொழும்புவில் நடைபெற இருக்கிறது.\nவெள்ளவத்தை உருத்திரா மாவததையின் 57 ஆம் ஒழுங்கை 7ம் நம்பரில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் எதிர் வரும் 2011 ஜனவரி, 06, 07, 08 திகதிகளில் நடை பெறும்.\nஆய்வரங்குகள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் பி்.ப 01.00 மணிவரை நடைபெறும்.\nஆய்வரங்கம் பின்வரும் விடயங்களில் நடைபெறு இருக்கின்றன.\nகலை நிகழ்வு���ள் மாலை 05.00 மணியிலிருந்து இரவு 08.00 மணிவரை நடை பெறும்.\nநிறைவு நாள் நிகழ்வு 09.01.2011 ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 08.00 மணிவரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறும்.\n>மாணவர் வழிபாட்டிற்கு பாடசாலையில் சரஸ்வதி சிலைகள்.\nPosted in சரஸ்வதி சிலை, பாடசாலை அபிவிருத்தி, புரவலர்கள் on 28/12/2010| 3 Comments »\nகல்விக்கு உரியவள் சரஸ்வதி என்பது எமது சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கை. தினமும் பாடசாலை தொழுமையுடன் ஆரம்பிக்கிறது. மாணவர்கள் தேவாரம் மற்றும் துதிப் பாடல்கள் பாடி தினமும் நாளை அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கும்போது அவர்கள் வணக்கத்திற்கு ஒரு சரஸ்வதி சிலை அவசியம் என சில மாதங்களுக்கு முன்னர் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.\nஇப்பொழுது எமது பாடசாலையின் இரு வளாகங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு சரஸ்வதி சிலை செய்வதற்கான நிதியுதவி கிட்டியுள்ளது.\nபிரித்தானியாவில் (UK) வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவரான பத்மநாதன் சோதிநாதன் அவர்கள் ஒரு இலட்சம் பணத்தைஅன்பளிப்பாகத் தந்துள்ளார். இப் பணத்தில் பிரதான வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தனது தாயாரான திருமதி.இராசலட்சுமி பத்மநாதன் அவர்களது நினைவாக இந்தச் சிலையை செய்து தருகிறார். இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபரான திரு.செ.பத்மநாதன் அவர்களின் பாரியாரும், புகழ் பெற்ற உயிரியல் ஆசிரியர் நாகநாதன் அவர்களது தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிரு.சிவப்பிரகாசம் முகுந்தன் (USA) அவர்கள் ரூபா ஒரு இலட்சம் பணத்தை அன்பளிப்பாகத் தந்துள்ளார். இந்நிதியைக் கொண்டு பாடசாலையின் பாலர் வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட இருக்கிறது. இது அவரது தகப்பனார் திரு.வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்பட இருக்கிறது. வை.கா.சி எனவும் A+ எனவும் அக்கால மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு.வை.கா.சிவப்பிரகாசம் எமது பாடசாலை பெற்றெடுத்த சிறந்த கல்விமான்களில் ஒருவராவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் M.A. பட்டதாரியான இவர் காட்லிக் கல்லூரி ஆரம்பத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினார். கொழும்பு சஹீராக் கல்லூரியிலும் கடைமையாற்றினார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியன் அதிபராகவும் கடமையாற்றிவராவார்\nநிதியுதி அளித்த திரு.சிவப்பிரகா��ம் முகுந்தன் USA மற்றும் பத்மநாதன் சோதிநாதன்(UK) ஆகியோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந் நிதியுதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஊக்கம் செலுத்திய எமது பழைய மாணவர் ஒன்றிய கண்டிப் பிரிவின் தலைவர் திரு.சி.வாசுதேவன் அவர்களுக்கும் கண்டி பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர் திரு.கந்தையா செல்வமோகன் அவர்களுக்கும் எமது நன்றிகள். அதேபோல நோர்வேயில் வாழும் திரு.இரத்தினசபாபதி கிருஸ்ணராசா அவர்களுக்கும் எமது நன்றிகள்.\nஇச் சிலைகளை தம்பசட்டியைச் சார்ந்த ஆச்சாரியார் வேலுப்பிள்ளை அவர்கள் செய்து தருவதற்கு இணங்கியுள்ளதாக அறிகிறோம்.\nபாலுண்ணிகள்- வைரஸ் வோர்ட் (Virus Warts)\nPosted in சருமநோய்கள், தொற்றுநோய், படத்தில் நோய், மருத்துவம், வைரஸ் வோர்ட் on 26/12/2010| Leave a Comment »\n>வைரஸ் வோர்ட்ஸ் என்பன சருமத்தில் தோன்றும் சிறிய சொரசொரப்பான கட்டிகளாகும். இவை ஆபத்தற்றவை. புற்று நோயல்லாத கட்டிகளாகும்.\nபாலுண்ணி என அழைப்பதும் இதைத்தான். இவை முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடியவை.\nஎன்றாலும் பெரும்பாலும் கைளிலும் கால்களிலுமே அதிகம் தோன்றுகின்றன.\nஇவை ஒரு வைரஸ் நோயாகும். Human Papilloma Virus -HPV என்ற வைரஸ்சால் ஏற்படுகின்றன. இதில் 80க்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன. இந் நோயின் போது எமது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள கெரட்டின் என்ற புரதத்தை அதிகமாக உற்பவிக்கின்றன. இதுவே வைரஸ் வோர்ட்டின் கடினமானதும் சொரப்பான தன்மைக்குக் கராணமாகும்.\nஎங்கே தோன்றுகின்றன, அவற்றின் தன்மை என்ன போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர் அமையும். பாலுறுப்பை அண்டிய பகுதியில் தோன்றுபவை பாலியல் வோர்ட் (Genital warts) எனப்படும். பாதத்தில் வருபவை பிளான்டர் வோர்ட் (plantar warts -verrucas) எனப்படும்.\nஆனால் அவை பற்றி இன்று பேசவில்லை.\n16 வயதுக் குட்டித் தேவதை இவள். நல்ல நிறம், கவர்ச்சியான கண்கள். ஆனால் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. காரணம் அவளது சுட்டு விரலில் உள்ள சொரப்பான தோல் நோயாகும். கரடு முரடான பாறைக் கல்லுப் போல வளர்ந்திருந்தது.\nஇதுவும் வைரஸ் வோர்ட்தான். ஆனால் மொஸக் வோர்ட் (mosaic wart) எனத் தனிப் பெயர் இருக்கிறது. உண்மையில் இது தனி ஒரு வோர்ட் அல்ல. பல சிறிய நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் உள்ளன. மேற் பகுதியை மெதுவா���ப் பிரித்துப் பார்த்தால் அதனுள் பல சிறிய தனித்தனி வோர்ட்டுகள் இருப்பது தெரியும்.\nஅவளது உடலில் அதைப் போன்ற ஆனால் சிறிய பல கட்டிகள் உடல் முழுவதும் புதிதாகத் தோன்றின. உற்றுப் பார்த்தீர்களேயானால் அவளது நடுவிரலில் தனியான ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் ஒரு வைரஸ் வோர்ட்தான். இதனை கொமன் வோர்ட் (Common wart) என்பார்கள்.\nமற்றொரு பையனின் சுட்டு விரலில் உட்பகுதியிலும் அத்தகைய ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் அத்தகைய கொமன் வோர்ட்தான்.\nஇதே போல விரல் நுனியில் நகத்திற்கு அண்மையில் தோன்றுபவற்றை பெரிஅங்கல் வோர்ட் (Periungual warts) என்பார்கள்.\nபிள்ளைகளிலேயே அதிகம் காணப்படும். ஆயினும் எந்த வயதிலும் தோன்றலாம்.\nசிறிய திட்டி போல இருக்கும். சிலரில் சொரப்பான பல முனைகள் இருக்கலாம். பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் தோன்றும்.\nஇவற்றின் நிறம் வெண்மையாகவோ, சாம்பல் பூத்ததாகவோ இருக்கலாம். 0.5 செமி முதல் 3 செமி வரை வளரக் கூடியது.\nஒழுங்கின்றிச் சொரசொரப்பாக இருப்பதால் இது புற்று நோயாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால் புற்று நோயல்ல.\nஎந்த மருத்துவமும் இன்றித் தானாக 6 மாதங்களில் மாறிவிடும். சிலருக்கு குணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கலாம்.\nஆயினும் பல வகை மருத்துவ முறைகள் உள்ளன.\nசலிசிலிக் அமிலம் மற்றும் லக்றிக் அமிலம் கலந்த களிம்பு மருந்துகள் உதவும்.\nமற்றொரு முறை, திரவ நைதரசனைக் கொண்டு அதனை உறைய வைத்து அழிப்பதாகும். இது (Cryotherapy) சொல்லப்படும் மருத்துவமாகும்.\nஅவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.\nவைரஸ் வோர்ட் பற்றிய எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்\nஅன்பு நிறை மனிதராய் என்றும் வாழ – வாழ்த்துக்கள்\nநத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்\nநெறியறியா நரக வாழ்வு வாழ்ந்த\nமற்றவன் வலியில் மகிழ்வு கொள்ளும்\nமறு கன்னம் காட்டும் வண்ணம்\nநீ செய்த குற்றம் யாது\nமுதற் கல்லைத் தூக்கு” என்றார்.\n“பசியானால் வாடி, வேதனையில் சோர்ந்து\nதுன்பத்தை உன் துன்பமாகக் கொண்டு\nஅன்புக் கரம் நீட்டி வேண்டிய\nஉதவ செய்ய முன் நிற்பாய்”.\nதன்வலி பொறுத்துச் சிலுவை சுமந்து\nஎன்றும் வாழ இன்று நாம்\nசூரியோதயம் – யாழ்ப்பாணன் கவிதை\nகீழே வருவது ஒரு பழைய பாடல்.\nவியாபாரிமூலைக் கவிஞரான யாழ்ப்பாணன் சுமார் 60 வருடங்களுக்��ு முன்னரே மிகவும் எளிய மொழியில் யாத்த பாடல்.\nஎதிர் எதிர் முறையில் கூவ\nநாலங்கள் சுருதி கூட்ட …….\nஅவர் கவிதையின் ஒரு பகுதி மட்டுமே மேலேயுள்ளது. மீதி காண அவரது கவிதை நூல் நாடுங்கள்.\nஇப்பொழுது கிடைக்குமா எனக் கேடகக் கூடாது. நூலகம்.கொம் மில் இருக்கக் கூடும். இவ் வருட மத்தியில் யாழ் சென்ற போது எனது புத்தகக் குவியல்களுள் இருந்து உருவி எடுத்து வந்தேன்.\nசும்மா இருக்கச் சுகம் வராது\n>“சும்மா இருக்கச் சுகம் வரும்” என்றார்கள் ஞானிகள்.\n“சும்மா இருந்தால் மரணம் விரைந்து வரும்” என்கிறார்கள் இன்றைய ஞானிகளான விஞ்ஞானிகள்.\nஅதீத எடையும் கொழுத்த உடலும் இன்று கொள்ளை நோயாக மனித குலத்தை ஆட்டுவிக்கிறது. அதீத எடைக்கு முக்கிய காரணம் போதிய உடலுழைப்பு இல்லாமையாகும்.\nசும்மா உட்கார்ந்திருப்பது என்பது உடலுழைப்பற்ற செயலாகும். எனவே அதிக நேரம் சும்மா உட்கார்ந்திருப்பது உடல் உழைப்பின் நேரத்தைக் குறைக்கிறது.\nமாறாக குறைந்த நேரம் உட்கார்ந்திருப்பதானது கொழுத்த உடலினால் ஏற்படும் உடற் செயற்பாட்டியல் பாதிப்புகளைக் (metabolic consequences) குறைக்கும் என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஎடை குறைப்பது பற்றிய எனது முன்னைய கட்டுரை படிக்க\nஎடை குறைப்பு – மருந்துகள் உதவுமா\nஇது அமெரிக்க புற்று நோய் சங்கத்தினால் செய்யப்பட்ட ஆய்வாகும். நோயற்ற ஆரோக்கியமான 53இ440 ஆண்களையும் 69776 பெண்களையும் உள்ளடக்கிய பாரிய ஆய்வு இது. 14 வருடங்கள் தொடரப்பட்டது.\nஇதன் படி தினமும் 3 மணிநேரத்திற்கு குறைவாக சும்மா இருப்பவர்களை விட தினமும் 6 மணி நேரத்திற்கு அதிகமாகச் சும்மா இருப்பவர்களுக்கு மரணத்திற்கான சாத்தியம் அதிகரிக்கிறதாம். அது ஆண்களில் 1.17 சதவிகிதமும், பெண்கனில் 1.34 சதவிகிதமும் அதிகரிக்கிறதாம்.\nஅதே நேரம் 6 மணி நேரத்திற்கு அதிகமாகச் சும்மா இருப்பதுடன் மிகுதி நேரங்களில் உடலுழைப்புக் குறைந்திருப்பர்களுக்கு, குறைந்த நேரம் சும்மா இருப்பதுடன் அதிக உடலுழைப்பு செய்பவர்களுடன் ஒப்பிடும்போது மரணத்திற்கான சாத்தியம் ஆண்களில் 1.48 சதவிகிதமும், பெண்களில் 1.94 சதவிகிதமும் அதிகரிக்கிறது.\nசும்மா இருப்பவர்களின் மரணத்திற்கான அதிகரிப்பானது அதீத எடை, புகைத்தல் போன்ற மரணத்திற்கான ஏனைய காரணங்களைக் கணக்கில் கொண்டபோதும் அதிகமாகவே இருந்தது.\nஅத்துடன் ஓரளவு உடலுழைப்ப�� இருந்தபோதும் சும்மா இருக்கும் நேரம் அதிகமாக இருந்தாலும் ஏனையவர்களை விட மரணம் நெருங்கி வரும்.\nஅவர்களில் மரணத்திற்கு, பொதுவாக மாரடைப்பு, மூளையில் இரத்த குழாய் வெடிப்புப் போன்றவையே காரணமாக இருந்திருக்கின்றன.\nஎனவே இந்த ஆய்வு கொடுக்கும் முடிவானது என்ன குறைந்தளவு நேரமே சும்மா உட்காரந்திருங்கள். கூடியளவு நேரம் உற்சாகமான உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் என்பதுதானே.\nஅப்படியானால் ஞானிகள் சொன்னது தவறா\nஞானிகளின் இலக்கு விரைவில் வீடு பேறடைந்து இறைவனுடன் இரண்டறக் கலப்பதாகும். எனவே சும்மா இருப்பது அவர்கள் தங்கள் இலக்கை விரைவில் அடைய அது உதவும். அதாவது மரணித்து இறைவனை அடைய.\nஆயினும் இவ்வுலகில் நீண்டு வாழ்வதில் விருப்பமும், மகிழ்ச்சியும் அடையும் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஏற்றது\nகுறைந்த நேரம் சும்மா இருத்தலும்\nகூடிய நேரம் உடலுழைப்பில் ஈடுபடுவதும்தானே.\nசும்மாயிருத்தல் பற்றிய தாயுமானவர் பாடல்\n”சும்மா இருக்கச் சுகம் சுகமென்று சுருதியெல்லாம்\nஅம்மா நிரந்தரம் சொல்லவுங் கேட்டு அறிவின்றியே\nபெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்\nவெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே\n“இடக்குப் பேச்சுப் பேசாதே, ஞானிகள் உடற் சுகத்தைப் பற்றிப் பேசவில்லை. உள்ளத்தை அமைதியாக சுகமாக தேவையற்ற வீண் சிந்தனையின்றி வைத்திருப்பதைப் பற்றியே சொன்னார்கள்”\nஎன நீங்கள் சொன்னால் அதை மறுதலிக்கும் இலக்கிய ஆன்மிக ஆற்றல் என்னிடம் இல்லை.\nஅதீத எடை பற்றிச் சற்றுச் சிரிப்போடு சிந்திக்க எனது\n“steth இன் குரல்” மற்றும்\n70 வயதில் 50கிலோ எனில் 35 ல் எவ்வளவு எடை \nஎடையைக் குறைக்க …சில அற்புத வழிகள்\nநான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் 28.10.2010 வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்.\nசும்மா இருக்காதே எனச் ஜ்யோவ்ராம் சுந்தர் தனது “சும்மா இருத்தல்” கவிதையில் சொல்வதைப் படிக்க\nமொழி விளையாட்டு- சும்மா இருத்தல்\nவாசிப்பை ஊக்கப்படுத்தும் சஞ்சிகை \"சேமமடு நூலகம் பொத்தக செய்தி மடல்\"\n>வாசிப்பு மனிதனை அறிவாளியாக்குகிறது, கலை உணர்வு நோக்கிய மனத்தை வார்த்து எடுக்கிறது. சமூக அக்கறையை வளர்க்கிறது. பண்புள்ளவனாக ஆக்குகிறது என்றெல்லாம் கூறுகிறார்கள்.\nஆனால் இன்று பெரும்பாலனவர்களுக்கு வாசிப்பதில் அக்��றையில்லை.\nவேறு பலருக்கு நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்து படிக்கத் தெரியவில்லை. நல்லன எவை என்பது புரியவும் இல்லை. அவற்றை அறிமுகப்படுத்துவார் யாரும் இல்லை. இதனால்தான் மரவு வழிச் சிந்தனைகளை மீறும் துணிவு இன்றி குண்டுச் சிரட்டைக்குள் குதித்துக் கெக்கலித்து கும்மாளமிட்டு சுய பாராட்டில் சுகம் காண்கிறோம்.\nதேடுதலும் வாசிப்பும் அரிதாகிப் போனதால்தான் புத்தாக்கச் சிந்தனையின்றி உயிர்ப்பற்ற படைப்புகளை உற்பவிக்கும் யந்திரங்களாக எமது படைப்பாளிகள் பலர் இயங்குவதை அவதானிக்க முடிகிறது.\nஇந்த நிலையில் “தமிழில் காத்திரமான சிந்தனைக்கும் படைப்பாக்க உருவாக்கத்திற்கும் களம் அமைக்கும் வகையில் ‘சேமமடு பொத்தக செய்திமடல்’ வெளிவருகிறது. தொடர்ந்து நல்ல வாசிப்புச் செயற்பாட்டில் புதிய போக்கை உருவாக்க இந்த இதழ் விளைகிறது” என அதன் ஆசிரியர் தலையங்கம் கூறுவதுடன் நானும் கருத்து ரீதியாக ஒன்றுபடுகிறேன்.\nமீளவும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் ஆசிரியர் தலையங்கம் மிக ஆழமான கருத்தோட்டமும், மொழி லாவண்யமும் கொண்டதாக இருக்கிறது.\nஎழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் நூல்களை வெளியிட்டால் மட்டும் போதாது அதற்கு அப்பால் நேரடியாகச் சந்திக்கும் தருணங்களும் தேவை. கூட்டம் கலந்துரையாடல் என்ற மரபார்ந்த முறைகளுக்கு அப்பால் இத்தகைய செய்தி மடல்களும் நிச்சயம் உதவும் என எண்ணத் தோன்றுகிறது. செய்தி மடல் எனக் குறிப்பிட்டிருந்த போதும் அதன் உள்ளடக்கக் கனதியானது பல தற்கால சஞ்சிகைகளை விஞ்சி நிற்கிறது.\nகாலனித்துவம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அறிவுக் காலனித்துவம் பற்றி\nநுகர்ச்சிவாத முதலாளியத்துடன் தொடர்புடைய கல்விமுறைமையும், நூலாக்கங்களும் உலகெங்கும் பெருக்கெடுக்கும் ஆட்சிநிலை தலைதூக்கியுள்ளது. அறிவை முதலீடாகக் கொண்ட பொருளாதாரம் வளர்கிறது. அறிவு முதலீடாகிறது. இது நல்லதுதான்.\nஅறிவின் உற்பத்தியும், பங்கீடும், சந்தைப்படுத்தலும் பெரிய முதலாளிய நிறுவனங்களின் கையில். புதிய கண்டுபிடிப்புகள், தனியுரிமைப் பதிவுகளுக்கு உள்ளடங்குகின்றன. இது புதிய காலனித்துவமாக, அறிவுக் காலனித்துவமாக நம்மைச் சுரண்டுகிறது.\nஇத்தகைய கருத்துகளை சபா.ஜெயராசாவின் கட்டுரையில் காணலாம். ‘அறிவுக் காலனித்துவமும் மாற்று வாசிப்புச் செயற்பாடுகளும்’என்ற தலைப்பில் சிறப்புப் பார்வையாக அமையும் இக் கட்டுரை அவசியம் படிக்க வேண்டியதாகும்.\nஇதேபோல சிறப்புப் பார்வையாக அமையும் மற்றொரு கட்டுரை பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ‘நானும் வாசிப்பு உலகமும்’ ஆகும். தனது வாசிப்பு அனுபவங்களைச் சுவார்ஸமாகப் பகிர்ந்து கொள்கிறார். “புத்தகம் கண்களால் வாசிக்கப்பட்டாலும், செவியால் நுகரப்படுவதும், நாவால் ருசிக்கப்படுவதும், உணர்ச்சிகளால் தொட்டு உணரப்படுவதுமாக ஒரு மாய விளையாட்டையே நிகழ்த்துகின்றன.” என ஓரிடத்தில் சொல்வது பரவசப்படுத்துகிறது.\nமு.பொன்னம்பலம் அவர்களின் ‘வாசிப்பதும் வாசிக்கப்படுவதும்’ வாசிப்பின் முக்கியத்துவத்தை மூன்று முகங்களாகப் பாரக்கிறது. இம் மூன்று கட்டுரைகளும் வாசிப்பு, அறிவு பற்றிய பொதுவான கட்டுரைகளாக இருக்கின்றன.\nஆனால் இந்த செய்தி மடலின் முக்கியமாக அடங்கியுள்ளவை பல நல்ல நூல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளாகும்.\nபோர் சூழலில் பல வருடங்களாக வாழ்ந்த என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை போர்க்கலை பற்றிய ஒரு சீன நூலாகும். கன்ஃபியூஷிஸ் மற்றும் லாவோட்சே ஆகியோருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சன் சூ அவர்களது நூலாகும்.\nதேசம் என்றால் போர் இன்றியமையாதது என்ற நிலையிருந்த காலத்தில் இராணுவவீரர்களுக்கு பயிற்சி அளித்தவர் அவ்வப்போது எழுதிய தன் அனுபவக் குறிப்புகளை தொகுத்து பின்னர் நூலாக்கப்பட்டதாகும்;. 1772ல் ப்ரெஞ்சு மொழியில் இது மொழிமாற்றம் செய்யப்பட்டது. இப்பொழுது தமிழாக்கம் செய்யதவர் ஆர்.நடராஜன் ஆகும்.\nமேலும் பல நூல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் விபரங்களைப் பாருங்கள்.\nகல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் – சபா. ஜெயராசா\nவார்சாவில் ஒரு கடவுள் தமிழவனின் நாவல் மீதான விமர்சனங்கள்- சிவசு\nஅரசறிவியல் ஒரு அறிமுகம் – ஏ.சி.ஜோர்ஜ்\nயுத்தம் செய்யும் கலை – தமிழில் ஆர்.நடராஜன்\nகல்வியும் உளவியலும் – ச.முத்துலிங்கம்\nகலைத்திட்ட மாதிரிகைகள் – கி.புண்ணியமூர்த்தி\nவெட்சி – தமிழகத் தலித் ஆக்கங்கள்- தொகுப்பு நூல்\nதிரைகடலோடியும் துயரம் தேடு – யோ.திருவள்ளுவர்\nமௌனத் தூதன் ஜெர்மன் கவிதைகள் ஓர் அறிமுகம்\nஅபிவிருத்தியின் சமூகவியல் – கந்தையா சண்முகலிங்கம்\nஉலகக் கல்வி வரலாறு – சபா. ஜெயராசா\nஇன்னும் பல சிறப்பான நூல்கள் பற்றிய நல்ல கட்டுரைகளால் இதழ் நிறைந்திருக்கிறது. இவை யாவும் அறிமுகம், புதுவரவு, சேமமடு புதுவரவு, பத்மம் புதுவரவு, களஞ்சியம் போன்ற உபதலைப்புகளின் கீழ் வெளியாகியுள்ளன.\nஇவை தவிர புதுவரவு என்ற தலைப்பில் பல சுருக்கமான நூல் அறிமுகங்களும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. இது அதன் நாலாவது இதழ். விலை ரூபா 30 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“சமகாலத்தில் விரிவுபடும் சிந்தனைகள் படைப்பாக்க களங்கள் நோக்கி நாம் உறுதியான ஆத்ம பயணத்தை – வாசிப்புப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இதற்கான ஆற்றுப்படுத்தலாகவே இந்தச் செய்திமடல் வெளிவருகிறது” என இதழ் ஆசிரியர் கூறுகிறார். இதைப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும்.\nவாசிப்பு, இலக்கியம், அறிவுத் தேடல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் தப்பவிட முடியாத இதழ் எனலாம். தெரிந்த சிலர் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பலர் இப்படியான இதழ் வருவதை அறிந்திருக்கவில்லை என்பதும் தெரிகிறது. தெரிந்த சிலருக்கு அதனைப் பெற்றுக் கொள்ளும் வழி தெரியாதுள்ளது.\nஆர்வமுள்ள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். விபரங்கள் கீழே.\nஇலங்கையில் தமிழ்மொழியின் தொன்மை\" – கைலாசபதி நினைவுச் சொற்பொழிவு\nPosted in இலக்கிய நிகழ்வு, கைலாசபதி, நினைவுப் பேருரை on 16/12/2010| Leave a Comment »\n>தேசிய கலை இலக்கியப் பேரவையின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் பேராசிரியர் க.கைலாசபதியின் நினைவுச் சொற்பொழிவும் எதிர்வரும் 19.12.2010 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மேற்படி பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடை பெற இருக்கிறது.\nஇந்த அரங்கம் 57/1/15, காலி வீதியில் (ரொக்ஸி திரையரங்கிற்கு முன்னால் உள்ள ஒழுங்கையில்) அமைந்துள்ளது.\nதலைமை வகிப்பவர் பேராசிரியர்.சி.தில்லைநாதன் அவர்களாகும்\nநினைவுப் பேருரையை நிகழ்த்த இருப்பவர் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்ந்த பேரசிரியர் பரமு புஸ்பரட்ணம் அவர்களாகும். “இலங்கையில் தமிழ்மொழியின் தொன்மை” என்ற பொருளில் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.\nபெதுச் செயலாளர் சோ.தேவராஜா “தேசிய கலை இலக்கியப் பேரவையின் 37வது ஆண்டு நிறைவுரை” ஆற்றுவார்.\nஅதைத் தொடர்ந்த கவிதை அரங்க ஆற்றுகையில் தலைமைக் கவியாகச் திரு.ச.சுதாகர் அவர்களும் ஏனைய கவிஞர்களும் “புதித���ய் மீள உயிர் கொண்டெழுவோம்” என்ற தலைப்பில் கலந்து கொள்வர்.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஇதுவம் ஒரு வகை தோல் நோய் - நுமலர் எக்ஸிமாNummular eczema\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nநகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)\nமெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்\n>உன் கை நகம் கவிதையா\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nதீ மூட்ட மனசு வந்ததுவோ\nவீசியது காற்று ஊழிப் பேரழிவாக…\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nஉங்கள் குழந்தையின் நலமான வளர்ச்சியும் சில பிரச்சினைகளும்\"\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/693703", "date_download": "2021-09-16T23:55:30Z", "digest": "sha1:3VFWEGDI4UWYELSDP3TPDTJCP7M2X7WT", "length": 20269, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப்பிறகு மோடி, அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்ததன் பின்னணி என்ன? பரபரப்பு தகவலால் கட்சியினர் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை வி��ுதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப்பிறகு மோடி, அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்ததன் பின்னணி என்ன பரபரப்பு தகவலால் கட்சியினர் அதிர்ச்சி\nசென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப்பிறகு மோடி, அமித்ஷா ஆகியோரை திடீரென்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் டெல்லிக்கு சென்று சந்தித்து பேசிய விவரங்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மோதிக்கொண்டனர். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடியும், துணைத்தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும் பகிர்ந்து கொண்டனர். ஆனாலும், இருவரும் யாருக்கு ஆதரவு அதிகம் என்பதை காட்டிக் கொள்வதற்காக மூத்த நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர்.\nஇந்தநிலையில், தேர்தல் தோல்விக்குப்பிறகு, திடீரென இருவரும் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினர். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, தேர்தலுக்கு முன்னர், முதல்வர் வேட்பாளருக்கும் சரி, தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் முக்கிய முடிவுகள், மாவட்டச் செயலாளர் நியமனம், நிர்வாகிகள் நியமனம் என்று எதிலுமே ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு வந்தார். முடிவுக���ை எடப்பாடி பழனிசாமியே எடுத்து வந்தார். இதனால், ஒரு கட்டத்தில் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் தன்னுடைய நிலையே கேள்விக்குறியாகிவிடுமோ என்று அச்சப்பட்டார். அதிமுகவில்தான் அவமானப்படுத்தப்பட்டபோது, மோடியின் ஆதரவு கிடைத்ததால்தான் அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் உடைத்தார்.\nஇதனால், எப்போதுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு மோடி மற்றும் பாஜ தலைவர்களின் ஆதரவு உண்டு. இதனால்தான், அதிமுகவில் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்தவும், அதிமுகவுக்குதான் மட்டுமே ஒருங்கிணைப்பாளர் என்பதை தொண்டர்களுக்கு வெளிப்படையாக தெரியபடுத்தும் வகையிலும், பாஜ ஆதரவு தனக்கு மட்டுமே உள்ளது என்று காட்டிக் கொள்ளவும் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார். இதற்காக, தனது மகனுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் பால் காய்ச்சுவதை காரணமாக வைத்துக் கொண்டு டெல்லி செல்ல திட்டமிட்டார். மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் வாங்கித் தரும்படி தனது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்குமாரிடம் கேட்டுக் கொண்டார்.\nஅவரும், 26ம் தேதி மோடியை சந்திக்க நேரம் வாங்கினார். இதை ரகசியமாகவும் வைத்திருந்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது மருமகனுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். திங்கள்கிழமை, தனது மகன் வீட்டு நிகழ்ச்சியுடன் மோடியையும் சந்திக்க உள்ள தகவல் முன்னாள் அமைச்சர் வேலுமணி மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்தது. இதனால் வேலுமணி, அவசர அவசரமாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தொடர்பு கொண்டு பேசி, நாங்கள் டெல்லி வருகிறோம். எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சந்திக்க அனுமதி வாங்கித் தரும்படி கூறியுள்ளார்.\nஇதனால், நிர்மலா சீத்தாராமன் ஏற்பட்டின்படி, எடப்பாடி பழனிசாமியும், வேலுமணியும் டெல்லிக்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குப் பிறகுதான், எடப்பாடி டெல்லி வரும் தகவல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். வேறு வழி இல்லாமல் எல்லோரும் ஒன்றாக சென்று மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் சம்மதித்தார். ஆனால், திங்கள்கிழமை மோடியை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக சந்தித்தனர். அப்போது, இருவரும் தங்களு��ைய கைகளில் தனித்தனி கவர்களை வைத்திருந்தனர். சந்திப்பு முடிந்த நேரத்தில், இருவரும் மோடியிடம் தனியாக பேச வேண்டும் என்று கேட்டனர்.\nஎன்னடா இது. இருவரும் வந்து இப்படி கேட்கிறார்களே என்று நினைத்த மோடி, தனித்தனியாக சந்திக்க அனுமதி அளித்தார். முதலில் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சந்தித்தார். அப்போது, தன்னிடம் இருந்த ஒரு கவரை மோடியிடம் கொடுத்தார். 5 நிமிட சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி தனியாக சந்தித்தார். அவரும், ஒரு கவரை மோடியிடம் கொடுத்தார். எடப்பாடியும் 5 நிமிடம் தனியாக பேசினார். அவரும் வெளியில் வந்தவுடன், வேலுமணி தன் பங்கிற்கு சேர்ந்து எல்லோரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஇதனால் அனைவரும் சேர்ந்து இருப்பதுபோல மோடி வரவேற்பரையில் வைத்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்து விட்டார். அதன்பின்னர், திங்கள்கிழமை இரவில் இருவரும் தனித்தனி அறையில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினர். இரவில் 3 முறை தனியாக காரில் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் வெளியில் ரகசியமாக சென்று வந்தார். அவர் எங்கு சென்றார், யாரைப் பார்த்தார் என்பதை யாருக்கும் தெரியாத வகையில் மிகவும் ரகசியமாக பார்த்துக் கொண்டார். அதன்பின்னர் நேற்று அமித்ஷாவை இருவரும் சந்தித்தனர். அப்போது, தேர்தல் தோல்விக்கு இருவரும் விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ‘நான் சொன்னபடி சசிகலாவையும் சேர்த்துக் கொண்டிருந்தால், கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கலாம். இந்த அளவுக்கு தோற்றிருக்க வாய்ப்பு இல்லை. இனிமேலாவது நாங்கள் சொல்வதை கேளுங்கள்’ என்று ஆலோசனைகளை கூறி அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேர்தல் தோல்விக்கு அதிமுகவும், அதன் தலைவர்களுமே முழு காரணம் என்பதை மறைமுகமாக அமித்ஷா அவர்கள் இருவரிடமும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பாஜவின் வேட்பாளர்கள் தோல்விக்கு அதிமுகவினரின் ஒத்துழையாமையே காரணம் என்பதையும் அமித்ஷா அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மோடியுடன் இருந்த ஒரு இணக்கமான சந்திப்பு, அமித்ஷாவிடம் காண முடியவில்லை என்பதை இருவரும் உணர்ந்துள்ளனர். இதனால் அதிமுக கூட்டணியில் விரைவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இந்த தகவல்கள் ��ரசியல் பொதுவெளியில் வெளியானவுடன் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nமோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் வினாடி வினா போட்டி\nஅரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை\nமதிமுகவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்\nகாஞ்சி, செங்கை தேர்தலுக்கான 9 மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nநாளை பெரியாரின் பிறந்தநாளில் கலைஞர் சிலை முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்கிறார்\nகே.சி.வீரமணி ஆதரவாளர் வீட்டுக்கு சீல்வைப்பு\nஅரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nடெல்லியில் ராகுல் காந்தியுடன் ஜே.என்.யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் சந்திப்பு\nபாமக, தேமுதிகவைத் தொடர்ந்து மநீம கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : வெற்றி நமதே என கமல் சூளுரை\n× RELATED அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/06/sensex-lost-1-24-lakh-crore-of-market-capitalization-today-014448.html", "date_download": "2021-09-17T01:36:54Z", "digest": "sha1:IPFDLNMAQ56GJQHADLEJQA2L632ZUOWY", "length": 23211, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரே நாளில் 1.24 லட்சம் கோடி காலி..! பங்குச் சந்தையில் பண மதிப்பை இழந்த முதலீட்டாளர்கள்..! | sensex lost 1.24 lakh crore of market capitalization today - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரே நாளில் 1.24 லட்சம் கோடி காலி.. பங்குச் சந்தையில் பண மதிப்பை இழந்த முதலீட்டாளர்கள்..\nஒரே நாளில் 1.24 லட்சம் கோடி காலி.. பங்குச் சந்தையில் பண மதிப்பை இழந்த முதலீட்டாளர்கள்..\n11 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n11 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n13 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n13 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nNews உலகில் கொரோனாவால் 22.77 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் ஒரே நாளில் 1.48 லட்சம் புதிய கேஸ்கள்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யி���் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் இரண்டுமே இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தன. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 38,600 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.\nநிஃப்டி50 காலை 11,605 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி அப்படியே இறக்கம் கண்டு 11,598 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியான 11,712 புள்ளிகளில் இருந்து இன்று 114 புள்ளிகள் சரிந்து 111,598 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.\nஉலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் அடுத்த பரிமாணம் எடுப்பது என எல்லாம் சேர்ந்து இந்திய சந்தையை அடித்துத் துவைத்து விட்டது. அதன் விளைவாக இன்று ஒரே நாளில் 1.24 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துவிட்டது சென்செக்ஸ்.\nஉலக அளவில் ஆசியச் சந்தைகள், அமெரிக்க சந்தைகள், ஐரோப்பிய சந்தைகள் என அனைத்து சந்தைகளுமே இன்று ரத்தக்களரியில் மிதந்தன. அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 5.58 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாயின.\nதற்போது ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டால் கூட ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்துக்கும் மிகப் பெரிய அளவில் நஷ்டத்தையும், வணிக ரீதியிலான பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடும் என்கிறார் சாம்கோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் அனலிஸ்ட் உமேஷ் மேத்தா.\nஇரு நாட்டு பிரச்சனையால் உலகமே பாதிக்கிறது.. வாரன் பஃபெட் பொருமல்\nஇன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப் பட்டிருக்கும் 30 பங்குகளில் 25 பங்குகள் விலை சரிந்தும், வெறும் ஐந்து பங்குகள் விலை அதிகரித்தும் வர்த்தகமாயின. சரிவை யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஹெச் டி எஃப் சி ஆகிய நிறுவனப் பங்குகள் முன்னெடுத்தன.\nமும்பைப் பங்குச் சந்தையில் வர்த்தகமான பங்குகளில், 1,634 பங்குகள் விலை இறக்கத்திலும், 831 பங்குகள் விலை அதிகரித்தும், 200 பங்குகள் விலை மாற்றம் இல்லாமலும் வர்த்தகமாயின. சென்செக்ஸின் துறை வாரியான இண்டெக்ஸ்களைப் பார்த்தால், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மெட்டல், ரியாலிட்டி, கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் அட்டோமொபைல் போன்ற துறைகள் சுமார் 2.8 சதவிகிதம் வரை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசிஎஸ், இன்ஃபோஸின் வேற லெவல் பெர்பார்மன்ஸ்.. 10 நிறுவனங்களின் M-cap ரூ.1.28 லட்சம் கோடி அதிகரிப்பு\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\nடாப் கியரில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. இது வேற லெவல் ஆட்டம்..\nரிலையன்ஸை பின்னுக்கு தள்ளிய டிசிஎஸ்.. அடுத்த இடத்தில் இன்ஃபோசிஸ்..\n2020ல் தூள் கிளப்பிய டாப் 5 நிறுவனங்கள்.. பட்டியல் இதோ..\nரிலையன்ஸ் இடத்தை பிடித்த ஹெச்டிஎஃப்சி.. 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் தான் மிக மோசமாக பாதிப்பு..\nடாடா-வா.. ஹெச்டிஎஃப்சி-யா.. $200 பில்லியன் சந்தை மூலதனத்தினை யார் முதலில் தொடுவார்கள்..\nவீட்டுக் குடியிருப்பு & வணிக கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nரியல் எஸ்டேட் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nஇன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nகமாடிட்டி கெமிக்கல்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nநிமிடங்களில் பான் கார்டு.. எப்படி பெறுவது.. இதோ முழு விவரம்..\n20 நாட்கள் தான் இருக்கு.. அதற்குள்ள இதை செய்திடுங்கள்.. எஸ்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்..\nதவறான கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துவிட்டீர்களா.. கவலை படாதீங்க.. உடனே பெறலாம்.. எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thondaimanaruvmv.blogspot.com/2021/02/", "date_download": "2021-09-17T01:20:37Z", "digest": "sha1:LGA6FJGV2VN6NXKYMKQEXH5CIFZIWAED", "length": 13209, "nlines": 169, "source_domain": "thondaimanaruvmv.blogspot.com", "title": "தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்: பிப்ரவரி 2021", "raw_content": "தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nதிங்கள், 22 பிப்ரவரி, 2021\nமாணவர்களின் வாசிப்புக்கான நூல்கள் அன்பளிப்பு\nயா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளார்.\nவித்தியாலய மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை மேம்படுத்தும் பொருட்டு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் உள்ளடங்கிய ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. நூல்களை வித்தியாலயம் சார்பில் ஆசிரியர்கள் சு.குணேஸ்வரன், துகாரதி ஞானச்சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nகலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்களுக்கு வித்தியாலயம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.\nநேரம் பிப்ரவரி 22, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா அண்மையில் இடம்பெற்றது. நிகழ்வில் தரம் 1 மாணவர்கள் தரம் 2 மாணவர்களால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து வித்தியாலய மண்டபத்தில் நிகழ்வு எளிமையாக நடைபெற்றது.\nவித்தியாலய அதிபரின் வாழ்த்துரையுடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் புதிய மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடுகை செய்யப்பட்டன. பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.\nநிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்\nநேரம் பிப்ரவரி 22, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசேவை நயப்பு விழா - பிரதி அதிபர் நா. ரவீந்திரன்\nயா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராகப் பணியாற்றி யா/ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்திற்கு அதிபராகப் பதவியுயர்வு பெற்றுச் சென்ற திரு நா. ரவீந்திரன் அவர்களுக்கான சேவை நயப்பு விழா கடந்த 16.02.2021 அன்று வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.\nவித்தியாலய ஆசிரியர் - பணியாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் அவர்களைப் பாராட்டி வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் வாழ்த்துரைகளை நிகழ்த்தினர். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. வித்தி��ாலய ஆசிரியர் பணியாளர் நலன்புரிச் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியோர் மாலையிட்டு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர். மாணவர்களும் மாலையிட்டு அன்பளிப்புகளை வழங்கிச் சிறப்பித்தனர்.\nநிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.\nநேரம் பிப்ரவரி 22, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nவித்தியாலயக் குடும்பத்தின் அண்மைய ஒளிப்படம்\nநூலகம் எண்ணிமத்திட்டத்தில் வித்தியாலய வெளியீடுகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2020 புலமைப் பரிசில் பரீட்சை\nவடமராட்சி வலயத்தில் அதிகூடிய புள்ளிபெற்ற ச. பவநிதன்\nதேசியத்தில் முதலாவது பதக்கத்தை பாடசாலைக்குப் பெற்றுக்கொடுத்த சாதனை வீரர்\nஜெ. டிலக்சன், க. கவிசனன்.\n2019 இல் தேசிய மட்ட சாதனை\nதமிழ்மொழித்தினப் போட்டி - தனிநடிப்பில் தேசிய மட்டத்தில் 1ஆம்இடம் பெற்ற சுதாகரன் சுபாஸ்\nமாணவர்களின் வாசிப்புக்கான நூல்கள் அன்பளிப்பு\nசேவை நயப்பு விழா - பிரதி அதிபர் நா. ரவீந்திரன்\nமாணவர் கலை நிகழ்ச்சி (காணொளி)\nகலை ஊற்று - 2018\nகலை ஊற்று - 2017\nகலை ஊற்று - 2016\n\"உப்புமால்\" சிறுகதைத்தொகுதி - 2014\nநூலகத்தில் உப்புமால் சிறுகதைத் தொகுதி\nஆறு - நூற்றாண்டு விழா சிறப்பு மலர்\n'ஆறு' மலரை இணையத்தில் முழுவதுமாக வாசிக்க படத்தின் மேமே அழுத்தவும்.\n90 ஆம் ஆண்டு நிறைவு மலர்\nதமிழருவி - முழுமையாக வாசிக்கலாம்\nதமிழ்த் தரவட்டம் - 2009\nஉயர்தர மாணவர் மன்றம் - 2001\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinehacker.com/director-shankar-daughter-participates-in-ultra-modern-costume/", "date_download": "2021-09-17T00:20:42Z", "digest": "sha1:GAFNQ3EPWJOIQQYSD6IHTBWRETFHZKC3", "length": 3380, "nlines": 80, "source_domain": "www.cinehacker.com", "title": "Director Shankar daughter participates in ultra-modern costume – CineHacker", "raw_content": "\nசெல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்பு & பிராச்சி மிஸ்ரா புகைப்படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தட்டி தூங்கியது\n‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வரலாற்று இடத்தில் தான் – பிரகாஷ் ராஜ்\nதல அஜித் படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கம்\nமலையா���த்தில் முன்னணி நடிகருடன் நயன்தாராவின் அடுத்த படம்\nஅல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படம் இணையத்தில் லீக் ஆகிவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/12/gpmmedia0020.html", "date_download": "2021-09-17T00:36:04Z", "digest": "sha1:3KX6SKBHJDSJB2LZ32T3VLAHNFLAKT26", "length": 18476, "nlines": 233, "source_domain": "www.gopalappattinam.com", "title": "தமிழக முஸ்லீம்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள்..! தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவுறுத்தல்.!!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்தமிழக முஸ்லீம்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள்.. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவுறுத்தல். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவுறுத்தல்.\nதமிழக முஸ்லீம்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துங்கள்.. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவுறுத்தல்.\nகண்ணியமிகு ஆலிம்கள், மஸ்ஜித்களின் நிர்வாகப் பெருமக்கள் மற்றும் சமுதாயப் பிரமுகர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணியில் கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.\nதமிழக சட்டமன்றத்திற்கான நேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வாக்காளர் சரிபார்ப்புப்பணி வரும் 12.12.2020 & 13.12.2020 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் நடைபெற இருக்கிறது.\nசிறுபான்மை மக்களின் வாக்குரிமையை கேள்விக்குரியதாக ஆக்கும் அரசியல் சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம் சிறுபான்மையினர் தங்களது அடிப்படை உரிமையை பாதுகாத்துக்கொள்ள அதிக விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியமாகும்.\nஎனவே, கண்ணியமிகு ஆலிம்கள், மஸ்ஜித்களின் நிர்வாகிகள், சமூக சேவகர்கள் அனைவரும் இனைந்து தங்கள் மஹல்லாக்களில் உள்ள மக்கள் தமது பெயர் வாக்களர் பட்டியலில் சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், தவறு இருப்பின் அதை திருத்துவதற்கான வழிமுறைகளை அறிவித்துக் கொடுக்கவும்.\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மையங்களுக்கு வழிகாட்டவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொள்கிறது\nமேலும் மொபைல் வழியாக ஆன்லைன் மூலம் நமது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ள முடியும் என்பதா���் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் படித்த இளைஞர்கள் மூலம் நம் மக்களுக்கு உதவிட உரிய ஏற்பாட்டைச் செய்திடுமாரும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இது குறித்து வரும் ஜும்ஆக்களில் விளக்கி அறிவிப்புச் செய்வதும் சிறப்பானதாகும்.\nஅல்லாஹ் நமது நாட்டையும் மக்களையும் நீதி கருணை மற்றும் வெற்றிப்பாதையில் செலுத்தியருள்வானாக\nஇவ்வாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/29184954/2867942/Tamil-news-76-kg-of-cannabis-seized-from-Thoothukudi.vpf", "date_download": "2021-09-17T01:43:15Z", "digest": "sha1:65HNHQBMFT3APDC4HV64XENIEOJSFIC6", "length": 14101, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சா பறிமுதல் || Tamil news 76 kg of cannabis seized from Thoothukudi", "raw_content": "\nசென்னை 17-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சா பறிமுதல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சாவை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சா பறிமுதல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சாவை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக மஞ்சள், கடல் அட்டைகள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் படகு மூலமாக இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.\nஇதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் கியூ பிரிவு போலீச���ர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை தூத்துக்குடி கீழ வைப்பார் கடற்கரை பகுதியில் ஒரு காரில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தனர்.\nஅதனை மடக்கி கடலோர காவல் படையினர் சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த 2 பேர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். அந்த மூட்டைகளில் 76 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.\nஅதனை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் குளத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் சென்னை பதிவு எண்ணை கொண்டிருந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்\nஇது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் யார் எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டது என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nடி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்\nஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் வியாபாரிகள் பெயரில் பயங்கரவாதிகள் ஊடுருவலா\n3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nகஞ்சா விற்ற 3 பேர் கைது\nஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது\nஉவரி அருகே கஞ்சாவுடன் 3 பேர் கைது\nநெல்லையில் கஞ்சா விற்ற பெண் கைது\nவேலூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது\nகடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி\nகோவையில் ஏறக்குறைய முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி\nடி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நாளை நடக்கிறது- சசிகலா பங்கேற்கிறார்\n2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய சசிகலா\nஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்\nகங்குலி, டோனி ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்- வீரேந்திர ஷேவாக் பதில்\nசரும சுருக்கம் ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை\n3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- ���ுதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-9/", "date_download": "2021-09-16T23:51:59Z", "digest": "sha1:CRIW3LEEJDMDNJPHYPRVIPE2M7HFK7VH", "length": 12307, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு திருக்கல்யாணம் 21.11.2020 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு திருக்கல்யாணம் 21.11.2020\nசுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு திருக்கல்யாணம் 21.11.2020\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந��து - சூரிச் அருள்மி�..\nசுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு பாறணைப்பூசை 21.11.2020\nதிருநெல்வேலி ஸ்ரீ காயாரோஹணஸ்வாமி திருக்கோவில் திருவெம்பாவை நோன்பு 1ம் நாள் 21.12.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/divya-bharathi-hot-looks/cid4535026.htm", "date_download": "2021-09-17T01:58:15Z", "digest": "sha1:7RZJXGUXABP2AES4E7VL7DXYPPH4SSQC", "length": 4448, "nlines": 47, "source_domain": "cinereporters.com", "title": "கடற்கரையில் செம போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் நடிகை... இத எதிர்", "raw_content": "\nகடற்கரையில் செம போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் நடிகை... இத எதிர்பார்க்கலையே\nபிரபல நடிகையும், மாடலுமான திவ்ய பாரதி அவ்வப்போது தமது சமூக வலைப்பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிகழ்வுகளையும், விதவிதமான ஃபோட்டோஷூட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் பதிவிடுவார்.\nஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயின் திவ்ய பாரதியின் புதிய ட்ரெண்டியான புகைப்படங்கள் இணையத்தில் தெறி ஹிட் ஆகி வருகின்றன. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி.\nபிரபல நடிகையும், மாடலுமான திவ்ய பாரதி அவ்வப்போது தமது சமூக வலைப்பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிகழ்வுகளையும், விதவிதமான ஃபோட்டோஷூட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் பதிவிடுவார். அந்த வகையில் அவர் தற்போது மிரள வைக்கும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.\nகடற்கரை ஓரமாக, வசீகரமான உடை அணிந்து வித்தியாசமாய் சில போஸ்களை கொடுத்து திவ்ய பாரதி பகிர்ந்திருக்கும் இந்த தெறி புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகி வருகின்றன.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/additional/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-16T23:57:58Z", "digest": "sha1:WJSAQ4Z6MYSDYAA7LDI6YM3F4M5AHQXB", "length": 31113, "nlines": 196, "source_domain": "ourjaffna.com", "title": "தம்பலகாமம் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஇரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகச் சிவவழிபாட��� நடைபெற்று வரும் தெய்வீகச் சிறப்பு உள்ளதால், ஊர் பெயருக்கு முன்னால் திரு என்ற சிறப்பும் சேர்ந்து திருத்தம்பலகாமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.\nமிகுந்த அருள் சிறப்புடைய மகாதலங்களுக்கே ஸ்தல புராணம் இருக்கின்றது. திருத்தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்தலபுராணம் இருப்பதுடன் தம்பலகாமம் ஊருக்கும் புராணம் இருக்கிறது.\nதிருக்கோணமலைக் கோணேஸ்வரத்தின் ஸ்தல புராணமான திருக்கோணேசலப்புராணமே தம்பலகாமம் கோணேஸ்வரத்தின் புராணமாகவும் இருக்கிறது. இப்புராணம் திருக்கோணமலை நகரச் சிறப்பு, கோணேஸ்வரம் திருக்கோணமலைக்கு வந்த விபரங்கள், கோணேஸ்வரத்தின் தெய்வீக அருள் சிறப்பு போன்றவைகளைக் கூறுகிறது. அத்துடன் திருக்கோணாசலப் புராணம் தம்பை நகர்ப்படலம் என்ற அதிகாரத்தில் தம்பை நகரின் வளச்சிறப்பு, தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரத்தின் அருள் சிறப்பு, வழிபாட்டுமுறை போன்றவைகளை விபரமாகக் கூறுகிறது.\nஆகவே திருக்கோணமலை, தம்பலகாமம் கோணேஸ்வரங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்தல புராணம் திருக்கோணேசலப் புராணம் என்பது தெரிய வருகிறது. கோணேஸ்வரம் பற்றிய நூல்கள் தம்பலகாமத்தை தம்பை நகர் என்றே கூறுகின்றது. திருக்கோணேசலப்புராணம் தம்பை நகர்ப்படலத்திலுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:-\nகரிய குவளைத் தளிர் மேய்ந்து\nகடைவாய் குதட்டித் தேன் ஒழுக\nஇப்பாடல் தம்பை நகர்ப் பிரதேசத்திலுள்ள நீர்வள, நிலவளச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது. இப்பாடல் குறிப்பிடும், நில, நீர்வளம் தற்போதைய தம்பலகாமத்தை ஒத்ததாக உள்ளதால் பழைய தம்பை நகரின் தெற்குப் பகுதி என்று தம்பலகாமத்தைக் கூறலாம்.\nதம்பை நகரின் நகரப் பகுதி எங்கே என்றுதான் தேடவேண்டி உள்ளது. இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் கப்பல் துறைக்கடலைக் கடல் துறையாகக் கொண்டு இலங்கையின் சரித்திர தொடக்க காலத்துக்கு முன், தம்பை நகர் பெரிய வணிக நகராக இருந்தது.\nமனித வாழ்க்கையில் பொருள் வகிக்கும் முக்கியம் கருதிப் பெரியோர்கள் அறிவுரைக்கேற்ப தம்பை நகர்த் தமிழ் வாலிபர்கள் தங்கள் கடல் துறையான கப்பல் துறைக்கடலில் இருந்து மரக்கலங்களின் வழியாக தாம் வங்கப் பெருங்கடலைக் கடந்து வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தனர்.\nதென்பாரதத்தில் நடந்த புறநானூறு சம்பவங்கள் இங்கும் இடம்பெற்றன என அறிய��் கிடக்கின்றது. இப்படித் தமிழ்ச் சைவர்களின் வாழ்விடமான தம்பை நகரில் கலகங்கள் ஏற்பட்டு உயிர் இழப்புக்கள் அதிகரித்து வந்ததால் பலர் அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படவே வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் எனினும் ஒரு பிரிவு மக்கள் தங்கள் பிரதேசத்தை விட்டுப்போக மனமில்லாமல் தெற்குப் பகுதிக்கு வந்து வடக்கே பால்துறைக் கடல்வரை உள்ள தாழ்ந்த பிரதேசத்திலுள்ள திடல்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.\nஇதுவே இன்றைய தம்பலகாமம் என்று கூறப்படுகின்றது. ஊர்ப்பேர்கள் திடல்கள் என்று இருப்பதும் இதற்குச் சான்றுபகர்கிறது. நெல்வயல்களுக்குள் கால்மைலுக்குக் குறைந்த இடைவெளியில் சங்கிலித் தொடர்போல் இருபத்திநான்கு சிறு ஊர்கள் வலமாக, வளையமாகக் காணப்படுகின்றன.\nஇந்த ஊர்களில் தமிழ் உழவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுதேசவைத்தியக்கலையும், நாடகம், நாட்டியம், வாய்ப்பாடு போன்ற சங்கீதக் கலைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.\nமாரி காலங்களில் பெரும் சத்தமாகக் கத்தும் தவளைகளின் ஒலியுடன், சுற்றி இருக்கும் ஊர்களில் கூத்துப் பழக்கும் கொட்டகைகளில் இருந்து எழும் மிருதங்கங்களின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்.\nவேர் பிடுங்கி குளிசை தயாரிக்கும் பரியாரிமாரும், வயல்களில் நெல் விளைவிக்கும் உழவர்களும் கால்களில் சலங்கையணிந்து அரங்கேற்றும் மேடைகளில் ஜல் ஜல் என்று தாளந்தீர்ந்து நடித்துப் பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள்.\nமருந்தீந்து பிணியகற்றும் பரியாரிமார்கள் சிறந்த புகழ்பெற்ற\nபெற்றோர்கள் இட்ட இயற்பெயர் மறைந்து பாத்திரப் பெயருடன்\nவாழ்ந்தனர், இன்னும் வாழ்பவர் பலருளர்.\nசினிமா வந்தது. அரச உதவியுடன் ஆங்கில வைத்தியம் வந்தது. செழித்து வளர்ந்தோங்கி வந்த இரு கலைகளும் அருகி மறைந்தன. பிரிட்டிஷ் ஆட்சி இருக்கும் வரையும் கிண்ணியாவில் வசித்த மகாத்தாஜியார் என்ற கனவான் தம்பலகாமம் அருகிலுள்ள கடலை அரசிடம் இருந்து குத்தகையாகப் பெற்று கடலுக்குக் காவல் போட்டு பலமுறை முத்துக் குளிப்பை நடத்தினார்.\nஇந்தக் கடலின் மேற்புறம் முத்துக் குளிப்பையொட்டி முத்து நகர் என்ற பெயருடன் ஒரு நகர் தோன்றி வளர்ந்து வந்தது. தம்பலகாமம் வடக்கில் கடலருகே உள்ள நெல்வயலுள் முத்துச் சிப்பிகளைக் ���ொண்டு குவித்து அறுத்து முத்தெடுத்து விட்டுச் சிப்பிகள் உயர்ந்த ஊரான இடம் கடலருகே சிப்பித்திடல் என்ற காரணப் பெயருடன் இன்றும் உள்ளது. தம்பலகாமத்திலுள்ள வயல்வெளிகளில் செந்நெல் அமோகமாக விளைந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்கள் ரூபா நோட்டுத்தாளை எடுத்து வந்து தம்பலகமத்தில் மாதக்கணக்கில் தங்கி தரகர்களை வைத்து நெல் வாங்கி மூட்டைகளாகச் சேர்த்துக் கடல் வழியாகவும் ரயில் மூலமாகவும் யாழ்ப்பாணம் கொண்டு போவார்கள். முத்துக் குளிக்கும் காலங்களிலும், நெல்வயல்களில் அறுவடை நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரம் தொழிலாளர்களும் வந்து கூடுவார்கள்.\nதம்பலகமப் பற்றிலுள்ள கிண்ணியா, ஆலங்கேணி, உப்பாறு, முனையிற்சேனை, நெடுந்தீவு, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை, சூரன்கல், கந்தளாய் போன்ற ஊர்களுக்குத் தம்பலகமம் தலைமை தாங்கித் தொழில் ஈந்து வருவதால் தம்பலகமத்தை தாய் ஊரென்றும் அருகிலுள்ள ஏனைய ஊர்களைச் சேயூர்கள் என்றும் அழைப்பது வழக்கமாகும்.\nமேற்படி சேயூர்களில் ஒரு பத்திரம் எழுதுவதானால் திருத்தம்பலகாமப் பற்றைச்சேர்ந்த கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் என்று எழுதுவதே வழக்கமாகும்.\nபண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.\nமாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம்என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.\nபிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசோச்சிய புவனேயகயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது.\nஇவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழ���யே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.\nமன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.\nஅப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.\nகெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்துகண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.\nஅடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்பட லாயிற்று. இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nநோக்கு கண் விளங்கக் கண்ட\nபிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன. அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப் போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரில் நெடிந்துயர்ந்து நிற்கும் தென்னைமர உச்சியில் காலைவைத்து விடலாம் போல் தோன்றும்.\nஇன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.\nபழைமையில் இந்தப்பகுதியில் இன்னொரு தெய்வீகச்சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே, நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஇக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.\nஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.\nஇத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.\n1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.\nகந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இம்மன்னனுக்கு முன்முப்பத்திமூன்று வருடம் ஆட்சிசெய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக் குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது.\nகந்தளாய்க் குளம் இருந்தபடியால் தானே முதலாம் அக்கிரபோதி கால்வாய் வெட்டி வந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை ருசுப்படுத்துவதாக உள்ளது.\nதிருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான்.\nஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.\nஅணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.\nஇந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்கமுடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .\nஇந்த அணைக்கட்டில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரத்தின் சுற்று ஆராதனைகளாக வேள்வி, பொங்கல், மடை போன்ற வழிபாடுகள் பல இலட்சம் ரூபா செலவில் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.\nஇந்தக்குளத்து வேள்வி ஆராதனைகளிலும், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலும் ஊழியம் புரிந்து கோயிலால் மாதச்சம்பளம், வயல்மானியம் பெறும் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட தொழும்பாளர் குடும்பங்கள் திருக்கோணமலை மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்துவருகின்றனர்.\nநன்றி – ஆக்கம் – தம்பலகாமம்.க.வேலாயுதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/pariyerum-perumal-press-meet/", "date_download": "2021-09-17T01:54:36Z", "digest": "sha1:XGC3WJUUZNVXXVLXKJYJJPGQWMJCBHAJ", "length": 28135, "nlines": 211, "source_domain": "www.aanthaireporter.com", "title": "“பரியேறும் பெருமாள்”. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n“பரியேறும் பெருமாள்”. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்\n“பரியேறும் பெருமாள்”. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்…“ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேத���ையோடு சொன்னார். நான் கஷ்டப் பட்டு ஒருதேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்தப் “பரியேறும் பெருமாள்” படம். எனக்கு இருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை முரணை உடைக்கிற வேலையை செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கிய மானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா – மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது. என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்த எண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது. சில நேரங்களில் குடும்பம், பொருளாதாரம் குறித்த யோசனை எழுந்தாலும், நம்மைச்சுற்றி இருப்பவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்மை இயங்க வைக்கிறது. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம், என் மனைவி அனிதா தான் எனக்கு ஊக்கமளிப்பார்.\nநாம் எங்கிருந்து வந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல் போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ செய்யும் வேலையை நிறுத்தாதே, என தைரியம் கொடுப்பார். அவர் கொடுத்த தைரியம் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம். கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும். அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்து இருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது” என்று உணர்ச்சிகரமாக பேசினார்.\nஇயக்குநர் ராம் பேசுகையில், “எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக்காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப்போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித். அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும். அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.\nமாரிசெல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். திருநெல் வேலி என்ற ஊரையும் எனக்கு அறிமுகப் படுத்தியவன் மாரி செல்வராஜ். என் பாட்டன் அப்பன் வாழ்ந்த அந்த திருநெல்வேலி மண்ணில் உள்ள வீட்டில் என்னையும் என் மகனையும் அமர வைத்தவன் மாரிசெல்வராஜ். தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் அவன்.\nஇயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர் ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல். கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, “இந்தப் படத்தை பற்றி பேசுவதிலோ, முக்கியமான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ எனக்கு எந்த பயமும் இப்போது இல்லை. காரணம் ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும் எனக்கு தைரியத்தை தந்திருக்கிறார்கள். முதலில் நான் சினிமா விற்குள் அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஜாலியான ஒரு படம் செய்யலாம் என்ற நோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப் பட்ட கதைதான் “பரியேறும் பெருமாள். ஆனால், போகப் போக அதன் வடிவமே மாறிப்போனது. சட்டக் கல்லூரி படிக்கும் போது நான் சந்தித்த, கடந்து போன பல மனிதர்களும், சம்பவங்களும் இந்தப் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துப் போயிருக்கிறது. இந்தக் கதையை கேட்டதும், உடனே ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித் அண்ணன். இந்தப் படத்தை நம்மால் மட்டுமே சிறப்பாக எடுத்து முடிக்க முடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராக எனக்களிக்கப் பட்ட முழுமையான சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது.\nமுதலில் இந்தப் படத்தின் இசை வேறு மாதிரி இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதற்காகத் தான் சந்தோஷ் சாரிடம் பேசினோம். அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களையும், கலைஞர்களையும் பயன்படுத்தி இருக்கிறோம். முதலில் 5 பாடல்கள் தான் திட்டமிட்டோம், ஆனால் அவராகவே முன்வந்து இன்னொரு பாடலையும் போட்டுக் கொடுத்தார்.\nகேமராமேன் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா இருவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக் கிறார்கள். கதிர், கயல் ஆனந்தி இருவரும் அந்த வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் யோகி பாபு அண்ணனின் பங்களிப்பு மிகப் பெரியது. இப்படத்தில் கருப்பி என்கிற நாயின் கதாபாத்திரம் விவாதங்களை உண்டாக்கும். நான் ராம் சாருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் நினைத்தது இந்தப் படம் தான். இன்று இங்கு என் குடும்பத்தார்கள் யாரும் இல்லை, ஆனால் மொத்தமாக ராம் சார் இங்கிருக்கிறார்” என்று நெகிழ்வாக பேசினார்.\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்த படத்தில் என்னை தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்த படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர் பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறது. அதை எப்படி உடைப்பது பற்றி மாரி செல்வராஜ் என்னிடம் பேசியது எனக்கு பிடித்தது. உலக சினிமா, பொதுமக்கள் பிடித்தது, நமக்கு பிடித்தது என்று மூன்று விதமாக இருந்தது. அதை அவர் சொன்ன விதம் எனக்கு பிடித்தது.\nஅவர் வாழ்க்கையில் நடந்ததை சுற்றி படமாக்கி இருக்கிறார். அந்த ஊர் மக்களை அப்படியே உருவாக்கி இருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும். கருப்பி பாடல் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் பார்த்து என்னை பாராட்டினார்கள். மாரி என்ற இயக்குநர் தமிழ் சினிமாவை எப்படி கொண்டுபோவார் என்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதை நீங்கள் உணர்வீர்கள். பாடல் காட்சிகளை பார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் படம் தயாரிக்கும் போது இதுபோன்ற படைப்புகள் கண்டிப்பாக வரும். என்னுடன் வேலை பார்த்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.\nபரியேறும் பெருமாள் திரைப்படம் இம்மாதம்(செப்டம்பர்) 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.\nPrevious நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ‘வியூகம்”\nNext சப்பாணி கேரக்டருக்கு கமலை ஏன் தேர்வு செய்தேன்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\nஏர் இந்தி���ாவை ஏலம் பேச டாடா களமிறங்கிடுச்சு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\nபுதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை பார்வதி நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/1709/TN-Governor-will-give-a-decision-soon:-Rosaiah", "date_download": "2021-09-17T00:28:55Z", "digest": "sha1:LQ5V2IS4DQMDCE63MPOJR6ZRKWKWPYC5", "length": 6521, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று அல்லது நாளைக்குள் ஆளுநர் சரியான முடிவு எடுப்பார்...ரோசய்யா | TN Governor will give a decision soon: Rosaiah | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஇன்று அல்லது நாளைக்குள் ஆளுநர் சரியான முடிவு எடுப்பார்...ரோசய்யா\nசசிகலா ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் இன்று அல்லது நாளைக்குள் ஆளுநர் சரியான முடிவு எடுப்பார் என தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.\nகோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா, எல்லாரையும் போல நானும் ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன் எனக் கூறினார். இன்று அல்லது நாளைக்குள் அவர் தனது முடிவை அறிவிப்பார் எனக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். இது போன்ற சூழல்களை சந்திக்கு‌ம் திறன் பெற்றவர் வித்யாசாகர் ராவ் எனக் கூறிய ரோசய்யா, சட்டப்படி அவர் சரியான முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.\nகாஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் இருவர் உயிரிழப்பு\nஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது... சசிகலா\nRelated Tags : TN Governor, Rosaiah, ரோசையா, சசிகலா, தமிழக முன்னாள் ஆளுநர், rosaiah, tn governor, சசிகலா, தமிழக முன்னாள் ஆளுநர், ரோசையா,\nநீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் உடனே கையெழுத்திட்டு அனுமதிக்க வேண்டும் : திருமாவளவன்\n”தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும்\"- சு.வெங்கடேசன் கடிதம்\nகீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: ஒரே குழியில் கண்டறியப்பட்ட 3 உரை கிணறுகள்\n'5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 9 சொகுசு கார்கள்' - கே.சி.வீரமணி வீட்டிலிருந்து பறிமுதல்\nதமிழகத்தில் 1700ஐ நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவது ஏன்\nபூபேந்திர படே���் அமைச்சரவையில் புதுமுகப் பட்டாளம் - குஜராத்தில் பாஜக 'பக்கா' வியூகம்\nஅமீரகத்தில் தொடர இருக்கும் ஐபிஎல்: மிச்சமிருக்கும் போட்டிகளில் அணிகளுக்கான வாய்ப்பு என்ன\n'ஆப்' இன்றி அமையா உலகு 1: கூகுள் லென்ஸ் - டிஜிட்டல் உலகின் மாயக் கண்ணாடி\nபணம் பண்ண ப்ளான் B - 1: அடிப்படையான முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-09-17T00:48:30Z", "digest": "sha1:XABXN63VO5S7TCFSJLWWG2YI7VWR3SNU", "length": 5779, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊக்கமருந்து சோதனை | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி : தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்பதால் திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதார தரப்பு\nலொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு பாரதூரமனது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோனா மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஊக்கமருந்து சோதனை\n20 வீரர்களுக்கு டோக்கியோ ‍ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நைஜீரியாவைச் சேர்ந்த 10 பேர் உட்பட 20 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டி...\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்த��ய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது : மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்கிறார் அபயராம விகாராதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-09-17T00:35:06Z", "digest": "sha1:L7ADECZVAZ7WJJXH5OEYBC3K6R5MLJEI", "length": 5818, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாற்று நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nயானைகள் விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு குறித்து கொழும்பு மேலதிக நீதிமன்றின் அறிவிப்பு\nகொழும்பில் தனியார் வைத்தியசாலையில் குண்டு மீட்பு : வெளியானது திடுக்கிடும் தகவல்கள்\nகொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி : தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்பதால் திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதார தரப்பு\nலொஹான் ரத்வத்த மீதான குற்றச்சாட்டு பாரதூரமனது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்தார் அமைச்சர் நாமல்\nகொரோனா மரணங்களில் தொடர் வீழ்ச்சி - இறுதியாக 118 கொவிட் மரணங்கள் பதிவு\nசகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி\nகட்டுநாயக்க - மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மாற்று நடவடிக்கை\nஎரிபொருள் இறக்குமதிக்கான செலவைக் குறைக்க மாற்று நடவடிக்கை - ஜனாதிபதி\nஇலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக அதிக நிதியை செலவிடும் ஒரு நாடாகக் காணப்படுகிறது. இதற்கான செலவானது ஏற்றுமதி வருமானத்தில்...\nதமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை\nவிராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் இரசிகர்கள்\nலொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் - ருவன் விஜேவர்தன\nதற்போதைய நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக் கூடியதல்ல - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்\nஅரசாங்கத்தில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது : மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்கிறார் அபயராம விகாராதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:55:04Z", "digest": "sha1:XUOSJ4J2KDAYDFSB3HSSTQC3EDRUQTUC", "length": 7678, "nlines": 37, "source_domain": "analaiexpress.ca", "title": "உடல் சூடு அதிகமானால் என்ன நடக்கும் தெரியுமா? | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஉடல் சூடு அதிகமானால் என்ன நடக்கும் தெரியுமா\n உங்கள் உடல் எப்பொழுது சூடாகவே இருப்பதுபோல் உணர்கிறீர்களா அதற்கு காரணம் நம் உடல் சாதரணமாக 37°C இருக்கும். ஆனால் இந்த அளவை தாண்டும் போது தான் நம் உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகலுக்கு ஆளாகிறோம்.\nஅதிக வெப்பம் உங்கள் உடலுக்கு ஆபத்தானது, ஏனெனில் இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் நீரிழப்பு, உங்கள் மென்மையான திசுக்களை சேதப்படுத்துதல், மூளை மற்றும் உடல் முழுவதும் உள்ள நரம்பு செல்களை பாதிக்கும், குழப்பத்திற்கு வழிவகுக்கும், நினைவாற்றல் குறைபாடு, மற்றும் மயக்கம் போன்றவற்றைக் கூட ஏற்படுத்தும்.\nஉடல் வெப்பமடைதலின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று சருமத்தில் ஏற்படும் கூச்சசுபாவம் ஆகும். வெயிலில் இருக்கும்போது அல்லது கடுமையான உடல் செயல்பாடுகளைச் செய்யும்போது இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர்ந்தால், அறிகுறிகள் அதிகரிப்பதற்குள் வீட்டிற்குள் செல்லுங்கள்.\nஉங்கள் உடல் சூடு அதிகமாகும் போது வெப்ப சோர்வு ஏற்பட்டு உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும். இந்த தலைவலி மிதமானது முதல் கடுமையான எல்லை வரைகூட செல்லும். வெயிலில் செல்லும்போது தலைவலி ஏற்பட்டால் உடனடியாக உங்கள் உடலை குளிர்விக்க வேண்டியது அவசியமாகும்.\nஉங்கள் உடல் அதிக வெப்பமடையத் தொடங்கும் போது, உங்கள் ஆற்றல் அளவுகள் மிகக் குறைவாக இருக்கும், இதனால் நீங்கள் சோர்வடைவீர்கள், உங்கள் உடல் பலவீனமாக இருக்கும்.\nஅதிகமாக வியர்த்தல் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒருபோதும் நல்லதல்ல. உங்கள் உடல் அதிக அளவில் வியர்க்கத் தொடங்கும் போது, நிழலுக்குள் செல்ல அல்லது உங்கள் வீடுகளுக்குள் செல்ல வேண்டிய நேரம் என்று புரிந்து கொள்ளுங்கள். ஆனால் வியர்க்காமல் இருப்பது மிகவும் ஆபத்தான நிலையாகும். இது அன்ஹைட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.\nஉடல் வெப்பமடைவதற்கான அறிகுறிகளில் தவிர்க்க முடியாதா ஒன்று தலைசுற்றுவது ஆகும். தலைச்சுற்றல் என்பது வெப்பச் சோர்வுக்கான அறிகுறியாகும், இது சி���ிச்சையளிக்கப்படாவிட்டால் வெப்ப பக்கவாதம் வரை ஏற்படும்.\nஉடல் சூட்டை தனிக்கும் வழிகள்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்கள் உடல் சூட்டை குறைக்கும் செயல்களில் நீங்கள் இறங்க வேண்டும். குளிர்ந்த திரவங்களை குடிப்பது, குளிர்ந்த காற்றும் வீசும் இடத்திற்கு செல்வது, உடலின் முக்கிய இடங்களை குளிர்விப்பது, உதாரணத்திற்கு மணிக்கட்டு, கழுத்து, மார்பு போன்ற இடங்களை குளிர்விப்பது உடல்சூட்டை விரைவில் குறைக்கும்.\nஇறுக்கமான ஆடைகளை அணியாமல் இருப்பது, கால்களை உயர்த்தி வைப்பது, குளிர்ச்சியான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது போன்றவை உங்கள் உங்கள் உடல் சூட்டை குறைக்கும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-17T00:55:59Z", "digest": "sha1:642JQBBUFZ3T4QAJKGPMRQESBBX7VJZ3", "length": 8346, "nlines": 92, "source_domain": "newneervely.com", "title": "கொலஸ்ட்ரால் பிரச்னையால் அவதியா?….. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nகருவேப்பிலை என்றதுமே நம் அனைவரது நினைவுக்கும் வருவது முடி நன்றாக வளரும் என்பதே. உணவுகளில் தினமும் பயன்படுத்தினால், பலரும் அதை சாப்பிடாமல் தூக்கி எறியத்தான் செய்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் கூட கருவேப்பிலையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதில் 63 சதவிகித நீரும், 6.1 சதவிகித புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவிகித நார்ச்சத்தும், 18.7 சதவிகித மாவுச்சத்தும் இருக்கின்றன. சுண்ணாம்பு சத்து, மக்னீசியம், இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் போன்றவையும் கருவேப்பிலையில் உண்டு. இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம்.\n* செரிமான பிரச்னைகளை தீர்க்கிறது கருவேப்பிலை. உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால் கொழுப்புகள் படிந்து தொப்பை ஏற்படும். எனவே கருவேப்பிலையை தினமு��் காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால் கொழுப்புகளை கரைப்பதுடன், உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கிறது.\n* அதுமட்டுமின்றி உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது, எனவே உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.\n* குறிப்பாக கெட்ட கொழுப்புகளை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்னையால் அவதிப்படும் நபர்கள் இதை தினமும் காலையில் உட்கொண்டு வரலாம்.\n* இதில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளதால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஓக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் உடலில் இரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது.\n* இதில் ஆன்டி பக்டீரியா மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது, ப்ரஷ்னா கருவேப்பிலையை பேஸ்ட் செய்து, இதனுடன் மஞ்சள் சேர்த்து பருக்கள் இருந்த இடத்தில் தடவினால் பருக்கள் மறைந்துவிடும்.\n* குறிப்பாக சர்க்கரை நோயால் அவதிப்படும் நபர்கள் கருவேப்பிலையை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது\nஎந்த உணவை எந்த கிழமைகளில் சாப்பிடுவது உகந்தது…. »\n« பாலர்பகல்விடுதி -வைரவிழாவினை முன்னிட்டு வேலைகள் நிறைவடைந்துள்ளன\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/ongala-podanum-sir-movie-report/", "date_download": "2021-09-17T01:10:57Z", "digest": "sha1:QWLMGPP2JT6DAZ24XOU2NC7KDA3BGXYH", "length": 14002, "nlines": 203, "source_domain": "www.aanthaireporter.com", "title": "‘ஜித்தன்' ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்\n‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்\nஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் ‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்களபோடணும் சார்.\nஜித்தன் ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகை���ில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம்.. மாறாக, இந்த படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர் டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷ்க்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.\nஇந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலை முறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது “நானும் ரௌடி தான்” படத்தில் நயன்தாரா பேசிய “ஒங்கள போடணும் சார்” வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி… என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.\nவசனம் & பாடல்கள்: முருகன் மந்திரம் | படத்தொகுப்பு: விஷ்ணு நாராயணன் | நடனம்: ஸ்ரீசெல்வி | சண்டைப்பயிற்சி: ஃபையர் கார்த்திக் | கலை: அனில் | ஒளிப்புதிவு: S.செல்வகுமார் | இசை: ரெஜிமோன் | இயக்கம்: ஆர்.எல்.ரவி & ஸ்ரீஜித் | தயாரிப்பு:ஸிக்மா பிலிம்ஸ் மனோஜ்\nPrevious முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் ‘கன்னித்தீவு’\nNext YouTube இணையதளத்திற்காக பிரத்யேகமாக உருவாகும் திரைப்படம்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஒரு சடங்கு மந்திரம் போன்று ‘கால நிலை மாற்றம்’ என்ற சொல்லை உச்சரிக்கின்றனர்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nமோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே\nதமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்\nகெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு\nஏர் இந்தியாவை ஏலம் பேச டாடா களமிறங்கிடுச்சு\n“அனபெல் சேதுபதி” பட இயக்குநர் & பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅமிதாப் பாராட்டிய ஆதி நடித்த “கிளாப் “ படம் தியேட்டர் ரிலீஸ்தானாம்\nபுதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை பார்வதி நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/india/parliment-passes-fcra-bill-ngos-affected/", "date_download": "2021-09-17T00:11:36Z", "digest": "sha1:UAAD6FAM2WEYTQY7P4NJYY4MNBQUI3K3", "length": 14269, "nlines": 100, "source_domain": "www.aransei.com", "title": "நசுக்கப்படுகிறதா என்.ஜி.ஓக்கள் - மத்திய அரசின் புதிய சட்டம் | Aran Sei", "raw_content": "\nநசுக்கப்படுகிறதா என்.ஜி.ஓக்கள் – மத்திய அரசின் புதிய சட்டம்\nஅரசு சாரா அமைப்புகளுக்கான வெளிநாட்டு நிதியுதவிகள் தொடர்பான Foreign Contribution (Regulation) Amendment Bill 2020, (FCRA) என அழைக்கப்படும் சட்ட மசோதாவை, ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்தார். இம்மசோதாவை திங்கள் அன்று மக்களவை நிறைவேற்றியது\nஇது அரசு சாரா அமைப்புகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராக இருப்பதாகவும், மாற்று கருத்து உள்ளோரை ஒழிக்கும��� விதமாக உள்ளதாகவும் எதிர்கட்சிகளும், அரசு சாரா அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்தச் சட்டத்தில், ‘ஒவ்வொரு அரசு சாரா அமைப்பும் வெளிநாட்டு நிதியை பெற, அந்த அமைப்பின் தலைவரோ, இயக்குனரோ தங்கள் ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் நிர்வாக ரீதியிலான செலவில் அதிகப்பட்சமாக 20 சதவீதமே வெளிநாட்டு நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.’ என்று கூறப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் (நன்றி : The Print)\nஇச்சட்டத்தை பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், “ நாட்டில் உள்ள அரசு சாரா அமைப்புகளுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் வெளிநாட்டு நிதியாக வருவதை, எவ்வித ஒளிவுமறைவும் இன்றி கணக்கு வைக்க இந்தச் சட்டம் உதவும். இது அரசு சாரா அமைப்புகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான சட்டம் இல்லை.” என்றார்.\nஇச்சட்டத்தை குறித்து காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகொய், “இந்த சட்டம் அரசியல் ரீதியிலான கருத்து வேறுபாடுகளை நசுக்கும். அவசர அவசரமாக இச்சட்டத்தை இயற்றுவதை கைவிட்டு, நாட்டில் உள்ள என்.ஜி.ஓக்களிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட வேண்டும்.” என்று கூறினார்.\n“முன்பு 50 சதவீதமாக இருந்த அமைப்புகளின் நிர்வாக ரீதியிலான செலவை 20 சதவீதமாக குறைப்பது, பல என்.ஜி.ஓக்களை இழுத்து மூடச் செய்யும்” என்றார்.\nஇச்சட்டம் குறித்து, வாலண்டரி ஆக்‌ஷன் நெட்வொர்க் இந்தியா என்ற கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”இப்போது இந்தியாவில் நிலவும் கொரோனா நோய் காலத்தில், சர்வதேச நிதியுதவிகளை ஊக்கவிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யாமல், இந்த சட்டத்தை அமல்படுத்தி அரசு சாரா அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதியை தடுப்பதற்கான வேலையைச் செய்கிறது. நிர்வாக ரீதியிலான செலவை 20 சதவீதமாக குறைப்பது என்.ஜி.ஓக்களுக்கு பெரிய அடியாகவுள்ளது.” என்று கூறுகிறது.\nஇதுகுறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றி செல்வனிடம் அரண் செய் பேசிய போது, “அரசு சாரா அமைப்புகள் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டு இயங்கும் அமைப்புகள் தான். இவ்வகை அமைப்புகள் தொடங்கப்பட்டதன் நோக்கமே, அரசின் செயற்பாடுகள் நாட்டின் எல்லா மட்டத்திற்கு போய் சேர வேண்டும் என்பது ��ான். 130 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அதுவும் ஒரு அரசு சாரா அமைப்பு தான்” என்று கூறினார்.\n“மத்திய அரசு என்.ஜி.ஓக்களை இரண்டு விதமாக அனுகுகிறது. ஒன்று மத்திய அரசுக்கு உதவி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய என்.ஜி.ஓவான ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத என்.ஜி.ஓக்களை அது சட்டை செய்வதில்லை. ஆனால் மாற்றுக்கருத்து கொண்டு, மக்களுக்காக இயங்கும் என்.ஜி.ஓக்களை அழிக்கப் பார்க்கிறது. ஒட்டு மொத்தமாக இந்திய ஜனநாயகத்தை அழித்து, மதவாதத்தை பரப்ப முயலும் அரசின் செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்தச் சட்டம்” என்றார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nதமிழ்நாட்டின் அடையாளம் ஜக்கியின் ஆதியோகி சிலையா – விமான நிலையங்கள் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் கண்டனம்\n‘மிசோ மொழியை எட்டாவது அட்டவணையில் இணைத்து அலுவல் மொழியாக்குங்கள்’ – மிசோரம் தேவாலய தலைவர்கள் கோரிக்கை\nகாவல்துறை தாக்குதலில் இஸ்லாமிய இளைஞர் மரணம் – குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு\n‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nசார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா\nதரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி\nகர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு\nதனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு\n2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை\nசூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinehacker.com/actress-katrina-kaif-hot-hd-stills-images/", "date_download": "2021-09-16T23:53:43Z", "digest": "sha1:ZW4W4OPEBYB5UCJRWMC4KIBA55W35XPD", "length": 3203, "nlines": 81, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Katrina Kaif Hot HD Stills & Images – CineHacker", "raw_content": "\nசெல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்பு & பிராச்சி மிஸ்ரா புகைப்படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தட்டி தூங்கியது\n‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வரலாற்று இடத்தில் தான் – பிரகாஷ் ராஜ்\nதல அஜித் படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கம்\nமலையாளத்தில் முன்னணி நடிகருடன் நயன்தாராவின் அடுத்த படம்\nஅல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படம் இணையத்தில் லீக் ஆகிவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham4_15.html", "date_download": "2021-09-17T01:24:49Z", "digest": "sha1:6FS47AXRXXU2HRNO77YZPJ5UJABSQ35V", "length": 37476, "nlines": 77, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 4.15. குலச்சிறையார் - பாண்டிய, அவர், வேண்டும், வந்து, மூன்று, நாவுக்கரசர், மங்கையர்க்கரசி, சுவாமி, தேவி, கொண்டு, பார்த்துக், அந்த, என்றார், பிறகு, குலச்சிறையார், அந்தப், சொல்லிக், மீண்டும், குலச்சிறை, நமது, செய்து, வந்தார், செய்யும், தாங்கள், நான், இல்லை, வருகிறேன், சிவகாமியின், அரண்மனைக்கு, இந்தத், புவனமகாதேவி, அப்போது, தம்பி, அப்பனே, சிறிது, விஜயம், கொண்ட, கூறினார், எல்லாம், ஒருவர், காஞ்சி, முகத்தில், சக்கரவர்த்தியின், அரண்மனையில், திருநாவுக்கரசர், வேறு, பழைய, தமது, புவனமகாதேவியும், சபதம், சக்கரவர்த்தி, சென்று, படையுடன், உள்ளே, யார், பின், அம்மா, ஒன்றுமில்லை, அறிகுறி, பக்தி, வேண்டிய, என்ன, குழந்தாய், சஞ்சலம், அடியேனுக்கு, பெருமான், எடுத்துக், கேள், சமணர்களின், விழாமல், அடிக்கடி, என்னுடைய, மாளிகையில், போகின்றன, பட்ட, வசித்து, மகிஷி, அரண்மனையின், போதும், சமயம், அவருடைய, பூஜை, செய்ய, கொள்ள, நிறைவேற்றி, மகேந்திர, பாதைகளும், ஆதிக்கம், முக்கிய, என்றான், அன்னையார், ஏற்பட்ட, சிறந்த, சுவாமிகள், வடநாட்டில், கொண்டிருந்தார், தரிசனம், தாம், இளம், மனிதர், தினங்கள், மாமல்ல, கல்கியின், பிரயாணம், மடத்தின், புது, ரதத்திலிருந்து, வாசலில், சொல்லி, இணையான, நாட்டில், மறந்து, வந்தேன், மட்டும், கேட்டார், நல்ல, போய், எழுந்து, என்னிடம், கடுமையான, வராக, போது, விட்டு, எங்கும், இளைஞர், பயபக்தியுடன், அமரர், மன்னிக்க, கேட்ட, வந்தது", "raw_content": "\nவெள்ளி, செப்டெம்பர் 17, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 4.15. குலச்சிறையார்\nசென்ற அத்தியாயத்தில் கூறியபடி மாமல்ல சக்கரவர்த்தி படையுடன் புறப்பட்டுச் சென்று மூன்று தினங்கள் ஆயின. காஞ்சி மாநகரத்தின் வீதிகள் வழக்கமான கலகலப்பு இல்லாமல் வெறிச்சென்று கிடந்தன. பட்டணமே தூங்கி வழிந்து கொண்டிருந்தது.\nவழக்கத்துக்கு மாறான அந்தப் பகல் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு காஞ்சி நகர் வீதிகளில் ஒரு ரதம் கடகடவென்ற சப்தத்துடன் அதிவேகமாகப் பிரயாணம் செய்து திருநாவுக்கரசர் மடத்தின் வாசலில் வந்து நின்றது. ரதத்தை ஓட்டி வந்தவன் வேறு யாருமில்லை, நம் பழைய நண்பன் கண்ணபிரான்தான்.\nரதத்திலிருந்து நாம் இதுவரையில் பார்த்திராத புது மனிதர் ஒருவர் - இளம் பிராயத்தினர் - இறங்கினார். சிறந்த பண்பாடு, முதிர்ந்த அறிவு, உயர் குடிப்பிறப்பு ஆகியவற்றினால் ஏற்பட்ட களை அவர் முகத்தில் ததும்பியது.\nகீழே இறங்கியவரைப் பார்த்துக் கண்ணபிரான், \"ஆம், ஐயா இதுதான் திருநாவுக்கரசரின் திருமடம். அதோ இருக்கும் பல்லக்கு புவனமகாதேவிக்கு உரியது. சக்கரவர்த்தியின் அன்னையார் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருக்கிறார் போல் தோன்றுகிறது\" என்றான்.\n\"யார் வந்திருந்தபோதிலும் சரி; தாமதிக்க நமக்கு நேரமில்லை\" என்று சொல்லிக் கொண்டு அந்தப் புது மனிதர் மடத்துக்குள்ளே நுழைந்தார்.\nஉள்ளே உண்���ையாகவே புவனமகாதேவியார் தமது வளர்ப்புப் பெண்ணாக ஏற்றுக் கொண்ட மங்கையர்க்கரசியுடன் வாகீசப் பெருந்தகையைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். சுவாமிகள் வடநாட்டில் தாம் தரிசனம் செய்து வந்த ஸ்தலங்களின் விசேஷங்களைப் பற்றிப் புவனமகாதேவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாம் சொல்லி விட்டுக் கடைசியில் தாம் மீண்டும் தென்னாட்டு யாத்திரை கிளம்பப் போவது பற்றியும் நாவுக்கரசர் தெரிவித்தார்.\n வடநாட்டில் எத்தனையோ ஸ்தலங்களைத் தரிசனம் செய்தேன். கயிலையங்கிரி வரையில் சென்றிருந்தேன். எனினும், நமது தென்னாட்டிலே உள்ள க்ஷேத்திரங்களின் மகிமை தனியானது தான். நமது ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கு இணையான ஆலயம் வேறு எங்கும் இல்லை. நமது திருத்தில்லை, திருவையாறு, திருவானைக்கா முதலிய க்ஷேத்திரங்களுக்கு இணையான க்ஷேத்திரமும் வேறு எங்கும் கிடையாது. மறுபடியும் தென்னாடு சென்று அந்த ஸ்தலங்களையெல்லாம் மீண்டும் தரிசித்து விட்டு வர எண்ணியிருக்கிறேன், நாளைக்குப் புறப்படப் போகிறேன்\nஇப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, மடத்தின் வாசலில் ரதத்திலிருந்து இறங்கிய இளைஞர் உள்ளே வந்தார். பயபக்தியுடன் சுவாமிக்கும் புவனமகாதேவிக்கும் வணக்கம் செலுத்தினார்.\n\" என்று நாவுக்கரசர் கேட்ட குரலில் சிறிது அதிருப்தி தொனித்தது.\nஅந்தக் குறிப்பைத் தெரிந்து கொண்ட இளைஞர் கைகூப்பி நின்றவண்ணம், \"சுவாமி மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்தியின் அன்னையார் இவ்விடம் விஜயம் செய்திருப்பது தெரிந்தும் முக்கிய காரியத்தை முன்னிட்டுப் பிரவேசித்தேன். அடியேன் வராக நதிக்கரையிலிருந்து வருகிறேன். அங்கே நெடுமாற பாண்டியர் கடுமையான தாபஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிறார். வைத்தியர்களின் ஔஷதங்களினால் மட்டும் அவரைக் குணப்படுத்த முடியாதென்று கருதித் தங்களிடமிருந்து திருநீறு வாங்கிக் கொண்டு போக வந்தேன். மன்னிக்க வேண்டும்\" என்று திருநாவுக்கரசரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புவனமகாதேவியின் பக்கம் திரும்பி, \"தேவி மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்தியின் அன்னையார் இவ்விடம் விஜயம் செய்திருப்பது தெரிந்தும் முக்கிய காரியத்தை முன்னிட்டுப் பிரவேசித்தேன். அடியேன் வராக நதிக்கரையிலிருந்து வருகிறேன். அங்கே நெடுமாற பாண்டியர் கடுமையான தாபஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிறார். வைத்தியர்களின் ஔஷதங்களினால் மட்டும் அவரைக் குணப்படுத்த முடியாதென்று கருதித் தங்களிடமிருந்து திருநீறு வாங்கிக் கொண்டு போக வந்தேன். மன்னிக்க வேண்டும்\" என்று திருநாவுக்கரசரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புவனமகாதேவியின் பக்கம் திரும்பி, \"தேவி தாங்களும் க்ஷமிக்க வேண்டும்\n நீ ரொம்ப விநயமுள்ளவனாயிருக்கிறாய். ஆனால், சுவாமிகள் முதலில் கேட்ட கேள்விக்கு நீ மறுமொழி சொல்லவில்லையே நீ யார்\" என்று கேட்க, \"பதற்றத்தினால் மறந்து விட்டேன், தேவி பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவன். என் பெயர் குலச்சிறை. படையுடன் கிளம்பிய பாண்டிய குமாரருக்கு ஓலை எழுதவும், படிக்கவும் உதவியாயிருக்குமாறு என்னை நியமித்து மதுரை மன்னர் அனுப்பி வைத்தார் பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவன். என் பெயர் குலச்சிறை. படையுடன் கிளம்பிய பாண்டிய குமாரருக்கு ஓலை எழுதவும், படிக்கவும் உதவியாயிருக்குமாறு என்னை நியமித்து மதுரை மன்னர் அனுப்பி வைத்தார்\" என்றான் அந்த இளைஞன்.\n\"நோய்ப்பட்ட பாண்டிய குமாரரை வராக நதிக்கரையில் ஏன் வைத்திருக்க வேண்டும்\" என்று தேவி மீண்டும் கேட்டார்.\n\"ரொம்பக் கடுமையான ஜுரம், தேவி இந்த நிலையில் அவர் பிரயாணம் செய்யக் கூடாது என்பது வைத்தியரின் அபிப்பிராயம். கொஞ்சம் குணப்பட்டதும் இவ்விடத்துக்கு அழைத்து வந்து விடுகிறோம். அரண்மனைக்கு வந்து செய்தி சொல்லி விட்டு போக எண்ணினேன். நல்ல வேளையாக இங்கேயே தங்களைச் சந்தித்தேன்.\"\n என்னிடம் சொன்னால் மட்டும் போதாது. அரண்மனைக்கு வந்து வானமாதேவியிடமும் நேரில் சொல்லிவிட்டுத் திரும்பிப் போ பாவம் அவள் மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள்\" என்று புவனமகாதேவி சொல்லிக் கொண்டே எழுந்து, \"சுவாமி போய் வருகிறேன் விடை கொடுங்கள் போய் வருகிறேன் விடை கொடுங்கள்\nபுவனமகாதேவியுடன் மங்கையர்க்கரசி எழுந்து சென்றாள். குலச்சிறை உள்ளே வந்தது முதல் அவனுடைய முகத்தை அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது வெளியேறு முன்னர் கடைசி முறையாக ஒரு தடவை பார்த்தாள். அப்போது குலச்சிறையும் அவளைப் பார்க்க நேர்ந்தது. இருவருடைய முகங்களிலும் கண்களிலும் ஏதோ பழைய ஞாபகத்தின் அறிகுறி தோன்றலாயிற்று.\nபெண்ணரசிகள் இ��ுவரும் போன பிறகு திருநாவுக்கரசர், \"அப்பனே எல்லாம் எனை ஆளும் எம்பெருமான் செயல் எல்லாம் எனை ஆளும் எம்பெருமான் செயல் அடியேனால் நடக்கக் கூடியது என்ன இருக்கிறது அடியேனால் நடக்கக் கூடியது என்ன இருக்கிறது என்றாலும் சிரித்துப் புரமெரித்த இறைவன் பெயரை உச்சரித்து இந்தத் திருநீற்றைக் கொடுக்கிறேன், எடுத்துக் கொண்டு போய் இடுங்கள். அடியேனுக்கு நேர்ந்திருந்த கொடிய சூலை நோயை ஒரு கணத்தில் மாயமாய் மறையச் செய்த வைத்தியநாதப் பெருமான், இளம் பாண்டியரின் நோயையும் குணப்படுத்தட்டும்\" என்றார்.\nநாவுக்கரசர் அளித்த விபூதியைப் பயபக்தியுடன் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்ட குலச்சிறையார், மீண்டும், \"சுவாமி அடியேனுக்கு இன்னொரு வரம் அருளவேண்டும்\" என்று பணிவுடன் கேட்டார்.\n உன்னுடைய பக்தி விநயம் என் மனத்தை ரொம்பவும் கவர்கிறது\n\"தென் பாண்டிய நாட்டில் சமணர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. ஸ்வாமிகள் தங்கள் சிஷ்ய கோடிகளுடன் பாண்டிய நாட்டுக்கு விஜயம் செய்ய வேண்டும். விஜயம் செய்து, மக்களைச் சமணர் வலையில் விழாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும் தமிழகத்தில் புராதன பாண்டிய வம்சத்தையும் சமணப் படுகுழியில் விழாமல் காப்பாற்ற வேண்டும் தமிழகத்தில் புராதன பாண்டிய வம்சத்தையும் சமணப் படுகுழியில் விழாமல் காப்பாற்ற வேண்டும் ஆஹா நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்ததுபோல், இந்தத் தமிழ்நாட்டில் சமணம் ஏன் வந்தது சுவாமி\" என்று குலச்சிறை ஆவேசத்துடன் பேசிவந்தபோது நாவுக்கரசர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.\nஅந்தப் பெருந்தகையார் குலச்சிறையைக் கையமர்த்தி நிறுத்திக் கூறினார்: \"தம்பி சமண மதத்தின் மீது ஒரு காலத்தில் நானும் இப்படிக் கோபம் கொண்டிருந்தேன். ஆனால், இந்தக் காலத்திலே ஒருசிலர் செய்யும் காரியங்களுக்காகச் சமண சமயத்தின் மேல் துவேஷம் கொள்ளுதல் நியாயமன்று. அன்பையும் ஜீவகாருண்யத்தையும் போதிப்பதற்கு ஏற்பட்ட சமயம் சமண சமயம். நமது செந்தமிழ் நாடு ஆதி காலத்துச் சமண முனிவர்களால் எவ்வளவோ நன்மைகளை அடைந்திருக்கிறது. சமண முனிவர்கள் தமிழ் மொழியை வளர்த்தார்கள். அரிய காவியங்களைத் தமிழில் புனைந்தார்கள். ஓவியக் கலையை நாடெங்கும் பரப்பினார்கள்.\"\nகுலச்சிறை பொறுமை இழந்தவராய், \"போதும், சுவாமி போதும் தங்களிடம் சமணர்களைப்பற்றிய பு���ழுரைகளைக் கேட்பேனென்று நான் எதிர்பார்க்கவில்லை. தொண்டை மண்டலத்தைச் சமணர்களிடமிருந்து காப்பாற்றிய தாங்கள் பாண்டிய நாட்டையும் காப்பாற்றியருள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வந்தேன். அவர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தாங்கள் பாண்டிய நாட்டிற்கு வந்து பாருங்கள்\nநாவுக்கரசர் சற்று நேரம் கண்களை மூடியவண்ணம் ஆலோசனையில் இருந்தார். பிறகு கண்களைத் திறந்து குலச்சிறையைப் பார்த்துக் கூறினார்: \"மந்திர தந்திரங்களில் வல்லவர்களான சமணர்களுடன் போராடுவதற்குச் சக்தியோ விருப்பமோ தற்போது என்னிடம் இல்லை. ஆனால் கேள், தம்பி என்னுடைய அகக்காட்சியில் ஓர் அற்புதத்தை அடிக்கடி கண்டு வருகிறேன். பால் மணம் மாறாத பாலர் ஒருவர் இந்தத் திருநாட்டில் தோன்றி அமிழ்தினும் இனிய தீந்தமிழில் பண்ணமைந்த பாடல்களைப் பொழியப் போகிறார். அவர் மூலமாகப் பல அற்புதங்கள் நிகழப் போகின்றன. பட்ட மரங்கள் தளிர்க்கப் போகின்றன. செம்பு பொன்னாகப் போகின்றது, பாஷாண்டிகள் பக்தர்களாகப் போகிறார்கள். அந்த இளம்பிள்ளையின் மூலமாகவே தென்பாண்டி நாட்டிலும் சமணர்களின் ஆதிக்கம் நீங்கும்; சைவம் தழைக்கும்; சிவனடியார்கள் பல்கிப் பெருகுவார்கள்.\"\nஇவ்விதம் திருநாவுக்கரசர் பெருமான் கூறி வந்தபோது குலச்சிறையார் மெய் மறந்து புளகாங்கிதம் அடைந்து நின்றார்.\nகாஞ்சி பல்லவ சக்கரவர்த்தியின் அரண்மனை மிகமிக விஸ்தாரமானது. அது மூன்று பெரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மூன்று பகுதிகளின் வெளிவாசலும் அரண்மனையின் முன்புறத்து நிலா முற்றத்தில் வந்து சேர்ந்தன. மூன்று பகுதிகளுக்கும் பின்னால் விசாலமான அரண்மனைப் பூங்காவனம் இருந்தது. மூன்றுக்கும் நடுநாயகமான பகுதியில் மாமல்ல சக்கரவர்த்தி தம் பட்ட மகிஷி வானமாதேவியுடன் வசித்து வந்தார். வலப்புறத்து மாளிகையில் புவனமகாதேவியும் மகேந்திர பல்லவருடைய மற்ற இரு பத்தினிகளும் வசித்தார்கள். இடப்புறத்து மாளிகை, அரண்மனைக்கு வரும் முக்கிய விருந்தாளிகளுக்காக ஏற்பட்டது. அந்த மாளிகையில் தற்சமயம் இலங்கை இளவரசர் தமது மனைவியுடன் வசித்து வந்தார். ஒவ்வொரு மாளிகையை ஒட்டியும் அரண்மனைக் காரியஸ்தர்கள், காவலர்கள் முதலியோர் வசிப்பதற்குத் தனித்தனி இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று மாளிகைகளையும் ஒன்றோடொன்று இணைக்��� மச்சுப் பாதைகளும் தரைப்பாதைகளும் சுரங்கப் பாதைகளும் இருந்தன.\nசோழன் செம்பியன் மகளைப் புவனமகாதேவி தம் புதல்வியாகக் கருதிப் பாதுகாத்து வருவதாக வாக்களித்திருந்தார் என்று சொன்னோமல்லவா அந்த வாக்கை அவர் பரிபூரணமாக நிறைவேற்றி வந்தார். அரண்மனையில் இருந்தாலும், வெளியே கோயில்கள் அல்லது மடங்களுக்குச் சென்றாலும், மங்கையர்க்கரசியைச் சதா சர்வ காலமும் அவர் தம் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தார்.\nசரித்திரப் பிரசித்தி பெற்ற மகேந்திர பல்லவரைப் போலவே அவருடைய பட்டமகிஷி புவனமகாதேவியும் சிவபக்தியிற் சிறந்தவர். சக்கரவர்த்தி சிவபதம் அடைந்த பிறகு அவர் தமது காலத்தைப் பெரும்பாலும் சிவபூஜையிலும் சிவபுராணங்களின் படனத்திலும் கழித்துவந்தார். அவருடைய அரண்மனையின் ஓர் அறையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் ஆகம விதிகளின்படி அவர் பூஜை செய்வதுண்டு. இந்தச் சிவபூஜைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்யும் உரிமையை மங்கையர்க்கரசி வருந்திக்கோரிப் பெற்றிருந்தாள். மேற்படி பணிவிடைகளை மிக்க பக்தி சிரத்தையுடன் நிறைவேற்றி வந்தாள். முன் பின் அறியாதவர்கள் அடங்கிய அந்தப் பிரம்மாண்டமான அரண்மனையில் மங்கையர்க்கரசி பொழுது போக்குவதற்கு அத்தகைய பூஜா கைங்கரியங்கள் சிறந்த சாதனமாயிருந்தன.\nமாமல்லர் படையுடன் கிளம்பிச் சென்று மூன்று தினங்கள் வரையில்தான் அவ்விதம் எல்லாம் ஒழுங்காக நடந்தன. நாலாவது நாள் புவனமகாதேவியும் மங்கையர்க்கரசியும் திருநாவுக்கரசரைத் தரிசித்துவிட்டு வந்தார்கள் அல்லவா அன்று முதல் மங்கையர்க்கரசியின் கவனம் சிறிது சிதறிப் போய்விட்டது. தேவியார் சிவபூஜை செய்ய அமர்ந்த பிறகு, புஷ்பம் வேண்டிய போது தூபத்தையும், தூபம் கேட்டால் பிரசாதத்தையும் மங்கையர்க்கரசி எடுத்துக் கொடுக்கலானாள்.\nஇதையெல்லாம் கவனித்த புவனமகாதேவி பூஜை முடிந்த பிறகு, \"குழந்தாய் இன்றைக்கு என்ன ஒரு மாதிரி சஞ்சலம் அடைந்திருக்கிறாய் இன்றைக்கு என்ன ஒரு மாதிரி சஞ்சலம் அடைந்திருக்கிறாய் தகப்பனாரை நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாயா தகப்பனாரை நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாயா என்னைப் பார்த்துக் கொள், குழந்தாய் என்னைப் பார்த்துக் கொள், குழந்தாய் என்னுடைய ஏக புதல்வனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் நிம்மத���யாக இருக்கவில்லையா என்னுடைய ஏக புதல்வனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் நிம்மதியாக இருக்கவில்லையா\" என்று தைரியம் கூறினார்.\nஅப்போது மங்கையர்க்கரசி சிறிது நாணத்துடன், \"இல்லை அம்மா அப்படியெல்லாம் கவலை ஒன்றுமில்லை\n\"பின் ஏன் உன் முகத்தில் சிந்தனைக்கு அறிகுறி காணப்படுகிறது இந்த அரண்மனையில் வசிப்பதில் ஏதாவது உனக்குத் தொந்தரவு இருக்கிறதா இந்த அரண்மனையில் வசிப்பதில் ஏதாவது உனக்குத் தொந்தரவு இருக்கிறதா\" என்றார் மகேந்திரரின் மகிஷி.\n இவ்வளவு சௌக்கியமாக நான் என் தந்தையின் வீட்டிலே ஒரு நாளும் இருந்ததில்லை. என் மனத்திலும் சஞ்சலம் ஒன்றுமில்லை. நாவுக்கரசர் பெருமானோடு தாங்கள் வார்த்தையாடிக் கொண்டிருக்கையில், வாலிபர் ஒருவர் வந்தாரல்லவா அவரை எங்கேயோ ஒரு முறை பார்த்த ஞாபகமிருந்தது. அதையொட்டிச் சில பழைய ஞாபகங்கள் வந்தன, வேறொன்றுமில்லை அம்மா\" என்று மங்கையர்க்கரசி கூறினாள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 4.15. குலச்சிறையார், பாண்டிய, அவர், வேண்டும், வந்து, மூன்று, நாவுக்கரசர், மங்கையர்க்கரசி, சுவாமி, தேவி, கொண்டு, பார்த்துக், அந்த, என்றார், பிறகு, குலச்சிறையார், அந்தப், சொல்லிக், மீண்டும், குலச்சிறை, நமது, செய்து, வந்தார், செய்யும், தாங்கள், நான், இல்லை, வருகிறேன், சிவகாமியின், அரண்மனைக்கு, இந்தத், புவனமகாதேவி, அப்போது, தம்பி, அப்பனே, சிறிது, விஜயம், கொண்ட, கூறினார், எல்லாம், ஒருவர், காஞ்சி, முகத்தில், சக்கரவர்த்தியின், அரண்மனையில், திருநாவுக்கரசர், வேறு, பழைய, தமது, புவனமகாதேவியும், சபதம், சக்கரவர்த்தி, சென்று, படையுடன், உள்ளே, யார், பின், அம்மா, ஒன்றுமில்லை, அறிகுறி, பக்தி, வேண்டிய, என்ன, குழந்தாய், சஞ்சலம், அடியேனுக்கு, பெருமான், எடுத்துக், கேள், சமணர்களின், விழாமல், அடிக்கடி, என்னுடைய, மாளிகையில், போகின்றன, பட்ட, வசித்து, மகிஷி, அரண்மனையின், போதும், சமயம், அவருடைய, பூஜை, செய்ய, கொள்ள, நிறைவேற்றி, மகேந்திர, பாதைகளும், ஆதிக்கம், முக்கிய, என்றான், அன்னையார், ஏற்பட்ட, சிறந்த, சுவாமிகள், வடநாட்டில், கொண்டிருந்தார், தரிசனம், தாம், இளம், மனிதர், தினங்கள், மாமல்ல, கல்கியின், பிரயாணம், மடத்தின், புது, ரதத்திலிருந்து, வாசலில், சொல்லி, இணையான, நாட்டில், மறந்து, வந்தேன், மட்டும், கேட்டார், நல்ல, போய், எழுந்து, என���னிடம், கடுமையான, வராக, போது, விட்டு, எங்கும், இளைஞர், பயபக்தியுடன், அமரர், மன்னிக்க, கேட்ட, வந்தது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/677291-vaara-natchatira-palangal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-17T00:44:12Z", "digest": "sha1:SYFXCXKLFPLU4D5PDHPM5RWHOZWDCPJW", "length": 33771, "nlines": 362, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 6ம் தேதி வரை | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 6ம் தேதி வரை\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nநன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகள், உங்களின் பிரச்சினைகளுக்கு உதவி செய்ய முன்வருவர்.\nதிருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும். உத்தியோகத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nதொழில் வளர்ச்சி சீராக இருக்கும் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nமாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nகுடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.\nஎத��ர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.\nபொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலக ஊழியர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nநினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். சகோதர வகை உறவுகளால் உதவிகள் கிடைக்கும்.\nதிட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். நீண்ட நாளாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினை இன்று தீரும்.\nபராமரிப்புச் செலவுகள் கூடும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். இட மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள்.\nநல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முக்கியமான உதவி கிடைக்கும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீமகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் கேளுங்கள். நன்மைகள் பெருகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபப் பலன்கள் நடக்கும்.\nநினைத்தது நிறைவேறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.\nபணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மருத்துவச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும், தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம்.\nஅலுவலகப் பணிகளில் அதிக பணிச்சுமை கூடினாலும் இயல்பாகவே இருக்கும். சக ஊழியர்களுடன் இணைந்து முக்கியமான பணிகளை முடித்துக் கொடுப்பீர்கள்.\nவியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய வியாபார வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றத்தைக் காணலாம்.\nஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வேலையை விட்டு விலகிச் சென்ற ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி வருவார்கள்.\nபெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். சொத்துகள் சேரும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினைகள் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.\nஎடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.\nமனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். உடல்நலத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் இருக்கும். அது தொடர்பான மருத்துவச் செலவுகளும் ஏற்படும். ஒருவித மந்த நிலை இருக்கும்.\nநீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த செயல்கள் அனைத்தும் இன்று முழுமை பெறும். வேலையில் சுறுசுறுப்பாகப் பணியாற்றி உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nஎதிலும் அவசரப்படக்கூடாது, நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பணச்செலவு அதிகம் இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவேண்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் தோன்றி மறையும். தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும். சொத்து வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்டநாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை இன்று எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.\nஎதிர்பாராத பண வரவு உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் இன்று நல்ல முடிவு எட்டப்படும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை தொடர்பான செய்தி மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மனை வணங்குங்கள். பிரத்தியங்கரா மூலமந்திரத்தைச் சொல்லி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும். மன தைரியம் அதிகரிக்கும்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.\nபணப்புழக்கம் சரளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும். உற்சாகமான மனநிலைக்கு மாறுவீர்கள். இதுவரை தொழில் செய்யாதவர்கள் கூட இப்போது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.\nசொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளை விற்பதில் ஏற்பட்ட தடை தாமதங்கள் விலகி இப்போது சொத்து விற்பனையாகும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உருவாகும்.\nமாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது வரும். தொழில் தொடர்பான விஷயங்கள் தாமதமாகும். குடும்பத்தில் ஒரு சில மன வருத்தங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும் அல்லது எதிர்பார்த்ததை விட குறைவாகக் கிடைக்கும்.\nவியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.\nதேவையான உதவிகள் அனைத்தும் தானாக தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வர���ம். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உருவாகும், அது தொடர்பாக மருத்துவச் செலவு ஏற்படும்.\nஅலுவலகப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவாகும். வியாபார விஷயமாக ஏற்படும் சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.\nவரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபார இடங்களில் மாற்றங்கள் செய்ய முற்படுவீர்கள்.\nஎடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்ப்புகள் விலகிப் போகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். மாற்று வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீநரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் (மே 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை)\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் (மே 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை)\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் (மே 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை)\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் (மே 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை)\nதிருவோணம்அவிட்டம்சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 6ம் தேதி வரைசதயம்பலன்கள்நட்சத்திர பலன்கள்வார நட்சத்திர பலன்கள்ஜோதிடம்ஜோதிட பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்ThiruvonamAvittamSathayamPalangalJodhidamJodhida palangalNatchatira palangalVaara natchatira palangal\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் (மே 31 முதல் ஜூன்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் (மே 31 முதல் ஜூன்...\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் (மே 31 முதல் ஜூன்...\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமகரம், கும்பம், மீனம் ; இந்த வார ராசிபலன்; செப்டம்பர் 16 முதல்...\nதுலாம், விருச்சிகம், தனுசு; இந்த வார ராசிபலன்; செப்டம்பர் 16 முதல் 22ம்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகோலிவுட் ஜங்ஷன்: லைகா ரகசியம்\nஏற்கனவே நாம தனியாதான் இருக்கோம்\nஇந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது வாட்ஸ் அப் நிறுவனம்\nகரோனா தடுப்பூசி உற்பத்தி; இரு நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைத்ததால் மக்கள் மடிகிறார்கள்: கே.எஸ்.அழகிரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/690475-abhishek-bacchan-mourns-for-dilipkumar-loss.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-17T01:07:22Z", "digest": "sha1:K5TTXHK5LBCTNHFD6RXBQAZB3EAUVUJY", "length": 16058, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "என் ஆதர்ச நாயகனின் ஆதர்ச நாயகன்: திலீப் குமார் மறைவுக்கு அபிஷேக் பச்சன் இரங்கல் | abhishek bacchan mourns for dilipkumar loss - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nஎன் ஆதர்ச நாயகனின் ஆதர்ச நாயகன்: திலீப் குமார் மறைவுக்கு அபிஷேக் பச்சன் இரங்கல்\nபாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு நடிகர் அபிஷேக் பச்சன் இரங்கல் பதிவைப் பகிர்ந்துள்ளார்.\nபழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். இந்தத் தகவலை திலீப் குமாரின் மருத்துவர் ஜலீல் பார்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nதிலீப் குமாரின் மறைவுக்கு இந்தியத் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.\n\"ஆக்ரி முகல் என்ற படம்தான் எனது முதல் படமாக இருக்க வேண்டியது. திலீப் குமா���்தான் அந்தப் படத்தில் எனது தந்தையாக நடிக்க வேண்டியிருந்தது. எனது ஆதர்ச நாயகனுடன் சேர்ந்து நடிக்க எனக்கு 10 வருடங்கள் ஆனது என்றும், ஆனால், உனது முதல் படத்திலேயே அவருடன் நடிக்கும் கவுரவம் கிடைத்திருக்கிறது என்றும் என் அப்பா என்னிடம் சொன்னது இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது.\nஇந்த வாய்ப்பை நன்றாக ரசித்துப் பயன்படுத்தி முடிந்தவரை அவரைப் பார்த்துக் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். எனது ஆதர்ச நாயகனின் ஆதர்ச நாயகனுடன் நான் நடிக்கும் படம். எவ்வளவு அதிர்ஷ்டம் பாருங்கள். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. உயர்ந்த திலீப் குமாருடன் நான் நடித்தேன் என்று சொல்லும் கவுரவம் எனக்குக் கிடைக்கவேயில்லை.\nஇன்று ஒரு சினிமா சகாப்தமே நிறைவுக்கு வந்திருக்கிறது. ஆனால், இன்னும் பல தலைமுறைகள் அவரைப் பார்த்துக் கற்கலாம். முக்கியமாக திலீப்பின் அளப்பரிய திறமையை ரசித்து, மரியாதை செலுத்தலாம். எங்களை உங்கள் நடிப்பின், அறிவு, திறமை, அன்பின் மூலம் ஆசிர்வதித்ததற்கு நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம்.\nஉங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். சாய்ராவுக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்\" என்று அபிஷேக் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.\nஜூலை 12-ல் தொடங்கும் லிங்குசாமி - ராம் பொத்தினேனி படப்பிடிப்பு\nதெலுங்கில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்\nநடிகர் திலீப் குமார் மறைவு: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்\nமீண்டும் தொடங்கியது 'புஷ்பா' படப்பிடிப்பு\nபாலிவுட் நடிகர் மறைவுதிலீப் குமார் மரணம்திலீப் குமார் காலமானார்Dilip Kumar deathDilip Kumar demiseதிலீப் குமார் மறைவுTragedy king of Bollywoodசாய்ரா பானுSaira bhanuAbhishek bacchan tweetCondolenceஅபிஷேக் பச்சன் இரங்கல்\nஜூலை 12-ல் தொடங்கும் லிங்குசாமி - ராம் பொத்தினேனி படப்பிடிப்பு\nதெலுங்கில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்\nநடிகர் திலீப் குமார் மறைவு: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nவடிவேலு - ���ுராஜ் இணையும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'\nசதீஷின் 'நாய்சேகர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஷாரூக்கான் - அட்லி இணையும் 'லயன்'\n'சிவகுமாரின் சபதம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகோலிவுட் ஜங்ஷன்: லைகா ரகசியம்\nஏற்கனவே நாம தனியாதான் இருக்கோம்\nஅறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி\nஜூலை 7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/flood?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-17T00:07:10Z", "digest": "sha1:ABBLZKDA5O3QRQFLMDIYFWK5TDLWCEKK", "length": 9734, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | flood", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மழை, வெள்ளத்தில் சிக்கி 6,800 பேர் உயிரிழப்பு\nடெல்லி எல்லையில் மழை வெள்ளத்தில் போராட்டம் நடத்திய ராகேஷ் டிகைத்\nபரம்பிக்குளம் அணை நிரம்பியதால் உபரி நீர் திறப்பு: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய...\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கனமழை பாலாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை:...\nகலவகுண்டா அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலங்கானாவில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி உடைப்பு; உண்மையை மூடிமறைக்கும் அதிமுக: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\n2015-ம் ஆண்டில் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட காரணம் என்ன- பேரவையில் திமுக, அதிமுக,...\nஜப்பானில் கனமழையைத் தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு: 10 லட்சம் மக்கள் இடம்பெயர்வு\nதுருக்கியில் வெள்ளம்: 48 பேர் பலி\nஉ.பி.வெள்ளத்தில் மூழ்கிய 604 கிராமங்கள்: மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவம்\nம.பி.யில் கடும் மழை, வெள்ளம்: மீட்பு பணியில் ராணுவம்\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/152159/", "date_download": "2021-09-17T00:54:52Z", "digest": "sha1:B7CPRTOKMACDD36CXKIMP47BS6B65YCI", "length": 28043, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரண்டாமவள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் இரண்டாமவள்\n”அந்த இரண்டாமவள் யாரென கண்டுகொண்டேன்” என்று ராதாவிடம் சொன்னேன். கொதிக்கும் எண்ணெயில் பூரி சுட்டுக்கொண்டிருந்த அவர் கொஞ்சமும் கொதி நிலை இல்லாமல், ”வெண்முரசில் உங்களுக்கு பிடித்த இரண்டாமவள் என்று சொல்ல வருகிறீர்களா\nநகுலன் ஆரம்பிக்கும் வாக்கியத்தை, சகதேவன் முடித்து வைப்பதைப் போல், ராதா, நான் மொட்டையாக ஆரம்பிக்கும், எந்த ஒரு வாக்கியத்தையும் சரியான பொருளில் முடித்துவிடுவார்.\n“முதல் பெண் அம்பை, இரண்டாவது, திரௌபதியா பிரயாகையில் அக்னியில் பிறக்கும் அவளின் சீர் தோள்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். சிறு வயதிலேயே, தந்தை துருவனுடன் அரசியல் விஷயங்களைப் பேசுவதையும், அவளுடைய தாயார் அந்த பேச்சில் ஒவ்வாமை கொள்வதையும் ரசித்திருக்கிறோம். ஒவ்வொரு கோவிலாக அவள் செல்ல, மாறுவேடத்தில் இருக்கும் பாண்டவர்களை அவள் பார்ப்பதை உங்களுக்கு நினைவில் மாறாத காட்சிகள் என்று சொல்லியிருக்கிறீர்கள்“ என்றார் ராதா.\n“மின்னும் கருப்பு நிறத்தாள்தான், என்னை ஆக்கிரமிக்கவிருக்கும் இரண்டாமவள் என பல நேரங்களில் எண்ணியதுண்டு. ஆனால், அவள் அந்த இடத்தை அடையவே இல்லை” என்றேன்.\n“காண்டீபத்தில், இளையபாண்டவனின் நினைவில் நின்றுவிடும், சுஜயனை சீராட்டி பாராட்டி வளர்க்கும் அந்த செவிலிப்பெண் சுபகையும் உங்கள் நினைவில் உள்ளவள் என்று தெரியும். ஆனால், அவளும் இரண்டாமவள் இல்லை. அப்படித்தானே\n“ஆமாம். அவள் இனியவள். என்னுள் பெருவலி ஏற்படுத்திச் செல்லவில்லை என்பதால், நினைத்து நினைத்து நான் மாயவில்லை” என்றேன்.\n“ஜெயமோகன், அரசிகள், இளவரசிகள் என்பதால், எல்லோரையும் பேரழகிகள் என்றெல்லாம் வர்ணிப்பதில்லை என்று சொல்வீர்கள். கர்ணனும், துரியோதனனும், துச்சாதனனும், காசி இளவரசிகளை சிறை எடுத்து வந்த அன்று, பானுமதி பற்றிய வர்ணனையை வாசித்ததும், இவள் எது சொன்னாலும், கேட்கலாம் என்று சொன்னீர்கள். இறந்துவிட்ட அண்ணியின் நினைவு வந்து முகம் சிறுத்துவிட்டது உங்களுக்கு.“\n“ஆமாம், பானுமதி, ஒரு அண்ணியாகவே என்னுள்ளும் நின்றுவிட்டார். மரியாதைக்குரியவர். ஆனால், இரண்டாமவள் இல்லை“ என்றேன்.\n“பூரிசிரவஸுக்காக கவலைப்பட்டு, விட்டால், நீங்களே துச்சளையிடம் உண்மையை சொல்லியிருப்பீர்கள். அவளை ஜயத்ரதனுக்கு கட்டிக்கொடுத்துவிட்டதால், கொஞ்சம் ஒவ்வாமை வந்திருக்கும். அவளும் இல்லை என்று நானே முடிவு செய்துகொள்கிறேன்“ என்றார் ராதா.\n“உங்களுக்குப் பொருளாதாரம், வணிகம், அரசியல் என எல்லாத்துறைகளிலும் தேர்ந்து பேசுபவர்களை பிடிக்கும். நீர்க்கோலம் நூலில், திருமணம் ஆகி வந்ததும் வராததுமாக, தன் நாட்டிற்கு வரும் வண்டிகளையெல்லாம் நிறுத்தி வரி வசூலிக்க சொல்லும் தமயந்தியை உங்களுக்குப் பிடித்திருக்கும். ஆனால், அவள் ஒரு வலியை விட்டுச் சென்றாளா, என்பது கேள்வி.”\n“அவளைப் பொறுத்தவரை, வெற்றி தோல்வி, இன்பம், துன்பம், மேடு, பள்ளம் என்று கலந்து வந்த முழு வாழ்வே என எடுத்துக்கொள்கிறேன். அவள் கணவன், நளன் சூதாடி நாட்டை இழக்க, காடோடி திரிந்தாலும், மீண்டும் கணவனுடனும், குழந்தைகளுடனும் இணைகிறாள்” என்றேன்.\n“மணிமுடி சூடியவள் என்றாலும் இவளும் இல்லை. இளமையில் முதுமை எய்திய, குரு குலத்தை நிலை நிறுத்திய ‘புரு’வின் தாய் சர்மிஷ்டையும் இல்லை.” என்றேன்.\n இவளையும் அண்ணியென்றே சொல்வீர்கள் என நினைக்கிறேன்” சிரித்தார் ராதா.\n“சண்டையெல்லாம் முடிந்து, வெண்முரசில் கடைசியில் வரும் நூல்களில், பானுமதியால், அரசு பணியில் நியமிக்கப்பட்டு அந்தக் காவல் மாடத்தில் நிற்கும் சம்வகை டாம்பாய் போல் இருக்கும் அவளை எனக்குப் பிடிக்கும்”\n“ஆமாம், உங்களைப் போல, நிறைய நண்பர்கள், யானைப் பாகனின் பெண் அரசியாகும் அந்தக் கதையை சொல்லி சிலாகித்துப் பேசுவதுண்டு. சாதித்தவர்களை, ஜெயித்தவர்களைப் பற்றி பேச அவளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வேன். ஆனால், அவள் தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளா என்றால், இல்லை என்பேன்.”\n“ பொறுமையிழந்தார் ராதா. இந்த வாரம், நீங்கள் இன்னும் அருண்மொழியின் கட்டுரையை வாசிக்கவில்லை என்று நினைவுறுத்தினார்.\n“மிகச்சிறிய தாடையும், அழுந்திய கண்ணங்களும், உள்ளங்கை அளவு முகம் கொண்ட அவளை, காந்தாரி, சிட்டு என்று சொல்லி சிரிப்பாள். மிகச்சிறிய உருவில், வெண்ணிறம் கொண்ட அவளை, ரஜதி என அவள் பிறந்த மச்சர் குடியில் அழைத்���னர். ரஜதி என்றால் வெள்ளிப்பரல் என்று பொருள். இளைய யாதவர், அவளுக்கு தந்தை முறை. ரஜதி, சிறிய மீன் என்றாலும், சர்மாவதி ஆற்றின் பேரொழுக்கிற்கு எதிர் செல்லும் ஆற்றல் உடையது என்று சொல்லி, அவளை இளைய யாதவர் அருகணைத்து கொஞ்சுவார். மச்ச நாட்டுக்காரியிடம் மீன்பற்றி கேட்டால் மணிக் கணக்கில் பேசுவாள். தான் அரசி என்பதை மறந்து, அஸ்தினபுரியின் இடைநாழியில் ஒவ்வொரு தூணையும் தொட்டு தொட்டு, நுனிக்காலில் தாவி தாவிச் செல்வாள்.\nதிரௌபதிக்கு கொடுமை இழைக்கப்பட்ட அந்த தினத்தில், அறத்தின் வழி நின்று கேள்வி கேட்ட விகர்ணனின் மனைவியெனினும், மற்ற அரசிகளைப் போல காமவிலக்கு நோன்பு கொண்டவள். இளைய யாதவர், முதல்தூது வரும்பொழுது அவரது துணை நின்று அறத்தின் குரலாக ஒலியுங்கள் என்று தனது கணவனை வழி நடத்துபவள்.\nகர்ணனின் இடையளவு உயரம் கூட இருக்கமாட்டாள். போரை நிறுத்த அவன் வந்து அவனது தோழனிடம் பேசவேண்டும் என்று கணவனையும், கணவனின் சகோதரனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தூது செல்வாள். அது சமயம் அந்த ஊட்டறையில், அவள் கர்ணனையே மனைவியரின் இடையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும் என்று கட்டளையிடுவாள்.\nதுரியோதனன், யாருக்கும் தெரியாமல் நடத்தவிருக்கும் கலிதேவனுக்கான சடங்கை தடுத்து நிறுத்த துச்சளையையும், விகர்ணனையும் சுரங்கப்பாதையில் அழைத்து செல்லும் சமயம், அவள் சொல்லும் சூத்திரத்தின் வழியே கதவுகள் திறக்கும். துச்சளையிடம், நீ அரசுமதியாளர் ஆகவேண்டியவள் என்ற பாராட்டைப் பெறுவாள்.\nஎல்லோரும் போருக்குச் செல்லும் கணவனை வழியனுப்பி வைக்க, இவள் மட்டும் நான்குமுறை சேடியர் சென்று அழைத்தும் வரவில்லை என்று அசலை, பானுமதியிடம் சொல்வாள்.\n“அவைநின்று பழிகொண்ட பெண் சொன்ன சொல் அவ்வண்ணமே நிகழ்ந்தாக வேண்டும். அதுவே இங்கு பெண்ணுக்குக் காவலென தெய்வங்கள் உண்டென்பதற்கான சான்று. தலைமுறை தலைமுறையென பிறந்தெழுந்து வரும் பெண்கள் அனைவருக்கும் நம் மூதாதையர் உரைக்கும் சொல்லுறுதி அது. பிறிதொன்று நிகழாது” – தாரை சொல்வதாக, செந்நாவேங்கை, அத்தியாயம் 45.\nஅறம் வழி நின்று, என்ன நடக்கும் என்று உய்த்துணரும் தாரை, விகர்ணனின் மேல் பேரன்பு கொண்டவள்.\nகதவைத் தாழிட்டுக்கொண்டு, போய் வா என்று சொல்ல மறுத்தவளின் அன்பின் வலியை நான் அறிவேன். அம்பையை முன்னிறுத்தி அன���னையென்பேன். ரஜதியின் ஆற்றல் கொண்ட தாரையை மகள் என்பேன்.\nஏற்கனவே ‘டியூன்’ செய்யப்பட்டவர்கள்– இரம்யா\nசுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு\nகல்லின் காலத்தினூடாக ஒரு நாள்- கடலூர் சீனு\nபுதுவை வெண்முரசு கூடுகை 42\nகிரானடா நாவலும் அச்சமும், கடிதங்கள்\nவெண்முரசு விமர்சனம், ஒரு வாசிப்பு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’\nஉங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா\nவெள்ளையானை - வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொட���ும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/16859--2", "date_download": "2021-09-17T02:06:27Z", "digest": "sha1:MUCDPF4ZOPVRA7ZVKRZSN2SNO7R3X2M7", "length": 23013, "nlines": 302, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 March 2012 - இயற்கையைக் காக்கும் இயல்வாகை! | tripur district uthukkuli eyalvagai farms! - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nகேம்பஸ் இந்த வாரம் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, பெரம்பலூர்\nபௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு\nதிருச்சி கல்லூரியில் ’ரமணா’ படை\nஎன் விகடன் அட்டைப்படம்: திருச்சி\nவலையோசை - குசும்பு ஒன்லி\nஎன் விகடன் - கோவை\nரெண்டு மின்மினிகளிடம் ரெண்டு மினி பேட்டி\nவிடுதலைப் போராட்டம் தொடங்கி இந்தி எதிர்ப்பு வரை...\nகேம்பஸ் இந்த வாரம்: ஜி.ஆர்.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை\nஆயுசுக்கும் நிலைக்கும் ஆத்ம திருப்தி\nபேய்க்கு அட்வைஸ்... ஆடியோவில் ஜோசியம்\nஎன் விகடன் கோவை அட்டைப் படம்\nஎன் விகடன் - மதுரை\n\"பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை\nகேம்பஸ் இந்த வாரம்: கிறிஸ்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டன்சத்திரம்\nமதுரையின் கடைசி மிட்டாய் தாத்தா\n’நல்லது செய்யுங்க... நல்லதே நடக்கும்\nகரண்ட் இல்லாமல் ஓடும் மிக்ஸ்\n”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்\nதோசையும் சாதனைதான்... தோசைக்கல்லும் சாதனைதான்\nநான் இப்போ மல்லாங்கிணறு மங்காத்தா\nஎன் விகடன் மதுரை அட்டைப்படம்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் புதுச்சேரி அட்டைப் படம்\nமகளிர் மட்டும்... சிறுவர் மட்டும்\n”சுத்துவட்டாரத்திலே இதுதான் கல் செக்கு\nகேம்பஸ் இந்த வாரம்: டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி\n’ஐ லவ் யூ கிரிஷ்’ ’யூ ஆர் கிரேட் ஸ்ரீகாந்த்\nஎன் விகடன் - சென்னை\n”தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\n”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்\nகேம்பஸ் இந்த வாரம்: வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, அண்ணா நகர்\n’எந்திரன்’ முத்ல் ’நண்பன்’ வரை\nநானே கேள்வி... நானே பதில்\nவிகடன் மேடை - ஷங்கர்\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nவிகடன் மேடை - குஷ்பு\nதலையங்கம் - மனித உரிமையும் போலீஸ் சுதந்திரமும்\nத்ரிஷாவுக்கு கல்யாணமா சான்ஸே இல்லை\nவட்டியும் முதலும் - 30\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nகாரமணிக்குப்பம் டு இத்தாலி கரமணிக்கோ - கிராமத்தானின் பயணம் 10\nகார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் தன்னம்பிக்கையை தருகின்றனவா..\nஇங்க் பாட்டில் மண்ணெய் விளக்கில் படிச்சோம் - 70ஸ் கிட் தொடக்கக் கல்வி பகிர்வு\n - நெகிழ வைக்கும் குன்னூர் பேருந்து பயணம்\nஆறாவது பேரழிவு தொடங்கிடுச்சு, தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு\nவேலை செஞ்சாலும் வசைகள் வாங்குறாங்க - தடுப்பூசி பணியில் கிராமப் புற செவிலியர்கள்\nஓசில வர்றீங்க சீட் எதுக்குனு கேட்குறாங்க - அரசுப்பள்ளி மாணவர்களின் தனிபேருந்து கோரிக்கை\nவிவசாயத்துடன் சேர்த்து விநாயகரும் மூழ்கி போனார் - அனுபவம் பகிரும் அரபு மருத்துவர்\n - க்வாரன்டீன் அனுபவம் பகிரும் அபுதாபி தமிழர்\nகாரமணிக்குப்பம் டு இத்தாலி கரமணிக்கோ - கிராமத்தானின் பயணம் 10\nகார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் தன்னம்பிக்கையை தருகின்றனவா..\nஇங்க் பாட்டில் மண்ணெய் விளக்கில் படிச்சோம் - 70ஸ் கிட் தொடக்கக் கல்வி பகிர்வு\n - நெகிழ வைக்கும் குன்னூர் பேருந்து பயணம்\nஆறாவது பேரழிவு தொடங்கிடுச்சு, தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு\nவேலை செஞ்சாலும் வசைகள் வாங்குறாங்க - தடுப்பூசி பணியில் கிராமப் புற செவிலியர்கள்\nஓசில வர்றீங்க சீட் எதுக்குனு கேட்குறாங்க - அரசுப்பள்ளி மாணவர்களின் தனிபேருந்து கோரிக்கை\nவிவசாயத்துடன் சேர்த்து விநாயகரும் மூழ்கி போனார் - அனுபவம் பகிரும் அரபு மருத்துவர்\n - க்வாரன்டீன் அனுபவம் பகிரும் அபுதாபி தமிழர்\n'கனிகளை உண்பது எவராயினும் விதையை விதைப்பது நாமாயிருப்போம்’ என்று அழகிய வாசகங்களால் அலங்கரித்து நின்று கை கூப்பி நம்மை வரவேற்கிறது திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் செயல்பட்டு வரும் இயல்வாகை நாற்றுப் பண்ணை.\n''மரங்களை இழந்ததால் எத்தனையோ நல்ல விஷயங்களை இழந்துவிட்டோம். பரந்துகிடக்கும் நிலம் எங்கும் எதற்கும் உதவாத முட்செடிகளின் ஆக்கிரமிப்பு. சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் இந்த முட்செடிகளுக்குப் பதிலாக, பல நன்மைகளை தரக்கூடிய வேறு சில மரங்களை வளர்த்தால் வறண்ட மண்ணெல்லாம் வளம் கொழிக்கும் பூமியாகும்'' - அழகாகப் பேசுகிறார் இயல்வாகை நாற்றுப் பண்ணையை நடத்திவரும் அழகேஸ்வரி.\nதினமும் நாற்றுகளை உற்பத்திசெய்து பள��ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறார் அழகேஸ்வரி. மேலும், பள்ளிகள்தோறும் சென்று குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் கல்வியைக் கற்றுத்தருகிறது இவருடைய இயல்வாகை நாற்றுப் பண்ணை\nதொடர்ந்து பேசியவர், ''காசுக்காக எத்தனையோ மரங்களை வெட்டித் தீர்த்தோம். பல லட்சம் மரங்களை இழந்ததோட தாக்கத்தை இந்த உலகம் இப்பத்தான் உணர ஆரம்பிச்சு இருக்கு. 'புவி வெப்பம் அடைதல்’, 'பருவ நிலை மாற்றம்’ ரெண்டுமே சூழலை சீர்குலைச்சதன் விளைவுகள்தான். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நிலங்களைப் பாழாக்கினோம். சாயக் கழிவுகளைக் கலந்து நீரை மாசுபடுத்தினோம். நச்சுப் புகையால காற்றையும் ஆகாயத்தையும் களங்கப்படுத்திவிட்டோம். எதைத்தான் நாம விட்டுவெச்சோம்.\nஇதில் இருந்து மீண்டு வந்து மாசற்ற ஓர் உலகத்தைப் படைக்கணும்னா அது சுலபமான காரியம் இல்லை; விடாம உழைக்கணும்; போராடணும். சுற்றுச்சூழலைக் காக்க நாம மட்டும் போராடினால் போதாது. குழந்தைகளையும் இணைச்சுக்கிட்டுப் போராடணும்கிற நோக்கத்தில் தொடங்கினதுதான் இயல்வாகை சுற்றுச்சூழல் அமைப்பு. இதோட ஒரு பகுதியாக இந்த நாற்றுப் பண்ணை செயல்பட்டுட்டு வருது...'' என்றார்\nஊத்துக்குளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திவ்ய பாரதி, தேர்ந்த விவசாயி கணக்காகப் பேசுகிறாள். ''இங்க வாகை, வேம்பு, புங்கன், ஆல், அரசு, சொர்க்கம், பாதாணி, பென்சில், ஆலமரம், இலுப்பை, கொய்யா, நாவல்னு பல வகையான நாற்றுகளையும் நாங்க உற்பத்தி செய்யறோம். முதல்ல செம்மண் கொட்டி அதில் தாய் மடி அமைச்சோம். அந்தத் தாய் மடியில விதையத் தூவி மண் புழு உரம் போட்டோம். கொஞ்ச நாள்ல விதைத் துளிர்த்து செடியாச்சு. அதை கவர்ல போட்டுவெச்சுடுவோம். தினமும் இங்க செய்ய வேண்டிய வேலைகளைத் தனித் தனியாகப் பிரிச்சு செய்யுறோம். இதுவரைக்கும் ஊத்துக்குளி சுற்றுவட்டாரத்துல இருக்கிற எல்லாப் பள்ளிகளுக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாத்துகளைக் கொடுத்து இருக்கோம்...'' என்கிறாள் பெருமை பொங்க\nஒன்பதாம் வகுப்பு மாணவி திருமேனி, ''நீங்க 'பறவையை நேசித்த மலை’ மொழிபெயர்ப்பு கதையைப் படிச்சி இருக்கீங்களா பாறைகளால் ஆன ஒரு மலையை ஒரு பறவை எப்படி சோலைவனமாக மாற்றிக் காட்டுதுனு அந்தக் கதையில அழகாகச் சொல்லி இருப்பாங்க. அதுபோலத்தான் நாங்களும் இங்க இருக்கிற கைத்த மலையை சோலைவனமாக மாற்றிக் காட்டுறதுக்காக வேலை பார்க்கிறோம். கூடிய சீக்கிரமே எங்க கனவு நனவாகும் பாறைகளால் ஆன ஒரு மலையை ஒரு பறவை எப்படி சோலைவனமாக மாற்றிக் காட்டுதுனு அந்தக் கதையில அழகாகச் சொல்லி இருப்பாங்க. அதுபோலத்தான் நாங்களும் இங்க இருக்கிற கைத்த மலையை சோலைவனமாக மாற்றிக் காட்டுறதுக்காக வேலை பார்க்கிறோம். கூடிய சீக்கிரமே எங்க கனவு நனவாகும்\nஅடேங்கப்பா... இங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் துடிப்பு மிகுந்த சுற்றுச்சூழல் போராளிகளே\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%93%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-09-17T00:54:23Z", "digest": "sha1:5RI3LYIETKXHJNINBIYKEZDXURTPEG7T", "length": 9790, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "மதங்களை ஓன்றாக்கிய சாய்பாபா! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவேப்ப மரத்தின் கீழே வாசம் கொண்டி௫ந்த சாய்பாபா பின்னர் அங்குள்ள மசூதியில் தங்குவது என்று முடிவெடுத்தார். அந்த மசூதி மிகவும் பழையதாகவும், சிறந்த முறையில் பராமரிக்கப்படாமலும் இ௫ந்தது. அங்கே தங்க ஆரம்பித்த சாய்பாபா, துனி என்று சொல்லப்படும் வேள்வித் தீயை அங்கு எழுப்பினார். நாள் முழுவதும் அதில் நெ௫ப்பு ஜுவாலை இ௫ந்து கொண்டே இ௫க்கும். “உதி” என்று அழைக்கப்படும் அதன் சாம்பலை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கத் தொடங்கினார். அதனை பயபக்தியுடன் வாங்கி நெற்றியில் பக்தர்களும் பூசிக்கொண்டனர் .\nஅதனால் தங்களுக்கு நல்ல காரியங்கள் நடந்தன என்று பல பக்தர்கள் கூற ஆரம்பித்தனர். ஆனால் இதுபோன்ற செயல்பாடுகள் முஸ்லிம்களின் வழிபாட்டு முறைக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், எதிர்ப்பு உ௫வாக ஆரம்பித்து. “ஆனால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைவரும் வளைந்து கொடுக்க வேண்டும்” என்று சாய்பாபா வலியுறுத்தினார். “இந்த மசூதிக்குள் வந்து இந்துக்கள் தன்னை வழிபட்டு இன்பம் காண்கிறார்கள்.\nஅப்படி நல்லது நடப்பதை நாம் ஏன் தடுக்க வேண்டும் மசூதிக்குள் இந்துக்கள் வேற்றுமை பாராமல் நுழைந்து வழிபடுகிறார்கள்,என்றால் அது முஸ்லிம்கள் பெ௫மைபடத்தக்க விஷயம் தானே மசூதிக்குள் இந்துக்க��் வேற்றுமை பாராமல் நுழைந்து வழிபடுகிறார்கள்,என்றால் அது முஸ்லிம்கள் பெ௫மைபடத்தக்க விஷயம் தானே அவர்கள் இங்கு வந்து அல்லாவை வழிபடுவதாகத் தானே அதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும் அவர்கள் இங்கு வந்து அல்லாவை வழிபடுவதாகத் தானே அதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும் அது எத்தனை பெரிய சந்தோஷம் அது எத்தனை பெரிய சந்தோஷம் இதில் முஸ்லிம்களுக்கு என்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது இதில் முஸ்லிம்களுக்கு என்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது பார்க்கப் போனால் இழப்பு ஏற்படுவது இந்துக்களுக்குத் தான்” என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களுக்குத் உண்மையை உணர்த்தினார்.\nஅநேகமாக அனைவ௫மே சாய்பாபாவை ஒ௫ முஸ்லீமாகத் தான் க௫தினர். காரணம் அவரது தோற்றம். தலையில் அவர் கட்டியி௫ந்த துணி. ஆனாலும், தன்னை ஒ௫ இந்துவாகவோ அல்லது முஸ்லீமாகவோ சாய்பாபா என்றுமே பிரித்து பார்க்க முயன்றதே கிடையாது. இதன் காரணமாக சிலர் சாய்பாபாவை , ‘முஸ்லீம் விஷ்ணு’ என்றும் அழைத்தார்கள். ஒ௫ சமயம் , அந்த மசூதியைப் பூக்களால் அலங்கரிக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது, அங்குள்ள முஸ்லிம் அன்பர் ஒ௫வ௫க்கு .கூடை கூடையாய் பூக்களைத் த௫வித்து , அதனைக் கொண்டு அந்த மசூதியின் வளைவுகள் உட்பட அனைத்துப் பகுதிகளையும் அலங்கரிக்க முயன்றி௫க்கிறார்.\nஇதனைப் பார்த்த சாய்பாபா, அந்த முஸ்லிம் அன்பரை அ௫கில் அழைத்தி௫க்கிறார். “அந்தப் பூக்களை அ௫கிலுள்ள கோயிலில் இ௫க்கும் ஆஞ்சநேய௫க்கும் சாற்றி அர்ச்சனை செய்” என்று அந்த அன்பரைப் பணித்தி௫க்கிறார். ஆனால், இஸ்லாம் மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் அந்த அன்பர் , சாய்பாபாவின் கட்டளையை நிறைவேற்றத் தயக்கம் காண்பித்துள்ளார். சாய்பாபா வலியுறுத்தியும், அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். இதனால் கோபத்தில் வெகுண்டெழுந்த சாய்பாபா, மசூதியைப் பூக்களால் அலங்கரிக்கும் பணியை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். பணியும் நிறுத்தப்பட்டது.\nஇந்துக்களும், முஸ்லீகளும் இனைத்து நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற சாய்பாபாவின் உன்னத எண்ணத்திற்கு இதுபோன்ற இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். சாய்பாபாவிற்கு சந்தன அபிஷேகம் செய்து கண்குளிரக் கண்டு இன்புற வேண்டும் என்ற ஆசை தோன்றியது மகல்சபதிக்கு . உடனே ,சந்தனத்தைத் தயார் செய்து,அபிஷேகத்தில் ஈடுபட முயன்றார் சபதி . ஆனால் , முஸ்லீம் மக்களிடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது . மசூதியில் சந்தன அபிஷேகம் செய்யப்படுவது இஸ்லாம் மதத்திற்குச் செய்யும் துரோகம் என்று அவர்கள் கருதினர். சந்தன அபிஷேகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்பதில் முஸ்லீம்கள் உறுதியாகவே இ௫ந்தனர். இதனை மீறினால், தகாத குழப்பங்கள் ஏற்படும் என்ற பதற்றமான சூழல் ஏற்பட்டது .மகல் சபதி பயந்துபோனார். சாய்பாபாவிடம் முறையிட்டார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/comment/273189", "date_download": "2021-09-17T00:18:07Z", "digest": "sha1:M4N6LKWEPT2A6MWK65DCADNGU5QJFTGA", "length": 7526, "nlines": 159, "source_domain": "arusuvai.com", "title": "i'm pragnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆர்த்தி முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் இப்பொழுதே டாக்டரைப் பார்க்கலாம். அவர் உங்களுக்கு உணவுமுறையை சொல்லித் தருவார். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.\nபணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்\nவாழ்த்துக்கள் ஆர்த்தி. நீங்க இப்பவே doctor consult பண்ணுங்க. சூட்டை கிளப்பும் உண்ணவை தவிர்த்து மற்றது எல்லாம் நன்றாக சாப்பிடுங்க. vomit வந்த கூட சிறிது நேரம் கழித்து மறுபடியும் சாப்பிடுங்க சாப்பிடாமா மட்டும் இருக்காதீங்க. நல்லா water குடிங்க. oily food maximam thavirkavum.\nபாலை பார்த்தாலே வாந்தி வருது\npcod க்கு ஒரு தீர்வு\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/the-political-heirs-who-won-the-assembly-election-tamilfont-news-286042", "date_download": "2021-09-17T01:41:54Z", "digest": "sha1:MUU7UYG4DDGDQWYMVG3ZNGM5W5JYVYHY", "length": 19614, "nlines": 147, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "The political heirs who won the assembly election - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Political » சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அரசியல் வாரிசுகள்… விறுவிறுப்பான லிஸ்ட்\nசட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அரசியல் வாரிசுகள்… விறுவிறுப்பான லிஸ்ட்\nநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று நாளை பதவியேற்க உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் ஏற்கனவே வெற்றிப்பெற்று ஜொலித்த சில அரசியல் வாரிசுகளும் இந்தத் தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றிய ஒரு சிறு பட்டியல்.\nதற்போது நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 92 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். இவர் மு.கருணாநிதியின் பேரன் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு முதல் தேர்தலில் இவ்வளவு வாக்கு எண்ணிக்கையை பெற்றிருப்பது பெருமையாகப் பார்க்கப்படுகிறது.\nதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் தர்மலிங்கம். இவரின் பேரனும் மற்றும் திமுகவில் முக்கிய ஆளுமையாகக் கருதப்பட்ட அன்பில் பொய்யாமொழியின் மகனுமான அன்பில் மகேஷ் தற்போது நடைபெற்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார். இவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் இவரது தந்தை பொய்யாமொழியின் இறப்புக்கு பிறகு கட்சியில் முழுநேரமும் செலவழித்தார் திரு. அன்பில் மகேஷ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்து மறைந்த தங்கப்பாண்டியனின் மகனான தங்கம் தென்னரசு இவர் முன்னாள் திமுக அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த 1998, 2016 ஆம் ஆண்டுகளில் அருப்புக்கோட்டை தொகுதியிலும் கடந்த 2011, 2016 இல் திருச்சுழியிலும் நின்று வெற்றிப் பெற்றுள்ளார். தற்போது 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருச்சுழி தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்.\nதிமுகவில் உள்ள மூத்த அரசியல் தலைவர் டி.ஆர்பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜா தற்போது நடைபெற்ற தேர்தலில் மன்னார்குடியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மன்னார்குடி தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் மகன்- பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தற்போது நடைபெற்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார். இவரின் தாத்தா பொ.தி.இராசனும் தமிழகத்தின் ஒரு முக்கியமான அரசியல்வாதி இருந்துள்ளார். அதோடு இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த சி.வி.எம். அண்ணாமலையின் பேரனும் திமுகவின் தொடக்கக் கால இளைஞரணி நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்த சிவிஎம் பொன்பொழியின் மகன்- சிவிஎம்பி எழிலரசன் தற்போது நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார்.\nதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த மூத்த அரசியல் தலைவர் திரு க.அன்பழகனின் பேரன் வெற்றி அழகன் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து வெற்றிப் பெற்றுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் கேபிபி சாமியின் தம்பி கேபிபி சங்கரும் தற்போது நடைபெற்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார்.\nதேர்தல் அறிவிப்பின்போது கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி தற்போது தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார்.\nமேலும் காங்கிரஸை பொறுத்தவரை மாரடைப்பால் உயிரிழந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் திரு விஜய் வசந்தகுமார் தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார்.\nஅதேபோல காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, ஈரோடு மேற்கு தொகுதியிலும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியிலும் வெற்றிப்பெற்றுள்ளனர்.\nஜே.எம்.ஆருணின் மகன் ஜே.எம். ஹசன் மௌலானா வேளச்சேரி தொகுதியிலும் ஊர்வசி செல்வராஜின் மகன் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் வெற்றிப்பெற்றுள்ளனர்.\nஅதிமுகவில் முன்னாள் சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றுள்ளார்.\nபிரபல வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'குக் வித் கோமாளி' அஸ்வின்\nடிடிவி தினகரன் மகள் திருமணத்தில் சிவாஜி குடும்பத்தினர்: வைரல் புகைப்படங்கள்\nஹர்பஜன்சிங் நடித்த 'பிரெண்ட்ஷிப்' ரிலீஸ்: தமிழில் வாழ்த்து கூறிய 'சின்னத்தல'\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராத் கோஹ்லி: அடுத்தது யார்\nமீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்\nபாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என பயந்தேன்: முகமூடி கொள்ளையர்கள் குறித்து பிரபல நடிகை\nநகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅரசுப்பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இலவச வீடுகள் யாருக்கு வழங்கப்படும்\nதமிழர் அடையாளங்களை மாற்றுவது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சம்.....\nதனியாருக்கு பொது நிறுவனங்களை தாரை வார்க்கும் ஒன்றிய அரசு..... பச்சை துரோகம் செய்கிறது- சீமான் காட்டம்....\nமீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிவிட்ட பிரபல அரசியல்வாதி… அவரே ரசித்த வைரல் புகைப்படம்\nபாடபுத்தகங்களில் தமிழர்கள் வரலாற்றை அவதூறாக காண்பிக்கிறார்கள்....\nதமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவி விலகல்… பாலியல் சர்ச்சை காரணமா\nசட்டசபையில் பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.....\n 86 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய முன்னாள் முதல்வர்\nஇந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.....\nஆந்திர முதல்வருக்கு கோவில்… குறைகளை தெரிவிக்க பெட்டி வைத்து அசத்தல்\nஅச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தாலிபான்கள்… என்ன காரணம்\nஉடனே வெளியேறி விடுங்கள்… எச்சரிக்கும் மத்திய அரசு\nமுன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nஅரசியல் சூரியனில் ஆழம் பதித்த கலைஞர் கருணாநிதியின் நினைவுதினம் இன்று…\nதமிழகத்திலிருந்து கனிமங்களை சுரண்டும் வளக்கொள்ளையர்களை ஒடுக்குங்கள்....\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்\nஆய்வுக்காக சென்ற அமைச்சர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்… பரபரப்பு காட்சி வைரல்\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராத் கோஹ்லி: அடுத்தது யார்\nகுழந்தைகளைத் தாக்கும் மர்மக்காய்ச்சல்... வடமாநிலங்களில் தொடரும��� பீதி\nஸ்விகி, சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்\nசிஎஸ்கே வீரருக்கு காயம்… ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா\nநீட் தேர்வுக்கு 3வது பலி: சேலம் மாணவி தற்கொலை\n ராப் பாடகரைப் பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்\nமுழு ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா… ரசிகர்கள் அதிர்ச்சி\nஇரட்டையர்களால் நிரம்பிய அதிசய கிராமம்\nகோழி ரத்தத்தை ஊசி மூலம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பெற்றோர்… பகீர் சம்பவம்\n கேள்வி கேட்டவர்களுக்கு நெற்றியடி பதில் கொடுத்த கங்குலி\nசூரியகுமார் யாதவிற்கு பிறந்தநாள்… படு வித்தியாசமான பரிசு கொடுத்த சக வீரர்\n19 வயதில் விமானி… நிலத்தை விற்று மகளின் கனவை நிறைவேற்றிய தந்தை\nகொரோனாவில் இருந்து மீண்ட தமிழ் ஹீரோவின் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனாவுக்கு பலியான இன்னொரு தமிழ் நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்\nகொரோனாவில் இருந்து மீண்ட தமிழ் ஹீரோவின் உருக்கமான வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/695307/amp", "date_download": "2021-09-16T23:58:05Z", "digest": "sha1:7SYT6O6WHEYAT42HODQLJCIF2HKN2SE7", "length": 11399, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி; அரையிறுதியில் இந்தியா தோல்வி: 2-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது | Dinakaran", "raw_content": "\nஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி; அரையிறுதியில் இந்தியா தோல்வி: 2-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது\nடோக்கியோ: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனியுடன் இந்தியா மோதவுள்ளது. நடப்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்தது. லீக் சுற்றில் முதல் போட்டியில் நியூசிலாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை 7-1 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஅடுத்து வலுவான ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக இந்தியா வீழ்த்தியது. தொடர்ந்து நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியிலும் இந்திய அணியின் அசத்தலான ஆட்டம் தொடர்ந்தது. காலிறுதியில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, 49 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது.\nஇன்று காலை டோக்கியோவில் உள்ள ஒயி ஸ்டேடியத்தில் நடந்த ஆடவர் ஹாக்கி முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், நடப்பு உலக சாம்பியனான பெல்ஜியமும் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே பெல்ஜியம் வீரர் ஃபானி லுய்பெர்ட், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, அணிக்கான முதல் கோலை அடித்தார். 7வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதில் ஹர்மன்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 9வது நிமிடத்தில் மன்தீப் சிங், அட்டகாசமாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார்.\n19வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ஃபார்வர்ட் ஹென்ட்ரிக்ஸ் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. 2வது பாதியில் 49 மற்றும் 53வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை ஹென்ரிக்ஸ் அடித்தார். இதன் மூலம் இப்போட்டியில் அவர் ஹாட்ரிக் சாதனையை எட்டினார். தொடர்ந்து 60வது நிமிடத்தில் ஜான் டொமினிக் டோமென் ஒரு கோல் அடித்தார். 2வது பாதியில் இந்திய வீரர்களால் கோல் ஏதும் போட முடியவில்லை.\nஇதையடுத்து இப்போட்டியில் 5-2 என்ற ேகால் கணக்கில் பெல்ஜியம் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி அணிகள் மோதவுள்ளன. இதில் தோல்வியடையும் அணியை எதிர்த்து, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா மோதவுள்ளது.\nவீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: சிமோன் பைல்ஸ் பரபரப்பு வாக்குமூலம்\nலக்சம்பர்க் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஒஸ்டபெங்கோ\nடி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராத் கோஹ்லி\nகரிபியன் லீக் டி20: செயின்ட் கிட்ஸ் சாம்பியன்\nடி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதுபாயில் நடைபெறும் டி.20 உலகக் கோப்பைக்கு பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி\nடி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முன்னேற்ற��்\nஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை நீக்கம்\nஷ்ரேயாஸ் வருகை டெல்லிக்கு பெரிய பலம்: பயிற்சியாளர் கைப் உற்சாகம்\nஐபிஎல் போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து மான்செஸ்டர் யுனைட்டட் அதிர்ச்சி தோல்வி: ரொனால்டோ கோல் வீண்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி\nஅணி சிறப்பாக செயல்படும் வரை கேப்டன் மாற்றம் இல்லை: பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பேட்டி\nநவம்பரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் பயணம்: 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2020/04/03/", "date_download": "2021-09-17T00:34:57Z", "digest": "sha1:3RUDMWMXHZF5BX64GFOGHF4VNCLBZ5XS", "length": 8203, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "03 | ஏப்ரல் | 2020 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nஉங்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா\nஇந்த அறிகுறிகள் உங்களிடம் இருப்பதால் நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இவை கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளுமாகும்.\nஎனவே உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவும். இந்த நாட்டின் குடிமக்களாக இது உங்கள் தேசியப் பொறுப்பாகும்.\nமருத்துவத் தேவை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.\nமுடிந்தால் உங்களுக்காக ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்;\nஉங்களுக்கும், உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூர இடைவெளியைப் பேண வேண்டும்;\nஉங்களால் முடிந்தால் தனியான கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்துங்கள். அவ்வாறு இல்லாது நீங்கள் ஒரே குளியலறையை / கழிப்பறையைப் பயன்படுத்துவதாக இருந்தால் அவற்றின் கதவு கைப்பிடி, தண்ணீர்க் குழாய் போன்றவற்றை சவர்க்காரம் மற்றும் தண்ணீர் என்பவற்றினால் கழுவிவிடுங்கள்;\nவீட்டிற்கு வரும் விருந்தினர்களை முடிந்தவரை குறைக்கவும்;\nநீங்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் அடிக்கடி மற்றும் முழுமையாக கைகளை கழுவ வேண்டும் (குறைந்தது 20 விநாடிகளுக்கு);\nஉணவுத் தட்டுகள், தேனீர் கோப்பைகள், கண்ணாடி குவழைகள், துவாய் மற்றும் படுக்கை விரிப்புக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்;\nதும்மும் போது அல்லது இருமும் போது எப்போதும் உங்கள் வாயை ஒருமுறை மட்டும் பாவிக்கக்கூடிய தாளினால் அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடிக்கொள்ளுங்கள்;\nபயன்படுத்திய தாள்களை மூடி கொண்ட ஒரு குப்பைத் தொட்டியில் இட்டு பாதுகாப்பாக அகற்றுங்கள்;\nநீங்கள் பயன்படுத்திய அனைத்து முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு மூடி கொண்ட குப்பைத் தொட்டியில் இட்டு அப்புறப்படுத்துங்கள்;\nமிக முக்கியமாக, கடந்த ஒரு மாத காலத்திற்குள் நீங்கள் வெளிநாட்டில் இருந்திருந்தால்,\nஅத்தோடு, கடந்த ஒரு மாத காலத்திற்குள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் ஒரு நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக உங்கள் பகுதியின் பொதுச் சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவியுங்கள்.\nமருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 என்னும் தொலைபேசிச் சேவையை அணுகுங்கள்.\nசிகிச்சைக்காகப் போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்ய வேண்டுமெனில், 1990 என்ற தொலைபேசி இலக்கத்தில் நோயாளர் காவு வண்டிச் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.ஶ்ரீலங்கா\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltutor.in/lessons/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%202%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,%2010th%20standard%20lesson%202%20in%20Tamil", "date_download": "2021-09-17T00:51:14Z", "digest": "sha1:3CHAKNHDBAY26HXRXLBHXVHC7QPD57I7", "length": 24595, "nlines": 303, "source_domain": "tamiltutor.in", "title": "பத்தாம் வகுப்பு அறிவியல், பாடம் 2 ஒளியியல், 10th standard lesson 2 in Tamil | Tamil tutor", "raw_content": "\nTAMIL TUTOR இணையத்தில் ஒரு\nகல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\nபஞ்சாயத்து ராஜ் முறை பகுதி 2 panchayati Raj system part 2\nமராட்டியர்கள் பகுதி 1, maratha dynasty part 1\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 2\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 1\nபதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி தொடர்பான வினா விடைகள், muthumozhi kanchi in Tamil\nage sums வயது கேள்விகள் பகுதி 2\nage sums வயது கேள்விகள் பகுதி 1\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 4\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 3\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 2\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 1\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபத்தாம் வகுப்பு அறிவியல், பாடம் 2 ஒளியியல், 10th standard lesson 2 in Tamil\n‘ஒளி’ என்பது ஒரு வகை ஆற்றல். இது அலைவடிவில் பரவுகிறது. ஒளி செல்லும் பாதை, 'ஒளிக்கதிர்' என்றும் ஒளிக்கதிர்களின் தொகுப்பு 'ஒளிக்கற்றை' என்றும் அழைக்கப்படுகிறது. ஒளியை வெளிவிடும் பொருள்கள் 'ஒளிமூலங்கள்' எனப்படுகின்றன. சில ஒளிமூலங்கள் தங்களுடைய சுய ஒளியை வெளியிடுகின்றன. இவை 'ஒளிரும் பொருள்கள்' (luminous objects) என்று அழைக்கப்படுகின்றன. சூரியன் உள்ளிட்ட அனைத்து விண்மீன்களும் ஒளிரும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். கண்களின் உதவியால் தான் நம்மால் பொருள்களைக் காண முடிகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால் ஓர் இருள் நிறைந்த அறையில் உள்ள பொருள்களைக் கண்களால் காண முடிவதில்லை. ஏன் என்று விளக்க முடியுமா ஆம் பொருள்களைக் காண நமக்கு ஒளி தேவை. ஒரு விளக்கில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை நேரடியாக நம் கண்களின் மீது விழச் செய்தால் பொருள்களைக் காண முடியுமா ஆம் பொருள்களைக் காண நமக்கு ஒளி தேவை. ஒரு விளக்கில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை நேரடியாக நம் கண்களின் மீது விழச் செய்தால் பொருள்களைக் காண முடியுமா நிச்சயமாக முடியாது. ஒளிக்கதிர்கள் பொருள்களின் மீது பட்டு அவற்றிலிருந்து எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் நம் கண்களை அடைந்தால்தான் பொருள்களைக் காண இயலும். ஒளி எதிரொளித்தல் மற்றும் ஒளி விலகல் குறித்து முந்தைய வகுப்புகளில் கற்றிருப்பீர்கள். இப்பாடத்தில் ஒளிச்சிதறல், குவி லென்சு மற்றும் குழி லென்சு உருவாக்கும் பிம்பங்கள், மனிதக் கண், நுண்ணோக்கிகள் மற்றும் தொலைநோக்கிகள் போன்ற ஒளியியல் கருவிகள் குறித்து கற்க உள்ளோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும், உங்கள் அனைவருக்கும், எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நிச்சயமாக முடியாது. ஒளிக்கதிர்கள் பொருள்களின் மீது பட்டு அவற்றிலிருந்து எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் நம் கண்களை அடைந்தால்தான் பொருள்களைக் காண இயலும். ஒளி எதிரொளித்தல் மற்றும் ஒளி விலகல் குறித்து முந்தைய வகுப்புகளில் கற்றிருப்பீர்கள். இப்பாடத்தில் ஒளிச்சிதறல், குவி லென்சு மற்றும் குழி லென்சு உருவாக்கும் பிம்பங்கள், மனிதக் கண், நுண்ணோக்கிகள் மற்றும் தொலைநோக்கிகள் போன்ற ஒளியியல் கருவிகள் குறித்து கற்க உள்ளோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும், உங்கள் அனைவருக்கும், எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பத்தாம் வகுப்பு அறிவியல், பாடம் -2 ஒளியியல், 10th standard lesson 2 in Tamil, for unit 8 TNPSC, UPSC, ssC, RRB, TRB, TET\nA,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது\nபொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு\nOption B: ஈறிலாத் தொலைவு\nOption D: f க்கும் 2f க்கும் இடையில்\nமின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது\nOption A: விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்\nOption B: குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்\nOption C: இணைக் கற்றைகளை உருவாக்கும்\nOption D: நிறக் கற்றைகளை உருவாக்கும்\nகுவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்----------மதிப்புடையது.\nOption D: நேர்க்குறி (அ) எதிர்க்குறி\nஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொர���ள் வைக்கப்படும் இடம்\nOption A: முதன்மைக் குவியம்\nOption B: ஈறிலாத் தொலைவு\nOption D: f க்கும் 2f க்கும் இடையில்\nஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா\nஅவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் \"Abacus of English -ள்\".\nஉங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்\nஇந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.\nஅல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.\nஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு\n7. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது எங்கு தோற்றுவிக்கப்படுகிறது.\nOption A: விழித் திரைக்குப் பின்புறம்\nOption B: விழித்திரையின் மீது\nOption C: விழித் திரைக்கு முன்பாக\nOption D: குருட்டுத் தானத்தில்\nவிழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது\nOption A: குவி லென்சு\nOption B: குழி லென்சு\nOption D: இரு குவிய லென்சு\nசொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது\nOption A: 5 செமீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு\nOption B: 5 செமீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு\nOption C: 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு\nOption D: 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு\n5 செமீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு\nஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் V B V G VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 2\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 1\n8th social science பொருளாதாரம், அலகு 2 - பொது மற்றும் தனியார் துறைகள்\nபொருளாதாரம் அலகு 1 - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள், 8th social science part 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nபுவியியல் அலகு 5 - இடர்கள், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nதமிழ் இலக்கிய வரலாறு அகநானூறு\nதமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம் Tholkappiyam in Tamil literature\nசிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் Indus Valley Civilization part 1\nதமிழ் இலக்கிய வரலாறு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய வினா விடைகள், pathinenkilkanakku noolgal in Tamil\nதமிழ் இலக்கிய வரலாறு கலித்தொகை வினா விடைகள்\nதமிழ் இலக்கிய வரலாறு எட்டுத்தொகை வினா விடைகள்\nதமிழ் இலக்கிய வரலாறு எட்டுத்தொகை வினா விடைகள்\nகுடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nஅலகு 7 - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 8th social science part 2\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/373", "date_download": "2021-09-17T01:21:23Z", "digest": "sha1:HWYPMNUZ3UAREEOJHBGQW6TKCHDYZQ7A", "length": 9052, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாநிலங்கள்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nகுஜராத் கலவரத்துக்காக வருத்தப்படுகிறேன்: மனம்திறந்தார் நரேந்திர மோடி\nதொழில்நுட்பம் பண பரிவர்த்தனையை எளிதாக்குகிறது - எக்ஸ்பிரஸ் மணி துணைத் தலைவர் சுதேஷ்...\nஆம் ஆத்மி 7-வது வேட்பாளர் பட்டியல்: கன்னியாகுமரியில் உதயகுமார் போட்டி\nவிஜயநகர இளவரசனின் மதுரைப் படையெடுப்பு\nஅதிக விலையில் ஜிஎம்ஆரிடம் மின்சாரம் வாங்க வேண்டுமா\nமதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலையை 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டம்\nரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி\nமக்களவை தேர்தல்: தேதி இன்று அறிவிப்பு\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkilavan.com/2021/08/26/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-09-17T01:50:17Z", "digest": "sha1:UL3K73GNQ5LX46SP4AKXKK7MXPTXQJZP", "length": 7923, "nlines": 82, "source_domain": "www.tamilkilavan.com", "title": "பழைய துணியை இப்படியும் பயன்படுத்தலாமா?? இவ்ளோ நாளா இது தெரியாமபோச்சே! - Tamil Kilavan", "raw_content": "\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nபழைய துணியை இப்படியும் பயன்படுத்தலாமா இவ்ளோ நாளா இது தெரியாமபோச்சே\nபழைய துணியை இப்படியும் பயன்படுத்தலாமா இவ்ளோ நாளா இது தெரியாமபோச்சே\n← பூண்டு வாங்கினால் இத மட்டும் செஞ்சு வச்சுக்க மறக்காதீங்க 6 மாதம் ஆனாலும் 1 சொத்தை கூட வராது.\nஅட இது தெரியாம இவ்ளோ நாளா கடையில் அதிக விலை கொடுத்து வாங்கிட்டோமே. →\nஇந்த இயந்திரம் வினாடியில் கோழியை எப்படி உருவாக்குகிறது பாருங்க.\nஇப்படி ஒரு idea பார்த்து இருக்கவே மாட்டீங்க Sweet Box ல் வீட்டை அழகாக்க கலக்கலான Reuse idea\nமரணத்திற்கே அல்வாகொடுத்து உயிர்வாழும் 10 அசாதாரணமான விலங்குகள்\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nவெறும் 10 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nகோதுமை பரோட்டா இப்படி soft ஆ செஞ்சு பாருங்க இதைவிட சுலபமா கோதுமை மாவு பரோட்டா செய்ய முடியாது\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nஉடனே இதை குடிங்க மன அழுத்தம்,இறுக்கம்,இரத்த அழுத்தம் குறையும்.\nமருத்துவர்களால் கை விட பட்டாலும் மறு வாழ்வு தரும் மூலிகை,எங்க பார்த்தாலும் விடாதிங்க.\nஇந்த இரண்டு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இதய அடைப்பு நீங்கும்,உடல் பலம் பெறும்.\nமுட்டு வலி ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம்.\nதங்கத்தை விட மதிப்பு மிக்கது..அனைவரும் ஆச்சர்யப்படும் இலை.. கண்ணில் பட்டால் கண்டிப்பாக விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/16902--2", "date_download": "2021-09-17T01:42:22Z", "digest": "sha1:VDZNTIDNJWDJYRPKQAFEBIWY2KORNDBU", "length": 22807, "nlines": 303, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 March 2012 - பௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு! | sumathisri my city is trichy! - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nகேம்பஸ் இந்த வாரம் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, பெரம்பலூர்\nபௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு\nத��ருச்சி கல்லூரியில் ’ரமணா’ படை\nஎன் விகடன் அட்டைப்படம்: திருச்சி\nவலையோசை - குசும்பு ஒன்லி\nஎன் விகடன் - கோவை\nரெண்டு மின்மினிகளிடம் ரெண்டு மினி பேட்டி\nவிடுதலைப் போராட்டம் தொடங்கி இந்தி எதிர்ப்பு வரை...\nகேம்பஸ் இந்த வாரம்: ஜி.ஆர்.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை\nஆயுசுக்கும் நிலைக்கும் ஆத்ம திருப்தி\nபேய்க்கு அட்வைஸ்... ஆடியோவில் ஜோசியம்\nஎன் விகடன் கோவை அட்டைப் படம்\nஎன் விகடன் - மதுரை\n\"பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை\nகேம்பஸ் இந்த வாரம்: கிறிஸ்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டன்சத்திரம்\nமதுரையின் கடைசி மிட்டாய் தாத்தா\n’நல்லது செய்யுங்க... நல்லதே நடக்கும்\nகரண்ட் இல்லாமல் ஓடும் மிக்ஸ்\n”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்\nதோசையும் சாதனைதான்... தோசைக்கல்லும் சாதனைதான்\nநான் இப்போ மல்லாங்கிணறு மங்காத்தா\nஎன் விகடன் மதுரை அட்டைப்படம்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் புதுச்சேரி அட்டைப் படம்\nமகளிர் மட்டும்... சிறுவர் மட்டும்\n”சுத்துவட்டாரத்திலே இதுதான் கல் செக்கு\nகேம்பஸ் இந்த வாரம்: டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி\n’ஐ லவ் யூ கிரிஷ்’ ’யூ ஆர் கிரேட் ஸ்ரீகாந்த்\nஎன் விகடன் - சென்னை\n”தொழிலாளர்களின் தியாகம் போற்றிய தி.நகர்\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\n”எல்லோரும் படிக்கணும் அதுக்கு நான் உதவணும்\nகேம்பஸ் இந்த வாரம்: வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, அண்ணா நகர்\n’எந்திரன்’ முத்ல் ’நண்பன்’ வரை\nநானே கேள்வி... நானே பதில்\nவிகடன் மேடை - ஷங்கர்\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nவிகடன் மேடை - குஷ்பு\nதலையங்கம் - மனித உரிமையும் போலீஸ் சுதந்திரமும்\nத்ரிஷாவுக்கு கல்யாணமா சான்ஸே இல்லை\nவட்டியும் முதலும் - 30\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nநாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி... ஐஸ்கிரீம்கள் உருவான வரலாறு தெரியுமா\nபுத்தம் புது காலை : 100 வயது கடந்தும் வாழும் சூப்பர் சென்டினேரியன்ஸின் உணவுப் பழக்கம் என்ன\nபுத்தம் புது காலை: சர்க்கரை நோய்க்கு பலா பழத்தில் மருந்தா\nகபசுர குடிநீர் - யார், எவ்வளவு குடிக்கலாம்\nCovid Questions: நோய் எதிர்ப்பு உணவுகளால் புண்ணாகிப்போன உணவுக்குழாய்; என்ன செய்வது\nகோவிட் 19: ந��ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான்\nஇட்லி பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய ரகசியங்கள்... சொல்லப்போகும் அவள் விகடன் வெபினார்\nநாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி... ஐஸ்கிரீம்கள் உருவான வரலாறு தெரியுமா\nபுத்தம் புது காலை : 100 வயது கடந்தும் வாழும் சூப்பர் சென்டினேரியன்ஸின் உணவுப் பழக்கம் என்ன\nபுத்தம் புது காலை: சர்க்கரை நோய்க்கு பலா பழத்தில் மருந்தா\nகபசுர குடிநீர் - யார், எவ்வளவு குடிக்கலாம்\nCovid Questions: நோய் எதிர்ப்பு உணவுகளால் புண்ணாகிப்போன உணவுக்குழாய்; என்ன செய்வது\nகோவிட் 19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான்\nஇட்லி பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய ரகசியங்கள்... சொல்லப்போகும் அவள் விகடன் வெபினார்\nபௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு\nபௌர்ணமி நிலவு... காவிரியின் அழகு\nஇலக்கிய மேடைகள், கம்பன் கழகங்கள், கோயில்கள், பள்ளி - கல்லூரிகள் எனப் பல மேடைகள் ஏறிச் சொற்பொழிவு ஆற்றுபவரும், 'தகப்பன்சாமி’, 'கோடரிக்காம்பில் பூக்கள்’, 'சாதனைகள் சாத்தியமே’ ஆகிய நூல்களை எழுதியவருமான கவிஞர் சுமதிஸ்ரீ, தன்னுடைய சொந்த ஊரான திருச்சி குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.\n''நான் பிறந்து வளர்ந்த திருச்சியைச் சுற்றியும் வயலூர், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சமயபுரம், வெக்காளி அம்மன் கோயில், மலைக்கோட்டைனு புகழ்பெற்ற பல கோயில்கள் இருக்கு. இங்கே இருக்கும் தாயுமானவ சுவாமி கோயிலின் தனிச் சிறப்பு என்னான்னா, இந்தக் கோயில்ல இருக்கிற நந்தி, துவார பாலகர்கள், சுற்றுகளில் உள்ள தெய்வங்கள் எல்லாம் கிழக்குப் பார்த்து இருக்க, மூலவர் மட்டும் மேற்குப் பார்த்த மாதிரி இருப்பார். இதுக்கு ஒரு காரணக் கதை இருக்கு.\nசாரமா முனிவர் சிவனுக்காக நாகலோகத்தில் இருந்து செவ்வந்திப் பூ பறிச்சுட்டு வந்தாராம். அப்ப உறையூரை ஆட்சி செய்த பராந்தகச் சோழன், அந்தப் பூவை தன்னோட மனைவிக்கு வேணும்னு பறிச்சுக்கிட்டாராம். சாரமா முனிவர் சிவபெரு மான்கிட்ட முறையிட, மேற்கில் இருக்கிற உறையூரைத் திரும்பிப் பார்த்து மண் மழை பெய்விச்சாராம் சிவன். அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் மூலவர் மேற்குப் பார்த்தவாறு இருக்கிறாரு.\nபழைய காவிரி ஆற்றுப் பாலம்தான் திர��ச்சி மக்களில் பெரும்பான்மையோரின் நடைபயிற்சிக் களம். ஆள் நடமாட்டம் இல்லாத மதிய நேரங்களில் காதலர்களின் நடமாட்டமும் இருக்கும். வெள்ளக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி யின் அழகை, முழு நிலவொளியில் ஆற்றுப் பாலத்தில் இருந்து ரசிக்கும் அழகு இருக்கிறதே... அது ஒரு கவிதை\nகல்லணை இருக்கிற இந்த ஊர்லதான் சொல்லணை கட்டிய வாலி, சுஜாதா போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் எல்லாம் பிறந்தாங்க. செவிகளில் கருத்துத் தேன் பாய்ச்சிய பேராசிரியர் ராதாகிருஷ்ணன், சத்யசீலன், அறிவொளி, திருச்சி சிவா போன்ற பேச்சுலக ஜாம்பவான்களுக்கும் திருச்சிதான் சொந்த ஊர்.\nதரமான கல்வியைக் கொடுக்கக் கூடிய, கல்வி நிறுவனங்கள் திருச்சியில் அதிகமா இருக்குன்னு சொன்னா அது மிகையில்லை. இந்தியாவிலேயே இசை மற்றும் நடனத்துக்கு இருக்கிற ஒரே பல்கலைக்கழகமான 'கலைக் காவிரி’ திருச்சியிலதான் இருக்கு. இன்னைக்கு நான் தமிழ்ல இருக்கிற எல்லாத் தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றம் பேசி இருக்கேன். இருந்தாலும்கூட நான் 10-ம் வகுப்பு மாணவியா இருந்தப்ப முதல்முதலா என் பேச்சை வானொலியில் ஒலிபரப்பியது கலைக் காவிரிதான்.\nஎட்டாவது வரைக்கும் திருச்சி மேலப்புதூர்ல இருந்த ஜூலியானால் நடுநிலைப் பள்ளியில படிச்சேன். அங்கே தலைமை ஆசிரியரா இருந்த அருட்சகோதரி எத்திலின் என்பவர்தான் எனக்குள் இருக்கிற பேச்சு ஆற்றலை வெளிக்கொண்டுவந்தாங்க. வாரம் ஒரு தலைப்புக் கொடுத்து, என்னை பிரேயர்ல பேசச் சொல்வாங்க. அப்படி அவங்க கொடுத்த பயிற்சிதான் இன்னைக்கு என்னை ஒரு பேச்சாளரா உருவாக்கி இருக்குது.\nதிருச்சியைப் பற்றிப் பேசினாலே எனக்குள்ள மகிழ்ச்சிப் பெருகிடும். ஏன்னா, திருச்சி நான் பிறந்த ஊர் மட்டும் இல்லை. என்னை உருவாக்கிய ஊர். கடந்த ஏழு வருஷமா பணி நிமித்தமா நான் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்தாலும், திருச்சியில் வாழ்ந்த அனுபவமே தனி. காலத்துக்கும் மறக்க முடியாத ஊர் என்றால் அது திருச்சிதான்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-09-17T02:40:10Z", "digest": "sha1:AGY47RN27F23N223RA6IBWOZIPX2Q4MD", "length": 8652, "nlines": 86, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு அருளலிங்கம் நாராணபிள்ளை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு\nகஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு\nதமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு - தணிக்கை துறை அறிக்கையில் தகவல்\nசன்சத் தொலைக்காட்சி- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்\nநீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை\n* அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் காலிஸ்தான்; அரசுக்கு எச்சரிக்கை 'ரிப்போர்ட்' * நேரு, இந்திராவுக்கு பிறகு இந்தியாவின் முக்கிய தலைவர் மோடி: டைம் இதழ் புகழாரம் * நரேந்திர மோதி, ஜோ பைடன் ஆகியோருடன் தாலிபன் தலைவர் பெயரும் உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் * ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி கட்டினார் விஜய்\nதோற்றம் : 13 ஏப்ரல் 1937 இறப்பு : 16 நவம்பர் 2016\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருளலிங்கம் நாராணபிள்ளை அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், லோகநாயகி(முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், மலர்விழி(கனடா), அருள்வண்ணன்(பிரித்தானியா), அருள்விழி(சுவிஸ்), அருட்குமரன்(பிரித்தானியா), சுடர்விழி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை, முத்துலிங்கம், மற்றும் புனிதவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற இரத்தினசபாபதி, வரதலட்சுமி, காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, விமலநாயகி, மற்றும் செல்வநாயகி, இந்திராதேவி, அருட்கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இராமகிருஸ்ணன்(கனடா), பிரியா(பிரித்தானியா), தயானந்தன்(சுவிஸ்), மதுமதி(பிரித்தானியா), இராமேஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிவானந்தன், பேரின்பநாதன், இரத்தினசிங்கம், காலஞ்சென்ற மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகலனும், நயனி, நாரணன், ஆரணன், சாருஜன், அனுராகன், பிரியன், மிதுரா, நிரன், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 4164 Sheppard Ave E> Scarborough> ON M1S 1T3 இல் அமைந்துள்ள ழுபனநn குரநெசயட ர்ழஅநள ஞாயிற��றுக்கிழமை 20/11/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப பார்வைக்கு வைக்கப்பட்டு திங்கட்கிழமை 21/11/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப வரை கிரியை நடைபெற்று பின்னர்M 256 Kingston Rd> Toronto> ON M4L 1S7 இல் அமைந்துள்ள St. John's Norway Cemetery & Crematorium இல் 11:45 மு.ப — 12:15 பி.ப தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபிரித்தானியா 011 44 7919994669\nசுவிட்சர்லாந்து 011 41 719124891\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/08/24-25082021.html", "date_download": "2021-09-17T01:43:59Z", "digest": "sha1:RXDXNUPURCF6YTRSIDCCH2ZJMRH46R7I", "length": 4353, "nlines": 60, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (25.08.2021)", "raw_content": "\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.\nசமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஓகஸ்ட் 25, 2021 புதன்கிழமை.\n23,706 புதிய தொற்றுக்கள் உறுதி\n2,239 (+18) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nமருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 87,236 (24 மணி நேரத்தில் + 93) ஆகும்.\nEHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமல���யில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/09/24-01092021.html", "date_download": "2021-09-17T01:21:24Z", "digest": "sha1:4RGBZLMQ7MY43UKRNG4TBQ435UI5U5BS", "length": 5145, "nlines": 62, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (01.09.2021)", "raw_content": "\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.\nசமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்ரெம்பர் 01, 2021 புதன்கிழமை.\n17,621 புதிய தொற்றுக்கள் உறுதி\n2,294 ( +2) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nகடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 83 பேர் உயிரிழந்துள்ளதுடன், முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 87,880 (24 மணி நேரத்தில் + 83) ஆகும்.\nEHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 37,959 (+15) ஆகும்.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4907", "date_download": "2021-09-17T01:23:13Z", "digest": "sha1:4GQFOFYJGYYR2W6KZHR74H5VEOFX4V7D", "length": 5154, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "அரசியல் வாதிகளாக மாறிய தனுஷ்-திரிஷா! – Cinema Murasam", "raw_content": "\nஅரசியல் ��ாதிகளாக மாறிய தனுஷ்-திரிஷா\nதனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அண்ணன் தனுஷ் {இளைஞர் அணித்தலைவராக }அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் நாயகி திரிஷாவும் அரசியல்வாதியாக எம்.பியாக நடித்து வருவதாகவும், இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் ‘ருத்ரா’ என்றும் தற்போது தெரியவந்துள்ளது.\nதுரைசெந்தில்குமார் இயக்கி வரும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\n‘ரெமோ’ வாக மாறிய சிவ கார்த்திகேயன்\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-chitra-passed-away-yesterday/cid4540005.htm", "date_download": "2021-09-17T00:21:34Z", "digest": "sha1:QC7GDEZUSFVVQKOQW64PS4K56Q6JPGZS", "length": 4376, "nlines": 46, "source_domain": "cinereporters.com", "title": "சேரன் பாண்டியன் நடிகை சித்ரா திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச", "raw_content": "\n‘சேரன் பாண்டியன்’ பட நடிகை சித்ரா திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி\n90களில் நடித்து வந்த நடிகை சித்ராவின் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகே.பாலச்சந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. ‘என் தங்கச்சி படிச்சவ’ படம் மூலம் தங்கை நடிகையாக பிரபலமானர். அதன்பின் பல திரைப்படங்களில் ஹீரோவின் தங்கையாக நடித்தார். ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் மேலும் பிரபலமானார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். திருமணம் செய்து கொண்டு சென்னை சாலிகிராமத்தில் செட்டில் ஆனார். ஒரு தனியார் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவருக்கு ஸ்ருதி என்கிற மகள் இருக்கிறார். அவர் பிளஸ் டூ படித்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரின் உடல் இன்று மாலை 5 மணிக்கு அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/10/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-11/", "date_download": "2021-09-17T00:40:32Z", "digest": "sha1:IHRJOW6C26UY6SLPYHWSWNTUVLCQBEKE", "length": 68346, "nlines": 211, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆசிரியர் குழு அக்டோபர் 29, 2009\n[குறிப்பு: ஒவ்வொரு பத்தியிலும் நீல நிறச் சொற்கள், அடிக்குறியிட்டவற்றில், சம்பந்தப்பட்ட மூலத் தகவல்- விடியோவோ, ஒளிப்படமோ, கட்டுரையோ – ஒரு தொடர் மூலம் கொடுக்கப் பட்டுள்ளது. அந்தச் சொல்லில் உங்கள் கர்ஸரை வைத்துச் சொடுக்கினால் மூலத் தளத்துக்குச் செல்லலாம்.]\nநம்பிக்கைகளின் அடிப்படைகளிடையே ஒவ்வாமை நிறைய உள்ளதை நிர்வகிக்க வழி தெரியாததால் மனிதகுலம் தன் பல சமூகங்களிடையே பெரும் பிளவுகளை அடிக்கடி சந்திக்கிறது. இந்தப் பிளவுகளின் இடைவெளியில் புதைக்கப்பட்ட பிணங்கள் கணக்கிலடங்காதவை. மதம் சார்ந்த நம்பிக்கையாளர்களிடையே எழும் பூசல்கள் ஒரு பக்கம். மற்றுமொரு பக்கம், கடவுள் மறுப்பாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே நடைபெறும் பூசல்கள். வரலாற்றில், பல்வேறு தருணங்களில் ஒருவர் இன்னொருவரை மிகக் கொடூரமாக நசுக்க முயன்றிருக்கிறார். பல தருணங்களில், அறிவியல் மிக நுண்ணிய தளத்தில் இயங்கி, இறை நம்பிக்கையிலும் உள்ள சில துவாரங்களின் வழி பயணித்து மறுபக்கத்தை அடைந்து விட்டிருக்கிறது. அற��வியல் இன்னும் துளைத்துப் போகாத துவாரங்கள் நிறைய உண்டு தான். எந்த அளவிற்கு நம்பிக்கைகளின் அடிப்படைகள் வெளிப்படுத்தப்படுகின்றனவோ, அதே அளவிற்கு நம்பிக்கைகள் மீண்டும் தோன்றியபடியே இருக்கும். அது மனித இயல்பு. அதுவே பிரச்சினையில்லை. ஆனால், பாலைவனத்தை ஒத்த வறட்டு நம்பிக்கைகளால் மனித குலத்திற்கு மாபெரும் தீங்கு நேராமல் இருக்கும் வரை பொறுமை காப்பதைத் தவிர நமக்கு வழியில்லை. இங்கு பிரபல கடவுள் மறுப்பாளர் கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ், இறை நம்பிக்கையாளர்களுடனான விவாதங்களில் தான் கற்றறிந்தவை குறித்துப் பேசுகிறார்.\nParanormal Activity – திரைப்பட விமர்சனம்\nஹாலிவுட் என்றாலே நம் நினைவிற்கு வரும் பிரம்மாண்டச் செலவும், அதிரடி சாகசங்களும், மயக்கும் தொழில்நுட்பமும். சமீபத்தில் உலகத்தரம் என்ற பெயரில் ஹாலிவுட் பாரம்பரியத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மண்ணைக் கவ்வின. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களும் பார்ப்போர் இல்லாமல் தோல்வியை தழுவியிருக்கும் நிலையில், இந்த வரிசையில் சேராமல், வெறும் 11 ஆயிரம் டாலர்களில், இரண்டே வாரத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் வசூலில் பெறும் சாதனை படைத்து வருகிறது. இப்படம், ’பாராநார்மல் ஆக்டிவிடி’ (Paranormal Activity).\nஹாலிவுட் தயாரிப்பாளர்களிடையே இப்படம் மனமாறுதலை ஏற்படுத்துமா, யூரோப்பிய சினிமாவின் வழக்கமான சிறு பட்ஜெட், அந்தரங்க சினிமா ஆகியன ஹாலிவுடிலும் முன்னிலை பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இத்திரைப்படம் குறித்த ஒரு விமர்சனம் இங்கே\nஉலகில் பல நாடுகளிலும் அரசாங்கங்கள் தம் சமூகத்தின் எரிபொருள் தேவையைச் சமாளிக்கப் பலவகை முயற்சிகளை எடுத்துவருகின்றன. சீனா போன்ற நாடுகள் பிற நாடுகள் மேல் படை எடுக்கவும் தயங்குவதில்லை. காலனியத்தின் முன்னோடியான ஐரோப்பா மட்டும் சளைத்ததா என்ன இந்த முறை வேறு விதமான படையெடுப்பு. இரண்டு வாரத்தில் சூரியன் உமிழும் சக்தி, உலகம் முழுதும் ஒரு வருடத்துக்கு தேவைப்படும் சக்தியை விட அதிகம். இந்த சக்தியைத் தற்போதைய தொழில்நுட்பங்களையே கொண்டு, தமக்குத் தேவையான மின்சார சக்தியைப் பெற ஐரோப்பிய நிறுவனங்கள் முனைந்துள்ளன. ஐரோப்பிய நிறுவனங்கள் இம்முறை குறிவைத்துள்ள இடம், சஹாரா பாலைவனம். பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து, இ��்த பணியில் ஈடு்படபோகின்றன. இது பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.\nபொருளாதார வீழ்ச்சியும், கலையின் எழுச்சியும்\nபொருளாதாரமும் கலையும் தங்கள் இயங்கு சக்தியை சமூகத்திடமிருந்தே பெறுகின்றன. இவை இரண்டுமே, சமூகத்தின் நிலையை பெருமளவு பிரதிபலிக்கின்றன. 1930-களில் ஏற்பட்ட பொருளாதார ”பெரும் வீழ்ச்சி”-யையும், அதைத் தொடர்ந்த சமூக நிலையையும், அக்கால கலையை முன்வைத்த அறிய முடியும் என்கிறது இந்தக் கட்டுரை. இதன் ஆசிரியர் 1930-களின் திரைப்படம்/இசை/இலக்கியங்களை முன்வைத்து, மக்களின் வாழ்க்கை முறை மற்றும், மனோநிலை குறித்த தன்னுடைய பார்வையை அளிக்கிறார். தற்போது நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக சமூகத்திற்கேற்பட்ட பெரும் அதிர்ச்சியையும், அதன் விளைவாக ஆழ்ந்த கவலைகளால் மாறிவரும் வாழ்க்கைப் பாணிகளையும், எந்த அளவிற்கு கலை உள்வாங்கியிருக்கிறது என்பது குறித்தும் பேசுகிறார்.\nபுளூடூத் யுகம் முடிவை நெருங்குகிறதா\nபுளூடூத்தின் வருகை மிகுந்த ஆவலுடன், வரவேற்கப்பட்டு இருந்தது. தற்போதும், மக்களால் பெருமளவில் உபயோகப்படுத்தப்படும் போதும், சில மீட்டர்களுக்குள் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையாலும், மிக மெதுவான தகவல் பரிமாற்றத்தாலும், மக்களின் எதிர்பார்ப்பை ஓரளவு மட்டுமே நிறைவேற்றியது. எந்த வித இணைப்புக் கம்பியும் தேவையில்லாத, அதேசமயம், மிக வேகமாகவும், அதிகளவு தூரத்தையும் அடையக்கூடிய ஒரு தொழில்நுட்பம் ஒன்று புதிதாக அறிமுகமாகியுள்ளது. எல்லோராலும் நன்கறியப்பட்ட Wi-Fi தொழில்நுட்பத்தின் புது அவதாரம் இது. இனி வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பம் புளூடூத்தின் இடத்தைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல் விவரம் அறிய இங்கே\nNext Next post: என் சொல்லால் உனக்கொரு முத்தம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இத��்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவி���ை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிப���யர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.ச��ந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாம��ைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ண���மா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அரு���ாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ம��ர்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற���கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெண்முரசு - ஒரு பார்வை\nஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/09/12/வெண்ணெய்த்-தாழி/ ஒலிவடிவம்: : சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை 05:34\nஎழுத்தாளர் தெரிசை சிவாவின் “இடுகாட்டு மோட்சம்” சிறுகதை 18:49\nஎழுத்தாளர் கமல தேவியின் “நீள்ஆயுள் நிறைசெல்வம்” சிறுகதை 22:51\nஎழுத்தாளர் இரா முருகனின் “மிளகு” அத்தியாயம் -ஐந்து 15:58\nஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் சிறுகதை \"மழை\" 11:33\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/06/19/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-09-17T00:16:15Z", "digest": "sha1:4V3OCBGS43ARJGOLOLUWC42ET2C7YFZA", "length": 94674, "nlines": 265, "source_domain": "solvanam.com", "title": "இருளும் காமம், நிலங்களின் வழியே – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇருளும் காமம், நிலங்களின் வழியே\nகே.ஆர்.மணி ஜூன் 19, 2011\nதாகூர் இலக்கிய விருது – சாகித்ய அகதெமிக்கு இணையான அதே அலசல் முறையில் சாகித்ய அகதாமியாலே தேர்ந்தெடுக்கப்பட்டு, ( SAMSUNG ) சாம்சங் நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த விருது தமிழுக்கு முதல் முறையாக யாமம் மூலம் அறிமுகமாகிறது. “ யாமம்” என்கிற தனது நாவலுக்கு தாகூர் இலக்கிய விருது வாங்கியிருக்கும் எழுத்தாளர், எஸ். ராமகிருஸ்ணன்(எஸ்ரா) இலக்கிய உலகத்தின் வெகுஜனசந்தையின் முக்கிய புள்ளிகளில் ஒருவர்.\n‘பயணம் என்பது தூரங்களை கடப்பது மட்டுமல்ல. இடங்கள் வெறும் பூகோள பட்த்தின் புள்ளிகள் மட்டுமல்ல. முடிவு தெளிவற்ற பயணத்தின் ருசி அபரிமிதமானது. மனத்திற்கேற்ப செல்லும் உடலும், திரியும் மனமும் கொண்ட பயணங்கள் தற்காலத்திலும் சாத்தியம்’ – என்பதை எஸ்ராவின் ஆனந்த விகடன் கட்டுரைகள் காட்டின. ஒரு வெகுஜனப் பத்திரிக்கையின் நாடகத்தன்மையை தாண்டியும் அந்த கட்டுரைகளின் ஆன்மா ஒரு பயண இலக்கியத்திற்கு வேறு முகம் கொடுத்தது என்பதை மறுக்க இயலாது.\nஇலக்கிய சர்ச்கைகளில் இடம் பெறாது எழுத்தில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தும் எஸ்ராவின் ஆளுமை, காழ்ப்புகளற்ற எழுத்துகளிலும் , எந்த அரசியல் கோட்பாடுகளுமற்ற மனிதம் மற்றும் இயற்கை சார்ந்த தளங்களிலும் மட்டுமே ஊர்ந்து செல்கிறது. எப்போதும் அலைந்து திரியும் மனம், இயற்கை முரண் வழியாக மனிதனை பார்க்க முயற்சித்தல் – என்கிற இரு இருப்புகளிடையே இவரது பெரும்பாலன படைப்புகள் பயணிக்க முயற்சிக்கின்றன. இந்தபயணத்தில் .இயற்கையும் கதாபாத்திரங்களாக மாறுவதில் வியப்பேதுமில்லை.\nஎஸ்ராவின் எழுத்தாளுமையும், கதைப்பொருளும் கவனத்துக்குரியவை. யதார்த்தம், கனவுலகம், மாயா யதார்த்தம், மரபான கதை சொல்லும் உத்தி, உபகதைகள் என எல்லா எழுத்து வகைகளிலும் இவரது படைப்புகள் உண்டு. அடுத்த தளத்திற்கு படைப்புலகை எடுத்து செல்லும் சோதனை முயற்சி கொண்டவை. இலக்கிய உலகத்தின் வாசக பரப்பை அதிகப் படுத்தும் அத்தனை காரணிகளையும் தன்னுள் அடக்கியவை. விவாதத்திற்குரியவை. ஆகவே கறாரான விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டியவை.\nவெயிலை குடித்த மக்களின் வரைவை ��னது பழைய நாவலில் சொல்ல முனைந்த எஸ்ராவின் இந்த நாவல் இரவை குடிக்கிறது.\nபொதுவாகவே எஸ்ராவின் படைப்புலகத்தில் இயற்கை கொஞ்சம் துருத்திக் கொண்டுதான் இருக்கும். அதில் – இருள் கசிந்து வழிகிறது. வெயில் வாட்டுகிறது. நிலவு வந்து போகிறது. சூரியன் எங்குமே எரிந்து கொண்டிருக்கிறான். மனித மனம் ஓயாது பேசிக்கொண்டேயிருக்கிறது மெளனத்திற்கு எதிராக. மெளனம் அமைதியாய் அதை கேட்டுக்கொண்டிருக்கிறது. மரங்கள் நிழல் தந்தும், வெயில் உறிஞ்சியும் சந்தோசமாய் காய்ந்து கொண்டிருக்கின்றன. காமம் மெல்லிய குவளை தண்ணியாய் கால் நனைத்து போகிறது.\nஇதை சொல்ல எஸ்ராவிற்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். இயற்கை உணர்ச்சி கதாபாத்திரங்களாகின்றன. இயற்கை சட்டை அணிந்து கொள்கிறது. தத்துவஙகள் சட்டை அணிவதில்லை.\nஆனால் கதையின் பங்கு ரொம்பவே குறைவோ என நினைக்குமளவிற்கு வர்ணனைகளுக்கும், வார்த்தைகளுக்கும், வரலாற்றிற்கும் இடமளிக்கும் இவரது கதைகளில் இடையே தொட்டுக் கொள்ள கொஞ்சம் கதையும் இருக்கிறது. நாவலில் அப்படித்தான் இருக்க வேண்டும் என விவாதிக்கவும் செய்யலாம்.\nயாமம் இருளாய் – இருளின் வழியே எழுத்து\nஇருள் யாமத்தின் ஒரு கதாபாத்திரம்.\nசொல்ல சொல்ல வற்றாத கதைகள் இரவிடம் இருந்து கொண்டேதானிருக்கிறது போல. இருள் வெறுமனே சூரியன் இல்லாத நேரத்து பூமியல்ல. அதற்கும் மனித உணர்வுகளின், உணர்ச்சிக்கும் மாபெரும் பங்கிருக்கிறது. இருளை நோக்கி தியானிக்க அழைப்பு விடுக்கிறார் சித்தர் இயேசுபிரான்.\nவேதங்கள் இருட்டை புகழ்கின்றன. இருள் அறிவியல் தாண்டி உணர்வோடு ஒன்றி விட்ட ஓன்று. ஆக இருளும், காமமும் எப்போதும், மானுட குலம் இறப்பையும், இருளையும் புரிந்து கொள்ளும் வரைக்கும் பாடுபொருளாக, கதைப்பொருளாக இருந்து கொண்டேயிருக்கும்.\nபகலில் வாழ்ந்து விடுகிறோம். ஆனால் இரவை கழிக்க வேண்டியிருக்கிறது. அகோரிகள் இரவை களிக்கிறார்கள். சாதரண மாந்தர்களுக்கு இரவை கடப்பது காமத்தை கடப்பதென்பது போல கடினமாகத்தான் இருக்கிறது. இரவு நமக்குள் நிறையவற்றை எழுப்பிவிடுகிறது. ஆகவேதான் இரவுமும், காமமும் எப்போதும் முக்கிய கதைப்பொருளாகின்ற்ன.\nமனிதனின் அடிப்படை உணர்வும், இயற்கையின் ஒரு பக்க முகமும் கொண்ட இவைகள் மானுட குலத்தின் வளர்ச்சியில், தாழ்ச்சியில் பெரும் பங்கேற்கின்றன. “ This is the high time, man has to evolve from unknown of sex and death “என்கிறார் பகவான் ஓசோ.\nநம்மில் பிரபஞ்ச அணுக்கள் இருப்பதனால் நம்மை உருவாக்கியதில் இருளுக்கும் பெரும் பங்கு உண்டு. நம் உணர்வுகளில் இருளின் தாக்கம் நிறைய உண்டு. அது சரி, தம சோமா ஜோதிர் கமயா. எது இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வழி நடத்தி செல்லும்\nஇருளே , இருள் வழியே. வழி நடத்தி செல்லும். இருளே இருளை கடக்க உதவுகிறது. பயத்தாலே பயத்தை வெல்வது. இருட்டின் சகல குணாதிசியங்களோடு இயைந்து கொள்வது. இருட்டை உண்டு இருட்டோடு கலந்து கொள்வதே வெளிச்சத்திற்கு இட்டு செல்லும். இருளை எதிர்கொள்வதை பொறுத்தே ஒளியின் அளவு அமைகிறது\nஇருளும், ஓளியும் இணைந்த சாம்பல் பூத்த உணர்வுகளின் (Grey) வரைபடமாய் உண்மையை வரையும் கதையே இலக்கியத்தின் உச்சத்தை நோக்கி எழுகிறது.\nஅத்தகைய கிரே கதாபாத்திரங்களை ஓரளவு தன்னுள் பிரதிபலிக்க முயற்சிக்கிறது யாமம்.\nயாமம் மதராச பட்டிணத்தின் கதையை பேசுகிறது. வெறும் இடத்தின் கதையல்ல.\nவெறும் வரலாற்று கதையல்ல. புராணக்கதையல்ல. அரசர்களின் கதையல்ல.\nஒரு நகரம் என்பது வெறும் இடமல்ல. தேசப்படத்தின் புள்ளியல்ல. அது ஒரு நகரும் கதை. வாழும் உயிர். அதன் கலாச்சாரம், அதில் ஏற்படும் மாற்றங்கள், எல்லாவற்றையும் மீறி அடி நீரோட்டமாய் ஓடும் அந்த கலாச்சாரத்தின் சாரம், அதை தாங்கி நிற்கும் மக்களின் ஆத்மாவின் தொகுப்பு – என எழுந்தும், வீழ்ந்தும் வாழ்கின்றன நகரங்கள்.\nஓவ்வொரு நகரமும் தன்னுள் மிகப்பெரிய கதையை கொண்டுள்ளன. மனிதர்களை போலவே அவைகளது வாழ்க்கையும்(சரித்திரமும்) அளவிட முடியாத நிரந்தரமற்ற தன்மையையும், ஏதோ மாயத்தேவதைகளின், யட்சிகளின் ஆளுகைக்குட்பட்டது போலவும் வளர்ந்தும், வீழ்ந்தும் காற்றில் உரு மாறியும் உருக்கொள்கின்றன.\nநம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த நகரங்களின் கதைகள் வெறும் வருடக் குறிப்புகள் மட்டுமல்ல. ஆனால் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகள் அப்படியான பிம்பத்தை தான் தருகின்றன. நமது வரலாறு, கலாச்சராத்தை, மரபின் நீட்சியை ஏனோ கை கழுவி விட்டது. அதன் நினைவுலகளை மறுபடி எழுப்பி ஓரளவு நிற்க வைப்பது இலக்கியம் மட்டும்.\nஅப்படி புனையப்பட்ட கதைகள் தமிழுக்கு புதிதல்ல. திஜாவின் எழுத்தில் தஞ்சையும், கிராவின் எழுத்தில் கரிசல் காடும் – இது போல பல கலாச்சாரங்கள் எழுத்துக���களால் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவைதான். சரித்திரங்கள் வழியான புனைவும் தமிழில் பிரசித்தம் தான். சாண்டில்யனும், பொன்னியின் செல்வனும் இன்றும் வாசிக்கபடுகிறது என்பது வாசிப்புலகின் அதிசயங்களில் ஒன்று.\nஉணர்வுகளும், உணர்ச்சிகளும், சூழலும் கட்டுண்டு கிடக்கிற அவனின் கட்டுறு மனப்பாங்கை நாம் எத்தனையோ புதினங்களில் படித்திருக்கிறோம்.மனித அடிப்படை உணர்வுகள் பசி, காம்ம், துரோகம், குரோதம் இச்சை, கோபம், ஆகியவைகள் பேசும் நாவல்களும் தமிழில் உண்டு.\nஆனாலும் யாம்ம் மேற்சொன்ன எல்லாவற்றையும் – இடத்தையும், கலாச்சார நீரோட்டத்தையும், மனித அடிப்படை உணர்ச்சிகளையும், வரலாற்றோடு இணைத்து, இயற்கையோடு பிசைந்து தன்னகத்தே விழுங்கி அதிலிருந்து முன்னேழ முனைகிறது.\nமனிதனைப் போல நகரத்திற்கும் விதி இருக்குமா என்ன பாக்கமும், பட்டிகளும், கேணிகளும் குளங்களும் நிறைந்த இந்த நகரத்தின் தலைவிதி எப்படியெல்லாம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற வரலாற்றை யாமம் புனைவில் குழைத்து தருகிறது.\nஇந்த நகரத்திலிருந்துதான் இந்திய வரைபடம் வரைய கருவி பொறுத்தப்படுகிறது. எல்லையற்று கலாச்சாரத்தால் இணைத்திருந்த ஒரு தேசத்தை எல்லை போட்டு பிரிக்கிறான் மிலேச்சன். அவனது போர் தளவாடங்களை எளிதில் கொண்டு செல்லும், போக்குவரத்து வசதிக்காகவே இவையனைத்தும் செய்யப்படுகிறது என்பது உள்ளங்கை நெல்லக்கனி. அப்போதுதானே எந்த புரட்சி வந்தாலும் சிப்பாய்களும், போர்க் கருவிகளும் உடனே கலவர இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். கலவரத்தை முளையிலே கிள்ளி எறியமுடியும். போடப்பட்ட ரயில் தண்டவாளங்களும் இதற்குத்தானே.\nமதராச பட்டிணம் அப்படித்தான் மாறுகிறது.\nஇயற்கையின் கொடை காடு. நகரங்களின் எதிர்முனை. இடம் மட்டுமல்ல மனிதர்களும். இடமும் மனிதர்களும் மாறி மாறி ஒன்றின் மீது மற்றது தன்னியல்பை தேய்த்து கொள்ளும்தானே. சீனத்திலிருந்து வரப்போகிற சின்ன செடியோ, இலையோ பெரிய வர்த்தகமாகி தன் தலையெழுத்தே மாறிப்போகும் என அந்த காட்டிற்கு தெரியுமா என்ன ஒரு காடும் மாறிப்போகிறது. யாமம் – காடு தேயிலை காடாகி பணம் கொழிக்க போகும் ஒரு உப கதையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇடம் – எல்லாம் மாறும்.\nஅந்தக் கால சூரியன் மறையாத மாநகரமான இலண்டனின் தெருக்களும் இந்த நாவலில் நடந்து செல்க���றது. பனி, ஓபரா நடனம், தேம்ஸ் நதிக்கரை, உழைப்பாளிகளை உறிஞ்சும் ஆதிக்க வர்க்கம், உலகத்தை செல்வத்தையெல்லாம் உறிஞ்சி எந்த குற்றணர்வும் அற்ற மனிதர்களும், அதன் மூலமே செழிக்கும் மேட்டுமை கலாச்சாரம் கொண்ட- நாம்அறியாதஇலண்டன். சொல்லித்தரப்படாதலண்டன். கற்பனையில்மட்டும்கட்டப்பட்டகதையல்ல. வரலாறும் இணைந்திருப்பதால் புனைவிற்கான உழைப்பும், கனமும் அதிகம். தனது கலாச்சாரத்தின் தோல்கள் உறிக்கப்பட்டு ஒருவன் அதோடு ஓன்றிப்போகிறான். அதோடு கூடிக் குழைந்து ஜோதியில் கலக்க வந்தவன் கலகக்காரனாகிறான்.\nஇடம் – யாரையும் மாற்றும்.\nஆக ஒரு நகரம் மாறும், மாற்றும்.\nயாமத்தில் வாழ்வில் அலகிலா, அளவிலா, விளிம்பிலா விளையாட்டின் அத்தனை உணர்ச்சிகளும் எஸ்ராவின் இயற்கை அவதானிப்புகள் வழியே கதாபாத்திரங்களாக உருப்பெருகின்றன.\nஇந்த மாற்றத்தை ஐந்து கதைகள் வழியே தருகிறது நாவ்ல் :\nஅ) இந்தியாவில் காலூன்றும் கிழக்கிந்திய கம்பெனியர். பிரான்சிஸ்டேயும், அவனது பிரிய வேசை கிளாரிந்தாவும்\nஆ) யாமம் என்கிற காமம் தூண்டும் வாசனை திரவியம் தயாரிக்கும் அப்துல் க்ரிமின் குடும்பம்.\nஇ) சொத்துக்காக சண்டையிட்டு, எல்லாவற்றையும் இழந்து மலையை மட்டும் திருப்பி கேட்டு தனது பிரிய வேசையான எலிசபெத்தோடு காட்டில் வாழும் வாழ்க்கை கிருஸ்ண கரையாளரின் வாழ்க்கை\nஈ) லண்டனுக்கு சென்று படிக்கும் கணித மேதை திருச்சிற்றம்பலத்தின் மெல்லியதாய் மாறும் குணச்சித்திரங்கள். அவனது மனைவி தனது கணவனின் அண்ணனோடு கூடும் உறவும், குழந்தையும்\nஉ) நாயின் பின்னே போகும் சதாசிவ பண்டாரம், யாரோ ஒரு வீட்டில் நாய் படுக்க, இவரும் அவளிடம் படுத்து எழுந்து குழந்தை பிறந்து பின்னர் எல்லாம் விடுத்து பட்டினத்தார் வாழ்க்கை தொடருதல்.\nசிதறுண்ட கதாபாத்திரங்கள், தொபுக்கென்று கொட்டிக் கலைத்த சீட்டுக் கட்டுகள் போல. எல்லாவற்றையும் இணைப்பது எது இயற்கை, இரவு, காமம், சென்னையின் சரித்திரம், கொஞ்சம் வரலாறு, நிரந்தர தன்மையற்ற மனதின், சூழலின் மாறும் சூத்திரங்கள்.\nமொழியின் அழகியல், நாவல் நுட்பம், வரலாற்று ஆதாரங்கள் தேய்த்து வருகிறது. எல்லாவற்றையும் ஒழுங்காய் நெய்வது எளிதல்ல. எதோ ஒன்று மற்றதை முந்த முயற்சிக்க துருத்திக் கொண்டு நிற்கவில்லை.\nயாமம் – எழுப்பும் கேள்வி \nவெறும் வரலாற்று நாவலை மேலே சொன்னபடி புதிய பார்வையின் புதினமாய் தருவது மட்டுமின்றி மானுட வரலாற்றில் மாறாது மனிதனோடு போட்டியிடும் அடிப்படை உணர்வுகளையும் இந்த நாவல் பேசுகிறது. அதன் வழியே வாழ்க்கையே கேள்வி கேட்கிறது.\nஇடங்கள், நகரங்கள் மாறினாலும் மனிதன் மாறாமல் தன் மனதோடும், காமத்தோடும் போட்டியிட்டுக்கொண்டேயிருக்கிறான். அந்த வினா வேட்கை நாவலின் வாசிப்பு வாழ்நாளை, சிரஜ்ஜீவித்தன்மையை கூட்டும்.\nபல நூறாண்டுகளை சுமந்து காமமும், பசியும் மனிதனை போர்த்திக் கொண்டே வருகின்றன. அதுவும் காமம் என்பதும் யாமம் போல ஒரு வாசனைதான் போலும்.\nகாமத்தை நாவலில் ஓவ்வொரு கதாபாத்திரமும் ஓவ்வொரு மாதிரி எதிர்கொள்கிறார்கள். மனித வளர்ச்சியே இயற்கையை புரிந்து கொள்ளுதலும், தன்னை (பிரம்மத்தை) முழுமையாக புரிந்து கொள்ளுதலுமே என்கிற வாதம் வேத வழக்கத்தில் உண்டு.\nஅப்துல் கரீமிற்கு, நகரத்தையே தனது யாம வாசனையால் கிறங்கடித்தவனுக்கு ஆண் பிள்ளை பேறில்லை. அவனது மூன்று பெண்டாட்டிகள் அவன் இருந்த போது காம வறுமையில் வாடினார்கள். செத்த பின் பொருளாதார வறுமை. ஓவ்வொரு ஆண் வாரிசு வழியாகவும் தனது யாம சூத்திரத்தை மாற்றும் ஆண்டவன் அருள் அவனுக்கு ஏன் வாய்க்கவில்லை. தனக்கு ஆண் வாரிசு இல்லாத சுமையை மறக்க குதிரை பந்தயத்தின் பின்னால் தனது புதை குழியைதேடுகிறான்.\nசதாசிவ பண்டாரம், பட்டினத்தார் வழி போக நினைக்கிற ஓற்றைப் பிள்ளை. விளையும் பயிர் முளையிலே தெரிந்து எல்லாம் துறந்து, நீலகண்டனாய் ஒரு நாயை உருவகித்து, அது போன வழியே போய் ஜீவன் முக்தி தேடும் நாடோடி. நாய் தான் அவருக்கு தட்சிணா மூர்த்தி. அறிவை தேடி ஓடும் மானுட மரபின் கண்ணி அவர்.\n அவரும் தாண்டி போக வேண்டிய காமப் பாதை ஓன்று வருகிறது. ஒருபெண்ணோடு படுத்து, குழந்தை பெற்று, பாசம் மிகுந்து குழந்தையை காணும் கணத்தில் நாய் அதை விட்டொழித்து முன்னே நடக்கிறது. பாசமனைவி, பெத்த குழந்தையை காணாமல் வலியோடு முன்னேறுகிறார். புத்தனின் சாயலில்.\nஇது காம வலியல்ல. உறவின் எண்ணப் பதிவுகள் அறுப்பதும் வலிதானே. இப்படித்தானே சஞ்சித கர்மாக்கள் ஓட்டிக் கொள்கின்றன. எதற்காகவோ வந்து அதையறியாமல், இன்னும் நிறைய சேர்த்துக் கொண்டு அதை கழிக்கவே ஜன்மாக்கள், ஆகவே நீ முற்ற, முற்றும் துற என்னும் நமது சித்த மரபின் துளி சதாசிவ பண்டாரம்.\nஇவ���்கள் மானுட சகஜ வாழ்க்கையின் எதிர் முனைகள். விதி சமைப்பவர்கள். சாதாரண மக்களைதங்களை நோக்கி சதா இழுத்துக் கொண்டேயிருப்பவர்கள். இவர்களுக்கு காம்மும் அது கொடுக்கும் உறவுகளும், உணர்வுகளும் பெரும் சுமை. இதுவும் கடந்து போகும் என்கிற உத்தம நிலையின் உதாரணங்கள் இவர்கள்.\nஇது போலவே பத்ரகிரியும், திருச்சிற்றம்பலமும், கிருஸ்ண கரையாளரும் – காமத்தின் வழியே உறவின் மேன்மையை உணர்ந்து கொள்கிறார்கள். சிலருக்கு அது ஏணியாகிறது. சிலருக்கு பாம்பாகிறது. ஓவ்வொரு உணர்வும் வாழ்க்கையில் ஓவ்வொரு கட்டத்திலும் விளையாடும் விளையாட்டுகளை எத்தனை கதை சொன்னாலும் அடக்கி விட முடியுமா என்ன \nபுலன்களின் குறைபாடுகள் அறிதலின், உணர்தலின் குறைபாடுகளாகிறது. ஆறு அறிவு அலுத்துப் போகிறது. புலன்களால் புசிப்பதை, அறிவதை விட நிறைய மானுடமனதிற்கு தேவையாயிருக்கிறது.\nஇயற்கையை இருப்பதை அறிந்து கொள்வதன் மூலமே, அது நம்முள் ஏற்படுத்திய சுவடிகளை சுத்தப்படுத்துவதன் மூலமே, அறிந்து கொள்வதன் மூலமே அறிதல், கடத்தல் சாத்தியமாகிறது.\nஆனால், புலன்கள் மனிதனை கீழ் இழுக்கின்றன. அறியும் அவா, அவன் புலன் தாண்டிய ஏதோ ஓன்று அவனை மேல் இழுக்கிறது.\nஏழு மரங்களை தாண்டி பாய்ந்ததாம் ராம பாணம் ஏன் ஏழுமரம் . ஏழு உலகங்களைத் தாண்டியும் ஏதோ இருக்குமா என்ன . ஏழு உலகங்களைத் தாண்டியும் ஏதோ இருக்குமா என்ன இருக்கலாம். ஏழு சரீரங்கள் புற உலகத்தில் இருக்குமாம் அதையும் தாண்டியும் எதேனும் இருக்கலாம். ஏழு சரீரங்களையும் தாண்டி இருப்பதை எப்படி அறிவது.\nஅந்த ஏழு உலகங்களில் ஒன்று இருள். அதன் விளைவாய் காமம் ( ஆசை ) மற்றும் பயம். அந்த விளையாட்டின் புனைவுத்தெறிப்பே யாமம்.\nநிலம், வரலாறு, அங்கு நர்த்தனமிடும் மனித மனம், அது கூட்டு சேர்ந்து உருவாக்கும் அக மற்றும் புற கலாச்சாரம், அதன் மூலம் நாவலாசிரியன் எழுப்புகிற கேள்வி, அதன் விடை தேடி பயணக்கின்ற பாத்திரங்கள் வழியான விடைப்புள்ளிகள் என பலவற்றை கொண்டு சரியாய் நெய்யப்பட்ட புதினங்கள் வெகுவே. யாமம் அந்த இடத்தில் மெளனமாய் தனது இருக்கையை போட்டுக் கொள்கிறது.\nஆசிரியரின் மற்ற நாவலகளை விட கொஞ்சம் மேம்பட்ட முறையில், வாசகனை கடுப்பேத்தாத மொழி, ஓரளவு தெளிவான கால வரையறைகள், எல்லையற்ற பக்க சுகந்திரம் நாவலில் உண்டு என்றாலும் – நறுக்குத் ���ெரித்த நடை, அலைக் குமிழியில் அமரும் பட்டாம் பூச்சியின் பயணம் போன்று உறுத்தாத நாவல் உள்நடை, மூளை கசக்காத எளிய கட்டமைப்பு, அவற்றின் மூலமே எழும் மானிட தரிசனம் போன்றவை இந்த நாவலுக்கான முத்திரைகள். எஸ்ராவின் எல்லா எழுத்துக்களை போலவும் இதிலும் தெரிகிறது கடின உழைப்பில் எழுகிற படைப்பின் அத்தனை அம்சங்களும்.\nஅதீத வர்ணனைகளும், தொகுக்க பயன்படுத்திய எழுத்து நுட்பங்களும் அதிகமானதால், வார்த்தைகளும் மெளனமாகும் இலக்கிய உச்சியை தொடும் முன்னே கதை கீழறங்குகிறதே என்கிற மெல்லிய குறை தாண்டியும் யாமம் உங்களுக்கும் பிடிக்கலாம்.\nஆனால் மேற்சொன்ன காரணங்களால் எந்த கதாபாத்திரமும் காலம் தாண்டி பேசப்படும், வாழும் யோக்கியதையை, வலுவை இழந்துவிடுகிறார்களோ என யோசிக்க வைக்கிறது. யாம்ம் படிக்க, உங்களுக்குள்ளும் நீங்கள் படிக்கலாம்.\nPrevious Previous post: மேகத் தொப்பி அணிந்த நட்சத்திரம்\nNext Next post: இயல் எண்களின் பிரிவினைகள், இராமானுஜன் மற்றும் கென் ஓனோ\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுந���த் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் வ���பீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜன���ரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெண்முரசு - ஒரு பார்வை\nஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/09/12/வெண்ணெய்த்-தாழி/ ஒலிவடிவம்: : சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை 05:34\nஎழுத்தாளர் தெரிசை சிவாவின் “இடுகாட்டு மோட்சம்” சிறுகதை 18:49\nஎழுத்தாளர் கமல தேவியின் “நீள்ஆயுள் நிறைசெல்வம்” சிறுகதை 22:51\nஎழுத்தாளர் இரா முருகனின் “மிளகு” அத்தியாயம் -ஐந்து 15:58\nஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் சிறுகதை \"மழை\" 11:33\nஇந்தியக் கவிதைகள் – நேபாளி\nஇரு இலக்கிய விருதுகள் – 2012\nடாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம்\nபருக்கை – 'யுவ புரஷ்கார்' விருது பெற்ற புதினம்\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-09-17T01:50:18Z", "digest": "sha1:SUF2FRNICVAYLPKZPFYI673UL5BBV37L", "length": 4889, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "இயற்கை |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nபசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலை\nமுகலாய சாம்ராஜ்யத்தில் முஸ்லிம் மன்னர்கள் - பாபர் முதல் அகமத்ஷா ஆட்சி காலம் வரை பசுவதை முற்றிலும் தடைசெய்யப்பட்டு இருந்தது. இஸ்லாத்தை உறுதியாக பின் பற்றுவதில் பெயர்போன பாபர், தனது புத்தகத்தில் முகலாய ......[Read More…]\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வ��ிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம். நாம் எந்த ஒரு ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-VPN-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:09:50Z", "digest": "sha1:FCOWKNFWARFWDQPJSUAK6FXPPZ4S5O73", "length": 46161, "nlines": 132, "source_domain": "websetnet.net", "title": "சிறந்த VPN சேவைகள்: விமர்சனங்கள் மற்றும் வாங்குதல் ஆலோசனை", "raw_content": "\nசிறந்த VPN சேவைகள்: விமர்சனங்கள் மற்றும் வாங்குதல் ஆலோசனை\nசரியானதைத் தேர்ந்தெடுப்பது மெய்நிகர் தனியார் பிணையம் (வி.பி.என்) சேவை என்பது எளிய பணி அல்ல. ஒரு VPN உங்கள் இணைய பயன்பாட்டை தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு சேவையும் உங்கள் தரவை ஒரே வழியில் கையாளுவதில்லை. குறிப்பிடத்தக்க விமர்சனங்களை பாருங்கள் கணினி பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் ஆன்லைன் பண்டிதர்கள் சவாலை புரிந்து கொள்ள.\nஇந்த துறையில் வல்லுநர்கள் கூட மோசடிகளாக மாறலாம் TheBestVPN.com தளத்தைப் பற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தளத்தின் உருவாக்கியவர் உண்மையில் ஒரு சைபர்-பாதுகாப்பு நிபுணராக இல்லை என்று தோன்றுகிறது, அவர் ஒருமுறை கூறியது போல, ஆனால் உண்மையில் ஒரு உண்மையான நபராக இருக்கக்கூடாது, தளத்தின் எந்தவொரு VPN மதிப்புரைகள் மற்றும் ஆராய்ச்சிகளிலும் கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறார்.\nஒட்டுமொத்த சிறந்த வி.பி.என்:முல்வாட் (தாமதமாக 2018)[Amagicomab.com]\nயு.எஸ். நெட்ஃபிக்ஸ் சிறந்த வி.பி.என்:விண்ட்ஸ்கிரைப் புரோ[Windscribe.com]\nவேகமான வி.பி.என்:ஹாட்ஸ்பாட் ஷீல்ட் பிரீமியம்[Anchorfree.com]\nஅமெரிக்க வேகத்திற்கான சிறந்த வி.பி.என்:IVPN[Ivpn.com]\nடொரண்டுகளுக்கு சிறந்த வி.பி.என்:தனியார் இணைய அணுகல்[Privateinternetaccess.com]\n���ிச்சயமாக, ஒரு வி.பி.என் சேவைக்கு நல்ல அல்லது மோசமான நடத்தையின் வரலாறு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க லெக்வொர்க் செய்துள்ளோம். எங்கள் ஒப்புதல் முத்திரையை வெல்வதற்கு, சேவை ஆன்லைன் தனியுரிமையைப் பாதுகாக்க வேண்டும்; அநாமதேயத்தை வைத்திருக்க உங்களை அனுமதிக்கும்; உங்கள் போக்குவரத்தை வழிநடத்த நல்ல இடங்களை வழங்குங்கள்; வேகமான, நம்பகமான செயல்திறனை வழங்குதல்; மற்றும் பயன்படுத்த எளிதான இடைமுகத்தை வழங்குக.\nநீங்கள் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க விரும்பினால், நீங்களே தேர்வுசெய்ய விரும்பினால், ஒரு VPN இல் எதைத் தேடுவது என்பது பற்றிய எங்கள் உதவிக்குறிப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம். யு.எஸ். நெட்ஃபிக்ஸ் பரிந்துரைகளுக்கு எங்கள் சிறந்த வி.பி.என் மற்றும் சிறந்த வி.பி.என். (நீங்கள் யுனைடெட் கிங்டமில் வசிக்கிறீர்கள் மற்றும் VPN ஐத் தேடுகிறீர்கள் என்றால், பாருங்கள் VPN பரிந்துரைகள் எங்கள் சகோதரி தளத்திலிருந்து, டெக் அட்வைசர்.)\nVPN களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா, அவர்களால் என்ன செய்ய முடியும் மற்றும் செய்ய முடியாது எங்கள் “ஒரு VPN என்றால் என்ன எங்கள் “ஒரு VPN என்றால் என்ன\nபுதுப்பிக்கப்பட்டது 6 / 20 / XX எங்கள் மதிப்பாய்வை சேர்க்க ExpressVPN, இது ஒப்பீட்டளவில் அதிக விலையில் இருந்தாலும், புதிரான அம்சங்களை ஏராளமாக வழங்குகிறது. எங்கள் அனைத்து VPN மதிப்புரைகளுக்கான இணைப்புகளுக்காக இந்த கட்டுரையின் கீழே உருட்டவும்.\nசிறந்த ஒட்டுமொத்த VPN ஐத் தேர்ந்தெடுப்பது கடினம். சில சேவைகள் தனியுரிமையில் பலவீனமானவை, ஆனால் அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது, மற்றவர்கள் இடைமுக மறுவடிவமைப்பில் நிற்கலாம்.\nஆயினும்கூட, ஒரு VPN இன் புள்ளி தனிப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் இணைய செயல்பாட்டை முடிந்தவரை தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டும். அந்த காரணத்திற்காக, நாங்கள் தேர்வு செய்கிறோம் Mullvad சிறந்த ஒட்டுமொத்த VPN ஆக (எங்களைப் பார்க்கவும் முல்வாட்டின் முழு ஆய்வு). நிறுவனம் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட டெஸ்க்டாப் கிளையண்டை வெளியிட்டது, மேலும் VPN தனியுரிமையில் ஒரு பெரிய வேலை செய்கிறது. முல்வாட் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கேட்கவில்லை, நீங்கள் விரும்பினால் உங்கள் கட்டணத்தை ரொக்கமாக அனுப்பலாம். பல VPN களைப் போலவே, முல்வாட் ஒரு உள்நுழைவு கொள்கையைக் கொண்டிருக்கவில்லை, மேலும் உங்கள் பயன்பாட்டிலிருந்து அடையாளம் காணும் எந்த மெட்டாடேட்டாவையும் கூட சேகரிக்கவில்லை.\nநாங்கள் சோதித்த வேகமான வி.பி.என் அல்ல என்றாலும் முல்வாட் வேகமானது. கடந்த ஆண்டு, முல்வாட் அதிக பயனர் நட்பு இடைமுகத்தைச் சேர்த்தால் அது வெல்லமுடியாததாக இருக்கும், அது நிச்சயமாக இந்த எழுத்தில் விவகாரங்களின் நிலை.\nCyberGhost முல்வாட் வேகத் துறையில், குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள இடங்களுக்கு சில கடுமையான போட்டிகளைக் கொடுக்கிறது. இது பயனரின் அநாமதேயத்தைப் பாதுகாக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்கிறது-அடையாளம் காணும் தகவல் தேவையில்லை மற்றும் கட்டண செயலாக்கத்திற்கு மூன்றாம் தரப்பு சேவையைப் பயன்படுத்துதல்-முல்வாட் போன்ற அளவிற்கு இல்லை என்றாலும். அந்த சைபர் கோஸ்டின் தனித்துவமான, பயன்படுத்த எளிதான இடைமுகம், நல்ல விலை மற்றும் ஸ்ட்ரீமிங் தடைநீக்குதல் (நெட்ஃபிக்ஸ் இல்லையென்றாலும்) சேர்க்கவும், இந்த வி.பி.என் ஒரு திடமான தேர்வாகும். (எங்கள் பார்க்க சைபர் கோஸ்டின் முழு ஆய்வு.)\nயு.எஸ். நெட்ஃபிக்ஸ் சிறந்த வி.பி.என்\nநீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே வசிக்கிறீர்கள் என்றால் (அல்லது அமெரிக்காவில் வசிப்பவர் மற்றும் வெளிநாடு பயணம் செய்கிறீர்கள்), நெட்ஃபிக்ஸ் அமெரிக்க நூலகத்தை அணுக ஒரே வழி VPN ஆகும். ஆனால் நெட்ஃபிக்ஸ் VPN களைத் தடுக்கத் தொடங்கியதிலிருந்து, சில சேவைகள் ஸ்ட்ரீமிங் பெஹிமோத்துடன் போரிடத் தொந்தரவு செய்கின்றன.\nஅதிர்ஷ்டவசமாக, நெட்ஃபிக்ஸ் விபிஎன் பிடிப்பவர்களை விட ஒரு படி மேலே இருக்க முயற்சிக்கும் சில துணிச்சலான நிறுவனங்கள் உள்ளன. தற்போது, விண்ட்ஸ்கிரைப் புரோ எங்கள் சிறந்த தேர்வு. இந்த சேவை அதன் அமெரிக்க சேவையகங்களில் நல்ல வேகத்தை வழங்குகிறது, மேலும் நெட்ஃபிக்ஸ் உடன் மிக எளிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது: டெஸ்க்டாப் பயன்பாடு அல்லது உலாவி நீட்டிப்பிலிருந்து “விண்ட்ஃப்ளிக்ஸ்” இணைப்பைத் தேர்ந்தெடுங்கள், நீங்கள் செல்ல நல்லது. விண்ட்ஃபிக்ஸ் இன்னும் தொழில்நுட்ப ரீதியாக பீட்டாவில் உள்ளது, ஆனால் அது நன்றாக வேலை செய்கிறது மற்றும் குளத்தின் மறுபக்கத்திலிருந்து நெட்ஃபிக்ஸ் அனுபவிக்க விரும்பினால் ஒரு விண்ட்ஃப்ளிக���ஸ் யுகே விருப்பமும் உள்ளது.\nநிச்சயமாக, நெட்ஃபிக்ஸ் எந்த நேரத்திலும் அணுகலைத் தடுக்கக்கூடும், ஆனால் இப்போது விண்ட்ஸ்கிரைப் ஸ்ட்ரீமிங் மாபெரும் ஒடுக்குமுறைக்கு ஒரு படி மேலே உள்ளது. (விண்ட்ஸ்கிரைப் புரோ பற்றி மேலும் அறிய எங்களைப் பார்க்கவும் முழு ஆய்வு.)\nஹாட்ஸ்பாட் ஷீல்ட் நாம் இதுவரை பார்த்த சில சிறந்த வேகங்களைக் கொண்டுள்ளது, அது கூட நெருங்கவில்லை. எங்கள் சோதனைகளில், ஹாட்ஸ்பாட் கேடயம் அடிப்படை வேகத்தை விட 35 சதவீதத்தை குறைத்தது. உங்களுடையது என்றாலும், பெரும்பாலான VPN சேவைகளுடன் நீங்கள் பார்ப்பதை விட இது கணிசமாக குறைவான தாக்கமாகும்\nஎதிர்மறையாக, ஹாட்ஸ்பாட் கேடயம் அநாமதேயமாக பணம் செலுத்துவதற்கான வழியை அனுமதிக்காது, மேலும் அதன் தனியுரிமைக் கொள்கை சிலருடன் சரியாக அமரக்கூடாது.\nஇன்னும், ஹாட்ஸ்பாட் கேடயம் சிறந்த வேகத்தைக் கொண்டுள்ளது, இது டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அருமையாக உள்ளது, மேலும் போனஸாக இது யு.எஸ். நெட்ஃபிக்ஸ் உடன் வேலை செய்கிறது (எங்கள் படிக்கவும் முழு ஆய்வு).\nஅமெரிக்க வேகங்களுக்கு சிறந்த வி.பி.என்\nIVPN அமெரிக்க (மற்றும் இங்கிலாந்து) இணைப்புகளில் நாம் கண்ட சிறந்த வேகங்களைக் கொண்டுள்ளது. உங்கள் தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம், ஆனால் இலவச, மூன்று நாள் சோதனை மூலம், அமெரிக்கா அல்லது இங்கிலாந்திலிருந்து நல்ல வேகத்தைத் தேடும் எவரும் IVPN ஐ முயற்சிக்க வேண்டும். ஐவிபிஎன் Windows நிரல் புரிந்துகொள்வதற்கும் நிர்வகிப்பதற்கும் மிகவும் எளிதானது; இருப்பினும், இது ஆண்டுக்கு $ 100 என்ற விலையுயர்ந்த சேவையாகும்\nஇது நெட்ஃபிக்ஸ் உடன் வேலை செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. (எங்கள் படிக்க முழு ஆய்வு.)\nடோரண்ட்ஸ் ஒரு மோசமான ராப்பைப் பெறுகிறது, நாங்கள் நேர்மையாக இருந்தால், அது நல்ல காரணத்திற்காக. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட திருட்டுப் பொருள்களைப் பதிவிறக்குவதற்கு டோரண்ட்களைப் பயன்படுத்துவது முதலிடமாகும். ஆனால் டொரண்டிங் செய்ய அவ்வளவுதான் இல்லை. லினக்ஸ் விநியோகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கம் போன்ற முறையான மென்பொருளைப் பதிவிறக்குவதற்கு இது மிகவும் திறமையான வழியாகும் பிட்டோரண்ட் இப்போது.\nஇருப்பினும், நீங்கள் டோரண்ட்களைப் ��யன்படுத்தப் போகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு VPN ஐப் பயன்படுத்தினால் வாழ்க்கை எளிதானது - குறிப்பாக நீங்கள் இருக்கும் நெட்வொர்க் டொரண்டிங் தடுப்பதாக இருந்தால். எங்கள் சிறந்த தேர்வுகளில் பல VPN கள் உள்ளன, அவை டோரண்ட்களைப் பதிவிறக்குவதற்குப் பயன்படுத்தப்படலாம், ஆனால் எங்கள் விருப்பமான தேர்வு தனியார் இணைய அணுகல். இந்த ஃப்ரிஷில்ஸ் இல்லாத வி.பி.என் ஒரு முழுமையான டன் சேவையகங்கள், நல்ல வேகம் மற்றும் ஒப்பீட்டளவில் அநாமதேயமாக இருக்க நாட்டு இருப்பிடங்களின் நல்ல அளவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. (எங்கள் படிக்க முழு ஆய்வு.) விலை ஆண்டுக்கு N 40 க்கும் குறைவாகவே உள்ளது, அதன் தனியுரிமைக் கொள்கைகள் நீதிமன்றத்தில் சோதிக்கப்பட்டன. கூடுதலாக, மேம்பட்ட பயனர்கள் தரவு குறியாக்கம், தரவு அங்கீகாரம் மற்றும் ஹேண்ட்ஷேக்கிற்கான குறியாக்க அளவை சரிசெய்யலாம்.\nஒரு VPN என்றால் என்ன\nஉங்கள் கணினிக்கும் இணையத்திற்கும் இடையில் VPN கள் பாதுகாப்பான சுரங்கப்பாதையை உருவாக்குகின்றன. நீங்கள் ஒரு VPN சேவையகத்துடன் இணைக்கிறீர்கள், இது அமெரிக்காவில் அல்லது ஒரு வெளிநாட்டு நாட்டில் அமைந்திருக்கலாம்-அதாவது பிரான்ஸ் அல்லது ஜப்பான். உங்கள் வலை போக்குவரத்து பின்னர் செல்கிறது அந்த சேவையகம் நீங்கள் அந்த சேவையகத்தின் இருப்பிடத்திலிருந்து உலாவுகிறீர்கள் என்பது போல் தோன்றும், ஆனால் உங்கள் உண்மையான இருப்பிடத்திலிருந்து அல்ல.\nநீங்கள் ஒரு VPN ஐப் பயன்படுத்தும்போது, ​​உங்கள் இணைய உலாவல் செயல்பாட்டை மற்றவர்கள் கவனிப்பது கடினம். நீங்கள், VPN சேவை மற்றும் நீங்கள் பார்வையிடும் வலைத்தளம் மட்டுமே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவீர்கள்.\nஆன்லைன் தனியுரிமை, அநாமதேயம், பொது வைஃபை மீது அதிக பாதுகாப்பு, மற்றும், நிச்சயமாக, இடங்களை ஏமாற்றுதல் போன்ற பல்வேறு கவலைகளுக்கு ஒரு விபிஎன் சிறந்த பதிலாக இருக்கும்.\nஒரு நல்ல விபிஎன் உங்களுக்கு இணைக்க பல்வேறு இடங்களை வழங்குகிறது.\nஒரு VPN தனியுரிமை மற்றும் அநாமதேயத்திற்கு உதவ முடியும் என்றாலும், ஒரு VPN ஐ மட்டுமே நம்பி அடுத்த பெரிய அரசியல் புரட்சியைத் தூண்ட நான் பரிந்துரைக்க மாட்டேன். சில பாதுகாப்பு வல்லுநர்கள் வாதிடுகின்றனர் TOR நெட்வொர்க் போன்ற இலவச ப்ராக்ஸியை விட வணிக VPN சிறந்தது அரசியல் செயல்பாடுகள���க்கு, ஆனால் ஒரு வி.பி.என் என்பது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே. இன்டர்நெட் பாண்டம் ஆக (அல்லது நீங்கள் யதார்த்தமாக ஒன்றைப் பெறக்கூடிய அளவுக்கு நெருக்கமாக), இது ஒரு வி.பி.என்-க்கு $ 7 மாதாந்திர சந்தாவை விட நிறைய எடுக்கும்.\nஅரசியல் காரணங்களுக்காக நீங்கள் ஒரு வி.பி.என் விரும்பினால், இந்த கட்டுரை உதவ முடியாது. ஆனால் நீங்கள் ஆன்லைனில் திரும்பக்கூடிய பிற இடங்கள் உள்ளன எலெக்ட்ரானிக் ஃபன்டியர் அறக்கட்டளை.\nகுறைவான தீவிரமான தலைப்புகளுக்குச் செல்வது, விமான நிலையத்தில் அல்லது உங்கள் உள்ளூர் கபேயில் வைஃபை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக இருக்க VPN ஒரு சிறந்த தேர்வாகும். பொது வைஃபை-யில் அமர்ந்திருக்கும் ஹேக்கர்கள் உங்கள் கணினியை ஹேக் செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் ஒரு வி.பி.என் அந்த பணியை மிகவும் கடினமாக்குகிறது.\nஇறுதியாக, நீங்கள் அணுக முடியாத உள்ளடக்கத்தைப் பதிவிறக்குவதற்கு ஒரு VPN உங்கள் இருப்பிடத்தை ஏமாற்ற விரும்பலாம், ஆனால் இதுவும் வரம்புகளைக் கொண்டுள்ளது. யு.எஸ். நெட்ஃபிக்ஸ் வெளிநாடுகளில் பார்ப்பதற்கான ஒரு வி.பி.என். இது 2016 இல் மாறியது நெட்ஃபிக்ஸ் பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் திறக்கப்பட்டது. அப்போதிருந்து, நிறுவனம் வி.பி.என் பயனர்களைக் கண்டறிந்து தடுப்பதில் நிறைய முதலீடு செய்துள்ளது. தங்கள் சொந்த நாட்டிற்குள் VPN ஐப் பயன்படுத்தும் நபர்கள் கூட நெட்ஃபிக்ஸ் மூலம் கண்டறியப்பட்டால் தடுக்கப்படுவார்கள்.\nநெட்ஃபிக்ஸ் முட்டாளாக்கக்கூடிய VPN கள் உள்ளன, ஆனால் அவை அரிதானவை, மேலும் இந்த சேவைகள் நெட்ஃபிக்ஸ் என்றென்றும் விஞ்சிவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.\nநெட்ஃபிக்ஸ் க்கு அப்பால், கூகிள் பிளேயின் வெளிநாட்டு பதிப்பில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஆண்ட்ராய்டு பயன்பாட்டைப் பதிவிறக்க VPN உதவலாம் அல்லது பிரிட்டனில் உள்ள பிபிசி ஐபிளேயர் அல்லது பண்டோரா போன்ற பிராந்திய ரீதியில் தடைசெய்யப்பட்ட சேவைகளிலிருந்து உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.\nஎச்சரிக்கையின் ஒரு இறுதி குறிப்பு: திறந்த வைஃபை இணைப்பில் வங்கி தகவல்களைப் பாதுகாக்க உங்கள் VPN ஐ நம்ப வேண்டாம். முடிந்தவரை, கடின கம்பி இணைப்பு மூலம் வீட்டிற்கு ஆன்லைன் நிதி பரிவர்த்தனைகளை விடுங்கள்.\nVPN இல் என்ன பார்க்க வேண்டும்\nவேறு எதற்கும் முன், நீங்கள் ஒரு VPN ஐப் பயன்படுத்த விரும்பினால் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இலவச VPN கள் ஒன்று உங்கள் உலாவல் தரவை மொத்த வடிவத்தில் விற்பனை செய்கிறது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களுக்கு அல்லது ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய அளவிலான தரவு பரிமாற்றத்தை உங்களுக்கு வழங்குகிறது. எந்த வகையிலும், கட்டைவிரல் ஒரு அடிப்படை விதி என்னவென்றால், ஒரு இலவச வி.பி.என் இல்லை எந்த அர்த்தமுள்ள விதத்திலும் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும்.\nஅடுத்ததாக கருத்தில் கொள்ள வேண்டியது VPN இன் பதிவு கொள்கைகள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களைப் பற்றியும் உங்கள் VPN செயல்பாட்டைப் பற்றியும் சேகரிக்கும் சேவை என்ன வகையான தரவு, அந்த தரவு எவ்வளவு காலம் சேமிக்கப்படுகிறது\nதனியுரிமை என்பது ஒரு VPN இன் அடிப்படைக் கொள்கையாகும், மேலும் உங்கள் வலைத்தள வருகைகள் அனைத்தையும் ஒரு VPN வழங்குநர் பதிவுசெய்தால் மட்டுமே செயலற்ற அரசாங்க கண்காணிப்பைத் தவிர்ப்பது என்ன நல்லது\nவெறுமனே, ஒரு வி.பி.என் இது மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பதிவுகளை வைத்திருக்கிறது என்று கூறுகிறது. சில வழங்குநர்கள், எடுத்துக்காட்டாக, ஒரு அமர்வின் போது RAM இல் செயல்பாட்டை மட்டுமே பதிவுசெய்கிறார்கள் அல்லது எல்லா பதிவுகளையும் உருவாக்கியவுடன் தானாகவே மறதிக்கு அனுப்புவார்கள். பிற வழங்குநர்கள் சில மணிநேரங்கள், நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் வரை பதிவுகளை வைத்திருக்கலாம்.\nதனியார் இணைய அணுகலுக்கான அமைப்புகள் சாளரம்.\nதனிப்பட்ட தகவல்களுக்கு வரும்போது VPN கொள்கைகளும் மாறுபடும். சில VPN கள் உங்களைப் பற்றி மிகக் குறைவாகவே தெரிந்து கொள்ள விரும்புகின்றன, பயனர்கள் ஒரு புனைப்பெயருடன் உள்நுழைந்து பிட்காயினுடன் பணம் செலுத்த விரும்புகிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு இது கொஞ்சம் கவர்ச்சியானது, அதனால்தான் பல சேவைகளும் பேபாலை ஏற்றுக்கொள்கின்றன.\nஇந்த வழியில் பணம் செலுத்துவது தனியுரிமைக்கு உகந்ததல்ல, ஆனால் இதன் பொருள் VPN இல் உங்கள் கட்டணத் தகவல் பதிவில் இல்லை-இது பேபாலில் இருந்து கிடைக்கும்.\nஉள்நுழைவு கொள்கைகளுக்குப் பிறகு, VPN எத்தனை சேவையகங்களை வழங்குகிறது மற்றும் எத்தனை நாட்டு இணைப்புகளைக் கொண்டுள்ளது என்பதை ந��ங்கள் அறிய விரும்புகிறீர்கள். அதிகப்படியான போக்குவரத்து காரணமாக வலம் வருவதற்கு மெதுவாக ஒரு விபிஎன் எவ்வளவு சுமை எடுக்கலாம் என்ற கருத்தை சேவையகங்களின் எண்ணிக்கை வழங்குகிறது.\nஇதற்கிடையில், நாட்டின் இணைப்புகள் தங்கள் இருப்பிடத்தை ஏமாற்ற விரும்புவோருக்கு மிகவும் முக்கியம்; இருப்பினும், ஸ்பூஃபர்கள் அல்லாதவர்கள் தங்கள் சொந்த நாட்டில் இணைப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறீர்கள் மற்றும் அமெரிக்க உள்ளடக்கத்தை அணுக விரும்பினால், உங்களுக்கு அமெரிக்க இணைப்புகளை வழங்கும் VPN தேவை. டச்சு விபிஎன் இணைப்பு மூலம் அமேசான் பிரைம் வீடியோவை முயற்சித்துப் பார்க்க இது வேலை செய்யாது, ஏனென்றால் அமேசானைப் பொருத்தவரை உங்கள் கணினி நெதர்லாந்தில் உள்ளது.\nசில பயனர்கள் VPN வழங்குநரின் பியர்-டு-பியர் (P2P) கோப்பு பகிர்வு கொள்கைகளையும் ஆய்வு செய்ய விரும்புவார்கள். டோரண்ட்களைத் தடுக்கும் VPN கள் உள்ளன. மற்றவர்கள் அவர்களிடம் ஒரு கண்மூடித்தனமான பார்வையைத் திருப்புகிறார்கள், ஆனால் நீங்கள் எந்த நன்மையும் செய்யாவிட்டால் உங்களை இதயத் துடிப்பில் விற்றுவிடுவார்கள். P2P இங்கே எங்கள் முக்கிய கவனம் அல்ல, ஆனால் ஒரு குறிப்பிட்ட வழங்குநர் கோப்பு பகிர்வை அனுமதிக்கிறாரா இல்லையா என்பதை ஒவ்வொரு மதிப்பாய்விலும் குறிப்பிடுவோம்.\nசிறந்த VPN 2020: வேகம், தனியுரிமை மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்கான சிறந்த VPN கள்\nநெட்ஃபிக்ஸ் 8 சிறந்த இலவச VPN கள் [Windows 10 & மேக் பயனர்கள்]\nநெட்ஃபிக்ஸ் VPN தடை எப்படி அடிக்க வேண்டும்\n2017 இல் பிரான்சிற்கான சிறந்த VPN, ஆழமான ஒப்பீடு\nகனடாவில் VPN கள் சட்டப்பூர்வமா நீங்கள் எவற்றை பயன்படுத்த வேண்டும்\nLinux பயனர்களுக்கு சிறந்த VPN கள்\nஅரசாங்க தணிக்கைகளை தோற்கடிக்க கொரியாவுக்கு 5 சிறந்த வி.பி.என்\nஉங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும்: சிறந்த VPN தீர்வுகள் Windows\nதனிப்பட்ட பயன்பாட்டிற்கு 5 சிறந்த வி.பி.என்\nநெட்ஃபிக்ஸ் பதிவிறக்க இடம் மாற்ற எப்படி Windows 10\nசரி எப்படி Windows புதுப்பிப்பு பிழை 80244019\nபிழைத்திருத்த Outlook \"செயல்படுத்தப்படவில்லை\" மின்னஞ்சல் பிழை அனுப்ப முடியவில்லை\nAlt Gr விசையை இயக்கினால் அல்லது முடக்குவது எப்படி\nசாம்சங் Tizen OS சாதனத்தில் Android App APK நிறுவ எப்படி\nசரி: Windows புதுப்பிப்பு பிழை 0x800f0986\nSnapchat இல் ந��க்கப்பட்ட செய்திகளை மீட்டெடுக்க எப்படி\nஉள்ளே அலுவலகம் அவுட்லுக் இல்லாமல் PST கோப்பு திறக்க வேண்டும் 9 வழிகள் Windows 10\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 20 கசிவு என்பது முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு ஸ்பெக் டம்ப் ஆகும்\nகேலக்ஸி கோர் எக்ஸ்எம்எல் SM-G7.0H இல் அண்ட்ராய்டு Nougat ரோம் நிறுவ\nநிர்வாகம், பக்கம், பயனர்பெயர், கடவுச்சொல் | வயர்லெஸ் திசைவி அமைப்புகள்\nதிரைப்படங்கள் ஆன்லைன் பார்க்க இணையதளங்கள் - செவ்வாய் / பதிவிறக்க இல்லாமல் சிறந்த இணையதளங்கள்\nஉங்கள் Android ஸ்மார்ட்போனில் SMS செய்திகளை காப்புப்பிரதி எடுப்பது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வேர்ட் ஆவணத்தின் முடிவில் ஒரு வெற்று பக்கத்தை நீக்குவது எப்படி\nISDone.dll பிழை செய்து பிரச்சனை கோப்பு UnDex.dll மற்றும் அதன் தொடர்புடைய கோப்புகள் ஆகும் உள்ளது குறிக்கிறது Windows 10\nசரி: வட்டு படக் கோப்பு சிதைந்துள்ளது Windows 10\nAndroid 11 தனிப்பயன் ரோம் பட்டியல் - உங்கள் Android தொலைபேசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதுப்பிக்கவும்\n5G அமேசான் அலெக்சா அமேசான் தீ ஆப்பிள் டிவி தன்னிரப்பிப் அற்புதமான கருப்பு ஷார்க் 3 வலைப்பதிவு கடமையின் அழைப்பு நிறுவனம் சூழல் F1 2020 பேஸ்புக் ஃபாஷாயின் ஃபிஃபா 21 உணவு இலவச மென்பொருள் கேலக்ஸி குறிப்பு குறிப்பு ஹாலோ அன்ஃபினேட் ஹெட்ஃபோன்கள் ஐபோன் மடிக்கணினி லாஸ்ட்பாஸ் MacOS பத்திரிகை மீடியா டெக் மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் 365 மைக்ரோசாப்ட் எட்ஜ் மைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு டியோ மைக்ரோசாப்ட் குழுக்கள் இசை நெஸ்ட் ஹப் நெட்ஃபிக்ஸ் புதிய OneDrive ஒன்பிளஸ் நோர்ட் கடவுச்சொல் அமைப்புகள் (Windows) கருவியைக் கடித்தல் மென்பொருள் விட்ஜெட் தொழில்நுட்பம் VPN Windows 10 கம்பியில்லா earbuds\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.allaiyoor.com/archives/49535", "date_download": "2021-09-17T00:07:22Z", "digest": "sha1:44EOILHCPCAVHNOLIIWSCHQLNEEJXAFX", "length": 5470, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "விடுதலைப்புலி போராளியின் உடல் எச்சங்கள்,நீதவான் முன்னிலையில் தோண்டி எடுப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவிடுதலைப்புலி போராளியின் உடல் எச்சங்கள்,நீதவான் முன்னிலையில் தோண்டி எடுப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமுள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கட���்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது .\nசட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்க்கபட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nமண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் ,வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள்,இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி ஆகியனவும் மீட்க்கப்ட்டன.\nமீட்கப்பட்ட உடல் சிதைவில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட இலக்கதகட்டில் த.வி.பு ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றமை குடிப்பிடத்தக்கது .\nPrevious: மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பாலசிங்கம் மனோன்மணி அவர்கள்,லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nNext: கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற,பிறந்தநாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/151981/", "date_download": "2021-09-17T00:17:36Z", "digest": "sha1:WJ2OX7KJJZUHNQO5XL6RH3H5ODPAVZEA", "length": 22922, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏசியாநெட் பேட்டி, கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் ஏசியாநெட் பேட்டி, கடிதங்கள்\nஅழகான குறும்படம். நல்ல கேமரா கோணங்கள், பின்னணி இசையோடு பச்சை நிறம் மனதை அள்ளுகிறது. நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்கு தொல்லை என்று மு.க திமுகவை குறித்து சொன்னது பழமொழியாகி விட்டதா \nஆசியாநெட் பேட்டி பார்த்தேன். இன்னும் கைரளி செய்திப்படம் பார்க்கவில்லை. அது ஒரு படி மேல் என்று சொன்னார்கள். இங்கே ஊடகங்கள் உங்களை காட்டியது ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான். நீங்கள் ஒரு குண்டரால் தாக்கப்பட்டபோது. அதுவும் உங்களை இழிவுசெய்யும்படியாக. தமிழன் என நினைக்கையில்…\nஆனால் எந்த எழுத்தாளரையுமே இவர்கள் காட்டியதில்லையே என நினைத்தால் கொஞ்சம் ஆறுதல்தான். காட்டாமலிருக்கும் வரை நல்லது என்ற எண்ணமும் எழாமல் இல்லை.\nஐந்திணைகளில் பாலை தவிர நான்கும் நிறைந்த மண், கேரளத்தின் பித்ரு நிலம், இரு பண்பாடுகளின் கூடலில் கிடக்கும் நிலத்தில் வந்த முக்கிய ஆளுமைகள் என இந்த நிலத்தை அதன் வரலாற்றைப் பதிவு செய்த முக்கியமான பேட்டி. மிக அழகாக வேணாட்டையும் ஆசானையும் பதிவு செய்திருக்கிறார்கள்\nஆசியாநெட் பேட்டி கண்டேன். கைரளி டிவி இன்னும் யூடியூபில் வெளிவரவில்லை. மிகச்சிறப்பான பேட்டி. இருபத்தைந்து நிமிடம். ஆனால் ஓணம் அன்று பிரைம் டைமில் இரண்டு முறை. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.\nசென்ற ஆண்டு மும்பையில் ஓர் ஊடகவியலாளரைக் கண்டேன். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.\nஊடகங்கள் தங்கள் பேசுபொருளை தாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெவ்வேறு தளங்களில் பேசுபொருட்களையும், ஆளுமைகளையும் அவர்கள் அறிமுகம் செய்யவேண்டும். அவற்றை பார்வையாளர் ரசனைக்கு கொண்டு செல்லவேண்டும். ஆளுமைகளைப் பற்றிப் பேசிப் பேசி அவர்களை முக்கியமானவர்களாக ஆக்கவேண்டும்.\nஅவ்வாறன்றி, ஏற்கனவே பார்வையாளர்களால் ரசிக்கப்படும் விஷயங்களைப் பற்றி மட்டும் பேசினால், அவர்களுக்குத் தெரிந்த பிரபலங்களையே முன்வைத்தால் மிக விரைவில் பேசுபொருள் தீர்ந்துவிடும். ஆளுமைகள் சலிப்பூட்டுவார்கள்.\nபழைய அச்சு ஊடகங்கள் தொடர்ச்சியாக பேசுபொருட்களை கண்டுபிடித்தன, ஆளுமைகளை உருவாக்கி முன்னிறுத்தின. ஆகவே அவை அரை நூற்றாண்டுக்காலம் ஆர்வம் குறையாதவையாக நீடித்தன. காட்சியூடகம் ஆரம்பத்திலேயே வணிகநோக்குக்கு ஆட்பட்டுவிட்டது. நிகழ்ச்சி அதிகபட்ச லாபம் சம்பாதிக்கவேண்டும், அதற்கு புரவலர்கள் வேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது. காட்சியூடகத்தில் ஊடகத்தை அறிந்த பொதுவான ’ஆசிரியர்கள்’ இல்லை. தொகுப்பு நிர்வாகிகளே உள்ளனர். விளைவாக காட்சியூடகம் உருவான இருபதாண்டுகளிலேயே பெரும் சலிப்பை உருவாக்கிவிட்டது.\nகாட்சியூடகம் திரும்பத் திரும்ப ஒரு சில வட்டங்களில், ஒரு சில ஆளுமைகளில் சுற்றிவருகிறது. பெரும்பாலும் வணிக சினிமா, கொஞ்சம் அரசியல். வெளியே போனால் மக்களுக்குப் பிடிக்குமா என்னும் ஐயம் அதை ஆட்டிப் படைக்கிறது. அது உண்மையும்கூட, ஏனென்றால் மக்களு���்கு அவர்கள் எதையும் அறிமுகம் செய்யவில்லை. ரசனையைப் பழக்கவுமில்லை. ஆகவே மக்கள் ஒரு சிக்கலான இடத்தில் இருக்கிறார்கள். புதிய எவையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களுக்கு தெரிந்த அனைத்தும் சலிப்பூட்டுகின்றன.\nஒருமுறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைநிகழ்ச்சி ஒன்று டிவியில் வந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் பாய்ந்து டிவியை அணைத்துவிட்டு சலிப்புடன் ஏதோ சொன்னார். “ஏன் எஸ்பிபி பிடிக்காதா” என்று நான் கேட்டேன். “நான் எஸ்பிபி ரசிகன். ஆனால் அவருடைய பாட்டை, நடிப்பை, சிரிப்பை எத்தனை முறைதான் பார்ப்பது” என்று நான் கேட்டேன். “நான் எஸ்பிபி ரசிகன். ஆனால் அவருடைய பாட்டை, நடிப்பை, சிரிப்பை எத்தனை முறைதான் பார்ப்பது அவர் பாடும் பாடல்களை எத்தனை தடவை கேட்பது அவர் பாடும் பாடல்களை எத்தனை தடவை கேட்பது இருபதாண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு நாற்பது வயதாகிறது” என்றார்.\nதமிழ் காட்சியூடகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. கிராமப்புற ரசிகர்கள், வயதானவர்கள் மட்டுமே டிவி பார்க்கிறார்கள். அதிலும் ஓடிடி தளங்கள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் ஊடுருவிவிட்டன. இன்று தொலைக்காட்சி காலாவதியான ஊடகமாக ஆகிவிட்டது. ஆனால் இன்னமும்கூட தொலைக்காட்சிகளில் இருக்கும் ஊடகவியலாளர்களுக்கு இந்த விஷயம் சென்று சேரவில்லை. அவர்கள் மூழ்கும் கப்பலில் எலிகள் போல அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nமுந்தைய கட்டுரைகாந்திய நிறுவனங்களை அரசு கையகப்படுத்துவதைத் தடுக்க\nஅடுத்த கட்டுரைகரமசோவ் சகோதரர்கள், அருண்மொழி நங்கை\nஏற்கனவே ‘டியூன்’ செய்யப்பட்டவர்கள்– இரம்யா\nசுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு\nகல்லின் காலத்தினூடாக ஒரு நாள்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nமுடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு\nகோவை வாசகர் சந்திப்பு, மார்ச் 2021\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2021/05/kumattal-undavathu-yen.html", "date_download": "2021-09-17T01:46:12Z", "digest": "sha1:XOI52RHKIC2TCP3WMQWNF2KSS7AFVOGR", "length": 4078, "nlines": 78, "source_domain": "www.rmtamil.com", "title": "உணவை உட்கொள்ளும் போது குமட்டல் உண்டாவது ஏன்? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஉணவை உட்கொள்ளும் போது குமட்டல் உண்டாவது ஏன்\nஉணவை உட்கொள்ளும் போது குமட்டல் உண்டானாலோ, உணவு திகட்டி விட்டாலோ உடலின் ஜீரண சக்தி குறைவாக உள்ளது; இதுவரையில் உட்கொண்ட உணவு போதும், இனிமேல் சாப்பிட வேண்டாம் என்று உடல் அறிவிக்கிறது என்று பொருளாகும்.\nஇவற்றைப் புரிந்துக் கொண்டு உணவை உட்கொள்ளும் போது குமட்டல் உண்டானாலோ, உணவு திகட்டிவிட்டாலோ உணவு உட்கொள்வதை உடனே நிறுத்திவிட வேண்டும்.\nஉடலின் அறிவிப்பை மீறி உணவை உட்கொண்டால் உடலின் ஜீரண சக்தி மேலும் பழுதடைந்து உடல் பலவீனமாகும் நோய்களும் உண்டாகும்.\nஇந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkilavan.com/2021/07/11/4%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-09-17T00:02:43Z", "digest": "sha1:OQFMFVCT3XZG3CV3PLKGQFD5GTLT5UGS", "length": 7936, "nlines": 82, "source_domain": "www.tamilkilavan.com", "title": "4மீதமான இட்லி 3முட்டை இருக்கும் போது இந்த டின்னர் ரெசிபி ஈசியா செய்ங்க - Tamil Kilavan", "raw_content": "\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\n4மீதமான இட்லி 3முட்டை இருக்கும் போது இந்த டின்னர் ரெசிபி ஈசியா செய்ங்க\n4மீதமான இட்லி 3முட்டை இருக்கும் போது இந்த டின்னர் ரெசிபி ஈசியா செய்ங்க\n← வாழைப்பழம்1/4 கப் ரவை இருந்தா ஒரு முறை இப்படி செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.\n1 கப் கொண்டைக்கடலை இருக்கா 2 ஸ்பூன் எண்ணெய் போதும் கிரிஸ்பியான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்து அசத்துங்க →\n1கப் கொண்டக்கடலை இருக்கா ஈவினிங் டீ காபியோடு கிறிஸ்பியான கொண்டகடலை 65″ செய்து கொடுத்து அசத்துங்கள்\n1 கப் சோயா , 2 முட்டை வைத்து ஒரு புதுமையான Side Dish\nஇது தெரியாம இத்தனை நாள் கடைல போய் வாங்கிட்டோம்னு நினைப்பீங்க.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே பு���ுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nவெறும் 10 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nகோதுமை பரோட்டா இப்படி soft ஆ செஞ்சு பாருங்க இதைவிட சுலபமா கோதுமை மாவு பரோட்டா செய்ய முடியாது\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nஉடனே இதை குடிங்க மன அழுத்தம்,இறுக்கம்,இரத்த அழுத்தம் குறையும்.\nமருத்துவர்களால் கை விட பட்டாலும் மறு வாழ்வு தரும் மூலிகை,எங்க பார்த்தாலும் விடாதிங்க.\nஇந்த இரண்டு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இதய அடைப்பு நீங்கும்,உடல் பலம் பெறும்.\nமுட்டு வலி ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம்.\nதங்கத்தை விட மதிப்பு மிக்கது..அனைவரும் ஆச்சர்யப்படும் இலை.. கண்ணில் பட்டால் கண்டிப்பாக விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinehacker.com/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-09-17T01:10:51Z", "digest": "sha1:WDDVRK2F5VIR3LAFN5FTVEIQKWYR3CSF", "length": 4932, "nlines": 79, "source_domain": "www.cinehacker.com", "title": "தல அஜித் படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கம்? – CineHacker", "raw_content": "\nTrending / தமிழ் செய்திகள்\nதல அஜித் படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கம்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களின் படம் ‘வலிமை’ யுவன் சங்கர் ராஜா இசையில் ஹெச் வினோத் இயக்கத்தில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் திட்டமிட்டுள்ளனர் இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். 90 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த படத்தின் அறிவிப்பை தல அஜித் அறிவித்துள்ளார்.\nஅந்தப் படத்தையும் இதே கூட்டணி தொடரும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இசையமைப்பாளர் மட்டும் யுவன் ஷங்கர் ராஜா அவருக்கு பதிலாக ஜிப்ரான் அவர்கள் முதல் முறையாக அஜித் அவர்களுக்கு இசையமைக்க உள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவிதமான இசையை எதிர்பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் தல ரசிகர்கள் உள்ளனர்.\n யுவன் ஷங்கர் ராஜா வெளியே \nஅஜித் வுடன் மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன்\nசெல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்பு & பிராச்சி மிஸ்ரா புகைப்படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தட்டி தூங்கியது\n‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வரலாற்று இடத்தில் தான் – பிரகாஷ் ராஜ்\nதல அஜித் படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கம்\nமலையாளத்தில் முன்னணி நடிகருடன் நயன்தாராவின் அடுத்த படம்\nஅல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படம் இணையத்தில் லீக் ஆகிவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/article", "date_download": "2021-09-17T00:17:19Z", "digest": "sha1:ZZBQISDNBDMT6QB5CUXUIGIAKRHN5GDC", "length": 7044, "nlines": 133, "source_domain": "arusuvai.com", "title": "article - பல்சுவைப் பக்கம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின் ட்ரையாகறதாலதான் வருதுன்னு...\nசிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 3\nஅரசாங்கம் குடிமக்களின் உடல்நலனிலும் அக்கறை செலுத்துகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழே பொதுவாக உடற்பயிற்சி சாதனங்களும் நடைபயிற்சி...\nகுட்டிக் குட்டி கசப்புகள் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nமனுஷி - ஜெ மாமியின் சிறுகதை\nபல்சுவைப் பள்ளி - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nநீயே நீயே எல்லாம் நீயே… - கனிமொழி\nதெளிவு - - M. சுபி\nமுடிவல்ல ஆரம்பம் - ஜெ மாமியின் சிறுகதை\nசோறும், சோறு சார்ந்த இடமும் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nடீச்சர்.. ஒரு ஹிந்தி பார்சல் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்\nதாயின் வர்ணனை - சுபிதா\nமுத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 5\nமுத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 4\nஎன் சமையல் அறையில் - முசி\nஎன் சமையலறை மிகவும் சிறியது என்றாலும், 12 வருடமாக அதை பராமரித்து வருகிறேன். முதலில் நுழைந்த உடன் ஃப்ரிட்ஜ் இருக்கும். நான் உபயோகிப்பது...\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்\nநவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்களாக என்ன செய்யலாம் பொதுவாய் நைவேத்தியத்திற்கு செய்யக்கூடிய பலகாரங்கள் என்னென்ன பொதுவாய் நைவேத்தியத்திற்கு செய்யக்கூடிய பலகாரங்கள் என்னென்ன\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vadivelu-upset-with-twin-grand-childrens/cid5030056.htm", "date_download": "2021-09-17T00:18:24Z", "digest": "sha1:AVCX6NN4HIT4V6EWTGP42GMIXTHUDS5X", "length": 4861, "nlines": 50, "source_domain": "cinereporters.com", "title": "இப்படி ஆகிப்போச்சே!.. குடும்பத்தில் வந்த சிக்கல்...அப்செட்டி", "raw_content": "\n.. குடும்பத்தில் வந்த சிக்கல்...அப்செட்டில் வடிவேலு....\nஇரண்டும் ஆணாகவே, அல்லது பெண்ணாகவோ பிறந்தால் மட்டுமே அதிர்ஷ்டம். இல்லையேல் அது அதிர்ஷ்டம் இல்லை\nஇம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்துன் படபிடிப்பில் ஏற்பட்ட பஞ்சாயத்து காரணமாக ரெட் கார்டு விதிக்கப்பட்டு கடந்த 4 வருடங்களாக வடிவேலு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இனிமேல் அவர் நடிப்பாரா மாட்டாரா என்கிற சந்தேகமே ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 4 வருடங்கள் கழித்து தற்போதுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து லைக்கா தயாரிப்பில் 2 படங்களில் வடிவேலு நடிக்கவுள்ளார். சிராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.\nதிரைத்துறையில் கடந்த 10 வருடங்களாகவே வடிவேலுவுக்கு சறுக்கல்தான். எனவே, ஒரு சாமியாரை அவர் தொடர்ந்து பார்த்து ஆசி பெற்று வருகிறார். கடந்த பல வருடங்களாக வடிவேலுவிடம் எதுவும் பேசாத அந்த சாமியார் ‘இனிமேல் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என கூறியதில் உற்சாகத்தில் இருக்கிறார் வடிவேலு.\nஇந்நிலையில், ஒரு பெண், ஒரு ஆண் என சமீபத்தில் அவருக்கு இரட்டை பேரக்குழந்தைகள் (Twins) பிறந்தது. இதில், இரண்டும் ஆணாகவே, அல்லது பெண்ணாகவோ பிறந்தால் மட்டுமே அதிர்ஷ்டம். இல்லையேல் அது அதிர்ஷ்டம் இல்லை என சிலர் கொளுத்திப்போட அப்செட் ஆகியுள்ளாராம் வடிவேலு...\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4287", "date_download": "2021-09-17T00:18:16Z", "digest": "sha1:FUPCCKMOVE5QAFHGJO7YZOHSSBGPTEVM", "length": 6550, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "சிம்புவுக்கு உதவ முடியாது!நடிகர் சங்கம் அதிரடி! – Cinema Murasam", "raw_content": "\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nசிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் ராதிகா, சில தினங்களுக்கு முன் தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை கூறியிருந்தார். அதில், நடிகர் சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை, என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இன்று நடந்த நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி நடிகர் சங்கத்தை பற்றி அவதூறாக பேசியதற்காக ராதிகாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகவும் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். மேலும், பீப் பாடலுக்கு நாங்கள் சிம்புவை மன்னிப்பு கேட்குமாறு கூறினோம், அவர் ‘நான் நீதிமன்றம் வாயிலாக பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விட்டார் அதன் பிறகு அவருக்கு நடிகர் சங்கம் எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்று எங்களுக்கு தெரிய வில்லை இவ்விவகாரம் தொடர்பாக சிம்புவை நடிகர் சங்கத்தை விட்டு நீக்குவது என்ற பிரச்சனைக்கே இடம் இல்லை இவ்விவகாரம் தொடர்பாக சிம்புவை நடிகர் சங்கத்தை விட்டு நீக்குவது என்ற பிரச்சனைக்கே இடம் இல்லை\nஆபாசமாக வர்ணித்த ரசிகருக்கு பூஜா பதிலடி\nகார் விபத்தில் சிக்கிய நடிகை ஜோதிர்மயி உயிர் தப்பிய அதிசயம்\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\nகார் விபத்தில் சிக்கிய நடிகை ஜோதிர்மயி உயிர் தப்பிய அதிசயம்\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேது���தியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:31:37Z", "digest": "sha1:YHWJZNJTMRFZBZC6JZNPBLLJGLJVUESQ", "length": 2866, "nlines": 88, "source_domain": "kalakkalcinema.com", "title": "சேஸிங் Archives - Kalakkal Cinemaசேஸிங் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய விஜே தீபிகாவுடன் கலக்கல் ஷாப்பிங் செய்த கண்ணன் – வைரலாகும் வீடியோ.\nShopping வந்த இடத்தில Deepika-வுடன் Kannan சண்டை\nValimai Teaser குறித்து வெளியான வதந்தி – அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்\nநாய் சேகர் படத்தின் தலைப்பில் தீடிர் மாற்றம் – படக்குழுவினர் அதிரடி முடிவு\nஅரண்மனை 3 படத்தை கைப்பற்றிய Udhayanidhi Stalin – Release எப்போ தெரியுமா\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்\nஐடி வேலையை உதறித் தள்ளிய பாரதிகண்ணம்மா புதிய அகிலன்.. பலருக்கும் தெரியாத ஷாக் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5", "date_download": "2021-09-17T01:38:19Z", "digest": "sha1:ON3YYXCA5GHX2PUKXTVBP67KKONVGI64", "length": 10162, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "ஸ்ரீ நடேசர் கோவில் நீராவியடி, கடைச்சாமி ஒழுங்கை | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்���ள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஸ்ரீ நடேசர் கோவில் நீராவியடி, கடைச்சாமி ஒழுங்கை\nஈழத்தில் ஞான குருபரம்பரையை ஏற்படுத்திய கடையிற் சுவாமியரால் “இது சிதம்பரமடா” என்று முன்மொழிந்த இடத்தில் சிதம்பர பாணியில் 1920 இல் இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் பூசித்த விநாயகரும் இக் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலமூர்த்தி சிவாகம சுந்தரி சமேத நடேசப் பெருமான், பரிவார மூர்த்திகள் – விநாயகர், வைரவர் ஆகியோர். தினமும் இரு காலப்பூசைகள் நடைபெறுகின்றன. நடேசப் பெருமானுக்கு உரிய ஆறு அபிஷேகங்களும் விசேடமாக நடைபெற்று வருவதுடன், சிவராத்திரி, நாயன்மார் குருபூசை என்பனவும் விசேட வழிபாட்டுக்குரிய தினங்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-bharathiraja-singer-mano-mourns-the-death-of-spb-075384.html", "date_download": "2021-09-17T01:13:17Z", "digest": "sha1:3LTHPGXRBGDWUJEYY5L2LJ2EXFCZHGIC", "length": 16921, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வந்து குவிந்த ரசிகர்கள்.. தொடங்கியது எஸ்.பி.பி இறுதிச் சடங்கு.. பாரதிராஜா, அமீர் இறுதி அஞ்சலி! | Director Bharathiraja, singer Mano mourns the death of SPB - Tamil Filmibeat", "raw_content": "\nNews 3 முன்னாள் அமைச்சர்கள் ஊழல்.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு.. குண்டை தூக்கிபோட்ட பிடிஆர்\nSports கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nTechnology வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.5 லட்சம்:அதுக்கு' நான் பொறுப்பில்லை: இளைஞர் செய்தது இதுதான்.\nLifestyle கிசுகிசு பேசுறதால உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்குது தெரியுமா\nFinance வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nAutomobiles எஸ்யூவி தோற்றம் கொண்ட, சிறிய அளவிலான சிட்ரோன் சி3 உலகளவில் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவந்து குவிந்த ரசிகர்கள்.. தொடங்கியது எஸ்.பி.பி இறுதிச் சடங்கு.. பாரதிராஜா, அமீர் இறுதி அஞ்சலி\nசென்னை: மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு தொடங்கியுள்ளது.\nSPB உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் • #RIP SPB\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 74.\nபாடும் நிலா பாலு என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அவருடைய மரணம் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஎஸ்பிபியின் உடலை பார்த்து கதறி அழுத பாடகர் மனோ.. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் பிரபலங்கள் அஞ்சலி\nஅவர் உடல் காம்தார் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவர் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக அவர் வீட்டு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்திருந்தது. ஆனாலும் அக்கம் பக்கத்து ஊர்களை சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால், வரிசையில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nஇதனால் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினரும் அவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜா, அமீர், இசை அமைப்பாளர்கள் தினா, தேவிஶ்ரீ பிரசாத், பாடகர் மனோ உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பாடகர் மனோ அவர் உடலைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறினார். அவரை இசை அமைப்பாளர் தினா அமைதிப்படுத்தினார்.\nதொடர்ந்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. புரோகிதர்கள் இறுதிச்சடங்குகளை தொடங்கிய பின்னர் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆகஸ்ட் 5-ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறி என்று அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் உடல் நிலை மோசமானது. நேற்று காலமானார்.\nதமிழகத்��ில் திறக்கப்பட்ட திரையரங்குகள்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி\n‘தனுஷ் 44‘ படத்தில் இணைந்த பாரதிராஜா… இணையத்தில் வெளியான பரபரப்பு தகவல் \nஇது போதும் டா.. இன்னும் உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்.. தனுஷுக்கு பாரதிராஜா வாழ்த்து\nகன்னத்தில் முத்தம் கொடுத்த ராதா.. \"எனக்கு அப்பா மாதிரி\".. அப்படியே நெகிழ்ந்து போன பாரதிராஜா\nநடிகர் சங்க பெயர் மாற்றம்...பாரதிராஜாவுக்கு திடீரென குவியும் ஆதரவு\nபடப்பிடிப்புக்கு அனுமதி… மீண்டும் உயிர் பெற்றது போல் உள்ளது… பாரதி ராஜா முதல்வருக்கு நன்றி \nThe Family Man 2 வெப்சீரிஸ் விவகாரம்.. அமேசான் நிறுவனத்திற்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை\nகொரோனா நிவாரணம் ரூ5 லட்சம்… ஸ்டாலினிடம் வழங்கினார் பாரதிராஜா \nவீட்டிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இயக்குநர் பாரதிராஜா.. வைரலாகும் போட்டோஸ்\nஎன்ன பாடி லாங்வேஜ்டா.. கர்ணனில் உன் உழைப்பு பாராட்டுக்குரியது.. நட்டியை புகழ்ந்து தள்ளிய பாரதிராஜா\nமுதல் நாள்...முதல் பட சூட்டிங்...மலரும் நினைவுகளை பகிர்ந்த ராதிகா\nபிகினி உடையில் முட்டிப்போட்டு பிரபல நடிகை கொடுத்த போஸ்.. க்ளீன் போல்டான இளசுகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n9 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல காமெடி நடிகர் நார்ம் மெக் டொனால்ட் காலமானார்\nசினிமாவில் இருந்து திடீர் ஓய்வு.. கர்ப்பமா குவியும் வாழ்த்து.. மவுனம் காக்கும் காஜல் அகர்வால்\nஅதுக்குள்ள சக்சஸ் பார்ட்டியா... இதெல்லாம் ஓவரா இல்ல… சந்தானத்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nவளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்\nதொப்புளில் கம்மல் போட்டு போஸ்... கீர்த்தி பாண்டியனின் அட்ராசிட்டி\nஆரியின் பகவான் பட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nமெழுகு பொம்மையா இது...அசர வைக்கும் பார்வதி நாயர் அசத்தல் ஃபோட்டோஸ்\nசட்டையை கழட்டி விட்டு…சைடு லுக்கு விட்ட ஐஸ்வர்யா மேனன்\nசர்வைவரின் ஜூலி.. விஜே பார்வதியின் அட்டகாசமான ஹாட் பிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-16T23:48:01Z", "digest": "sha1:CNT2X64PIUGPCI4B5FJH2KE2R7I7AI3V", "length": 5319, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "உளவு பார்த்தததாகவும் |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nஇஸ்ரேலிய புலனாய்வு துறையான மொசாட்டுக்கு உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஈரான் நாட்டை சேர்ந்த அலி அக்பர் சியாடட்டை செவ்வாய் கிழமை அந்நாட்டு ஈரான் அரசாங்கம் தூக்கிலிட்டுள்ளது. ...[Read More…]\nDecember,29,10, —\t—\tஇஸ்ரேலிய புலனாய்வு துறை, உளவு, உளவு பார்த்தததாகவும், தூக்கிலிட்டுள்ளது, பார்த்தார், மொசாட்டுக்கு, மொசாட்டுக்கு உளவு, மொசாத்க்கு\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம். நாம் எந்த ஒரு ...\nஊழல் செய்வது சரி , உளவு பார்ப்பது தவறு\nபெண் உளவு பார்ப்பு விசாரணைக்கு உத்தரவ� ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-17T00:40:13Z", "digest": "sha1:5OH7OJOVR75XT7LWUEZ6I27H3TJ6QXAR", "length": 11876, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "துபாய் நிகழ்ச்சி நிரல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகுறிச்சொற்கள் துபாய் நிகழ்ச்சி நிரல்\nகுறிச்சொல்: துபாய் நிகழ்ச்சி நிரல்\nபுதுவை வெண்முரசு கூடுகை 30 அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\nநெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்\nகலாப்பிரியா படைப்புக் களம் - நிகழ்வு கோவையில்\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமி���்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/250/?tab=comments", "date_download": "2021-09-17T00:34:51Z", "digest": "sha1:C73RUIHUFHZ5JL3VD5KFXNUQPOF5DRIE", "length": 70448, "nlines": 1698, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 250 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nகண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர் கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சா\nஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n02.09- கிடைக்கப்பெற்ற 46 மாவீரர்களின் விபரங்கள்.\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 46 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nஇன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...\nஇசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n03.09- கிடைக்கப்பெற்ற 143 மாவீரர்களின் விபரங்கள்.\nசிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்\nசிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்\nசிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்\nசிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்\nசிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்\nசிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 143 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nஇன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...\nஇசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n04.09- கிடைக்கப்பெற்ற 17 மாவீரர்களின் விபரங்கள்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமா���்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 17 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nஇன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...\nஇங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)\nகண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர் கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சா\nதமிழீழப் படிமங்கள்(Tamil Eelam Images)\nசுமந்திரனால் காட்டிக் கொடுக்கப்பட்ட பலர்\nதொடங்கப்பட்டது 6 hours ago\nநீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்\nதொடங்கப்பட்டது திங்கள் at 08:59\nவெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது\nதொடங்கப்பட்டது 20 hours ago\nகம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு\nதொடங்கப்பட்டது புதன் at 06:14\nதமிழீழப் படிமங்கள்(Tamil Eelam Images)\nஎமது தலைநகரான திருகோணமலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த சம்பூர், இலக்கந்தை, மலைமுந்தல், தோப்பூர், ஈழ்ச்சிலம்பற்று, வெருகல் ஆற்றுப்பகுதிகள், கதிரவெளி மற்றும் வாகரை ஆகிய கோட்டங்களைக் காட்டும் வரைபடம் படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2007\nசுமந்திரனால் காட்டிக் கொடுக்கப்பட்ட பலர்\n2009ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் 2009, ஏப்ரல் 9,Thursday அன்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் \"தென்றல் வானொலிக்கு\" அளித்த பேட்டி... கேள்வி: புலிகள் யுத்தத்தில் தோல்வி கண்டுள்ள நிலையில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமெல்லாம் தற்போது இழக்கப்பட்டுள்ளது. புலிகளுடைய எதிர்காலம் மற்றும் புலிகளின் பிரமுகர்களாக பாராளுமன்றில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பின் எ��ிர்காலங்கள் எப்படி இருக்கப் போகிறது 2009, ஏப்ரல் 9,Thursday அன்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் \"தென்றல் வானொலிக்கு\" அளித்த பேட்டி... கேள்வி: புலிகள் யுத்தத்தில் தோல்வி கண்டுள்ள நிலையில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமெல்லாம் தற்போது இழக்கப்பட்டுள்ளது. புலிகளுடைய எதிர்காலம் மற்றும் புலிகளின் பிரமுகர்களாக பாராளுமன்றில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்காலங்கள் எப்படி இருக்கப் போகிறது பதில்: இதிலே ரி.என்.ஏ - புலிகள் இவர்களுடைய எதிர்காலம் என்பதைக் காட்டிலும் நான் பார்ப்பது தமிழ் மக்களுடைய எதிர்காலம். ரி.என்.ஏக்கும் புலிகளுக்கும் எதிர்காலம் என்று கூறினால் புலிகளைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய சக்தி முழுதும் இராணுவத்திலேயே இருந்தது. இராணுவ ரீதியாக அவர்கள் தோற்கடிக்கப்படுகின்ற போது அவர்கள் ஒரு பலவீனமாக இயங்குவது அவர்களுக்கு மிகவும் கஸ்டமாக இருக்குமென்று தான் நான் நம்புகிறேன். முற்று முழுக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ ரீதியாக வளர்க்கப்பட்ட இயக்கம் புலிகள் இயக்கமாகும். ரி.என்.ஏவைப் பொறுத்தமட்டில் ரி.என்.ஏ புலிகளுடைய பினாமியாக, புலிகளால் தெரிவுசெய்யப்பட்ட, \"புலிகள் தான் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய ஏகப்பிரதிநிதிகள்\" என்பதை சொல்வதற்காகவே வந்த ஒரு அமைப்பு. இப்போது நிச்சயமாக அறிகிறேன் ரி.என்.ஏயிலிருந்து சிலர் திரு.பசில் ராஜபக்சவுடனும் அரசுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் சிறிது சிறிதாக \"ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன்\" என்ற அந்தக் கோசத்தைக் குறைத்துக் குறைத்து மற்றவளமாக வந்து திரு.ராஜபக்ச அவர்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போகிறாரென்று சொல்லுகின்ற ஒரு நிலைமை உருவாவதை காணக்கூடியதாக இருக்கின்றது. \"புளொட் தலைவர் சித்தார்த்தன்\"\nநீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்\nநீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.\nநீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்\nமாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.. கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் உருக்கம்.\nவெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது\nகோசான், நகையை சிறீலங்கவில் வாங்குவதிலும் பார்க்க இங்கு வாங்குவது இலாபமும், பாதுகாப்பானதும். காப்புறுதி செய்யக் கூடியகாகவும் இருக்கும்…\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243817-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-09-17T01:18:19Z", "digest": "sha1:KDSCP3ZBIJKP2PNRVR2D3YHMC7WUORWT", "length": 44132, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள்- என்ன சிக்கல்? - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - கருத்துக்களம்", "raw_content": "\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள்- என்ன சிக்கல்\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள்- என்ன சிக்கல்\nJune 12, 2020 in COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nபதியப்பட்டது June 12, 2020\nபதியப்பட்டது June 12, 2020\nஅபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ்\nகொரோனா வைரஸ் பாதிப்பால், பல கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மாதாந்திர செக் அப், ஸ்கேன், உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கொரோனா தொற்று அதற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nஅதோடு, கொரோனா காலகலலத்தில் வெளியே சென்றால், அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் உள்ளது.\nசென்னை அரசு மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 191 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அந்த வகையில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ம��ுத்துவமனையில் 70 பேரும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 29 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 பேரும் என மொத்தம் 191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமேலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பலர் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன\nஇதனை தனிப்பட்ட வகையில் பிபிசி தமிழால் உறுதி செய்ய முடியவில்லை.\nஎனினும் மாநில அரசின் தரவுகள்படி, கர்ப்பிணி பெண்கள் ஒருசிலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்,\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக கர்ப்பிணி பெண்கள் இருக்கிறார்களா அரசு இதுகுறித்து என்ன செய்ய வேண்டும் அரசு இதுகுறித்து என்ன செய்ய வேண்டும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அத்தொற்று நிச்சயம் இருக்குமா ஆகியவை குறித்து மகப்பேறு மருத்துவர் ஷாந்தி ரவீந்திரநாத் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இருந்து.\nகேள்வி: முதியவர்கள், நாள்பட்ட வியாதி உடையவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கர்ப்பிணிப் பெண்களும் அதிகம் பாதிக்கக்கூடிய விளிம்பில் இருக்கிறார்களா\nபதில்: நம் சமூகம் பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சமூகம், ஏனெனில் தாய், சேய், என இரு உயிர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.\nகொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில், சொல்லப்போனால் ஏப்ரல் மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) ஓர் அறிவிப்பானையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தை பிறக்கும் 5ல் இருந்து 10 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nஅப்போது அதிகம் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.\nஆனால், மே 18ஆம் தேதி ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிவிப்பானையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு நீக்கப்பட்டது.\nகொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்தபோதே பல கர்ப்பிணிப் பெண்கள் அதனை மேற்கொள்ள தயக்கம் காட்டினார்கள். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், நீண்ட நேரம் காத்திருப்பு, பரிசோதனை செய்யப்போய் தங்களுக்கு கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள்.\nஇங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)\nமூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nஅமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி\nதொடங்கப்பட்டது 36 minutes ago\nதமிழீழப் படிமங்கள்(Tamil Eelam Images)\nசுமந்திரனால் காட்டிக் கொடுக்கப்பட்ட பலர்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nநீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்\nதொடங்கப்பட்டது திங்கள் at 08:59\nமூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்\nஅமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்- அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி கிளிநொச்சி அலுவலகத்தை நல்லிணக்கச் செயற்பாடு என்று பாராட்டிய ஆணையாளருக்கு மற்றுமொரு நம்பிக்கையா வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன சம்பவத்தையடு��்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளார். ஆனாலும் அமைச்சரை உடனடியாகப் பதவியில் இருந்து விலக்குமாறும் அவருடைய அமைச்சுப் பொறுப்புக்களுக்குரிய கடமைகளை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்தே இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக கொழும்பில் உள்ள பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுத் தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளேடுகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. குறிப்பாக அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்ட விடயங்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல சிங்கள அரசியல் கட்சிகள் கண்டித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்ததுடன் அமைச்சர் லொகான் ரத்வத்த கைது செய்யப்பட வேண்டுமென விடுத்த வேண்டுகோள் தொடர்பான செய்திகளுக்கும் ஆங்கில செய்தி இணையத் தளங்கள் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன. அதாவது அமைச்சர் லொகான் ரத்வத்தவைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதன் மூலம் அரசாங்கம் உடனுக்குடன் பொறுப்புக்கூறுகின்றது என்றவொரு தோற்றப்பாட்டை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிடப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் தற்போது ஐ.நா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்ற 13 ஆம் திகதி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் இலங்கை குறித்த வாய்மொழிமூல அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஐ.நாவுடன் இணைந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் ஒத்துழைக்கவுள்ளதாகக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுமிருந்தார். அத்துடன் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையளித்த 13 பக்க அறிக்கையில் உள்ளகப் பொறிமுறையே பரிந்துரைக்கப்பட்டுமிருந்தது. அமைச்சரைப் பதவி விலக வைத்துப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த ஜெனீவாவை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக சிறைச்சாலைச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது ஆகவே அந்தப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த மனித உரிமைச் சபையை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கணா சிங்கர் உடனடியாகவே கண்டனம் வெளியிட்டுள்ளார். வழமைக்குமாறாக தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்படும் செய்திகளைக் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகமோ அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களோ கண்டுகொள்ளாத நிலையில், இந்தச் சம்பவம் உடனடியாகவே ஐ.நா.வின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமைக்கு ஆங்கிலச் செய்தி ஊடகங்களே காரணமாக அமைந்துள்ளன என்பது வெளிப்படை. ஆகவே இதன் பின்னணியில் இந்த சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்ற சந்தேகம் எழுவதோடு, அமைச்சர் லொகான் ர���்வத்தவைக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக மேற்கொண்ட குறைந்தபட்ச நடவடிக்கைகள் ஜெனீவா மனித உரிமைச் சபைக்குப் போதுமானவை என்ற கருத்தும் அரசாங்கத்திடம் இருக்கலாம். ஏனெனில் பெயர்பலகைகூட நாட்டப்படாமலும், யாருக்குமே தெரியாமலும் அவசர அவசரமாகக் கிளிநொச்சியில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் பற்றி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார். அத்துடன் அந்த அலுவலகம் நல்லெண்ண முயற்சியெனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார். இவ்வாறானதொரு நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான் ரத்வத்தயைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதையும் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டதையும் நிச்சயமாக ஆணையாளர் பாராட்டுவார். ஜெனீவா அமர்வின் முடிவில் இந்தப் பாராட்டு வெளிவரலாம் அல்லது இலங்கையின் நல்லதொரு முன்னேற்றமாக ஆணையாளரினால் குறிப்பெடுத்துக் கொள்ளப்படலாம். அதேவேளை, ஜெனீவா அமர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழ் அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்யும் நோக்கிலேயே, அமைச்சர் லொகான் ரத்வத்தயை அரசாங்கம் அங்கு அனுப்பியதாகவும், ஆனால் அமைச்சர் மதுபோதையில் இருந்ததால் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து அரசாங்கத்தின் திட்டத்தைக் குழப்பி விட்டாரெனவும் கொழும்பில் உள்ள சிங்கள ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் அமைச்சர் லெகான் ரத்வத்தையுடன் அமைச்சர் தரத்திலான மற்றுமொரு மூத்த உயர் அதிகாரியொருவர் சென்றதாகவும் இருவரும் இலங்கை விமானப்படையின் சிறப்பு கெலிகொப்ரரிலேயே அநுராதபுரத்துக்குச் சென்றிருந்தாகவும் சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். மற்றையவர் அதிகாரியல்ல அவரும் அமைச்சர் என்ற தகவலும் உண்டு. ஆகவே ஏதேவொரு நிகழ்ச்சித் திட்டத்தை அரங்கேற்ற இவர்கள் முயற்சித்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. ஆனால், எது எப்படி நடந்தாலும், ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தவரை அமைச்சர் லெகான் ரத்வத்தைய அமைச்சர் பதவியில் இருந்து விலக வைத்ததன் மூலம் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆரம்ப முயற்சியாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரை நம்பவைத்துவிட்டனர் என்ற முடிவுக்கு வரலாம். இதற்காகத் தமிழ் அரசியல் கைதிகளின் பெறுமதிமிக்க உயிரைத் துணிவோடு பந்தாடியிருக்கிறார்கள். இன அழிப்பு மற்றும் அரசியல் விடுதலைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுமே ஆணையாளர் மிச்செல் பச்சலெறின் வாய்மொழி மூல அறிக்கையில் திசை திருப்பப்பட்டிருந்தன. போர்க்குற்ற விசாரணை என்று ஜெனீவா மனித உரிமைச் சபையின் மொழியில் சொல்லப்படும் விசாரணைக்கான கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சுக்கூட அந்த அறிக்கையில் உருப்படியாக இல்லை. ஜெனீவாவின் வார்த்தையில் கூறப்படும் போர்க்குற்ற விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்கள் ஏனெனில், அந்தப் போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது. நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையகின்றன. அத்துடன் ஜெனீவாவுக்கும் இந்தியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் புவிசார் அரசியலுக்கு ஏற்பச் செயற்பட வேண்டிய சூழல் இருப்பதால், சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுகின்றது. இலங்கை சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது எனக் கூறினாலும் வல்லாதிக்க நாடுகளே ஈழத்தமிழர்களை அதிகமாக ஏமாற்றுகின்றன. அதற்காகவே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரையும் சில புலம்பெயர் அமைப்புகளையும் அந்த வல்லாதிக்கச் சக்திகள் விலைபேசியுமுள்ளன. இதேவேளை, அமைச்சர் லொகான் ரத்வத்தை குறித்த அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகினாலும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகவில்லையென கொழும்பில் உள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை. அமைச்சர் ரொகான் ரத்வத்தையைக் கைது செய்ய முடியாதெனவும் அவருக்கு எதிராக இதுவரை கைதிகளின் உறவினா்களிடம் இருந்தோ அல்லது அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்தோ எந்தவொரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையெனவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். https://www.koormai.com/pathivu.html வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன சம்பவத்தையடுத்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளார். ஆனாலும் அமைச்சரை உடனடியாகப் பதவியில் இருந்து விலக்குமாறும் அவருடைய அமைச்சுப் பொறுப்புக்களுக்குரிய கடமைகளை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்தே இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக கொழும்பில் உள்ள பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுத் தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளேடுகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. குறிப்பாக அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகள�� அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்ட விடயங்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல சிங்கள அரசியல் கட்சிகள் கண்டித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்ததுடன் அமைச்சர் லொகான் ரத்வத்த கைது செய்யப்பட வேண்டுமென விடுத்த வேண்டுகோள் தொடர்பான செய்திகளுக்கும் ஆங்கில செய்தி இணையத் தளங்கள் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன. அதாவது அமைச்சர் லொகான் ரத்வத்தவைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதன் மூலம் அரசாங்கம் உடனுக்குடன் பொறுப்புக்கூறுகின்றது என்றவொரு தோற்றப்பாட்டை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிடப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் தற்போது ஐ.நா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்ற 13 ஆம் திகதி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் இலங்கை குறித்த வாய்மொழிமூல அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஐ.நாவுடன் இணைந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் ஒத்துழைக்கவுள்ளதாகக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுமிருந்தார். அத்துடன் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையளித்த 13 பக்க அறிக்கையில் உள்ளகப் பொறிமுறையே பரிந்துரைக்கப்பட்டுமிருந்தது. அமைச்சரைப் பதவி விலக வைத்துப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த ஜெனீவாவை இணங்க வை��்கும் ஒரு தந்திரோபாயமாக சிறைச்சாலைச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது ஆகவே அந்தப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த மனித உரிமைச் சபையை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கணா சிங்கர் உடனடியாகவே கண்டனம் வெளியிட்டுள்ளார். வழமைக்குமாறாக தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்படும் செய்திகளைக் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகமோ அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களோ கண்டுகொள்ளாத நிலையில், இந்தச் சம்பவம் உடனடியாகவே ஐ.நா.வின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமைக்கு ஆங்கிலச் செய்தி ஊடகங்களே காரணமாக அமைந்துள்ளன என்பது வெளிப்படை. ஆகவே இதன் பின்னணியில் இந்த சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்ற சந்தேகம் எழுவதோடு, அமைச்சர் லொகான் ரத்வத்தவைக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக மேற்கொண்ட குறைந்தபட்ச நடவடிக்கைகள் ஜெனீவா மனித உரிமைச் சபைக்குப் போதுமானவை என்ற கருத்தும் அரசாங்கத்திடம் இருக்கலாம். ஏனெனில் பெயர்பலகைகூட நாட்டப்படாமலும், யாருக்குமே தெரியாமலும் அவசர அவசரமாகக் கிளிநொச்சியில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் பற்றி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார். அத்துடன் அந்த அலுவலகம் நல்லெண்ண முயற்சியெனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார். இவ்வாறானதொரு நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான் ரத்வத்தயைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதையும் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டதையும் நிச்சயமாக ஆணையாளர் பாராட்டுவார். ஜெனீவா அமர்வின் முடிவில் இந்தப் பாராட்டு வெளிவரலாம் அல்லது இலங்கையின் நல்லதொரு முன்னேற்றமாக ஆணையாளரினால் குறிப்பெடுத்துக் கொள்ளப்படலாம். அதேவேளை, ஜெனீவா அமர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழ் அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்யும் நோக்கிலேயே, அமைச்சர் லொகான் ர���்வத்தயை அரசாங்கம் அங்கு அனுப்பியதாகவும், ஆனால் அமைச்சர் மதுபோதையில் இருந்ததால் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து அரசாங்கத்தின் திட்டத்தைக் குழப்பி விட்டாரெனவும் கொழும்பில் உள்ள சிங்கள ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் அமைச்சர் லெகான் ரத்வத்தையுடன் அமைச்சர் தரத்திலான மற்றுமொரு மூத்த உயர் அதிகாரியொருவர் சென்றதாகவும் இருவரும் இலங்கை விமானப்படையின் சிறப்பு கெலிகொப்ரரிலேயே அநுராதபுரத்துக்குச் சென்றிருந்தாகவும் சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். மற்றையவர் அதிகாரியல்ல அவரும் அமைச்சர் என்ற தகவலும் உண்டு. ஆகவே ஏதேவொரு நிகழ்ச்சித் திட்டத்தை அரங்கேற்ற இவர்கள் முயற்சித்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. ஆனால், எது எப்படி நடந்தாலும், ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தவரை அமைச்சர் லெகான் ரத்வத்தைய அமைச்சர் பதவியில் இருந்து விலக வைத்ததன் மூலம் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆரம்ப முயற்சியாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரை நம்பவைத்துவிட்டனர் என்ற முடிவுக்கு வரலாம். இதற்காகத் தமிழ் அரசியல் கைதிகளின் பெறுமதிமிக்க உயிரைத் துணிவோடு பந்தாடியிருக்கிறார்கள். இன அழிப்பு மற்றும் அரசியல் விடுதலைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுமே ஆணையாளர் மிச்செல் பச்சலெறின் வாய்மொழி மூல அறிக்கையில் திசை திருப்பப்பட்டிருந்தன. போர்க்குற்ற விசாரணை என்று ஜெனீவா மனித உரிமைச் சபையின் மொழியில் சொல்லப்படும் விசாரணைக்கான கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சுக்கூட அந்த அறிக்கையில் உருப்படியாக இல்லை. ஜெனீவாவின் வார்த்தையில் கூறப்படும் போர்க்குற்ற விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்கள் ஏனெனில், அந்தப் போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது. நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையகின்றன. அத்துடன் ஜெனீவாவுக்கும் இந்தியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் புவிசார் அரசியலுக்கு ஏற்பச் செயற்பட வேண்��ிய சூழல் இருப்பதால், சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுகின்றது. இலங்கை சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது எனக் கூறினாலும் வல்லாதிக்க நாடுகளே ஈழத்தமிழர்களை அதிகமாக ஏமாற்றுகின்றன. அதற்காகவே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரையும் சில புலம்பெயர் அமைப்புகளையும் அந்த வல்லாதிக்கச் சக்திகள் விலைபேசியுமுள்ளன. இதேவேளை, அமைச்சர் லொகான் ரத்வத்தை குறித்த அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகினாலும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகவில்லையென கொழும்பில் உள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை. அமைச்சர் ரொகான் ரத்வத்தையைக் கைது செய்ய முடியாதெனவும் அவருக்கு எதிராக இதுவரை கைதிகளின் உறவினா்களிடம் இருந்தோ அல்லது அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்தோ எந்தவொரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையெனவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். https://www.koormai.com/pathivu.html\nதமிழீழப் படிமங்கள்(Tamil Eelam Images)\nதென் தமிழீழத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த சில இடங்களான சம்பூர், மூதூர், இலக்கந்தை, மலைமுந்தல், தோப்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் ஆற்றுப் பகுதிகள், கதிரவெளி, வாகனேரி, பனிச்சங்கேணி மற்றும் வாகரை ஆகிய கோட்டங்களைக் காட்டும் வரைபடம் \"தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலிவீரர் நடந்த கால்தட மிருக்கும் தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும் அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்\" படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, dec படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, dec\nசுமந்திரனால் காட்டிக் கொடுக்கப்பட்ட பலர்\n2009ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் 2009, ஏப்ரல் 9,Thursday அன்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் \"தென்றல் வானொலிக்கு\" அளித்த பேட்டி... கேள்வி: புலிகள் யுத்தத்தில் தோல்வி கண்டுள்ள நிலையில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமெல்லாம் தற்போது இழக்கப்பட்டுள்ளது. புலிகளுடைய எதிர்காலம் மற்றும் புலிகளின் பிரமுகர்களாக பாராளுமன்றில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்காலங்கள் ��ப்படி இருக்கப் போகிறது 2009, ஏப்ரல் 9,Thursday அன்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் \"தென்றல் வானொலிக்கு\" அளித்த பேட்டி... கேள்வி: புலிகள் யுத்தத்தில் தோல்வி கண்டுள்ள நிலையில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமெல்லாம் தற்போது இழக்கப்பட்டுள்ளது. புலிகளுடைய எதிர்காலம் மற்றும் புலிகளின் பிரமுகர்களாக பாராளுமன்றில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்காலங்கள் எப்படி இருக்கப் போகிறது பதில்: இதிலே ரி.என்.ஏ - புலிகள் இவர்களுடைய எதிர்காலம் என்பதைக் காட்டிலும் நான் பார்ப்பது தமிழ் மக்களுடைய எதிர்காலம். ரி.என்.ஏக்கும் புலிகளுக்கும் எதிர்காலம் என்று கூறினால் புலிகளைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய சக்தி முழுதும் இராணுவத்திலேயே இருந்தது. இராணுவ ரீதியாக அவர்கள் தோற்கடிக்கப்படுகின்ற போது அவர்கள் ஒரு பலவீனமாக இயங்குவது அவர்களுக்கு மிகவும் கஸ்டமாக இருக்குமென்று தான் நான் நம்புகிறேன். முற்று முழுக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ ரீதியாக வளர்க்கப்பட்ட இயக்கம் புலிகள் இயக்கமாகும். ரி.என்.ஏவைப் பொறுத்தமட்டில் ரி.என்.ஏ புலிகளுடைய பினாமியாக, புலிகளால் தெரிவுசெய்யப்பட்ட, \"புலிகள் தான் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய ஏகப்பிரதிநிதிகள்\" என்பதை சொல்வதற்காகவே வந்த ஒரு அமைப்பு. இப்போது நிச்சயமாக அறிகிறேன் ரி.என்.ஏயிலிருந்து சிலர் திரு.பசில் ராஜபக்சவுடனும் அரசுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் சிறிது சிறிதாக \"ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன்\" என்ற அந்தக் கோசத்தைக் குறைத்துக் குறைத்து மற்றவளமாக வந்து திரு.ராஜபக்ச அவர்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போகிறாரென்று சொல்லுகின்ற ஒரு நிலைமை உருவாவதை காணக்கூடியதாக இருக்கின்றது. \"புளொட் தலைவர் சித்தார்த்தன்\"\nநீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்\nநீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்��டும் கர்ப்பிணிப் பெண்கள்- என்ன சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-58/", "date_download": "2021-09-16T23:56:02Z", "digest": "sha1:QHRKD3FMO5JKQ4HCAOG5NRXOJPIP5WAR", "length": 12270, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு ஏடு தொடக்கல் 07.10.2019 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு ஏடு தொடக்கல் 07.10.2019\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு ஏடு தொடக்கல் 07.10.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு எட்டா��் நாள் 06.10.2019\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு மானம்பூ 07.10.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/moses-rajasekar/", "date_download": "2021-09-17T00:29:14Z", "digest": "sha1:WZYII7YGCLWSGLGKWSXOJY6U7MHQGH5Z", "length": 8243, "nlines": 101, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "moses rajasekar | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXiSUeTZNIWT1O_Kqw நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்றுப்போவதில்லையே – 2 நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 1.மலைகளைத் தாண்டிடுவேன் கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2 சதிகளை முறியடிப்பேன் சாத்தானை ஜெயித்திடுவேன் – 2 நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் … Continue reading →\nhttp://1drv.ms/1MQFRpO கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளை நினைத்திடும்போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ ஒரு தகப்பன்போல … Continue reading →\nஎன் முடிவுக்கு விடிவு நீரே\nhttp://1drv.ms/1Ll2Y9E என் முடிவுக்கு விடிவு நீரே என் வாழ்வுக்கு உதயம் நீரே என்னையா தெரிந்துக்கொண்டீர் என்னையா அழைத்து விட்டீர் – அப்பா தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி கன்மலையில் நிறுத்தினீரே 1. பூமியிலே நான் பரதேசி ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர் என்னையா அழைத்து விட்டீர்\nhttp://1drv.ms/1ZSdFIj திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2 1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்றுவிடுவீரோ பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ இயேசுவே மனமிரங்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ எக்காலம் துணையவர்க்கு … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2010/09/15/", "date_download": "2021-09-17T01:58:47Z", "digest": "sha1:RJ6FTGCRAGDH4TNRLMWECVDYK5NSKEEX", "length": 3989, "nlines": 64, "source_domain": "mandaitivu-ch.com", "title": "15 | செப்ரெம்பர் | 2010 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nநிறைவு பெற்றது மதில் கட்டும் பணிகள்\nமண்டைதீவு மகா வித்தியாலயத்துக்கான முன்பக்க மதில் கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலை யில் தற்போது அதன் வேலைகள் யாவும் பூர்த்தியாகி யுள்ளது. Continue reading →\nசுவிஸ் ஒன்றிய நிர்வாக சபைக் கூட்டம்\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸின் நிர்வாக சபைக் கூட்டம் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளது. Continue reading →\nசிதைவடைந்த நிலையில் மதிஒளி ச.ச. நிலையம்\nமண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மதிஒளி சனசமூக நிலையம் கடந்த பல ஆண்டுகளாக சிதைவ டைந்து காணப்படுகின்றது. Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/28/reliance-communications-q4-net-loss-at-rs-7-767-crores-014725.html", "date_download": "2021-09-17T01:31:12Z", "digest": "sha1:2WTBXUXLVHWLKKXDZLES756PEW72K62N", "length": 23122, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடி மேல் அடி வாங்கும் அனில் அம்பானி.. RCom 4வது காலாண்டில் ரூ.7767 கோடி நஷ்டம்.. கடுப்பில் ரிலையன்ஸ் | Reliance communications q4 net loss at Rs.7,767 crores - Tamil Goodreturns", "raw_content": "\n» அடி மேல் அடி வாங்கும் அனில் அம்பானி.. RCom 4வது காலாண்டில் ரூ.7767 கோடி நஷ்டம்.. கடுப்பில் ரிலையன்ஸ்\nஅடி மேல் அடி வாங்கும் அனில் அம்பானி.. RCom 4வது காலாண்டில் ரூ.7767 கோடி நஷ்டம்.. கடுப்பில் ரிலையன்ஸ்\n11 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n11 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n13 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n13 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nNews உலகில் கொரோனாவால் 22.77 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் ஒரே நாளில் 1.48 லட்சம் புதிய கேஸ்கள்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்��� தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : கடனால் தத்தளித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. ஆமா அப்பு கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 7,767 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளதாம். இதே கடந்த 2017 - 2018 நிதியாண்டில் நிகர இழப்பு 19,776 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது. இதுவே கடந்த 2018 -2019 ஆம் நிதியாண்டில் ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் 1,089 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2017 - 2018 ம் நிதியாண்டில் இதே காலாண்டில் 976 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் இதில் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்னவெனில் நஷ்டம் குறைவாக இருந்தது தான். ஆமாங்க கடந்த நிதியாண்டில் 2018 - 2019ம் இந்த நிறுவனத்தின் மொத்த நஷ்டம் 7,206 கோடி ரூபாயாக இழப்பைக் கண்டுள்ளது தான் மிகப்பெரிய ஆறுதலே. இதுவே கடந்த 2017 - 2018ல் 23,839 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிறுவனம் கொடுத்த வட்டி மற்றும் அந்நியச் செலாவணி மாறுபாடு ஆகியவற்றின் காரணமாக, 2019 ஆம் ஆண்டின் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், 788 கோடி ரூபாயும், 4,710 கோடி ரூபாயும் நஷ்டம் அதிகரித்துள்ளதாம்.\nஇதோடு கடந்த நிதியாண்டில் மொத்த வருமானம் 4,194 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாம். இதே கடந்த 2017 - 2018ல் 4,684 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனில் அம்பானியில் இந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளது, அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.\nஇந்த நிலையில் அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட திவால் நிறுவனமாகும். தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்திற்கு வங்கியில் மட்டும் சுமார் 50,000 கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கடன் நெருக்கடியை சந்தித்து வரும் ஆர்காம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி பல சொத்துகளையும் விற்று கடனை அடைத்து வந்தாலும் கடனானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இதனால் அன���ல் அம்பானியின் அடுத்தடுத்த சொத்துகளையும் பதம் பார்த்து வருகிறது கடன் பிரச்சனை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடா, பிர்லா-க்கு போட்டியாக ரிலையன்ஸ்.. நல்லி, போத்தீஸ் உடன் எதிர்பார்க்காத கூட்டணி..\n1 கிலோ ஹைட்ரஜன் 1 டாலர்.. முகேஷ் அம்பானி சொல்வது சாத்தியமா..\nபுதிய நிறுவனத்தை கைப்பற்றிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. ஹெல்த்கேர் துறையில் அடுத்த அதிரடி..\nரூ.16 லட்சம் கோடி.. ரிலையன்ஸ் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி செம ஹேப்பி..\nஜியோவின் புதிய திட்டங்கள் அறிமுகம்.. என்னென்ன சலுகைகள்.. யாருக்கெல்லாம் பயன்..\nரூ.13 லட்சம் கோடி.. டிசிஎஸ் தொட்ட புதிய உச்சம்..\nசவுதி ஆராம்கோ உடன் ரிலையன்ஸ் விரைவில் டீல்.. பங்குச்சந்தையில் தடாலடி உயர்வு..\nஎன்னது நெதர்லாந்து டி-மொபைல் நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்குகிறதா..\nபில் கேட்ஸ், முகேஷ் அம்பானி முதலீடு.. கிரீன் எனர்ஜி துறையில் முதல் படி..\nஸ்விக்கி உடன் கைகோர்த்த முகேஷ் அம்பானி.. புதிய திட்டம்..\n98% ஊழியர்களுக்கு வேக்சின் போட்டாச்சு.. ரிலையன்ஸ்-க்கு மட்டும் எப்படி வேக்சின் கிடைத்தது..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..\nRead more about: reliance ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்\nநாளை முதல் வாரத்துக்கு 2 நாள் ஆபீஸ் வரணும்.. ரிஷாத் பிரேம்ஜி அதிரடி ட்வீட்..\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் தான் டாப்.. சரிவு பாதையில் டாடா கன்சல்டன்ஸி.. முழு நிலவரம் என்ன\nசெம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/fahadh-faasil-pushpa-movie-villain-poster-out/", "date_download": "2021-09-17T00:34:14Z", "digest": "sha1:RJSJMAXGIPT6QZBBYLJZGFFWBQG623XK", "length": 5761, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "மொட்டை தலை, கடா மீசை.. புஷ்பா படத்தில் கொடூர வில்லனாக பகத் பாசில் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமொட்டை தலை, கடா மீசை.. புஷ்பா படத்தில் கொடூர வில்லனாக பகத் பாசில்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமொட்டை தலை, கடா மீசை.. புஷ்பா படத்தில் கொடூர வில்லனாக பகத் பாசில்\nசினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் படங்களுக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கடைசியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுண்டபுரம்லோ படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.\nஅடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்ற படம் உருவாகி வருகிறது. செம்மரக்கட்டை கடத்தல் கதைக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.\nமேலும் முதலில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளார். முதன்முதலாக அல்லு அர்ஜுன் படம் 5 மொழிகளில் வெளியாவது இதுதான் முதல் முறை.\nஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வரும் அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் முற்றிலும் தன்னுடைய தோற்றத்தை மாற்றி நெகட்டிவ் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் டீஸர் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது.\nமேலும் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பகத் பாசில் கதாபாத்திரம் மற்றும் கெட்டப் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மொட்டை தலையுடன் கடா மீசை வைத்துக் கொண்டு காவல் அதிகாரியாக ஃபகத் பாசில் நடித்துள்ள போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இதுதான் இணையதள ட்ரென்டிங்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அல்லு அர்ஜுன், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0022.html", "date_download": "2021-09-17T01:45:51Z", "digest": "sha1:B3HQE5PYTEFJZSFRHD7FUQEH6NMQDYKS", "length": 17012, "nlines": 222, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்���ிக்கலாம்; கலெக்டர் தகவல்.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்.\nசிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.\nதமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-21ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும்,\n11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும், தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையும் பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணைய தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.\nமேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அல்லது 04322 227555 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.\nஎனவே சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் மேற்படி தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தின் மூலம் 31.10.2020-க்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅ���ந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/11517-10-20-64.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-17T01:38:13Z", "digest": "sha1:BHLXNB3FGDZGFW5KWLX3MF4CCKR2TFLX", "length": 14135, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்கர்களில் 10-ல் ஒருவர் மரணத்துக்கு மிதமிஞ்சிய மதுப் பழக்கம் காரணம்: 20 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் | அமெரிக்கர்களில் 10-ல் ஒருவர் மரணத்துக்கு மிதமிஞ்சிய மதுப் பழக்கம் காரணம்: 20 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nஅமெரிக்கர்களில் 10-ல் ஒருவர் மரணத்துக்கு மிதமிஞ்சிய மதுப் பழக்கம் காரணம்: 20 முதல் 64 வயது வரை உள்ளவர்கள்\n20 முதல் 64 வயது வரையிலான பணியாற்றும் திறன் கொண்ட அமெரிக்கர்களில் 10-ல் ஒருவரது மரணத்துக்கு, வரம்புமீறி மது அருந்துவதே காரணம் என்று புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.இதன்படி, கடந்த 2006 முதல் 2010 வரை வரம்புமீறி மது குடிக்கும் பழக்கத்தால் சுமார் 88 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் ஆயுள் காலம் சராசரியாக 30 ஆண்டுகள் குறைந்துள்ளது. அதிகம் குடிப்பதால் உடல்நலம் கெட்டு, மார்பக புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஆளாகியும், வன்முறை, வாகன விபத்துகள், விஷத்தன்மை கொண்ட மது அருந்துதல் போன்றவற்றாலும் இவர்கள் இறந்துள்ளனர்.\nமொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும், 25 லட்சம் ஆண்டுகள் வாழத்தகுந்த உயிர்களை அமெரிக்கா இழக்க நேரிடுகிறது. வரம்பு மீறி குடிக்கும் பழக்கத்தால் இறக்கும் அமெரிக்கர்களில் 70 சதவீதம் பேர் பணியாற்றக் கூடிய வயது (20 - 64) கொண்டவர்கள். மேலும் இதில் 70 சதவீதம் பேர் ஆண்கள். சுமார் 5 சதவீதம் பேர் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். மிகுதியாக குடிப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் (1 லட்சம் மக்கள் தொகைக்கு 51 பேர்) அதிகமாக உள்ளது.\nஇந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரும், சிடிசி ஆல்கஹால் திட்டத்தின் தலைவருமான ராபர்ட் ப்ரூவர் கூறுகையில், “அளவுக்கு மீறி குடிக்கும் பழக்கத்தால் பொது சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்றார்.\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nஅடுத்த 40 ஆண்டுகளுக்கு அமைதியான ஆட்சிக்கு என்ன செய்ய வேண்டும்\nஆஸ்திரேலியா முதுகில் குத்திவிட்டது; நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ்\nதடுப்பூசி போடாவிட்டால் வேலையில்லை; கெடுபிடி காட்டும் பிரான்ஸ் அரசு: பட்டினி போராட்டத்தில் குதித்த...\nநாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்; எங்களுக்குள் எந்த கோஷ்டிப் பூசலும் இல்லை: தலிபான்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகோலிவுட் ஜங்ஷன்: லைகா ரகசியம்\nஏற்கனவே நாம தனியாதான் இருக்கோம்\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை இரண்டாம் கட்ட கவுன்சலிங் 21-ம் தேதி தொடக்கம்- திருவாரூர்...\nமாற்றுத் திறனாளிகளுக்கு இருமடங்கு வரிச் சலுகை: சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2", "date_download": "2021-09-17T01:36:22Z", "digest": "sha1:UEL5G5UKTO4JV2O6RAYUSEFXVJLX2QRM", "length": 9838, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாநிலங்கள்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 17 2021\nஜவுளிக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்\nபழனி கோயிலில் கட்டணமின்றி முடி காணிக்கை அமல்: கட்டாய வசூலால் பக்தர்கள் அதிருப்தி\nகரோனா ஊரடங்கால் முடங்கிப்போன வெற்றிலை வர்த்தகம்: சாகுபடி பரப்பளவு குறைந்தது, அரசு உதவ...\nமே.வங்கத்தில் 3 தொகுதிக்கு செப். 30-ல் இடைத்தேர்தல்: பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா...\nதடுப்பூசி போடும் பணியில் கடைசி இடத்தில் மே.வங்கம்\nரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்ட அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்\nமேகேதாட்டு: வழக்கு அல்ல… வாழ்க்கை\nகரோனா காலத்திலும் தொடர்ந்து உயரும் ஜிஎஸ்டி வசூல்: ஆகஸ்டில் ரூ.1,12,020 கோடியை கடந்தது\nபஞ்சமி நிலங்களை மீட்க தனி சட்டம் தேவை: பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்...\nகன்னியாகுமரி முதல் டெல்லி வரை சிஆர்பிஎஃப் சைக்கிள் பேர��ி: தருமபுரியில் எஸ்.பி. தொடங்கி...\nபுகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்\nமேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவ வேண்டும்: கேரள முதல்வரிடம் தமிழக விவசாயிகள்...\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஊழல் புகாரால் முதல்வன் படத்தில் வருவது போல...\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900...\nபெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற...\n2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/7456-", "date_download": "2021-09-17T01:25:33Z", "digest": "sha1:JZZORFZBZGUKFKJZXHAHPFOW6SNXV4OU", "length": 21439, "nlines": 301, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 June 2011 - தலை வாரி பூச்சூடி உன்னை... | தலை வாரி பூச்சூடி உன்னை... - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nகுரும்பலூரில் ஒரு தமிழ் எம்.ஏ\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஎன் விகடன் - சென்னை\n''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nஎன் விகடன் - கோவை\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nமுதலில் குழந்தை... அப்புறம் கல்யாணம்\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஎன் விகடன் - மதுரை\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nஎன் விகடன் - புதுச்சேரி\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nமூன்றாவது கண்ணில் முந்நூறு கதைகள்\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஅப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்\nவிகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்\nசுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா\n''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்\nநானே கேள்வி... நானே பதில்\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஐ ஒ ஓ ஒள ஃ\n''ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு அர்த்தம்\n''ராஜா மாதிரி இருக்கிறது சந்தோஷம்...\n''அஜீத் பற்றி ரகசியம் சொல்லவா\nநீச்சல் அடிச்சா எல்லாமே அழகு\nசினிமா விமர்சனம் : அவன் இவன்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஹாய் மதன் கேள்வி - பதில்\nநாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி... ஐஸ்கிரீம்கள் உருவான வரலாறு தெரியுமா\nபுத்தம் புது காலை : 100 வயது கடந்தும் வாழும் சூப்பர் சென்டினேரியன்ஸின் உணவுப் பழக்கம் என்ன\nபுத்தம் புது காலை: சர்க்கரை நோய்க்கு பலா பழத்தில் மர���ந்தா\nகபசுர குடிநீர் - யார், எவ்வளவு குடிக்கலாம்\nCovid Questions: நோய் எதிர்ப்பு உணவுகளால் புண்ணாகிப்போன உணவுக்குழாய்; என்ன செய்வது\nகோவிட் 19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான்\nஇட்லி பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய ரகசியங்கள்... சொல்லப்போகும் அவள் விகடன் வெபினார்\nநாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி... ஐஸ்கிரீம்கள் உருவான வரலாறு தெரியுமா\nபுத்தம் புது காலை : 100 வயது கடந்தும் வாழும் சூப்பர் சென்டினேரியன்ஸின் உணவுப் பழக்கம் என்ன\nபுத்தம் புது காலை: சர்க்கரை நோய்க்கு பலா பழத்தில் மருந்தா\nகபசுர குடிநீர் - யார், எவ்வளவு குடிக்கலாம்\nCovid Questions: நோய் எதிர்ப்பு உணவுகளால் புண்ணாகிப்போன உணவுக்குழாய்; என்ன செய்வது\nகோவிட் 19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான்\nஇட்லி பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய ரகசியங்கள்... சொல்லப்போகும் அவள் விகடன் வெபினார்\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nதிருச்சி மாநகர வீதிகளில் திடீர் டிராஃபிக் ஜாம். ஒன்றரை மாதங்களாக ஹாயாக விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகளுக்கு ஸ்கூல் ஓபனிங் டே.\n''ஒண்ணாங் கிளாஸுக்கும் ஆறாங்கிளாஸுக்கும் மட்டும்தான் புக்ஸ் ரெடியாகி இருக்காம். நமக்கெல்லாம் இப்போதைக்கு புக்ஸ் இல்லையாம். ஹை, ஜாலி''- சிக்னலில் தனது நண்பனிடம் உற்சாகமாகத் தகவல் பரிமாறுகிறான் சைக்கிளில் பயணிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன்.\n''லீவுல நான் குன்னூர்ல இருக்குற அத்தை வீட்டுக்குப் போயிருந்தேன் தெரியுமா''- தனது தோழியிடம் ஒரு மாணவி பெருமையடித்துக்கொள்ள... ''ஹும். உனக்கு ஜாலிதாம்பா. எங்கம்மாதான் கம்ப்யூட்டர் கிளாஸ், டான்ஸ் கிளாஸ்னு அனுப்பி என்னை லீவுக்கு எங்கேயும் அனுப்பல''- தனது தோழியிடம் ஒரு மாணவி பெருமையடித்துக்கொள்ள... ''ஹும். உனக்கு ஜாலிதாம்பா. எங்கம்மாதான் கம்ப்யூட்டர் கிளாஸ், டான்ஸ் கிளாஸ்னு அனுப்பி என்னை லீவுக்கு எங்கேயும் அனுப்பல\nபள்ளி அருகே உள்ள சாலைகளில் பைக், ஆட்டோ, கால் டாக்ஸி என்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் பறக்க, கூடவே புழுதியும் பறக்கிறது. முதல் நாள் என்பதால், யூனிஃபார்ம் மற்றும் கலர் டிரெஸ் என்று கலந்துக்கட்டி மாணவர்கள் தென்படுகிறார்க���். கலக்கலான சுடிதாரில் வந்த தனது தோழியிடம், ''இதை எங்கேப்பா வாங்கின என்ன ரேட்'' என்று விசாரிக்கிறாள் ஒரு மாணவி.\n''ஒன்றரை மாசம் லீவு முடிஞ்சு திரும்பவும் ஸ்கூலுக்குக் கிளம்ப, பசங்க டென்ஷன் ஆகறாங்களோ இல்லையோ... நாங்க ரொம்பவே டென்ஷன் ஆயிட்டோம். காலையில சீக்கிரமா எழுந்து மதியத்துக்கும் சேர்த்து சமைச்சு, சரியான நேரத்துக்குள்ள வாண்டுகளைக் கிளப்பிவிடுற வேலை இருக்கே, ஸ்ஸ்ஸ் அப்பப்பா...'' என்று அலுத்துக்கொள்கிறார்கள் அம்மாக்கள்.\nஒரு பாட்டி, ''என்னோட பெரிய பேத்தி எல்.கே.ஜி. படிச்சப்ப... வீட்டுக்குப் போக விடாம ஸ்கூல்லேயே என்னை உக்கார வெச்சுட்டா. மூணு மாசம் நானும் அவளோட ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தேன். சின்னவ என்ன செய்யப் போறாளோ'' என்கிறார். ''எங்களை விட்டுப் பிரிஞ்சு எம் பொண்ணு தனியா எங்கேயும் இருந்தது கிடையாது. தாத்தா பாட்டி வீட்டுக்குக் கூட எங்களை விட்டுட்டுப் போனது கிடையாது. எப்படிதான் தனியா ஸ்கூல்ல இருக்கப் போறாளோ'' என்கிறார். ''எங்களை விட்டுப் பிரிஞ்சு எம் பொண்ணு தனியா எங்கேயும் இருந்தது கிடையாது. தாத்தா பாட்டி வீட்டுக்குக் கூட எங்களை விட்டுட்டுப் போனது கிடையாது. எப்படிதான் தனியா ஸ்கூல்ல இருக்கப் போறாளோ'' எல்.கே.ஜி. வகுப்பில் தனது பெண்ணை விட வந்திருந்த அப்பா ஒருவர், 'அபியும் நானும்’ பிரகாஷ்ராஜ் ஆக உருகினார்.\nஸ்கூலுக்குப் போகிற சந்தோஷத்தில், அப்பாவுடன் ஜம்மென்று பைக்கில் வந்திறங்கிய வாண்டு ஒருவன், செம சமர்த்தாக கிளாஸ் வரைக்கும் சென்றான். அங்கே முன்னரே வந்திருந்த சுட்டிகள் விதவிதமான டிசைன்களில் அழுதுகொண்டு இருக்க... கோரஸோடு சேர்ந்து தானும் வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டான். சில நிமிடங்களுக்கு முன் வந்து விட்ட சீனியர் () சுட்டி, ''அழாதப்பா'' என்று இன்னொரு சிறுவனைச் சமாதானம் செய்துகொண்டு இருந்தான்.\nஅழுதுகொண்டு இருந்த மகளிடம் அம்மா டாட்டா சொல்லும்படி கேட்க... ''நான் அழுவுறேன். நாளைக்கு டாட்டா சொல்றேன்'' என்று கவிதையாய் விளக்கம் சொல்ல... அம்மாவுக்குத் தாங்க முடியாத சிரிப்பு.\nஇதில் எல்.கே.ஜி. மிஸ்களின் பாடுதான் ரொம்பவே திண்டாட்டம். ''அமைதியா உக்காருவியாம். அம்மா வீட்டுக்குப்போய் சாப்பாடு கொண்டு வருவாங்களாம்'' என்று விடாமல் வீறிட்டுக்கொண்டு இருந்த ஒரு சுட்டியிடம் சொல்ல... ''மாத்தேன் போ'' என்றபடி அவரத��� கையைக் கடிக்கப் பாய்கிறான் அந்த டெரர் சிறுவன்.\nவரும் வழியில் ஒரு பள்ளிக்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏதும் இல்லாமல் குழந்தைகள் எல்லாம் சமர்த்தாகச் சென்றுகொண்டு இருக்க... எட்டிப்பார்த்து விசாரித்தால், ''சார், இது சி.பி.எஸ்.சி. ஸ்கூல். ஒண்ணாந்தேதியே ஆரம்பிச்சாச்சு. குழந்தைங்க எல்லாம் ரெண்டு வாரமா ஸ்கூலுக்கு வந்து பழகிட்டாங்க. அதான் இந்த அமைதி'' என்று பதில் கிடைக்கிறது.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/259290-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/page/2/?tab=comments", "date_download": "2021-09-17T00:49:40Z", "digest": "sha1:APFEYHFXDVPQQZP2MD72BWNMOKS5ODOG", "length": 102028, "nlines": 875, "source_domain": "yarl.com", "title": "அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி. - Page 2 - வாணிப உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.\nகளத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு\nஅமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.\nJuly 26 in வாணிப உலகம்\nவருமனத்திற்கு வரி இல்லை, இதை தயவு செய்து இதனுடன் குழப்பாதீர்கள். அது வேறு விடயம்.\nமருத்துவ துறையில் இடையில் கைவிட்டால் கூட விரும்பி விட்டால் வரி பணமே வீணாவது. அந்த இடம் ஒரு போகுமே நிரப்ப பட முடியாது வேறு மனவரால்.\nபாட திட்ட தொடர்ச்சி ஓர் கரணம், அந்த funding ஐ அரசு மீள பெற்றுவிடும்.\nமருத்துவ துறை படிப்பு விளையாட்டு அல்ல.\nமீண்டும், மீண்டும் பலவாறு aptitude சரிபார்க்கப்படுவதும் இதனால் தான்.\nஎவ்வளவுக்கு விட உரிமை உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீகளோ, அவற்றிலும் மேலாக டாக்டர் படிப்பு இடம் வீணாமால் போவது முக்கியம் எனக்கு, அதுவும் மக்கள் வரிப்பணத்தாய் இறைத்து.\nமற்ற துறைகள் பலகலை கழகத்தில் பயிற்றுவிக்கப்படுவது அல்ல. அனால், மருத்துவம், பல் வைத்தியம், மிருக வைத்தியம் போன்ற துறைகள் பயிற்றுவிக்கப்படுவது.\nஇதனால் தான் இலங்கையின் மருத்துவத்துறை இப்பொது சர்வதேச தரம் வாய்ந்தது அல்ல.\nஉங்கள் வாதம் தனிமனித moral சம்பந்தமானது.\nஅரசு அல்ல, பொதுமக்களே, வரியை கொடுத்து ஒவொருவரையுமே படிக்க வைக்கிற���ர்கள். நீங்கள் சொன்ன, டாக்டர் மட்டுமே உங்கள் பெட்டிசத்துக்குள் வரவேண்டும் என்று சொல்வது தவறானது என்பதே எனது கருத்து.\nஏன், தாதிகள், மயக்க மருந்து செலுத்துபவர்கள், ஸ்கேன் செய்பவர்கள் என்று பார்க்கலாம் அல்லவா\nஆகவே உங்கள் பெட்டிசம், படிப்பவர்கள் அனைவரும் அதே துறையில் 10 வருசம் இருக்க வேண்டும் என்றால், ஒரு நியாயம் இருக்கும். ஆனாலும் மனித உரிமை சிக்கல் வரும்.\nஅம்புட்டு தான் சொல்ல இருக்குது. களைச்சு போனன்... எனக்கு ஒண்டும் இரண்டரை பிளேட் கிடையாது....\nபிளேட் இல்லாமல், ஒரு பாண் துண்டு மேசையில் கிடந்து முழுசுது.\nசாப்பிட போறன்... வாறன் போட்டு.\nஎனது மகள் வைத்தியத்துறைக்கான தெரிவில் எடுபட்டதும் நான் அவளுக்கு சொன்னது. நீ தெரிவானதால் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் சந்தோசம். இன்று நீ தெரிவாகாது ஒருசில புள்ளிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீ வ\nநீங்கள் சண்டை புடிக்கிறதால எங்களுக்குதான் நன்மை.. நாங்கள் நிறைய விடய்ங்களை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது.. வெல்டன்.. கீப் இற்..\nநிச்சயமாக ஒருவர் மருத்துவம் படிக்கச் செல்லும் பொது அவரின் பின்னால் இன்னொருவர் காத்திருக்கின்றார் . ஆகவே முன்யோசனையுடன் செல்ல வேண்டும் அதற்கான விருப்பும் சேவை மனப்பான்மையும் கொள்ளவேண்டும். உதவ\nகனடாவில் இருந்து, பிரிட்டனின் நான்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒன்றுக்கு வருடம் £35,000 செலுத்தி வந்து படிப்பவர் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வாரா\nஏற்றுக் கொள்வாரோ தெரியாது. அனால், அவருக்கும் தெரியாது என்பதை கீழ் இருக்கும் தரவின் அடிப்படையில், தனிப்பட்ட (anecdotal) மருத்துவ பயிற்சி கட்டண அவதானத்தை தவிர்த்தாலும்.\nForeign students fee என்றாலும் home students fee என்றாலும் மருத்துவ படிப்பை படித்து முடிக்கும் செலவுடன் ஒப்பிட்டால் மாணவர்கள் கட்டும் fees பலமடங்கு குறைவு.\nஆகவே மிகுதியை யார் கட்டுகிறார்கள்\nயூனிவர்சிட்டிகளுக்கு அளிக்கப்படும் grants மூலமாகவோ, funding மூலமாகவோ, tax arrangements மூலமாகவோ - ஒவ்வொரு மாணவனினதும் மருத்துவ படிப்பின் செலவில் பெரும் பங்கை ஏற்பது அரசுதான்.\nமருத்துவ படிப்பு / பயிற்சி கட்டண தரவுக்காக.\n(மற்றதை, மருத்துவ துறையை, இயலாமை அல்லது உடல் நல காரா ணங்களை தவிர்த்து, வேறு காரணகளுக்காக விடலாமா அல்லது மாற்றலாமா என்பதை இதில் விடுவோம்).\nஇதன் படி அரசு கொடுக்கிறத��� £20, 000, £35,000 (X 6) கட்டும் வெளிநாட்டு மருத்துவ மாணவருக்கு.\nஉள் நாடு மாணவருக்கு, £100, 000 மாணவர் கடனாக பெற்றாலும் (முழுவதும் மருத்துவ படிப்பு / பயிற்சி செலவழித்தால்), மிகுதி 130,000 அரசு பொறுறப்பேற்கிறது .\nஆனால், அரசங்கத்தின் மதிப்பீடு பொதுவாக ஈடுபடுத்தப்படும், செலவழிக்கப்படும் மனித உழைப்பை (teaching, lecturing, பல்கலை கழகத்தில் நடப்பதை) அடிப்படையாக கொண்டு.\nகாரணம், 2013 -2015 இல் மதிப்பீடு, ஏறத்தாழ £250,000 - 350,000. இது எனது சில டாக்டர் நண்பர்களுடன் , ஒவொரு வருடத்திலும் என்ன நடந்தது என்பதயும், அதற்கான ஏறத்தாழ செலவுகளையும் அட்டவணைப்படுத்தி, நாம் அடைந்த முடிவு.\nஒரு குறைபாடு, தனிப்பட்ட அவதானம் (anecdotal) தான் . அனால், இதன் பின்பு நான் அறிந்தவவைகளில் இருந்து எமது அவதானம் யதார்தத்தில் இருந்து பிறழ்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.\nஎனது இப்போதைய மதிப்பீடு £400,000 - £500, 000, 2013 -2015 இல் மதிப்பீடு, வாழ்வாதார வருமான ஏற்ற வீதம் (minimum wage), சராசரி வருமானம் ஏற்ற வீதம் ஆகியவற்றின் சராசரி ஏற்ற வீதம் ( [23.7% + 14.3%] / 2 = 18.85%] அடிப்படையில்.\nஅனால் மருத்துவ துறையின் சராசரி வருமானம், உயர் சராசரி வருமானத்திற்கும், சராசரி வருமானத்துக்கும் இடையில் பொதுவாக இருக்கும் என்பது எனது அனுபவம்.\nஏற்றுக் கொள்வாரோ தெரியாது. அனால், அவருக்கும் தெரியாது என்பதை கீழ் இருக்கும் தரவின் அடிப்படையில், தனிப்பட்ட (anecdotal) மருத்துவ பயிற்சி கட்டண அவதானத்தை தவிர்த்தாலும்.\nமருத்துவ படிப்பு / பயிற்சி கட்டண தரவுக்காக.\n(மற்றதை, மருத்துவ துறையை, இயலாமை அல்லது உடல் நல காரா ணங்களை தவிர்த்து, வேறு காரணகளுக்காக விடலாமா அல்லது மாற்றலாமா என்பதை இதில் விடுவோம்).\nஇதன் படி அரசு கொடுக்கிறது £20, 000, £35,000 (X 6) கட்டும் வெளிநாட்டு மருத்துவ மாணவருக்கு.\nஉள் நாடு மாணவருக்கு, £100, 000 மாணவர் கடனாக பெற்றாலும் (முழுவதும் மருத்துவ படிப்பு / பயிற்சி செலவழித்தால்), மிகுதி 130,000 அரசு பொறுறப்பேற்கிறது .\nஆனால், அரசங்கத்தின் மதிப்பீடு பொதுவாக ஈடுபடுத்தப்படும், செலவழிக்கப்படும் மனித உழைப்பை (teaching, lecturing, பல்கலை கழகத்தில் நடப்பதை) அடிப்படையாக கொண்டு.\nகாரணம், 2013 -2015 இல் மதிப்பீடு, ஏறத்தாழ £250,000 - 350,000. இது எனது சில டாக்டர் நண்பர்களுடன் , ஒவொரு வருடத்திலும் என்ன நடந்தது என்பதயும், அதற்கான ஏறத்தாழ செலவுகளையும் அட்டவணைப்படுத்தி, நாம் அடைந்த முடிவு.\nஒரு குறைபாடு, தனிப���பட்ட அவதானம் (anecdotal) தான் . அனால், இதன் பின்பு நான் அறிந்தவவைகளில் இருந்து எமது அவதானம் யதார்தத்தில் இருந்து பிறழ்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.\nஎனது இப்போதைய மதிப்பீடு £400,000 - £500, 000, 2013 -2015 இல் மதிப்பீடு, வாழ்வாதார வருமான ஏற்ற வீதம் (minimum wage), சராசரி வருமானம் ஏற்ற வீதம் ஆகியவற்றின் சராசரி ஏற்ற வீதம் ( [23.7% + 14.3%] / 2 = 18.85%] அடிப்படையில்.\nஅனால் மருத்துவ துறையின் சராசரி வருமானம், உயர் சராசரி வருமானத்திற்கும், சராசரி வருமானத்துக்கும் இடையில் பொதுவாக இருக்கும் என்பது எனது அனுபவம்.\nஒத்துக்க மாட்டார்….நாதம் ஒத்துக்கவே மாட்டார் .\nமிக தெளிவாக நீங்கள் நேற்று சொல்லியதை, இன்று மேலதிக தரவுகளோடு நிறுவியுள்ளீர்கள்.\nஎனது நெருங்கிய வட்டத்திலும் இங்கேயே படித்தவர்கள், இங்கே படிக்க முடியாமல் ஐரோப்பாவில், வேறு நாடுகளில் படித்து திரும்பியவர்கள், வெளிமாணவராக இங்கே படித்தவர்கள், ஊரில் இளமானியை முடித்து விட்டு மேல் படிபுக்காக புலமைபரிசிலில் இங்கே வந்தவர்கள். மேலும் மத்திய கிழக்கின் ஒரு பெரிய ஆஸ்பத்திரி சங்கிலிக்கு இங்கே வந்து வைத்தியர்களை நேர்முகம் செய்து வேலைக்கு எடுப்போர் என பலர் உள்ளனர்.\nஇவர்கள் எல்லோருடனும் நான் உரையாடியது, எனது தனிப்பட்ட தேடல்கள் அனைத்துமே நீங்கள் சொன்னது சரி என்றே கூறுகிறது.\nஏற்றுக் கொள்வாரோ தெரியாது. அனால், அவருக்கும் தெரியாது என்பதை கீழ் இருக்கும் தரவின் அடிப்படையில், தனிப்பட்ட (anecdotal) மருத்துவ பயிற்சி கட்டண அவதானத்தை தவிர்த்தாலும்.\nஒத்துக்க மாட்டார்….நாதம் ஒத்துக்கவே மாட்டார் .\nஅய்யாமாரே.... நல்ல திரி ஒன்று திசை திரும்புது.... வேறு வழியில் கடத்தப்படுகின்றது..... தயவுடன் திரியின் தலைப்புடன் இருப்போமா\nஆரம்பத்தில் இருந்தே நான் சொல்வது, மருத்துவ துறையே முக்கியமானது... அதில் வைத்தியர்களை மட்டுமே தனியாக இலக்கு வைக்க கூடாது என்று...\nஅய்யாமாரே.... நல்ல திரி ஒன்று திசை திரும்புது.... வேறு வழியில் கடத்தப்படுகின்றது..... தயவுடன் திரியின் தலைப்புடன் இருப்போமா\nஆரம்பத்தில் இருந்தே நான் சொல்வது, மருத்துவ துறையே முக்கியமானது... அதில் வைத்தியர்களை மட்டுமே தனியாக இலக்கு வைக்க கூடாது என்று...\nநானும் கடஞ்சாவும் சொல்வது - ஏனைய துறைகளை போல அன்றி ஒரு மருத்துவரை உருவாக்க மிக அதிக அளவில் மக்கள் பணம் செலவாகிறது. ஆக���ே அவர்கள் இப்படி படித்த பின் வேறு பிராக்கு பார்க்கப்போனால் - அரசு செலவழித்த பணத்தை கொடுக்க வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட காலமாவது மருத்துவராக வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் என்று.\nநீங்கள்தான் இல்லை மருத்துவ படிப்பும் ஏனைய படிப்பு போலத்தான் -ஒருவர் கடன் (student loan) எடுத்தோ அல்லது சொந்த காசிலே படிப்பதால் அரசு என்னை கட்டுப்படுத்த முடியாது என்றீர்கள்.\nஅப்படி இல்லை - ஒவ்வொரு மருத்துவ படிப்பக்கும் அரசு கொடுக்கும் நேரடி, மறைமுக வரிப்பண செலவு மிக அதிகம் என காட்டவே இத்தனை ஆதாரமும்.\nதவிர கடஞ்சா சொல்வது போல் சட்டம் கொண்டுவருவது நடைமுறை சாத்தியமற்றது என்பதை நான் ஏலவே கூறிவிட்டேன். அது கடஞ்சாவை போல் ஒரு விபரம் தெரிந்தவருக்கும் தெரியும்.\nஅதனால்தான் அவர் ஒரு பெட்டிசனை தொடங்கபோவதாக கூறினார்.\nநானும் கடஞ்சாவும் சொல்வது - ஏனைய துறைகளை போல அன்றி ஒரு மருத்துவரை உருவாக்க மிக அதிக அளவில் மக்கள் பணம் செலவாகிறது. ஆகவே அவர்கள் இப்படி படித்த பின் வேறு பிராக்கு பார்க்கப்போனால் - அரசு செலவழித்த பணத்தை கொடுக்க வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட காலமாவது மருத்துவராக வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் என்று.\nநீங்கள்தான் இல்லை மருத்துவ படிப்பும் ஏனைய படிப்பு போலத்தான் -ஒருவர் கடன் (student loan) எடுத்தோ அல்லது சொந்த காசிலே படிப்பதால் அரசு என்னை கட்டுப்படுத்த முடியாது என்றீர்கள்.\nஅப்படி இல்லை - ஒவ்வொரு மருத்துவ படிப்பக்கும் அரசு கொடுக்கும் நேரடி, மறைமுக வரிப்பண செலவு மிக அதிகம் என காட்டவே இத்தனை ஆதாரமும்.\nதவிர கடஞ்சா சொல்வது போல் சட்டம் கொண்டுவருவது நடைமுறை சாத்தியமற்றது என்பதை நான் ஏலவே கூறிவிட்டேன். அது கடஞ்சாவை போல் ஒரு விபரம் தெரிந்தவருக்கும் தெரியும்.\nஅதனால்தான் அவர் ஒரு பெட்டிசனை தொடங்கபோவதாக கூறினார்.\nநான், பெட்டிசம் வேலைக்காகாது என்று சொல்லவே விழைந்தேன்..... இதுக்கு போய்... இவ்வளவு நீண்ட விளக்கம்....\nபிரிட்டனில், டாக்டர்களுக்கு எதிராக, ஒரு பெட்டிசம் போட்டு, அது நடக்கும் என்று என்று நீங்கள் நம்பினால், தனித்திரி தொடங்கி விடுங்கள். விவாதிப்போம்.....\nஇது அடியேன் வேறு ஒரு நோக்கத்தில், வாணிப உலகம் பகுதியில் ஆரம்பித்தது.\nபார்த்தீர்களா, ஏன் முன்னர் தொடங்கி இருந்ததை நிறுத்தினேன் என்று....\nஇது தான், இந்த திசை திருப்புதல்கள், இடயூறுதல்கள் தான் காரணம். நான் அடுத்ததாக பதிய இருந்த முக்கிய விடயம் அப்படியே பாதிப்புக்குள்ளாகி நிக்கிறது. இனியும் மினக்கெடுவேன் என்று நினைக்கவில்லை.\nஎனினும் உங்கள் நேரத்துக்கு நன்றி.\nநான், பெட்டிசம் வேலைக்காகாது என்று சொல்லவே விழைந்தேன்...\nநீங்கள் இதை மட்டும் சொல்லி விட்டு போயிருந்தால் நானோ கடஞ்சாவோ அதை கேள்வி கேட்டிருக்க போவதில்லை.\nநீங்கள் மேலதிகமாக அடிச்சு விடப்போய்தான் அது அப்படியில்லை என்று சொல்லவேண்டி வந்தது.\nபிரிட்டனில், டாக்டர்களுக்கு எதிராக, ஒரு பெட்டிசம் போட்டு, அது நடக்கும் என்று என்று நீங்கள் நம்பினால், தனித்திரி தொடங்கி விடுங்கள். விவாதிப்போம்.....\nஇப்படி நடக்காது என்பதை நான் நேற்றே எழுதிவிட்டேன்.\nஆனால் இதில் கைவைக்க மாட்டார்கள் - அப்படி வைத்தால் சன், டெய்லி மெயில் போன்ற பத்திரிகைகள் போன்ற டப்லொயிட்கள், அதை வாசிக்கும், தடுப்பு ஊசி அடிக்கமாட்டோம், மாஸ்க் போடமாட்டோம் என்று தனி மனித உரிமை புரட்சி செய்யும் மொக்கு கூட்டம் எல்லாம் கிளர்ந்து எழும்.\nஇது தான், இந்த திசை திருப்புதல்கள், இடயூறுதல்கள் தான் காரணம். நான் அடுத்ததாக பதிய இருந்த முக்கிய விடயம் அப்படியே பாதிப்புக்குள்ளாகி நிக்கிறது. இனியும் மினக்கெடுவேன் என்று நினைக்கவில்லை.\nஎன்னைக்கேட்டால், நீங்கள் தேர்த்தெடுக்கும் உதாரணங்களே உங்களது திரிகளை திசைதிருப்புகிறதோ என யோசிப்பதுண்டு..\nஎல்லோருக்கும் நன்றி, இந்த திரியை பூட்டி விடுமாறு கோரிக்கை விட்டுள்ளேன்., சந்தோசம்...\nபார்த்தீர்களா, ஏன் முன்னர் தொடங்கி இருந்ததை நிறுத்தினேன் என்று....\nநீங்கள் நல்ல நோக்கத்தில் திரி திறந்தாலும் அடித்து விடுவதால் கேள்விகள் எழுகிறது. அடித்து விடுதலை குறைத்தால் நோக்கம் நிறைவேறலாம். நோ அட்வைஸ். எனது கருத்து இது.\nநீங்கள் நல்ல நோக்கத்தில் திரி திறந்தாலும் அடித்து விடுவதால் கேள்விகள் எழுகிறது. அடித்து விடுதலை குறைத்தால் நோக்கம் நிறைவேறலாம். நோ அட்வைஸ். எனது கருத்து இது.\nஅய்யா... இன்னும் விவாதிக்கலாம், அடித்து விடுதல் என்று நீங்கள் சொல்வதை தவறு என்று சொல்ல முடியும், ஆனால் எனக்கு நேரம் இல்லை. அதுவே தவிர்ப்பதுக்கு காரணம்...\nஇனியும் மினக்கெடுவேன் என்று நினைக்கவில்லை\nஉங்கள் விருப்பம். ஆ���ால் அடித்து விடுதலை கேள்வி கேட்பது யாழ் கருத்தளரின் அடிப்படை உரிமை.\nஉங்கள் விருப்பம். ஆனால் அடித்து விடுதலை கேள்வி கேட்பது யாழ் கருத்தளரின் அடிப்படை உரிமை.\nஆரம்பத்தில் இந்த திரி குறித்து அப்படியே தான் வேறு திரியில் சொன்னீர்கள். பிறகு இன்னோரு விடயத்துடன் திரி திரும்ப, அதையே சொல்கிறீர்கள்.\nஆக, நோக்கம் ஒன்று தானே.\nஇந்த திரியை பூட்டி விடுமாறு கோரிக்கை விடுகிறேன்\nதிரி அதன் விடியதை தொடரட்டும். நல்ல விடயம் , மாறும், உலகில், நோகதா (SMART) முறையில் வருமானத்தை பெறுவதத்திற்கு ஒரு வழி முறை.\nஎன்னக்கு இது (FULLFILLMENT BUSINESS MODEL) தெரிந்தும், நான் திரி துறபாதை பற்றி சிந்திக்கவில்லை.\nநான் ஒரு டாக்குத்தர் என்று வைத்துக்கொள்வோம். பல்கலைக்கழகங்களும், அரசினது அல்ல. பணம் சம்பாதிக்கும் நோக்கில் இயங்குகின்றன.\nஎனது காசில் அல்லது கடனை வாங்கி படித்தேன்.\nகடன் கட்ட வேணும். எனக்கு வரும் ஆரம்ப சம்பளம் £20,000. பிச்சைக்காசு. சம்பளம் கூட்டு மாறு கோரி போராடுகின்றோம், அரசு கண்டுகொள்ளவில்லை.\nஇதை பற்றி நேற்று எழுத யோசித்தேன். ஓவராக பிராண்ட வேண்டாம் என விட்டேன்.\nஆனால் அடித்து விடுதலுக்கு இது மிக சரியான உதாரணம் என்பதால் பதிகிறேன்.\nஆரம்பத்தில் இந்த திரி குறித்து அப்படியே தான் வேறு திரியில் சொன்னீர்கள். பிறகு இன்னோரு விடயத்துடன் திரி திரும்ப, அதையே சொல்கிறீர்கள்.\nஆக, நோக்கம் ஒன்று தானே.\nஅதுதான் சொல்கிறேன். திரி நல்ல விடயமாக போகட்டும் என்றுதான் சில தரவு பிழைகளையும் கண்டும் காணாமல் போனேன்.\nகடஞ்சா off the cuff ஆக சொன்ன ஒரு விடயத்தை நீங்கள்தான் எடுத்து விவாதித்து, மேலும் பிழையான தரவுகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக எழுதி, எங்கள் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள் .\n# சொந்த செலவில் சூனியம்\nஇதை பற்றி நேற்று எழுத யோசித்தேன். ஓவராக பிராண்ட வேண்டாம் என விட்டேன்.\nஆனால் அடித்து விடுதலுக்கு இது மிக சரியான உதாரணம் என்பதால் பதிகிறேன்.\nதலையில் அடித்துக்கொள்வதை தவிர வேறு ஒன்றும் தெரிய வில்லை.\nநான் தெளிவாக, 'நான் ஒரு டாக்டர் என்று வைத்துக்கொள்வோம்' என்றே அரம்பித்தேன்.... அதிலுள்ள தரவு, நான் சொல்ல வந்த பாய்ண்டுக்கு ஒரு உதாரணமே.... இதில அடித்து விடுவது என்று வருகிறீர்கள், என்ன சொல்வது\nநான் ஒரு டாக்டர், எனக்கு £20,000 தான் கிடைக்கிறது என்றா சொன்னேன்\nகடஞ்சா, நீங்கள் சொன்ன ஆர��்ப குறிப்புக்கு போவோம்...\nஇப்படி பெட்டிசம் போட்டு, அதனை அரசு கவனத்தில் எடுக்கும் என்று நீங்கள், நினைத்தால், இவ்வளவு தரவுகளை தேடி எடுத்து இங்கே சமர்பிக்கவே வேண்டியதில்லையே.\nபெட்டிசத்தினை போட்டு, அதன் பதிலை தெரிவியுங்கள். வாழ்த்துக்களும், நன்றிகளும்.\nநீங்கள் சண்டை புடிக்கிறதால எங்களுக்குதான் நன்மை.. நாங்கள் நிறைய விடய்ங்களை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது.. வெல்டன்.. கீப் இற்..\nநான் தெளிவாக, 'நான் ஒரு டாக்டர் என்று வைத்துக்கொள்வோம்' என்றே அரம்பித்தேன்.... அதிலுள்ள தரவு, நான் சொல்ல வந்த பாய்ண்டுக்கு ஒரு உதாரணமே.... இதில அடித்து விடுவது என்று வருகிறீர்கள், என்ன சொல்வது\nநீங்கள் டாக்டர் என வைத்து கொள்வோம் என்று எழுதினாலும் ஒரு டாக்டரின் உண்மையான ஆரம்ப சம்பளத்தைதான் குறிப்பிட வேண்டும்.\nநான் ஒரு டாக்டர் என வைத்துகொள்வோம், எனது ஆரம்ப சம்பளம் 5000/10000/20000 எண்டு எழுதமுடியாது.\nஇப்படி ஒரு டாக்டரின் ஆரம்ப சம்பளம் என்ன என்றே தெரியாமல், plucking out of thin air ஆக, பாக்யராஜ் காமெடியில் வருவது போல, ஐயாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் என எழுந்தமானமான நம்பர்களை கூறி, உங்கள் கருத்தை நிறுவ முயல்வதுதான் -\nநீங்கள் சண்டை புடிக்கிறதால எங்களுக்குதான் நன்மை.. நாங்கள் நிறைய விடய்ங்களை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது.. வெல்டன்.. கீப் இற்..\nஆம் மிகவும் உண்மை. பாரட்டுக்கள் மூவருக்கும்\nநீங்கள் டாக்டர் என வைத்து கொள்வோம் என்று எழுதினாலும் ஒரு டாக்டரின் உண்மையான ஆரம்ப சம்பளத்தைதான் குறிப்பிட வேண்டும்.\nநான் ஒரு டாக்டர் என வைத்துகொள்வோம், எனது ஆரம்ப சம்பளம் 5000/10000/20000 எண்டு எழுதமுடியாது.\nஇப்படி ஒரு டாக்டரின் ஆரம்ப சம்பளம் என்ன என்றே தெரியாமல், plucking out of thin air ஆக, பாக்யராஜ் காமெடியில் வருவது போல, ஐயாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் என எழுந்தமானமான நம்பர்களை கூறி, உங்கள் கருத்தை நிறுவ முயல்வதுதான் -\nஅதுவும் உங்களிடம் தராளமாக... இரவு, பகலா...\nஇப்படி பெட்டிசம் போட்டு, அதனை அரசு கவனத்தில் எடுக்கும் என்று நீங்கள், நினைத்தால்,\n2017 இல் அரசு சிந்தித்து இருப்பதாய், நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவு தான்.\nகருத்தை பதியும் போது 2017 இல் அரசு சிந்தித்து இருந்ததை நான் அறியவில்லை, அதனால் , பெட்டிஷன் அவசியம் என்றே கருதினேன்.\nஇப்போது அறிந்து கொண்டேன். பெட்டிஷன் தேவை இல��லை. இதனால், பெட்டிஷன் பற்றிய வாதம், விவாததை மூடி விடுவோம்.\nஆனால், இந்த மருத்துவ பயிற்சி கட்டணம், அதுக்கு எவர் பொறுப் என்பதை பற்றி, நான் சாராம்சமாக பதிந்தது, முன்பு அறிந்தவைகளில் இருந்து.\nவிலாவாரியாக சொன்னது, உங்களின் கேள்வியான வெளிநாட்டு மாணவரின் செலவையும் அரசா பொறுப்பேற்கிறது என்பததற்கு.\nஎதுவாயினும், பற்றி மருத்துவ கட்டணம் பற்றிய வாதம் முடியட்டும்.\nஅதுவும் உங்களிடம் தராளமாக... இரவு, பகலா...\nஇது அறிவுரை அல்ல. அடித்துவிடல் என்றால் என்ன என்பதற்கான உதாரணத்துடன் கூடிய விளக்கம்.\nமுன்பே சொல்லியுள்ளேன் .நான் அறிவுரை எல்லாம் யாருக்கும் இலவசமாக சொல்வதில்லை.\nஅடித்து விடுவது உங்கள் உரிமை .\nஅதை கேள்வி கேட்பது எங்கள் உரிமை .\nஎதுவாயினும், பற்றி மருத்துவ கட்டணம் பற்றிய வாதம் முடியட்டும்.\nநானும் உடன்படுகிறேன். மிகுதி நாதம் கையில் .\nஇது அறிவுரை அல்ல. அடித்துவிடல் என்றால் என்ன என்பதற்கான உதாரணத்துடன் கூடிய விளக்கம்.\nமுன்பே சொல்லியுள்ளேன் .நான் அறிவுரை எல்லாம் யாருக்கும் இலவசமாக சொல்வதில்லை.\nஅடித்து விடுவது உங்கள் உரிமை .\nஅதை கேள்வி கேட்பது எங்கள் உரிமை .\nஆக... நீங்கள் இங்கே எதுவுமே அடித்து விடவில்லை அப்படித்தானே...\nநீங்கள், இந்த திரி குறித்து, கடஞ்ச வருமுன்னேயே வேறு ஒரு இடத்தில் அடித்து விடுகிறேன் என்று, அடித்து விட்டீர்கள்.\nஅது என்ன என்று கேட்டேன்... சொல்ல வில்லை.\nவேலை இல்லா, டைலர், யானைக்கு, எதையோ தைத்து போட்ட கதை போல, இங்கே கடைஞ்ச எதையோ சொல்ல வர, அதுக்குள் வந்து, மீண்டும் ஒரு விடயத்தினை அழுத்தி பிடித்தி, அதே அடித்து விடுதல் கதையை விடுகிறீர்கள்.\nஉங்கள் மனது முழுவதும் ஒரு நல்ல நோக்கில் இல்லாத மன ஓட்டம். காரணம் புரியவில்லை. முதலில் ஒரு நிதானத்துக்கு வாருங்கள். அதன் பின்னர் பேசுவோம்.\n2017 இல் அரசு சிந்தித்து இருப்பதாய், நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவு தான்.\nகருத்தை பதியும் போது 2017 இல் அரசு சிந்தித்து இருந்ததை நான் அறியவில்லை, அதனால் , பெட்டிஷன் அவசியம் என்றே கருதினேன்.\nஇப்போது அறிந்து கொண்டேன். பெட்டிஷன் தேவை இல்லை. இதனால், பெட்டிஷன் பற்றிய வாதம், விவாததை மூடி விடுவோம்.\nஆனால், இந்த மருத்துவ பயிற்சி கட்டணம், அதுக்கு எவர் பொறுப் என்பதை பற்றி, நான் சாராம்சமாக பதிந்தது, முன்பு அறிந்தவைகளில் இருந்து.\nவிலா��ாரியாக சொன்னது, உங்களின் கேள்வியான வெளிநாட்டு மாணவரின் செலவையும் அரசா பொறுப்பேற்கிறது என்பததற்கு.\nஎதுவாயினும், பற்றி மருத்துவ கட்டணம் பற்றிய வாதம் முடியட்டும்.\nமருத்துவ மாணவர்களுக்கு, கடைசி வருட பல்கலைக்கழக கட்டணத்தினை NHS செலுத்தி விடுகிறது, அரசு அல்ல. (As a future employer)\nஇந்த சலுகையினை பெறுபவர்கள், NHS ல் வேலை செய்வதாகவே பெறுகிறார்கள். அவர்கள் குறித்த காலம் தம்முடன் வேலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும் என்றே பேச்சு எழுந்தது.\nஆனாலும், இங்குள்ள வேறு சட்டங்கள் அதனை தடுத்துள்ளன என்று அறிகிறேன். இது நான் கேள்விப்பட்டது. மேல்படியார் அடித்து விடுகிறேன் என்று வரக்கூடும்.\nஆக... நீங்கள் இங்கே எதுவுமே அடித்து விடவில்லை அப்படித்தானே...\nநீங்கள், இந்த திரி குறித்து, கடஞ்ச வருமுன்னேயே வேறு ஒரு இடத்தில் அடித்து விடுகிறேன் என்று, அடித்து விட்டீர்கள்.\nஅது என்ன என்று கேட்டேன்... சொல்ல வில்லை.\nஅதைதான் நேற்று நீங்களே ஒருவழியாக ஊகித்து கண்டு பிடித்து “கிட்ட முட்ட நெருங்கி விட்டீர்கள்” என சொல்லியிருந்தேனே.\nஅப்போதே தெளிவாக விளக்கி சொன்னேன். அந்த price fixing பற்றிய அடித்து விடுதல், அதற்கான சட்ட நுணுக்க விளக்கம் யாழ்கள உறவுகளுக்கு தேவையில்லாதது. ஆகவே அதை கடந்து போனேன்.\nஅதைதான் நேற்று நீங்களே ஒருவழியாக ஊகித்து கண்டு பிடித்து “கிட்ட முட்ட நெருங்கி விட்டீர்கள்” என சொல்லியிருந்தேனே.\nஅப்போதே தெளிவாக விளக்கி சொன்னேன். அந்த price fixing பற்றிய அடித்து விடுதல், அதற்கான சட்ட நுணுக்க விளக்கம் யாழ்கள உறவுகளுக்கு தேவையில்லாதது. ஆகவே அதை கடந்து போனேன்.\nசரி, நீங்கள் தானே இதில் விண்ணர், உங்கள் தொழில்துறை என்பதால் விளக்கப்படுத்துங்கலேன், பார்ப்போம்.\nPrice Fixing என்றால் என்ன புரிய வையுங்கள்.\nஇங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)\nஎனது மகள் வைத்தியத்துறைக்கான தெரிவில் எடுபட்டதும் நான் அவளுக்கு சொன்னது. நீ தெரிவானதால் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் சந்தோசம். இன்று நீ தெரிவாகாது ஒருசில புள்ளிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீ வ\nநீங்கள் சண்டை புடிக்கிறதால எங்களுக்குதான் நன்மை.. நாங்கள் நிறைய விடய்ங்களை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது.. வெல்டன்.. கீப் இற்..\nநிச்சயமாக ஒருவர் மருத்துவம் படிக்கச் செல்லும் பொது அவரின் பின்னால் இன்னொருவர் காத்திருக்கின்றார் . ஆகவே முன்யோசனையுடன் செல்ல வேண்டும் அதற்கான விருப்பும் சேவை மனப்பான்மையும் கொள்ளவேண்டும். உதவ\nஅமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி\nதொடங்கப்பட்டது 8 minutes ago\nதமிழீழப் படிமங்கள்(Tamil Eelam Images)\nசுமந்திரனால் காட்டிக் கொடுக்கப்பட்ட பலர்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nநீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்\nதொடங்கப்பட்டது திங்கள் at 08:59\nவெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது\nதொடங்கப்பட்டது 20 hours ago\nஅமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்- அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி கிளிநொச்சி அலுவலகத்தை நல்லிணக்கச் செயற்பாடு என்று பாராட்டிய ஆணையாளருக்கு மற்றுமொரு நம்பிக்கையா வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன சம்பவத்தையடுத்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள��� புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளார். ஆனாலும் அமைச்சரை உடனடியாகப் பதவியில் இருந்து விலக்குமாறும் அவருடைய அமைச்சுப் பொறுப்புக்களுக்குரிய கடமைகளை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்தே இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக கொழும்பில் உள்ள பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுத் தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளேடுகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. குறிப்பாக அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்ட விடயங்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல சிங்கள அரசியல் கட்சிகள் கண்டித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்ததுடன் அமைச்சர் லொகான் ரத்வத்த கைது செய்யப்பட வேண்டுமென விடுத்த வேண்டுகோள் தொடர்பான செய்திகளுக்கும் ஆங்கில செய்தி இணையத் தளங்கள் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன. அதாவது அமைச்சர் லொகான் ரத்வத்தவைப் பதவி��ில் இருந்து விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதன் மூலம் அரசாங்கம் உடனுக்குடன் பொறுப்புக்கூறுகின்றது என்றவொரு தோற்றப்பாட்டை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிடப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் தற்போது ஐ.நா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்ற 13 ஆம் திகதி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் இலங்கை குறித்த வாய்மொழிமூல அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஐ.நாவுடன் இணைந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் ஒத்துழைக்கவுள்ளதாகக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுமிருந்தார். அத்துடன் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையளித்த 13 பக்க அறிக்கையில் உள்ளகப் பொறிமுறையே பரிந்துரைக்கப்பட்டுமிருந்தது. அமைச்சரைப் பதவி விலக வைத்துப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த ஜெனீவாவை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக சிறைச்சாலைச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது ஆகவே அந்தப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த மனித உரிமைச் சபையை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கணா சிங்கர் உடனடியாகவே கண்டனம் வெளியிட்டுள்ளார். வழமைக்குமாறாக தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்படும் செய்திகளைக் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகமோ அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களோ கண்டுகொள்ளாத நிலையில், இந்தச் சம்பவம் உடனடியாகவே ஐ.நா.வின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமைக்கு ஆங்கிலச் செய்தி ஊடகங்களே காரணமாக அமைந்துள்ளன என்பது வெளிப்படை. ஆகவே இதன் பின்னணியில் இந்த சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்ற சந்தேகம் எழுவதோடு, அமைச்சர் லொகான் ரத்வத்தவைக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக மேற்கொண்ட குறை��்தபட்ச நடவடிக்கைகள் ஜெனீவா மனித உரிமைச் சபைக்குப் போதுமானவை என்ற கருத்தும் அரசாங்கத்திடம் இருக்கலாம். ஏனெனில் பெயர்பலகைகூட நாட்டப்படாமலும், யாருக்குமே தெரியாமலும் அவசர அவசரமாகக் கிளிநொச்சியில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் பற்றி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார். அத்துடன் அந்த அலுவலகம் நல்லெண்ண முயற்சியெனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார். இவ்வாறானதொரு நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான் ரத்வத்தயைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதையும் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டதையும் நிச்சயமாக ஆணையாளர் பாராட்டுவார். ஜெனீவா அமர்வின் முடிவில் இந்தப் பாராட்டு வெளிவரலாம் அல்லது இலங்கையின் நல்லதொரு முன்னேற்றமாக ஆணையாளரினால் குறிப்பெடுத்துக் கொள்ளப்படலாம். அதேவேளை, ஜெனீவா அமர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழ் அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்யும் நோக்கிலேயே, அமைச்சர் லொகான் ரத்வத்தயை அரசாங்கம் அங்கு அனுப்பியதாகவும், ஆனால் அமைச்சர் மதுபோதையில் இருந்ததால் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து அரசாங்கத்தின் திட்டத்தைக் குழப்பி விட்டாரெனவும் கொழும்பில் உள்ள சிங்கள ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் அமைச்சர் லெகான் ரத்வத்தையுடன் அமைச்சர் தரத்திலான மற்றுமொரு மூத்த உயர் அதிகாரியொருவர் சென்றதாகவும் இருவரும் இலங்கை விமானப்படையின் சிறப்பு கெலிகொப்ரரிலேயே அநுராதபுரத்துக்குச் சென்றிருந்தாகவும் சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். மற்றையவர் அதிகாரியல்ல அவரும் அமைச்சர் என்ற தகவலும் உண்டு. ஆகவே ஏதேவொரு நிகழ்ச்சித் திட்டத்தை அரங்கேற்ற இவர்கள் முயற்சித்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. ஆனால், எது எப்படி நடந்தாலும், ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தவரை அமைச்சர் லெகான் ரத்வத்தைய அமைச்சர் பதவியில் இருந்து விலக வைத்ததன் மூலம் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆரம்ப முயற்சியாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரை நம்பவைத்துவிட்டனர் என்ற முடிவுக்கு வரலாம். இதற்காகத் தமிழ் அரசியல் கைதிக���ின் பெறுமதிமிக்க உயிரைத் துணிவோடு பந்தாடியிருக்கிறார்கள். இன அழிப்பு மற்றும் அரசியல் விடுதலைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுமே ஆணையாளர் மிச்செல் பச்சலெறின் வாய்மொழி மூல அறிக்கையில் திசை திருப்பப்பட்டிருந்தன. போர்க்குற்ற விசாரணை என்று ஜெனீவா மனித உரிமைச் சபையின் மொழியில் சொல்லப்படும் விசாரணைக்கான கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சுக்கூட அந்த அறிக்கையில் உருப்படியாக இல்லை. ஜெனீவாவின் வார்த்தையில் கூறப்படும் போர்க்குற்ற விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்கள் ஏனெனில், அந்தப் போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது. நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையகின்றன. அத்துடன் ஜெனீவாவுக்கும் இந்தியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் புவிசார் அரசியலுக்கு ஏற்பச் செயற்பட வேண்டிய சூழல் இருப்பதால், சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுகின்றது. இலங்கை சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது எனக் கூறினாலும் வல்லாதிக்க நாடுகளே ஈழத்தமிழர்களை அதிகமாக ஏமாற்றுகின்றன. அதற்காகவே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரையும் சில புலம்பெயர் அமைப்புகளையும் அந்த வல்லாதிக்கச் சக்திகள் விலைபேசியுமுள்ளன. இதேவேளை, அமைச்சர் லொகான் ரத்வத்தை குறித்த அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகினாலும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகவில்லையென கொழும்பில் உள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை. அமைச்சர் ரொகான் ரத்வத்தையைக் கைது செய்ய முடியாதெனவும் அவருக்கு எதிராக இதுவரை கைதிகளின் உறவினா்களிடம் இருந்தோ அல்லது அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்தோ எந்தவொரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையெனவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். https://www.koormai.com/pathivu.html வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் ���ுடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன சம்பவத்தையடுத்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளார். ஆனாலும் அமைச்சரை உடனடியாகப் பதவியில் இருந்து விலக்குமாறும் அவருடைய அமைச்சுப் பொறுப்புக்களுக்குரிய கடமைகளை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்தே இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக கொழும்பில் உள்ள பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுத் தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளேடுகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. குறிப்பாக அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ரா���பக்ச ஏற்றுக் கொண்ட விடயங்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல சிங்கள அரசியல் கட்சிகள் கண்டித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்ததுடன் அமைச்சர் லொகான் ரத்வத்த கைது செய்யப்பட வேண்டுமென விடுத்த வேண்டுகோள் தொடர்பான செய்திகளுக்கும் ஆங்கில செய்தி இணையத் தளங்கள் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன. அதாவது அமைச்சர் லொகான் ரத்வத்தவைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதன் மூலம் அரசாங்கம் உடனுக்குடன் பொறுப்புக்கூறுகின்றது என்றவொரு தோற்றப்பாட்டை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிடப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் தற்போது ஐ.நா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்ற 13 ஆம் திகதி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் இலங்கை குறித்த வாய்மொழிமூல அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஐ.நாவுடன் இணைந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் ஒத்துழைக்கவுள்ளதாகக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுமிருந்தார். அத்துடன் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையளித்த 13 பக்க அறிக்கையில் உள்ளகப் பொறிமுறையே பரிந்துரைக்கப்பட்டுமிருந்தது. அமைச்சரைப் பதவி விலக வைத்துப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த ஜெனீவாவை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக சிறைச்சாலைச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது ஆகவே அந்தப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த மனித உரிமைச் சபையை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கணா சிங்கர் உடனடியாகவே கண்டனம் வெளியிட்டுள்ளார். வழமைக்குமாறாக தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்படும் செய்திகளைக் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகமோ அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களோ கண்டுகொள்ளாத நிலையில், இந்தச் சம்பவம் உடனடியாகவே ஐ.நா.வின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமைக்கு ஆங்கிலச் செய்தி ஊடகங்களே காரணமாக அமைந்துள்ளன என்பது வெளிப்படை. ஆகவே இதன் பின்னணியில் இந்த சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்ற சந்தேகம் எழுவதோடு, அமைச்சர் லொகான் ரத்வத்தவைக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக மேற்கொண்ட குறைந்தபட்ச நடவடிக்கைகள் ஜெனீவா மனித உரிமைச் சபைக்குப் போதுமானவை என்ற கருத்தும் அரசாங்கத்திடம் இருக்கலாம். ஏனெனில் பெயர்பலகைகூட நாட்டப்படாமலும், யாருக்குமே தெரியாமலும் அவசர அவசரமாகக் கிளிநொச்சியில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் பற்றி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார். அத்துடன் அந்த அலுவலகம் நல்லெண்ண முயற்சியெனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார். இவ்வாறானதொரு நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான் ரத்வத்தயைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதையும் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டதையும் நிச்சயமாக ஆணையாளர் பாராட்டுவார். ஜெனீவா அமர்வின் முடிவில் இந்தப் பாராட்டு வெளிவரலாம் அல்லது இலங்கையின் நல்லதொரு முன்னேற்றமாக ஆணையாளரினால் குறிப்பெடுத்துக் கொள்ளப்படலாம். அதேவேளை, ஜெனீவா அமர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழ் அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்யும் நோக்கிலேயே, அமைச்சர் லொகான் ரத்வத்தயை அரசாங்கம் அங்கு அனுப்பியதாகவும், ஆனால் அமைச்ச���் மதுபோதையில் இருந்ததால் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து அரசாங்கத்தின் திட்டத்தைக் குழப்பி விட்டாரெனவும் கொழும்பில் உள்ள சிங்கள ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் அமைச்சர் லெகான் ரத்வத்தையுடன் அமைச்சர் தரத்திலான மற்றுமொரு மூத்த உயர் அதிகாரியொருவர் சென்றதாகவும் இருவரும் இலங்கை விமானப்படையின் சிறப்பு கெலிகொப்ரரிலேயே அநுராதபுரத்துக்குச் சென்றிருந்தாகவும் சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். மற்றையவர் அதிகாரியல்ல அவரும் அமைச்சர் என்ற தகவலும் உண்டு. ஆகவே ஏதேவொரு நிகழ்ச்சித் திட்டத்தை அரங்கேற்ற இவர்கள் முயற்சித்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. ஆனால், எது எப்படி நடந்தாலும், ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தவரை அமைச்சர் லெகான் ரத்வத்தைய அமைச்சர் பதவியில் இருந்து விலக வைத்ததன் மூலம் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆரம்ப முயற்சியாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரை நம்பவைத்துவிட்டனர் என்ற முடிவுக்கு வரலாம். இதற்காகத் தமிழ் அரசியல் கைதிகளின் பெறுமதிமிக்க உயிரைத் துணிவோடு பந்தாடியிருக்கிறார்கள். இன அழிப்பு மற்றும் அரசியல் விடுதலைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுமே ஆணையாளர் மிச்செல் பச்சலெறின் வாய்மொழி மூல அறிக்கையில் திசை திருப்பப்பட்டிருந்தன. போர்க்குற்ற விசாரணை என்று ஜெனீவா மனித உரிமைச் சபையின் மொழியில் சொல்லப்படும் விசாரணைக்கான கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சுக்கூட அந்த அறிக்கையில் உருப்படியாக இல்லை. ஜெனீவாவின் வார்த்தையில் கூறப்படும் போர்க்குற்ற விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்கள் ஏனெனில், அந்தப் போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது. நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையகின்றன. அத்துடன் ஜெனீவாவுக்கும் இந்தியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் புவிசார் அரசியலுக்கு ஏற்பச் செயற்பட வேண்டிய சூழல் இருப்பதால், சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப��படுத்தும் அறிக்கைகளை வெளியிடுகின்றது. இலங்கை சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது எனக் கூறினாலும் வல்லாதிக்க நாடுகளே ஈழத்தமிழர்களை அதிகமாக ஏமாற்றுகின்றன. அதற்காகவே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரையும் சில புலம்பெயர் அமைப்புகளையும் அந்த வல்லாதிக்கச் சக்திகள் விலைபேசியுமுள்ளன. இதேவேளை, அமைச்சர் லொகான் ரத்வத்தை குறித்த அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகினாலும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகவில்லையென கொழும்பில் உள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை. அமைச்சர் ரொகான் ரத்வத்தையைக் கைது செய்ய முடியாதெனவும் அவருக்கு எதிராக இதுவரை கைதிகளின் உறவினா்களிடம் இருந்தோ அல்லது அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்தோ எந்தவொரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையெனவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். https://www.koormai.com/pathivu.html\nதமிழீழப் படிமங்கள்(Tamil Eelam Images)\nதென் தமிழீழத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த சில இடங்களான சம்பூர், மூதூர், இலக்கந்தை, மலைமுந்தல், தோப்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் ஆற்றுப் பகுதிகள், கதிரவெளி, வாகனேரி, பனிச்சங்கேணி மற்றும் வாகரை ஆகிய கோட்டங்களைக் காட்டும் வரைபடம் படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, dec படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, dec\nசுமந்திரனால் காட்டிக் கொடுக்கப்பட்ட பலர்\n2009ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் 2009, ஏப்ரல் 9,Thursday அன்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் \"தென்றல் வானொலிக்கு\" அளித்த பேட்டி... கேள்வி: புலிகள் யுத்தத்தில் தோல்வி கண்டுள்ள நிலையில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமெல்லாம் தற்போது இழக்கப்பட்டுள்ளது. புலிகளுடைய எதிர்காலம் மற்றும் புலிகளின் பிரமுகர்களாக பாராளுமன்றில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்காலங்கள் எப்படி இருக்கப் போகிறது 2009, ஏப்ரல் 9,Thursday அன்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் \"தென்றல் வானொலிக்கு\" அளித்த பேட்டி... கேள்வி: புலிகள் யுத்தத்தில் தோல்வி கண்டுள்ள நிலையில், அவர்களது கட்டுப்��ாட்டுப் பிரதேசமெல்லாம் தற்போது இழக்கப்பட்டுள்ளது. புலிகளுடைய எதிர்காலம் மற்றும் புலிகளின் பிரமுகர்களாக பாராளுமன்றில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்காலங்கள் எப்படி இருக்கப் போகிறது பதில்: இதிலே ரி.என்.ஏ - புலிகள் இவர்களுடைய எதிர்காலம் என்பதைக் காட்டிலும் நான் பார்ப்பது தமிழ் மக்களுடைய எதிர்காலம். ரி.என்.ஏக்கும் புலிகளுக்கும் எதிர்காலம் என்று கூறினால் புலிகளைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய சக்தி முழுதும் இராணுவத்திலேயே இருந்தது. இராணுவ ரீதியாக அவர்கள் தோற்கடிக்கப்படுகின்ற போது அவர்கள் ஒரு பலவீனமாக இயங்குவது அவர்களுக்கு மிகவும் கஸ்டமாக இருக்குமென்று தான் நான் நம்புகிறேன். முற்று முழுக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ ரீதியாக வளர்க்கப்பட்ட இயக்கம் புலிகள் இயக்கமாகும். ரி.என்.ஏவைப் பொறுத்தமட்டில் ரி.என்.ஏ புலிகளுடைய பினாமியாக, புலிகளால் தெரிவுசெய்யப்பட்ட, \"புலிகள் தான் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய ஏகப்பிரதிநிதிகள்\" என்பதை சொல்வதற்காகவே வந்த ஒரு அமைப்பு. இப்போது நிச்சயமாக அறிகிறேன் ரி.என்.ஏயிலிருந்து சிலர் திரு.பசில் ராஜபக்சவுடனும் அரசுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் சிறிது சிறிதாக \"ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன்\" என்ற அந்தக் கோசத்தைக் குறைத்துக் குறைத்து மற்றவளமாக வந்து திரு.ராஜபக்ச அவர்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போகிறாரென்று சொல்லுகின்ற ஒரு நிலைமை உருவாவதை காணக்கூடியதாக இருக்கின்றது. \"புளொட் தலைவர் சித்தார்த்தன்\"\nநீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்\nநீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.\nநீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்\nமாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.. கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் உருக்கம்.\nஅமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/34248", "date_download": "2021-09-17T00:11:55Z", "digest": "sha1:R2PUP6H6P2H4WMJOIC7Z2OXWR4CNUBYO", "length": 29017, "nlines": 277, "source_domain": "arusuvai.com", "title": "இந்தோனேஷியா, சிங்கப்பூர் அனுபவங்கள் - கவிசிவா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇந்தோனேஷியா, சிங்கப்பூர் அனுபவங்கள் - கவிசிவா\nஇனிய தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள். அறுசுவையில் எழுதுவதென்றால் நமக்கெல்லாம் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல. அதுவும் மிக நீண்ட நாட்களுக்கு பின்னால் எழுதுவது மனதிற்குள் இனம்புரியா மகிழ்ச்சி. இந்தோனேஷிய சிங்கப்பூர் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. அனுபவக் கட்டுரையாக மட்டும் இல்லாமல் பயணக்கட்டுரை போன்றும் எழுதலாம் என நினைக்கிறேன். இங்கே சுற்றுலா வர நினைப்பவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்குமே\nமே 20 2000, நான் என்னவரோடு இந்தோனேஷியாவிற்கு வந்த நாள். அன்றிலிருந்து 13 வருடங்கள் “பத்தாம்” என்னும் அந்த இந்தோனேஷிய தீவுதான் எங்கள் வீடு.\nஇந்தோனேஷியா என்பது 17000 சிறியதும் பெரியதுமான தீவுக்கூட்டங்கள் இணைந்த நாடு.\nஅதிகார பூர்வ மொழி பஹாசா இந்தோனேஷியா.\nஇந்த ரூப்பியா பற்றி பின்னாடி விரிவா பார்க்கலாம். சில தோழிகளுக்கு மறுபடியும் முதல்லேருந்தா ன்னு மைன்ட்வாய்ஸ் கேட்குது.\nஇந்தோனேஷியாவுக்கும் நமக்கும் ஒரு வரலாற்று தொடர்பு இருக்கிறது. கடாரம் வென்ற இராஜேந்திர சோழன் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகள் வரை வென்று ஆட்சி செலுத்தியிருக்கிறார். நமது இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் இங்கே இப்போதும் நாட்டிய நாடகங்களாக அரங்கேற்றப்படுகின்றன. சில கதாபாத்திரங்களின் பெயரிலும் சம்பவங்களிலும் சிறிய மாற்றங்கள்.\nமேடான் என்னும் தீவில் வம்சாவளி இந்தியர்கள்- தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போதும் தமிழ் பெயர்களையே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். இப்போதைய இளைய தலைமுறையினருக்குத்தான் தமிழ் தடுமாற்றமாக இருக்கிறது. முதியவர்கள் அழகாக தமிழில் பேசுகிறார்கள். இந்தோனேஷியா சென்ற புதிதில் அருகில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மேடான் தீவை சேர்ந்த ஒரு தாத்தா கடை ��ைத்திருந்தார். அவரிடம் தமிழில் பேசுவதற்காகவே அவர் கடைக்கு செல்வோம். ஹி ஹி அப்போ பஹாசா இந்தோனேஷியா பேச தெரியாதே.. அவருடைய பேரன் தமிழ் பேச தடுமாறுவார். ஆனாலும் முயற்சி செய்து பேசுவார். வரலாறு எனக்கு கொஞ்சம் தகராறு. அதனால் வரலாற்று தகவல்களை இத்தோட முடிச்சுக்கலாம்.\nசிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கும் இந்தோனேஷிய தீவுதான் புலௌ பத்தாம் (Pulau Batam) Pulau என்றால் இந்தோனேஷிய மொழியில் தீவு என்பது பொருள். பத்தாம் இந்தோனேஷியாவின் Free trade zone. அதனால் பல பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அதிகம். அதனால் நம்மைப் போன்ற வெளிநாட்டு ஊழியர்களும் (Expatriates) அதிகம். இந்த தொழிற்சாலைகளால் உள்நாட்டு மக்களும் வேலைவாய்ப்பு பெற்று கொஞ்சம் வளமான தீவு. பன்னாட்டு தொழிற்சாலைகள் வெளியேறி விடாமல் இருக்க தரமான சாலை வசதிகள் மற்றும் கட்டுமான வசதிகள் அதிகம்.\nஒரு காலத்தில் பத்தாம் தீவு என்பது சிங்கப்பூர் மக்களின் உல்லாச தீவு. அந்த கெட்ட பெயர் மாறி இப்போது நல்ல ஒரு சுற்றுலா தீவு.\nஇப்போ இந்த தீவுக்கு எப்படி போவது விசா நடை முறைகள் என்னென்னன்னு பார்க்கலாம்.\nசென்னை, மதுரை, திருச்சி, கோவை ன்னு எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவைகள் இருக்கின்றன. சிங்கப்பூருக்கு வர இந்தியர்களுக்கு விசா தேவை. சுற்றுலா விசா எளிதில் கிடைக்கும். விசா பெறும் வழிமுறைகளும் எளிதானது. ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்க முடியும். அல்லது ட்ராவல் ஏஜென்சி மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். சிங்கப்பூரிலிருந்து அருகிலுள்ள பிற நாடுகளுக்கும் செல்ல திட்டமிடும் போது மல்டிப்பிள் என்ட்ரி விசா(Multiple entry visa) வாங்க வேண்டும். இப்போது டூரிஸ்ட் விசா அப்படிதான் கொடுப்பதாக நினைக்கிறேன். ட்ராவல் ஏஜென்சியில் உறுதி செய்து கொள்வது நல்லது. சிங்கப்பூரிலிருந்து ஒரு மணிநேர சிறிய கப்பல் பயணம் செய்தால் இந்த தீவை அடைந்து விடலாம். இந்த தீவிற்கு வர இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. நாம் இறங்கும் இடத்திலேயே நுழைவு விசா கிடைக்கும். தற்போது கட்டணம் எதுவும் இல்லை.\nஎன்னடா இது முதலில் இறங்குற சிங்கப்பூர் பற்றி சொல்லாம நேரடியா இந்தோனேஷியா போயிட்டாளேன்னு நினைக்காதீங்க. 13 வருடங்கள் வாழ்ந்த இடம் இல்லையா… அதான் பாசம் ஜாஸ்தி. சிங்கையும் சுற்றுவோம் அப்புறமா.\nகப்பல் பயண அனுபவங்கள் பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்….\nஅழகான துவக்கம். உங்க எழுத்தை படிக்க கசக்குமா... வாழ்த்துக்கள். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.\nகட்டுரை ஆரம்பம் நல்லா இருக்கு மேடம். இந்தோனேசியாவில அடிக்கடி நிலநடுக்கம் வருமாமே எப்படி பயமில்லாம இருந்தீங்க நீங்க சந்திச்ச அனுபவம் இருந்தா அது பத்தியும் எழுதுங்க\n\"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது\"\nவெல்கம் பேக் கவி. எங்களை எல்லாம் சிங்கப்பூர் இந்தோனேஷியா கூப்பிட்டு போக வந்துருக்கிங்க. நாங்க தயார் ஆகிட்டோம் உங்க கூட பயணம் வர..வெயிட்டிங் அடுத்த பகுதிக்கு ;)\nகவி நானும் ரெடி பத்தாமை பார்க்க ....\nவாங்க வாங்க நானும் ரெடியாட்டேன் ஊர் சுற்ற ராெம்ப வருடம் ஆச்சி ஊா் சுற்றி அறுசுவையில்.. கிளம்பிட்டோம் கிளம்பிட்டோம்.. வழியில் அடிக்கடி எதாவது சாப்பிட கேட்பேன்.. கவி பேக் பண்ணிடுங்க.. எனக்கு மட்டும்.. (தப்புதவறிக்கூட ரேவா கிட்ட சாெல்லிடாதீங்க..)\nவாங்க வாங்க நானும் ரெடியாட்டேன் ஊர் சுற்ற ராெம்ப வருடம் ஆச்சி ஊா் சுற்றி அறுசுவையில்.. கிளம்பிட்டோம் கிளம்பிட்டோம்.. வழியில் அடிக்கடி எதாவது சாப்பிட கேட்பேன்.. கவி பேக் பண்ணிடுங்க.. எனக்கு மட்டும்.. (தப்புதவறிக்கூட ரேவா கிட்ட சாெல்லிடாதீங்க..)\nநன்றி வனி. படித்து ஊக்கப்படுத்த நீங்க இருக்கும் போது உற்சாகமா எழுத வருமே\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநன்றி மஹா. நாங்கள் இருந்த பத்தாம் தீவில் இதுவரை நிலநடுக்கம் வந்ததில்லை. 2004 சுனாமியின் போதும் பாதிப்பில்லை.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபெட்டி படுக்கை எல்லாம் கட்டி ரெடியா இருங்க. அடுத்த பகுதியில் கப்பலில் போகப்போறோம். நன்றி ரேவ்ஸ்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநன்றி சுவா. சுற்றிக்காட்ட நானும் ரெடி. மனசுக்கு பிடிச்ச கொசுவத்தி சுற்றுவதும் சுகம்தானே\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகவி இந்தோனேசியாவ பத்தி உங்க அனுபவம் படிக்க படிக்க என் கண்ணுக்குள்ள துபாய், அபுதாபி வந்துபோகுது.\nஎழுத்து வழியா மட்டும் தான் கூட்டி போவீங்களா டிக்கெட் போட்டு கூட்டி போனாலும் செமயா இருக்குமே,\nநன்றி ரேவா. சாப்பாடு எல்லாம் கிடைக்கும் ஆனால் இந்தோனேஷிய சாப்��ாடுதான் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅறுசுவை கெட்டுகெதர் பத்தாமில் வச்சுடலாமா :). நாம் வாழ்ந்த இடங்கள் மீது எப்பவுமே ஒரு பாசம் இருக்கும் இல்லையா.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇந்த ரேவ் புள்ள் சொல்லுதுன்னு என்னய விட்டுட்டு போய்டாதிங்க கவி. நான் வழிலலாம் அடிக்கடி சாப்பிட கேட்க மாட்டேன். மொத்தமா வாங்கி கொடுத்துட்டா நான் பாட்டுக்குனு சாப்பிட்டுகிட்டே வருவேன். சரியா\nஆமாமா... மறக்காம ரேவ்ஸ்க்கு 10 பொட்டலம் உப்புமா வாங்கிக்குடுங்க.\nதுபாய் அபுதாபி பற்றி எழுதுங்க... உங்களுக்கும் ஃபளாஷ் பேக் ஆச்சு, எங்களுக்கும் படிக்க ரசிக்க புது கட்டுரை ஆச்சு. :)\nமீண்டும் அறுசுவையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது . கடல் கடந்தும் நம் தமிழர் பற்றி பேசுவதும் , தமிழர்களை நினைவுறுத்தும் நிகழ்வுகள் நடப்பதும் மிகவும் பெறுமையாகவும் , மகிழ்ச்சியாகவும் உள்ளது . கப்பல் பயணத்தில் இணைகிறேன் . வாழ்த்துக்கள் கவி .\nஅம்மா தாயே. உப்புமா கொடுக்கறதுக்கு மட்டும் எவ்வளவு பிசினாலும் வந்துடறதா. நீங்க சொல்லுங்க கவி இந்தோனேஷியா உணவுல உப்புமா இல்லதானா.. :)\nநீங்க இல்லாமலா ரேவ்ஸ். வாங்க வாங்க வந்து வண்டியில ஏறுங்க :). உங்களுக்கு கெரெப்போ அதான் பா இந்தோனேஷியா சிப்ஸ் வாங்கி தரேன். சாப்பிட்டுட்டே வாங்க :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹா ஹா இங்கேயும் உப்புமாவா :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநன்றி ரேணு. கண்டிபாக ரேணு. இந்தோனேஷியர்கள் நம் மன்னர்கள் அவர்களை ஆண்டதை பற்றி நம்மிடம் சொல்லும் போது ஏதோ நாமே சாதிச்சது போல பெருமையாக இருக்கும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇந்தோனேஷியாவில் உப்புமா இல்லை. ஆனால் எங்க வீட்டுல உப்புமா செய்யலாமே :). சரி சரி அழாதீங்க உப்புமா தரமாட்டேன் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஆமா ரேணு நாங்க துபாய் அபுதாபி பற்றி தெரிஞ்சுக்குவோம்ல. எழுதுங்க ரேணு\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கை வண்ணம் காண மகிழ்ச்சி, தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.\nஹை சீதாம்மா எப்படி இருக்கீங���க... எவ்ளோ நாளாச்சுது...\nநன்றி சீதாம்மா. அறுசுவையில் எழுதுவதென்றாலே மகிழ்ச்சிதானே\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசுவையான பொங்கலை எங்களோடும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கவீஸ். எனக்கு இது நிச்சயம் ஒரு வழிகாட்டியாக இருக்கப் போகிறது.\nஎப்போ பத்தாம் போக போறிங்க சொல்லுங்கோ... முடிந்தால் அப்போது நானும் அங்கே வந்திடுவேன். நன்றி இமாம்மா\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3695", "date_download": "2021-09-17T01:49:01Z", "digest": "sha1:3VBXXXSWD532ITPBO3I7AWFT5BELUE77", "length": 6895, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "சூர்யாவின் பசங்க 2 படத்துக்கு சிக்கல்? – Cinema Murasam", "raw_content": "\nசூர்யாவின் பசங்க 2 படத்துக்கு சிக்கல்\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஏ.டி.எம் பட நிறுவனம் மூலம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தைத் தயாரித்தவர் மதுராஜ்.. இவர் பாண்டிராஜின் மெரீனா படத்தை கேரளாவில் வெளியிடவும், அதை மலையாளத்தில் டப் செய்யவும் ரூ 2.50 லட்சத்தை பாண்டிராஜுக்குக் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு ஒப்பந்தம் போட்ட பாண்டிராஜ், தனது பசங்க பட நிறுவன லெட்டர் பேடில் மெரீனா மலையாள உரிமையை எழுதிக் கொடுத்தாராம் ஆனால் இதையே ஒப்பந்தப் பத்திரத்தில் முரண்பாடாகக் குறிப்பிட்டு, லேப் லெட்டரையும் தராமல் இழுத்தடித்தால் மதுராஜால் அப் படத்தை வெளியிட முடியவில்லை என்கிறார்கள்.. பணத்தையாவது திரும்பக் கொடுங்கள் என்று கேட்டும், கொடுக்காமல் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறாராம். பாண்டிராஜ். உஷாராக, தான் வாங்கிய 2.50 லட்சத்தை ஆவணத்தில் குறிப்பிடாமல், வெறும் 1 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைக்கு நட்புடன் இருந்ததால், பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்த மதுராஜுக்கு இன்று பணத்தைத் திரும்பப் பெறுவதில் பெரும் சிக்கல். எனவே தனக்கு முழுப் பணத்தையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை பசங்க 2 படத்தை வெளியிடத் தடைகேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளாராம் மதுராஜ். இதன் க���ரணமாக பசங்க-2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nவிவேக்கின் மகன் மூளை காய்ச்சலால் மரணம்\nவேதாளம் படத்துக்கு கிடைத்த’யு’ சான்றிதழ்\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\nவேதாளம் படத்துக்கு கிடைத்த'யு' சான்றிதழ்\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/sagis-corner.1066/page-4", "date_download": "2021-09-17T00:43:40Z", "digest": "sha1:YAQPMMVCPRB7JFLZICCBY7TBXGHYKODW", "length": 7659, "nlines": 320, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Sagi's Corner | Page 4 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nரவா அவல் தோசை ...\nChana Dosai - சென்னா தோசை\nஇட்லி தோசை மாவு போண்டா\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\nஉன் காதல் என் தேடல் EPILOGUE\nஉன் காதல் என் தேடல்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nஅஷ்வதி செந்திலின் மயங்கினேன் கிறங்கினேன்\nLatest Episode எனை மீட்க வருவாயா\nசரோஜினியின் எனை மீட்க வருவாயா\nதேன் பாண்டி தென்றல் _ 19\n🌹அவனும் நானும் அனலும் பனியும்...14🌹\nதமிழ்செல்வியின் அவனும் நானும், அனலும் பனியும்\nலவ் ஆர் ஹேட் மீ\nஎந்திர லோகத்து சுண்டெலியே - 18\nStarted by உமாமகேஸ்வரி சுமிரவன்\n💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 12💋\nகாதல் அடைமழை காலம் - 49(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-09-16T23:52:24Z", "digest": "sha1:FFOHWU22CRDCYGVZKTRRGZ4WI7Z5XIYW", "length": 11939, "nlines": 111, "source_domain": "newneervely.com", "title": "கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கும் குடும்ப உறவு “அப்பா” | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வே��ி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nகம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கும் குடும்ப உறவு “அப்பா”\nமனதில் எம்மை சுமந்துக்கொண்டிருக்கும் தந்தையரைப்போற்றுவோம்\nதோளில் குடும்பத்தையும்- கையில் பிள்ளைகளையும்- இதயத்தில் சுகத்தையும், சோகத்தையும் சுமக்கும் நடமாடும் சுமைதாங்கி. தன் பசியை மறந்து குடும்பத்தின் பசி தீர்க்க உழைத்து மகிழ்பவர் சுகத்தை கொண்டாட முடியாமலும், சோகத்தை சொல்ல முடியாமலும் நெஞ்சாங் கூட்டுக்குள் மறைத்து கொண்டு குடும்ப கூட்டை கட்டிக்காக்கும் அற்புதமானவர்.\nவாழ்க்கையில் தந்தை என்ற பட்டத்தை பெற்ற பிறகு அவர் இழப்பது ஏராளம்.\n‘நல்ல அப்பா’ என்று தன் பிள்ளைகள் ஒரு வார்த்தை சொன்னால் போதும்….. உலகையே வென்று விட்டதாக அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். மெழுகுவர்த்தியாய் தன்னையே அழித்து குடும்பத்துக்காக வெளிச்சம் கொடுக்கும் தியாக திருஉருவங்கள் அப்பாக்கள்\nநண்பர்கள் தினம், காதலர்தினம், அன்னையர் தினம் என்று எத்தனையோ தினங்களை இந்த உலகம் கொண்டாடினாலும் தந்தையர் தினத்தை கொண்டாடினால்தான் அத்தனையும் முழுமை அடையும்.\nதாய்க்கு கொடுக்கும் கவுரவமும், மரியாதையும் தந்தைக்கு கொடுக்கிறோமா என்றால் கொஞ்சம் குறைவுதான் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.\n1909-ம் ஆண்டு இதே ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் நகர தேவாலயத்திற்கு சோனோரா ஸ்மார்ட்டோட் என்பவர் செல்கிறார். அங்கு அன்னையர் தினத்தை புகழ்ந்து பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது.\nஅதை பார்த்ததும் சோனோராவுக்கு மனதில் ஒரு எண்ணம்.\nதாயை போல் தந்தையும் போற்றுதலுக்குரியவர் தானே தந்தையர் தினத்தையும் கொண்டாடினால் என்ன என்று தனக்குத்தானே கேள்வி கேட்டவர் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.\nஅவரது யோசனைக்கு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கல்வின் கூலிட்ஜ் ஆதரவளித்தார்.\nஇதனால் தந்தையர் தினத்துக்கும் விடுமுறை விடப்பட்டு கொண்டாடப்பட்டது.\nஅன்று முதல் தந்தையர் தினமும் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடும் பழக்கம் பரவியது.\nஉலகில் 52 நாடுகளில் தந்தையர் தினம் ஜூன் 3-வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.\nஇந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, ஹங்கேரி, மொரீசியஸ், பிரான்ஸ், கிரீஸ், கனடா, பல்கேரிய��, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் நாளை தான் தந்தையர் தினம்.\nவேறு பல நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.\nசொனோராவின் தந்தை தனிமனிதராக இருந்து 6 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியவர்.\nஅவரது தியாகத்தை அருகில் இருந்து பார்த்ததால் சொனோரா தந்தையை கௌரவிக்க இந்த தினத்தை கொண்டாடி இருக்கிறார்.\nஇப்போது ‘மதர்ஸ்டே’ வைப்போல் ‘பாதர்ஸ்டே’வும் கோலாகல கொண்டாட்டமாகி விட்டது.\nவியாபார யுக்திகளும் உள்ளே புகுந்ததால் வாழ்த்து அட்டைகள் மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட எலக்ட்ரானிக் பரிசு பொருட்கள் ஏராளமாக விசே‌ஷமாக தயாரிக்கப்படுகிறது.\nஇந்த நாளில் பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து தந்தையர்களை மகிழ்வித்து பிள்ளைகளும் மகிழ்கிறார்கள்.\nஇந்த கலாச்சாரம் இன்னொரு நாட்டில் இருந்து பரவினாலும் தாய்க்கும் தந்தைக்கும் பெருமை சேர்ப்பது நம் நாட்டு கலாச்சாரம்.\nதந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தாயிற்சிறந்த கோவிலும் இல்லை என்று தான் சொன்னார்கள்.\nதந்தையின் வழிகாட்டல்தான் வாழ்க்கைக்கு உற்ற துணையாக இருக்கும். காரணம் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் சந்தித்து அனுபவப்பட்டவர் தந்தை.\nஅவரது அனுபவம்தான் பிள்ளைகளுக்கு பாடம். அதைதான் அவர் சொல்லி தருகிறார். அதுதான் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப்பாடமாகிறது.\nவளரும் தலைமுறைக்கு பாடமாக வாழ்ந்து வழிகாட்டும் ஒவ்வொரு தந்தையையும் போற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை.\nகடந்த ஆண்டு லண்டனில்நடைபெற்ற கலைமாலை-படங்கள் »\n« மறைமுகமாக பல காலமாக ஏமாந்து வருகிறீர்கள்….\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saudedica.com.br/docs/viewtopic.php?e0dc70=tamil-panchangam", "date_download": "2021-09-17T00:19:04Z", "digest": "sha1:D2QI43ZYHUUNEFETS4JR6YOMD7PITZHC", "length": 58735, "nlines": 353, "source_domain": "saudedica.com.br", "title": "tamil panchangam", "raw_content": "\nஇந்து தர்மத்தை நம்பும் அனைத்து மக்களும் குறிப்பாக எந்தவொரு நல்ல வேலையும் செய்வதற்கு முன்பு சுப நேரத்தைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என்று கருதுகின்றனர். Lord Hanuman Temples\nபண்டிகைகளுக்கு மேலதிகமாக, இந்து மதத்தில் பல்வேறு விரதங்களின் சிறப்பு முக்கியத்துவமும் உள்ளது.\nஅத�� நேரத்தில், இந்து நாட்காட்டி மற்றும் இந்திய நாட்காட்டியின் உதவியுடன், ஒவ்வொரு ஆண்டும் டீஸ், திருவிழாக்கள், தேதிகள் மற்றும் பிற முக்கிய பண்டிகைகளின் தகவல்களைப் பெறுவீர்கள்.\nஇந்த முக்கியமான செயல்களுக்கு நல்ல நேரம் கணக்கிடப்படுகிறது, ஏனென்றால் புனித கிரகங்கள் மற்றும் புனித நட்சத்திரங்கள் நல்ல நேரத்தில் செய்யப்படும் வேலையில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளன.\nPanchmukhi Hanuman Mantra செக் பண்ணுங்க மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும், குரு பெயர்ச்சி 2020: மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி ராஜயோகத்தை தரும், நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும், பத்ரகாளி அவதார தினம்: துர்க்காஷ்டமி தினத்தில் காளியை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள், திருமண நட்சத்திர பொருத்தம் - பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள், ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும், குரு பெயர்ச்சி 2020: எந்த ராசிக்காரர்களுக்கு புரமோசனும் டிரான்ஸ்பரும் கிடைக்கும் தெரியுமா, குரு பெயர்ச்சி 2020: குரு பகவானால் புதிய வேலை,புரமோசன் யாருக்கு கிடைக்கும் தெரியுமா, புரட்டாசி அமாவாசை : சுக்கிரவார அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர தோஷங்கள் நீங்கும், Gayathri Mantram Tamil : மன நிம்மதியும் காரிய வெற்றியும் தரும் காயத்ரி மந்திரங்கள், Palli Vilum Palan in Tamil: பல்லி நம் உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன் - பரிகாரங்கள். இந்து மதம் 84 லட்சத்திற்கும் மேற்பட்ட தெய்வங்களை வணங்குகிறது, இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன, அவை வேறு சில தெய்வங்களுடன் சிறப்பாக தொடர்புடையவை. Ancient Indian Science This tamil panchangam indicates daily Sunrise, Sunset, Tithi, Nakshatra.\nTamil Panchang Rashi Mantra குறிப்பாக, நீங்கள் இந்து பண்டிகை பண்டிகைகளைப் பற்றி பேசினால், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பெறலாம்.\nஇந்த பஞ்சாங்கம் பக்கத்தின் மூலம் நீங்கள் பின்வரும் தகவல்களையும் பெறலாம்: முழுமையான தகவல்களை இங்கே காணலாம், அதில் நீங்கள் இன்றைய தேதி, அதன் நேரம், நாள், மாலை மற்றும் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பெறுவீர்கள்.\nஅனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களின் முக்கிய திருவிழாக்கள் பற்றிய தகவல்களையும் இங்கே பெறுவீர்கள்.\n{{this.end}} இரண்டு பள்ளத்தாக்குகள் முகூர்த்தம்\nவயசான அனுபவ வீரர்கள்.. ஆர்சிபியை காலி செய்த டெல்லி.. செம ட்விஸ்ட்.. தோற்றாலும் கோலி ஹேப்பி\nHindu Calendar இது தவிர இந்திய அரசு அறிவித்த திருவிழாக்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இவை இல்லாமல், எந்த விழாக்களும் இந்து மதத்தில் கற்பனை செய்ய முடியாது.\nஉண்மையை சொல்லுங்க தர்ஷா.. கழுத்துல என்ன.. அவ்ளோ பெருசா இருக்கு.\nNavdurga Mantra முழுமையான தகவல்களை இங்கே காணலாம், அதில் நீங்கள் இன்றைய தேதி, அதன் நேரம், நாள், மாலை மற்றும் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பெறுவீர்கள். Hindu Mantras\nஇந்து தர்மத்தை நம்பும் அனைத்து மக்களும் குறிப்பாக எந்தவொரு நல்ல வேலையும் செய்வதற்கு முன்பு சுப நேரத்தைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என்று கருதுகின்றனர். Lord Hanuman Temples\nபண்டிகைகளுக்கு மேலதிகமாக, இந்து மதத்தில் பல்வேறு விரதங்களின் சிறப்பு முக்கியத்துவமும் உள்ளது.\nஅதே நேரத்தில், இந்து நாட்காட்டி மற்றும் இந்திய நாட்காட்டியின் உதவியுடன், ஒவ்வொரு ஆண்டும் டீஸ், திருவிழாக்கள், தேதிகள் மற்றும் பிற முக்கிய பண்டிகைகளின் தகவல்களைப் பெறுவீர்கள்.\nஇந்த முக்கியமான செயல்களுக்கு நல்ல நேரம் கணக்கிடப்படுகிறது, ஏனென்றால் புனித கிரகங்கள் மற்றும் புனித நட்சத்திரங்கள் நல்ல நேரத்தில் செய்யப்படும் வேலையில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளன.\nPanchmukhi Hanuman Mantra செக் பண்ணுங்க மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும், குரு பெயர்ச்சி 2020: மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி ராஜயோகத்தை தரும், நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும், பத்ரகாளி அவதார தினம்: துர்க்காஷ்டமி தினத்தில் காளியை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள், திருமண நட்சத்திர பொருத்தம் - பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள், ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும், குரு பெயர்ச்சி 2020: எந்த ராசிக்காரர்களுக்கு புரமோசனும் டிரான்ஸ்பரும் கிடைக்கும் தெரியுமா, குரு பெயர்ச்சி 2020: குர��� பகவானால் புதிய வேலை,புரமோசன் யாருக்கு கிடைக்கும் தெரியுமா, புரட்டாசி அமாவாசை : சுக்கிரவார அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர தோஷங்கள் நீங்கும், Gayathri Mantram Tamil : மன நிம்மதியும் காரிய வெற்றியும் தரும் காயத்ரி மந்திரங்கள், Palli Vilum Palan in Tamil: பல்லி நம் உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன் - பரிகாரங்கள். இந்து மதம் 84 லட்சத்திற்கும் மேற்பட்ட தெய்வங்களை வணங்குகிறது, இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன, அவை வேறு சில தெய்வங்களுடன் சிறப்பாக தொடர்புடையவை. Ancient Indian Science This tamil panchangam indicates daily Sunrise, Sunset, Tithi, Nakshatra.\nTamil Panchang Rashi Mantra குறிப்பாக, நீங்கள் இந்து பண்டிகை பண்டிகைகளைப் பற்றி பேசினால், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பெறலாம்.\nஇந்த பஞ்சாங்கம் பக்கத்தின் மூலம் நீங்கள் பின்வரும் தகவல்களையும் பெறலாம்: முழுமையான தகவல்களை இங்கே காணலாம், அதில் நீங்கள் இன்றைய தேதி, அதன் நேரம், நாள், மாலை மற்றும் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பெறுவீர்கள்.\nஅனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களின் முக்கிய திருவிழாக்கள் பற்றிய தகவல்களையும் இங்கே பெறுவீர்கள்.\n{{this.end}} இரண்டு பள்ளத்தாக்குகள் முகூர்த்தம்\nவயசான அனுபவ வீரர்கள்.. ஆர்சிபியை காலி செய்த டெல்லி.. செம ட்விஸ்ட்.. தோற்றாலும் கோலி ஹேப்பி\nHindu Calendar இது தவிர இந்திய அரசு அறிவித்த திருவிழாக்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இவை இல்லாமல், எந்த விழாக்களும் இந்து மதத்தில் கற்பனை செய்ய முடியாது.\nஉண்மையை சொல்லுங்க தர்ஷா.. கழுத்துல என்ன.. அவ்ளோ பெருசா இருக்கு.\nNavdurga Mantra முழுமையான தகவல்களை இங்கே காணலாம், அதில் நீங்கள் இன்றைய தேதி, அதன் நேரம், நாள், மாலை மற்றும் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பெறுவீர்கள். Hindu Mantras\nஇந்து தர்மத்தை நம்பும் அனைத்து மக்களும் குறிப்பாக எந்தவொரு நல்ல வேலையும் செய்வதற்கு முன்பு சுப நேரத்தைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என்று கருதுகின்றனர். Lord Hanuman Temples\nபண்டிகைகளுக்கு மேலதிகமாக, இந்து மதத்தில் பல்வேறு விரதங்களின் சிறப்பு முக்கியத்துவமும் உள்ளது.\nஅதே நேரத்தில், இந்து நாட்காட்டி மற்றும் இந்திய நாட்காட்டியின் உதவியுடன், ஒவ்வொரு ஆண்டும் டீஸ், திருவிழாக்கள், தேதிகள் மற்றும் பிற முக்கிய ப���்டிகைகளின் தகவல்களைப் பெறுவீர்கள்.\nஇந்த முக்கியமான செயல்களுக்கு நல்ல நேரம் கணக்கிடப்படுகிறது, ஏனென்றால் புனித கிரகங்கள் மற்றும் புனித நட்சத்திரங்கள் நல்ல நேரத்தில் செய்யப்படும் வேலையில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளன.\nPanchmukhi Hanuman Mantra செக் பண்ணுங்க மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும், குரு பெயர்ச்சி 2020: மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி ராஜயோகத்தை தரும், நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும், பத்ரகாளி அவதார தினம்: துர்க்காஷ்டமி தினத்தில் காளியை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள், திருமண நட்சத்திர பொருத்தம் - பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள், ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும், குரு பெயர்ச்சி 2020: எந்த ராசிக்காரர்களுக்கு புரமோசனும் டிரான்ஸ்பரும் கிடைக்கும் தெரியுமா, குரு பெயர்ச்சி 2020: குரு பகவானால் புதிய வேலை,புரமோசன் யாருக்கு கிடைக்கும் தெரியுமா, புரட்டாசி அமாவாசை : சுக்கிரவார அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர தோஷங்கள் நீங்கும், Gayathri Mantram Tamil : மன நிம்மதியும் காரிய வெற்றியும் தரும் காயத்ரி மந்திரங்கள், Palli Vilum Palan in Tamil: பல்லி நம் உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன் - பரிகாரங்கள். இந்து மதம் 84 லட்சத்திற்கும் மேற்பட்ட தெய்வங்களை வணங்குகிறது, இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன, அவை வேறு சில தெய்வங்களுடன் சிறப்பாக தொடர்புடையவை. Ancient Indian Science This tamil panchangam indicates daily Sunrise, Sunset, Tithi, Nakshatra.\nTamil Panchang Rashi Mantra குறிப்பாக, நீங்கள் இந்து பண்டிகை பண்டிகைகளைப் பற்றி பேசினால், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பெறலாம்.\nஇந்த பஞ்சாங்கம் பக்கத்தின் மூலம் நீங்கள் பின்வரும் தகவல்களையும் பெறலாம்: முழுமையான தகவல்களை இங்கே காணலாம், அதில் நீங்கள் இன்றைய தேதி, அதன் நேரம், நாள், மாலை மற்றும் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பெறுவீர்கள்.\nஅனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களின் முக்கிய திருவிழாக்கள் பற்றிய தகவல்களையும் இங்கே பெறுவீர்கள்.\n{{this.end}} இரண்டு பள்ளத்தாக்குகள் மு���ூர்த்தம்\nவயசான அனுபவ வீரர்கள்.. ஆர்சிபியை காலி செய்த டெல்லி.. செம ட்விஸ்ட்.. தோற்றாலும் கோலி ஹேப்பி\nHindu Calendar இது தவிர இந்திய அரசு அறிவித்த திருவிழாக்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இவை இல்லாமல், எந்த விழாக்களும் இந்து மதத்தில் கற்பனை செய்ய முடியாது.\nஉண்மையை சொல்லுங்க தர்ஷா.. கழுத்துல என்ன.. அவ்ளோ பெருசா இருக்கு.\nNavdurga Mantra முழுமையான தகவல்களை இங்கே காணலாம், அதில் நீங்கள் இன்றைய தேதி, அதன் நேரம், நாள், மாலை மற்றும் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பெறுவீர்கள். Hindu Mantras\nஇந்து தர்மத்தை நம்பும் அனைத்து மக்களும் குறிப்பாக எந்தவொரு நல்ல வேலையும் செய்வதற்கு முன்பு சுப நேரத்தைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என்று கருதுகின்றனர். Lord Hanuman Temples\nபண்டிகைகளுக்கு மேலதிகமாக, இந்து மதத்தில் பல்வேறு விரதங்களின் சிறப்பு முக்கியத்துவமும் உள்ளது.\nஅதே நேரத்தில், இந்து நாட்காட்டி மற்றும் இந்திய நாட்காட்டியின் உதவியுடன், ஒவ்வொரு ஆண்டும் டீஸ், திருவிழாக்கள், தேதிகள் மற்றும் பிற முக்கிய பண்டிகைகளின் தகவல்களைப் பெறுவீர்கள்.\nஇந்த முக்கியமான செயல்களுக்கு நல்ல நேரம் கணக்கிடப்படுகிறது, ஏனென்றால் புனித கிரகங்கள் மற்றும் புனித நட்சத்திரங்கள் நல்ல நேரத்தில் செய்யப்படும் வேலையில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளன.\nPanchmukhi Hanuman Mantra செக் பண்ணுங்க மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும், குரு பெயர்ச்சி 2020: மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி ராஜயோகத்தை தரும், நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும், பத்ரகாளி அவதார தினம்: துர்க்காஷ்டமி தினத்தில் காளியை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள், திருமண நட்சத்திர பொருத்தம் - பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள், ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும், குரு பெயர்ச்சி 2020: எந்த ராசிக்காரர்களுக்கு புரமோசனும் டிரான்ஸ்பரும் கிடைக்கும் தெரியுமா, குரு பெயர்ச்சி 2020: குரு பகவானால் புதிய வேலை,புரமோசன் யாருக்கு கிடைக்கும் தெரியுமா, புரட்டாசி அமாவாசை : சுக்கிரவார அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர தோ��ங்கள் நீங்கும், Gayathri Mantram Tamil : மன நிம்மதியும் காரிய வெற்றியும் தரும் காயத்ரி மந்திரங்கள், Palli Vilum Palan in Tamil: பல்லி நம் உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன் - பரிகாரங்கள். இந்து மதம் 84 லட்சத்திற்கும் மேற்பட்ட தெய்வங்களை வணங்குகிறது, இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன, அவை வேறு சில தெய்வங்களுடன் சிறப்பாக தொடர்புடையவை. Ancient Indian Science This tamil panchangam indicates daily Sunrise, Sunset, Tithi, Nakshatra.\nTamil Panchang Rashi Mantra குறிப்பாக, நீங்கள் இந்து பண்டிகை பண்டிகைகளைப் பற்றி பேசினால், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பெறலாம்.\nஇந்த பஞ்சாங்கம் பக்கத்தின் மூலம் நீங்கள் பின்வரும் தகவல்களையும் பெறலாம்: முழுமையான தகவல்களை இங்கே காணலாம், அதில் நீங்கள் இன்றைய தேதி, அதன் நேரம், நாள், மாலை மற்றும் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பெறுவீர்கள்.\nஅனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களின் முக்கிய திருவிழாக்கள் பற்றிய தகவல்களையும் இங்கே பெறுவீர்கள்.\n{{this.end}} இரண்டு பள்ளத்தாக்குகள் முகூர்த்தம்\nவயசான அனுபவ வீரர்கள்.. ஆர்சிபியை காலி செய்த டெல்லி.. செம ட்விஸ்ட்.. தோற்றாலும் கோலி ஹேப்பி\nHindu Calendar இது தவிர இந்திய அரசு அறிவித்த திருவிழாக்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இவை இல்லாமல், எந்த விழாக்களும் இந்து மதத்தில் கற்பனை செய்ய முடியாது.\nஉண்மையை சொல்லுங்க தர்ஷா.. கழுத்துல என்ன.. அவ்ளோ பெருசா இருக்கு.\nNavdurga Mantra முழுமையான தகவல்களை இங்கே காணலாம், அதில் நீங்கள் இன்றைய தேதி, அதன் நேரம், நாள், மாலை மற்றும் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பெறுவீர்கள். Hindu Mantras\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.drjuventude.eu/5-best-minecraft-pe-servers-2020", "date_download": "2021-09-17T01:49:45Z", "digest": "sha1:FWAGPIYJ5FN722KYNF75OCPJW5MT7ODA", "length": 11978, "nlines": 72, "source_domain": "ta.drjuventude.eu", "title": "2020 இல் 5 சிறந்த Minecraft PE (பாக்கெட் பதிப்பு) சேவையகங்கள் - விளையாட்டு", "raw_content": "முக்கிய கதைகள் மற்றவை விளையாட்டு Minecraft ஜிடிஏ\n2020 இல் 5 சிறந்த Minecraft PE (பாக்கெட் பதிப்பு) சேவையகங்கள்\nMinecraft PE அல்லது பாக்கெட் பதிப்பு மக்கள் விளையாட அதன் சொந்த மல்டிபிளேயர் சேவையகங்களைக் கொண்டுள்ளது.\nMinecraft பாக்கெட் பதிப்பு, பெட்ராக் பதிப்பு என்றும் அழைக்கப்படுகிறது, இது Minecraft இன் பதிப்பாகும், இது மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் ���ற்றும் எக்ஸ்பாக்ஸ் மற்றும் பிளேஸ்டேஷன் போன்ற கன்சோல்களில் விளையாட முடியும்.\nMinecraft PE பெரும்பாலும் இங்கேயும் அங்கேயும் சில மாற்றங்களைத் தவிர விளையாட்டின் ஜாவா பதிப்பைப் போன்றது. Minecraft PE இல் விளையாடுவதன் ஒரு உண்மையான நன்மை, இருப்பினும், அதை ஆதரிக்கும் அனைத்து தளங்களிலும் குறுக்கு விளையாட்டு திறன் உள்ளது.\nஎனவே இப்போது நீங்களும் உங்கள் நண்பர்களும் சில Minecraft PE மல்டிபிளேயர் செயலுக்குத் தயாராக உள்ளீர்கள், Minecraft சேவையகங்களின் உலகத்தை ஆராய வேண்டிய நேரம் இது. Minecraft PE சேவையகங்கள், பல்வேறு விளையாட்டு முறைகள் மற்றும் தனிப்பயன் உள்ளடக்கத்தின் பக்கெட் சுமைகளைக் கொண்டுள்ளன, நீங்கள் இதுவரை அனுபவிக்காத வழிகளில் விளையாட்டை ஆராய சிறந்த வழி.\n2020 இல் 5 சிறந்த Minecraft PE சேவையகங்கள்\nநீங்கள் பார்க்கக்கூடிய ஐந்து சிறந்த Minecraft PE சேவையகங்கள் இங்கே.\nநெதர் கேம்ஸ் Minecraft PE க்கான மிகப்பெரிய சேவையகங்களில் ஒன்றாகும், இது பயனர்களுக்கு மிகவும் சுறுசுறுப்பான சமூகத்தையும் மேலும் மேலும் பிளேயர்களை ஈர்க்க தொடர்ந்து புதுப்பிக்கப்படும் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.\nசர்வர் Skyblock, Bedwars, Skywars, Creative Plot, Duels மற்றும் Facts போன்ற பலவிதமான விளையாட்டு முறைகளை வழங்குகிறது மற்றும் கொலை மர்மம் போன்ற தனித்துவமானவற்றை வழங்குகிறது. வெற்றி பெற வழக்கமான போட்டிகள் மற்றும் தரவரிசை மேம்பாடுகளும் உள்ளன.\nபட வரவுகள்: அமினோ ஆப்ஸ்\nFallenTech PE என்பது பல்வேறு வகையான விளையாட்டு முறைகளை முயற்சிக்க ஒரு சிறந்த சேவையகமாகும். இந்த Minecraft PE சேவையகம் மினிகேம்ஸ், சிறைச்சாலை, பிரிவுகள், ஸ்கைப் பிளாக் மற்றும் சர்வைவல் மற்றும் PvP மற்றும் ரெய்டிங் விளையாட்டு முறைகளுடன் வருகிறது.\nMinecraft இல் லாமாவை எப்படி அடக்குவது\nஇந்த விளையாட்டுகளைத் தவிர, சர்வரில் இயங்கும் தனிப்பயன் உள்ளடக்கம் மற்றும் அழகான அதிநவீன பொருளாதாரத்தையும் நீங்கள் காணலாம்.\nMinecraft சேவையகத்துடன் இணைக்க முடியாது\nஹைப்பர்லேண்ட்ஸ் ஒரு Minecraft PE சேவையகம் ஆகும், இது மினிகேம்களை சிறப்பாக செயல்படுத்துகிறது. இது ஸ்கைவார்ஸ், பெட்வார்ஸ் மற்றும் பிரிட்ஜ், டூயல்ஸ் மற்றும் யுஎச்சி சந்திப்புகள் போன்ற சில தனித்துவமான விளையாட்டு முறைகளைக் கொண்டுள்ளது.\nஹைப்பர்லேண்ட்ஸ் வழக்கமான வாக்களிப்புடன் செயலில் உள்ள சமூகத்தைக் கொண்டுள்ளது, இதன் மூலம் ���ீங்கள் சேவையகப் பொருளாதாரம் மற்றும் ரேங்க் அப் மற்றும் எக்ஸ்பி வடிவத்தில் வெகுமதிகளை வெல்லலாம்.\nCosmicPE என்பது Minecraft PE சேவையகமாகும், இது ஃபாக்ஷன்ஸ் போன்ற விளையாட்டு முறைகள் மற்றும் வீரர்கள் காவியப் போர்களில் ஈடுபடக்கூடிய வார்சோன் போன்ற தனித்துவமான கூறுகளைக் காண்பிப்பதன் மூலம் அற்புதமான PvP அனுபவத்தை வழங்குகிறது.\nசேவையகத்தில் எளிமையானது முதல் புகழ்பெற்ற மற்றும் தனித்துவமான போர்-கையாளுதல் கூறுகள் வரை தனிப்பயன் மேம்பாடுகள் உள்ளன.\nபட வரவுகள்: Minecraft PE சேவையகங்களின் பட்டியல்\nMinecraft PE சேவையகத்தில் நீங்கள் பெறக்கூடிய சிறந்த Skyblock அனுபவமே EmperialsPE. வழக்கமான Skyblock இன் தனித்துவமான சவால் விளையாட்டு பயன்முறையில் சேவையகத்தின் சொந்த சேர்த்தல்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஃப்ரீ ஃப்ளை, ஐலண்ட் ஹெட் ஹண்டிங், ஸ்லேயர்/மைனர் மினியன்ஸ் மற்றும் ஒரு சிறந்த டிரேடிங் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன், எம்பீரியல்ஸ்பியில் ஸ்கைப் பிளாக் அனுபவம் நீங்கள் முன்பு அனுபவிக்காத ஒன்று.\nMinecraft இன் Herobrine: வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nGTA ஆன்லைனில் Dominator ASP பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nஜிடிஏ ஆன்லைனில் 5 வேகமான கார்கள் மற்றும் அவற்றின் நிஜ வாழ்க்கை உத்வேகம்\nMinecraft இல் சிலந்தி கண்களால் வீரர்கள் என்ன செய்ய முடியும்\nடாக்டர் அவமரியாதை தெரியாமல் PewDiePie- யை 'பிரிட்ஜ்' பற்றி எதிர்கொள்கிறார்- ஒரு முறை அவர் லைவ்ஸ்ட்ரீமில் ஒரு இன இழிவைப் பயன்படுத்தினார் [த்ரோபேக்]\nகான்டோவிலிருந்து 5 மிக மோசமான மனநோய் போகிமொன்\n5 அரிதான Minecraft இறுதி போர்டல் விதைகள்\nஇந்த தளம் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகள் பற்றிய பல்வேறு தகவல்களை வழங்குகிறது. விளையாட்டு விமர்சனங்கள் மற்றும் மட்டும் மட்டும் அல்ல\nபதிவிறக்கம் செய்யப்பட்ட மின்கிராஃப்ட் வரைபடத்தை எவ்வாறு இயக்குவது\nஜிடிஏ 5 ஆஃப்லைனில் எப்படி போலீசாக இருக்க வேண்டும்\nஜிடிஏ 5 இல் புள்ளிவிவரங்களை எவ்வாறு அதிகரிப்பது\nஜிடிஏ வி ஒட்டும் குண்டுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்\ngta 5 ஆன்லைனில் கார்களை விற்கிறது\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | drjuventude.eu | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-09-17T02:03:46Z", "digest": "sha1:5RHLQLMOILPZE4TJMAI7ZPA3MZSL5QVX", "length": 11323, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியுதேத்தியம்(III) குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலியுதேத்தியம் குளோரைடு, லியுதேத்தியம் முக்குளோரைடு\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 281.325 கி/மோல்\nதோற்றம் நிறமற்றது அல்லது வெண்மை நிற ஒற்றைச்சரிவு படிகங்கள்\nகொதிநிலை பதங்கமாகும் 750°செ வெப்பநிலிக்கு மேல்[1]\nபடிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mS16\nபுறவெளித் தொகுதி C2/m, No. 12\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் Xi (எரிச்சலூட்டும்)\nஏனைய எதிர் மின்னயனிகள் லியுதேத்தியம்(III) ஆக்சைடு\nஏனைய நேர் மின்அயனிகள் இட்டெர்பியம்(III) குளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nலியுதேத்தியம்(III) குளோரைடு (Lutetium(III) chloride) என்பது LuCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியம் மற்றும் குளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் நீருறிஞ்சும் திறனுள்ள இச்சேர்மம் வெண்மை நிறத்துடன் ஒற்றைச்சரிவு படிகங்களாகக்[4] காணப்படுகிறது. லியுதேத்தியம்(III) குளோரைடு எண்முக லியுதேத்தியம் அயனிகள் கொண்ட YCl3 (AlCl3) அடுக்குக் கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது[5].\nதனிமநிலை கால்சித்தைச் சேர்த்து லியுதேத்தியம்(III) குளோரைடைச் சூடுபடுத்தினால் தூய லியுதேத்தியம் தனிமம் கிடைக்கிறது.[6]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; handchem என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2021, 18:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/elephant-ride-complaint-on-nazria-ranjani-035747.html", "date_download": "2021-09-17T01:39:08Z", "digest": "sha1:NHZP2KTFZ2GJNSNB6G7NJWXXATHZIBWE", "length": 12458, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காட்டு யானை மீது சவாரி செய்த நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி மீது புகார் | Elephant Ride: Complaint on Nazria, Ranjani - Tamil Filmibeat", "raw_content": "\nNews உலகில் கொரோனாவால் 22.77 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் ஒரே நாளில் 1.48 லட்சம் புதி��� கேஸ்கள்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nFinance 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாட்டு யானை மீது சவாரி செய்த நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி மீது புகார்\nபிராணிகள் நலச் சங்க அனுமதி பெறாமல் காட்டு யானை மீது சவாரி செய்ததாக நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி ஆகியோர் மீது புகார் கிளம்பியுள்ளது.\nபிரபல மலையாள நடிகைகள் நஸ்ரியா நசீம், ரஞ்சனி ஹரிதாஸ் இருவரும் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்துள்ளனர்.\nஇதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த செயலாளர் வெங்கடாசலம் என்பவர் திருச்சூரில் உள்ள பிராணிகள் நல வாரியத்திடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.\nஅதில், \"2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இல்லாமல் யானைகள் மீது சவாரி செய்வது குற்றமாகும். பிராணிகள் நலவாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல் நடிகைகள் இருவரும் சில குழந்தைகளுடன் யானை மீது சவாரி செய்துள்ளனர்.\nஎனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு துணை போன வனத்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nநடிகை ரஞ்சனி, தெருநாய்கள் நலனுக்காக குரல் கொடுத்தவர். அவர் இப்படியொரு புகாருக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'அஜித்துக்கு ஜோடியா.. அவர்கள் சொல்லும் வரை பொறுத்திருங்கள்'.. வலிமை பற்றி நஸ்ரியா டிவீட்\nவில்லன் வேஷமா... வேணவே வேணாம்- முன்னணி நடிகரின் பிடிவாதம்\nகொடி மூலம் தமிழுக்கு வரும் நஸ்ரியாவின் ஜெராக்ஸ் அனுபமா பரமேஸ்வரன்\nஅஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நஸ்ரியா\nதலப்பாக்கட்டி ஆன உஸ்தாத் ஹோட்டல்... விக்ரம் பிரபு ஜோடியாக நஸ்ரியா\nஎன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே நஸ்ர��யா செய்யும் பெரிய தியாகம்தான்\nநஸ்ரியா.... அட்வான்ஸைத் திருப்பித் தருவாரா கமிஷனர் ஆபீஸைக் காட்டி பயமுறுத்துவாரா\nநஸ்ரியாவை கேரளாவுக்கே துரத்திய கோடம்பாக்கம்\nராஜா ராணி சக்சஸ் பார்ட்டியில் சிம்பு – நயன்தாரா\nதேவைப்பட்டால் கோர்ட்டுக்கும் போவேன்... - 'நய்யாண்டி'யை 'வில்லங்க'மாக்கும் நஸ்ரியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடி தூள்… அட்லீ, ஷாருக்கான் படத்தின் டைட்டில் இதுதான்…கசிந்தது தகவல் \nராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி ...காணாமல் போன விவசாயி பற்றி சூர்யா\nஅரண்மனை 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு... குஷ்பு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-s-d43-movie-first-look-released-085637.html", "date_download": "2021-09-17T02:09:45Z", "digest": "sha1:GAWT4T6MMP7GBKU3TNMZKKZS75HPKMK7", "length": 14075, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துவம்சம் செய்யும் தனுஷ்.. வெளியானது டி43 ஃபர்ஸ்ட் லுக்.. டைட்டில் இதுதான்! | Dhanush's D43 movie first look released - Tamil Filmibeat", "raw_content": "\nNews குஜராத்: புதிய அரசின் அமைச்சரவையில் எல்லாமே புதுமுகம்.. மாஜிக்களுக்கு இடமில்லை.. பின்னணி இதுதான்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nFinance 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுவம்சம் செய்யும் தனுஷ்.. வெளியானது டி43 ஃபர்ஸ்ட் லுக்.. டைட்டில் இதுதான்\nசென்னை: தனுஷ் நடிக்கும் 43வது படத்தின் ஃபர்ஸ்ட�� லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.\nதுருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன். இவர் தற்போது தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார்.\nஅடேங்கப்பா...பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பவர்களுக்கு இவ்வளவு சம்பளம் \nஇப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nகாலை 11 மணிக்கு அப்டேட்\nஇன்று நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால் காலை 11 மணிக்கு ‘டி43' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அப்படத்தின் தலைப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சொன்னப்படியே காலை 11 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியானது. அதன்படி தனுஷ் நடிக்கும் 43வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.\nபடத்திற்கு மாறன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் எதிரியை டேபிளில் கண்ணாடி நொறுங்கும் அளவுக்கு அடித்து நொறுக்குகிறார் தனுஷ். உடைந்த கண்ணாடிகளில் தனுஷ் முகம் தெரிகிறது.\nடேபிள் முழுக்க செஸ் காயின்கள் சிதறிக் கிடக்கின்றனர். இப்படியாக உள்ளது மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.\nஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர்களுடன் கைகோர்க்கும் தனுஷ்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபீஸ்ட் படத்தில் இணைந்த தனுஷ்… சுட சுட வெளியான தகவல்\nரஜினியை இயக்கும் தனுஷ்... தலைவர் 170 ல் இவர் மட்டும் தான் மிஸ்ஸிங்கா \nநடுரோட்டில் ஆடிப் பாடிய தனுஷ், நித்தியா மேனன்... வைரலாகும் செம டூயட் வீடியோ\nதனுஷின் நானே வருவேன் தாமதமாக செல்வராகவன்தான் காரணமா\nஅடக்கடவுளே.. தனுஷின் கர்ணன் படத்தில் நடித்த குதிரை அலெக்ஸ் மரணம்.. சோகத்தில் மாரி செல்வராஜ்\nகலக்கல் போட்டோ ஷூட்டுக்கு பலன் கிடைத்து விட்டது.. தனுஷுடன் ஜோடி போடப்போகும் பிகில் பட நடிகை\nயுவன் சங்கர் ராஜா பர்த்டே பார்ட்டி.. அறிவு மற்றும் பாடகி தீ உடன் தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்\nவடசென்னையில் \"குட்டி ராஜனாக\" நடிக்கும் கருணாஸின் மகன் கென்\nஏகப்பட்ட வாய்ப்புகளை வளைத்துப் போடும் ராஷி கன்னா; தனுஷ��ன் திருச்சிற்றம்பலம் ஷூட்டிங்கில் பிசி\nவேட்டி எடுத்து கட்டிக்கோ கெத்தா இருக்கும் பார்த்துக்கோ.. வெளுத்து கட்டும் கென் கருணாஸ்.. வாடா ராசா\nவிஜய்க்காக பாட்டெழுதும் டாப் ஹீரோக்கள்...முதலில் தனுஷ், இப்போ இவர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவசூலில் பிரச்சனை வரும்.. வலிமை ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு.. ஹாட் தகவல்\nஆர்டர் போட்ட விஷால்… விறுவிறுப்படையும் “வீரமே வாகை சூடும்“ ஷூட்டிங்\nபுஷ்பா படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள்.. காற்றில் பறந்த சோஷியல் டிஸ்டன்ஸ்.. மிரள வைக்கும் வீடியோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thondaimanaruvmv.blogspot.com/2018/03/", "date_download": "2021-09-17T01:54:22Z", "digest": "sha1:WZ5XQOSNCS75NVMD6IO6DNJAQCDIHH5E", "length": 15893, "nlines": 202, "source_domain": "thondaimanaruvmv.blogspot.com", "title": "தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்: மார்ச் 2018", "raw_content": "தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nவியாழன், 29 மார்ச், 2018\nக.பொ.த (சாதாரணதரப்) பரீட்சைப் பெறுபேறுகள் – 2017\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் குணநேசன் ரிஷிரேகா, பரமேஸ்வரன் மாதுஜா ஆகிய இருவரும் இவ்வருடம் 9A பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அத்துடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ள மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துவதோடு அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகுணநேசன் ரிஷிரேகா - 9A\nபரமேஸ்வரன் மாதுஜா - 9A\nசச்சிதானந்தம் ஜேதுஷா - 6A,2B,C\nசெல்வராசா மிதுசாளினி - A,3B,3C,S\nகாந்தரூபன் ஜீவிதா - A,3B,3C,S\nஅருணாசலம் ஆறுமுகவேல் - A,2B,4C,S\nசண்முகநாதன் கிருஷாந்தன் - A,6C,S\nநாகேந்திரம் நிதுஷா - B,5C,2S\nகுமாரதாஸ் நிஷாந்தினி - A,B,3C,2S\nசெல்வச்சந்திரன் சோபிகா - A,B,2C,3S\nபிரபாகரன் சசிந்தன் - B,2C,3S\nநேரம் மார்ச் 29, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் மார்ச் 29, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 மார்ச், 2018\nவலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது\n2018 ஆம் ஆண்டுக்கான வடமராட்சி வலய பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற கரப்பந்தாட்டம் 16 வயது, 18 வயது, 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் கிண்ணத்தை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் பெற்றுக்கொண்டது.\nஅத்துடன் கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் ஆண்கள் பிரிவு சம்பியன் கிண்ணத்தையும் பெண்கள் 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.\nபோட்டியில் பங்கேற்ற வீர வீராங்கனைகளுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் பொறுப்பாசிரியருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nநேரம் மார்ச் 20, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாணவர்களின் வகுப்பறைச் செயற்பாடுகளுக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் வகுப்பறை மற்றும் குழுச்செயற்பாடுகளுக்கு உதவும்முகமாக புதிய ஒலிபெருக்கிச் சாதனம் ஒன்று அண்மையில் அன்பளிப்புச் செய்யப்பட்டது. வித்தியாலய பழைய மாணவரும் பெற்றாருமாகிய திருமதி சிறீதரன் ஜெயராணி அவர்கள் மேற்படி சாதனத்தை அன்பளிப்பாக வழங்கி உதவினார்.\nநேரம் மார்ச் 20, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆரம்பப் பிரிவு கற்றல்வள நிலையம் திறப்புவிழா\nயா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் ஆரம்பப்பிரிவு கற்றல் வளநிலைய திறப்புவிழா 14.03.2018 புதன்கிழமை காலை இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு வடக்குமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.\nசிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு சிவபாதம் நந்தகுமார் அவர்களும் வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உயர்திரு நடராசா அனந்தராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nநிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.\nநேரம் மார்ச் 20, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nவித்தியாலயக் குடும்பத்தின் அண்மைய ஒளிப்படம்\nநூலகம் எண்ணிமத்திட்டத்தில் வித்தியாலய வெளியீடுகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2020 புலமைப் பரிசில் பரீட்சை\nவடமராட்சி வலயத்தில் அதிகூடிய புள்ளிபெற்ற ச. பவநிதன்\nதேசியத்தில் முதலாவது பதக்கத்தை பாடசாலைக்குப் பெற்றுக்கொடுத்த சாதனை வீரர்\nஜெ. டிலக்சன், க. கவிசனன்.\n2019 இல் தேசிய மட்ட சாதனை\nதமிழ்மொழித்தினப் போட்டி - தனிநடிப்பில் தேசிய மட்டத்தில் 1ஆம்இடம் பெற்ற சுதாகரன் சுபாஸ்\nவலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியன் கிண்ண...\nமாணவர்களின் வகுப்பறைச் செயற்பாடுகளுக்கு ஒலிபெருக்க...\nஆரம்பப் பிரிவு கற்றல்வள நிலையம் திறப்புவிழா\nமாணவர் கலை நிகழ்ச்சி (காணொளி)\nகலை ஊற்று - 2018\nகலை ஊற்று - 2017\nகலை ஊற்று - 2016\n\"உப்புமால்\" சிறுகதைத்தொகுதி - 2014\nநூலகத்தில் உப்புமால் சிறுகதைத் தொகுதி\nஆறு - நூற்றாண்டு விழா சிறப்பு மலர்\n'ஆறு' மலரை இணையத்தில் முழுவதுமாக வாசிக்க படத்தின் மேமே அழுத்தவும்.\n90 ஆம் ஆண்டு நிறைவு மலர்\nதமிழருவி - முழுமையாக வாசிக்கலாம்\nதமிழ்த் தரவட்டம் - 2009\nஉயர்தர மாணவர் மன்றம் - 2001\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hithawathi.lk/ta/help-center-ta/real-time-cases-ta/domestic-violence-during-the-pandemic-lockdown/", "date_download": "2021-09-17T00:35:36Z", "digest": "sha1:H3RQGDXUML5RFFMJWYDFMWWSKGFGGKKK", "length": 16069, "nlines": 101, "source_domain": "www.hithawathi.lk", "title": "தொற்றுநோய் முடக்கத்தில் வீட்டு வன்முறை – Hithawathi", "raw_content": "\nகோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்\nFAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nசைபர் பாதுகாப்பு கையேட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை\nகோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்\nFAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nதொற்றுநோய் முடக்கத்தில் வீட்டு வன்முறை\nதொற்றுநோய் முடக்கத்தில் வீட்டு வன்முறை\nஇதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையாகும்\nமுடக்கக் காலப்பகுதியில் அதுவொரு திங்கட்கிழமை. ஹிதாவதியானது தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரியும் பெண்னொருவரிடமிருந்து (சாலிகா) அழைப்பொன்றை பெற்றது. தொற்றுநோய் காலப்பகுதியில், அவள் வீட்டிலிருந்தே தனத��� பணியை மேற்கொள்கின்றாள். அவளது கணவரும் வீட்டிலிருந்தே தனது தொழிலை மேற்கொள்கின்றார். இதேவேளை சாலிகா கொடூரமானவொரு சூழ்நிலையை, குறிப்பாக அவளது பெயரில் ஒரு முகப்புத்தக நண்பர் வேண்டுகோளொன்றை அவளது கணவர் பெற்ற போது எதிர்நோக்க வேண்டியிருந்தது. அவ்வேண்டுகோளை பெற்ற போது குறித்த ஃப்ரப்பைலை (Profile) உடனடியாக சரிபார்த்து அதிலுள்ள பெயர் மற்றும் புகைப்படங்கள் அவளுடையதென கண்டறிந்தார். பின்னர் குறித்த அந்த ஃப்ரப்பைல் (Profile) அவரது மனைவிக்கு சொந்தமானது தான் என்ற அனுமானத்தில் அவளது நண்பர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.\nஇரண்டு நாட்களின் பின்னர், இந்த முகப்புத்தக கணக்கிலிருந்து அவன் வழக்கத்துக்கு மாறான அரட்டைகள் மற்றும் செய்திகளை பெற்றார். அவளது தகாத முறையிலான புகைப்படங்களை அவர் பெற்ற போது நிலைமை மிகவும் மோசமானது. அவர் அந்த புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பார்த்த போது மிகவும் கோபமடைந்தார். அவர் அவளிடம் சத்தமிட ஆரம்பித்ததுடன் அது தொடர்ச்சியான விவாதத்தை இருவரிடையும் ஏற்படுத்தியது. மேலும், அவர் மனைவியின் பக்கத்திலுள்ள விடயங்களை ஆராயாது ஒவ்வொரு நாளும் அவளை தாக்கத் தொடங்கினார்.\nசாலிகா இவ்வாறான செயலை ஒரு போதும் மேற்கொள்ளவில்லை என்பது அவளுக்கென ஒரு முகப்புத்தக கணக்கொன்றை இதுவரை அவள் உருவாக்கவில்லை என்பதிலிருந்து தெளிவாகின்றது. அதுவொரு போலிக் கணக்கு என்பதை அவள் உணர்ந்தாள்.\nஅவள் உடலளவிலும் மனதளவிலும் குறித்த போலிக் கணக்கினால் தான் இளைக்காத குற்றத்திற்காக தன் கணவரினால் துன்புறுத்தப்பட்டாள்.\nஅவள் குறித்த போலிக் கணக்கைப் பற்றி புகார் செய்ய முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.\nதனக்கு இணையத்தில் உதவி ஏதும் கிடைக்குமா என அவள் தேடும் போது ஹிதாவதி வலைத்தளத்தை பார்வையிட்டாள்.\nசாலிகா ஹிதாவதிக்கு அழைப்பை ஏற்படுத்தி அவளது கதையை கூறினாள். அவள் ஹிதாவதியிடமிருந்து தேவையான வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளை பெற்றுக் கொண்டாள். அவள் அந்த வழிமுறைகளை பின்பற்றி குறித்த போலிக் கணக்கை அகற்றினாள். அவள் இறுதியில் தனது குடும்ப வாழ்க்கையையே பாதித்த மிகப்பெரிய தலைவலியாகவிருந்த சிக்கலிருந்து மீண்டெழுந்ததை எண்ணி மிகவும் ஆனந்தமடைந்தாள்.\nஅவளது கணவர் இணைத்தளத்தில் நடைபெறும் மோசடிகள் பற்றி விழிப்ப��ணர்வற்றிருந்தார். அதனால் தனது கணவர் அவளுடன் விவாதிக்கும் பொழுது சாலிகா, “உங்களுக்கு மேலதிக தகவல்கள் வேண்டுமெனில் நீங்கள் ஹிதாவதியை தொடர்புக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கு விளக்கமளிப்பார்கள். இச்சேவைக்கு கட்டணங்கள் அறவிடப்படாது – தயவு செய்து அவர்களுக்கு ஒரு அழைப்பை ஏற்படுத்துங்கள்’’ என கூறினாள்.\nஅதற்கடுத்த நாளே சாலிகாவின் கணவர் ஹிதாவதிக்கு அழைப்பை ஏற்படுத்தி முகப்புத்தகத்தில் தனது மனைவியின் பிரச்சனை தொடர்பான தகவல்களை வினவினார். அவன் சைபர் மோசடிகள் குறிப்பாக சமூக ஊடகத்தில் நடைபெறுகின்றவை பற்றி அறிந்திருந்தார். அவனது அனைத்து சந்தேகங்கள் மற்றும் உறுதித்தன்மை பற்றி தெளிவடைய எண்ணினார். அவனும் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமென தாழ்மையாக கேட்டுக்கொண்டார்.\nஹிதாவதியானது இந்த தம்பதியை ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கைக் கொண்டு சந்தோசமாக வாழுங்களென ஆலோசனை வழங்கியது.\nஇனந்தெரியாத நண்பர் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்ப்பது சிறப்பானதாகும்.\nதாங்கள் பொதுவாக பகிரும் புகைப்படங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு தீங்கிளைக்கா வண்ணம் அமைய வேண்டுமென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். (உ+ம் ஒரு போலிக் கணக்கை உருவாக்குவதற்கு, எதிரிகளினால் முறையற்ற வகையில் பயன்படுத்துவதற்கு\nதங்களது விருப்பின்றி (புகைப்படங்கள், காணொளிகள், மற்றும் பல வெளியிடப்படுமாகவிருந்தால் அதனை அறிக்கையிட முடியும். தேவையேற்படின், ஹிதாவதியைத் தொடர்புக் கொள்ளவும்.\nஇவ்வாறான சூழ்நிலைகளில் நீங்கள் உதவியற்ற பெண்ணாக உணர்ந்தால், இலவசமாக சட்ட அறிவுரை மற்றும் ஆலோசனையை பெற விமென் இன் நீட் Women In Need (WIN) ஐ தொடர்புக்கொள்ள முடியும்.\nஇவ்வாறான சுழ்நிலைகளில் நீங்கள் உதவியற்ற பெண்ணாக உணர்ந்தால், சட்ட ரீதியான உதவிக்கு ஆதரவிற்கு 1938 பெண்கள் உதவிமையம் – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சை தொடர்புக்கொள்ளுங்கள். 1938 (Women Helpline – Ministry of Women & Child Affairs)\nஇவ்வகையான சந்தர்ப்பங்களில் தாங்கள் தாழ்வாக உணரும் போது 1926 (விசேட மனநிலை ஆரோக்கிய துரித எண் – 1926 (Special Mental Health Hotline) அல்லது சுமித்திரயோ (Sumithrayo) ஐ தொடர்புக்கொள்ள முடியும்.\nஎல்.கே டொமைன் பதிவு முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டம்\nவாட்ஸ்மின்னஞ்சல்அப் மற்றும் வைபர்: +94 77 771 1199\nவார நாட்களி���் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை\nசனிக்கிழமைகளில் காலை 08.30 – மணி முதல் மதியம் 12.30 மணி வரை\nபொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.\n(சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)\nபதிப்புரிமை © 2021 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/07/24142346/2857001/Tamil-News-PM-Modi-wishes-to-Mirabai-chanu.vpf", "date_download": "2021-09-17T00:11:09Z", "digest": "sha1:5VJIXOJI7DWB4ZXDKQ6YPUOIFRKS66ET", "length": 13265, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து || Tamil News PM Modi wishes to Mirabai chanu", "raw_content": "\nசென்னை 17-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.\nமீராபாய் சானு - பிரதமர் மோடி (கோப்புப்படம்)\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nமீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.\nபளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்று உள்ளார்.\n49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.\nவெள்ளிபதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nஇந்தியா மகிழ்ச்சி அடைகிறது. மீராபாய் சானு தனது அற்புதமான செயல்திறன் காரணமாக பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nஇதையும் படியுங்கள்...நாடு முழுவதும் பாதிப்பு 39 ஆயிரத்தை தாண்டியது- கேரளாவில் அதிவேகமாக பரவும் கொரோனா\nTokyo Olympics | பிரதமர் மோடி | டோக்கியோ ஒலிம்பிக்ஸ்\nடி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை\nஇமாசல பிரதேச சட்டசபையில் இன்று ஜனாதிபதி பேசுகிறார்\nவிவ���ாய மசோதாக்களை எதிர்த்து சிரோமணி அகாலிதள கட்சி இன்று பேரணி\nநல்ல சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் அதற்கான கட்டணம் செலுத்தவேண்டும் - நிதின் கட்கரி\nகேரளாவில் இன்று மேலும் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா\nஎன்.சி.சி.க்கான 15 பேர் கொண்ட பாதுகாப்பு அமைச்சக குழுவில் எம்.எஸ்.டோனி\nகடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி\nகோவையில் ஏறக்குறைய முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி\nடி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நாளை நடக்கிறது- சசிகலா பங்கேற்கிறார்\nஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய சசிகலா\n2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி\nகங்குலி, டோனி ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்- வீரேந்திர ஷேவாக் பதில்\nசரும சுருக்கம் ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை\n3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2012/09/sai-bakthi-movement-gainning-more-grounds-in-arabia/", "date_download": "2021-09-17T01:39:52Z", "digest": "sha1:FPVSQHKWKNRB22ERR3VUSC7HKXJAOVJG", "length": 58950, "nlines": 284, "source_domain": "www.tamilhindu.com", "title": "அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம் - தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nவேதம் கோபால் September 13, 2012\t18 Comments Hindu Voiceஅரபு நாடுகள்அரேபிய இசுலாமிய நாடுகள்ஆசிரமம்இஸ்லாம்குருமார்கள்சத்ய சாயிபாபாசத்ய சாய் பாபாசமூகசேவைசாய் சமாஜம்பஜனைபாகனிய அரபு தெய்வங்கள்மத நல்லிணக்கம்மனிதநேயம்ஹிந்து குருமார்கள்\nமூலம்: திரு.தெய்வமுத்து (ஆசிரியர் – ஹிந்து வாய்ஸ்)\nசாந்தியை தேடும் அரேபிய இஸ்லாமிய நாடுகளில் ஹிந்து மதம் தன் சிறகுகளை விரித்து பரவ ஆரம்பித்துள்ளது.\nபொதுவாக பத்திரிகையாளர்களின் பார்வையில் ஒரு நாய் மனிதனை கடித்தால் அது செய்தியாகாது. ஆனால் ஒரு மனிதன் ஒரு நாயைக் கடித்தால் அது பரபரப்பான செய்தியாக வெளிவரும். (இது ஐ.எஸ் செய்தி). ஹிந்துக்கள் ஒன்று கூடி ஒரு ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது செய்தியாகாது. ஆனால் முஸ்லீம்��ள் ஒன்றுகூடி ஒரு ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது பரபரப்பு செய்தியாக வெளிவரும். அதுவும் முஸ்லீம்கள் அரபு தேசங்களான பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கதார், சவுதி அரேபியா, துருக்கி, அரபு எமிரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒன்றுகூடி ஓர் ஹிந்து ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அந்த செய்தி பரபரப்பாகி, தலை நகரங்களில் எல்லாம் பேசக்கூடிய செய்தியாகும் சாத்தியம் உள்ளது. ஆனால் இந்த செக்யூலர் பாரதத்தில் அது ஒரு சாதாரண பத்திரிகை செய்தியாகக் கூட வெளிவரவில்லை.\nஇதற்கு காரணம் கூறுவது மிகவும் எளிது. முதலாவது, இது ஹிந்து மதத்தைப் போற்றிப் புகழும் செய்தியாக இருப்பது. இரண்டாவது, இது இங்குள்ள முஸ்லீம்கள் மத உணர்வுகளை புண்படுத்திவிடும் என்று ஊடகங்கள் தங்களுக்குத் தாங்களே கற்பித்துக் கொண்ட போலியான பாவனைகள்.\nஆனால் இது பாரதியர்கள் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். அதுவும் வெகு தொலைவில் உள்ள எல்லா அரேபிய தேசங்களிலிருந்தும் ஒற்றுமையாக பலர் ஒன்றுகூடி ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலயத்தில் பஜனை செய்யவும், சேவை செய்யவும் வந்திருக்கிறார்கள் என்பது. ஒரு நாட்டின் பெருமையை, அந்த நாட்டின் பெரும்பான்மை மதமான ஹிந்து மதத்தின் மதிப்பை உணர்ந்து பல நாட்டினர், பல மதத்தினர் ஒன்றுகூடியிருக்கிறார்கள். இது ஒளிவு மறைவின்றி நம் நாட்டிலும் வெளி தேசங்களிலும் சொல்ல வேண்டிய மத நல்லிணக்கண செய்தியாகும். மேலும், இந்து தர்மத்தின் கொள்கைகளும் உபாசனைகளும் மேற்கத்திய நாட்டின் கிருஸ்துவர்களிடமும், அரேபிய தேச முஸ்லீம்களிடமும் சென்று கொண்டிருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.\nசத்திய சாயி பாபா ஒன்றும் வெளி நாடுகளுக் கெல்லாம் சென்று சொற்பொழிவு நிகழ்தி இந்த அரேபிய முஸ்லீம்களை ஈர்க்கவில்லை. சொல்லப் போனால் அவர் வெளிநாடே சென்றதில்லை எனலாம். அப்படி இருந்தும் அவர் ஆசியைப் பெற பல பக்தர்கள் வெளி நாடுகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர் பூத உடலோடு வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, முக்தி அடைந்த பின்பும் அவரது சமாதியை நாடி ஆசிபெற பக்தர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளார்கள். இது ஒரு காந்த சக்தி என்பதற்கு மேல் வேறில்லை.\nபாபா ராமதேவ், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், மாதா அமிர்தானந்தமயி போன்ற சாதுக்களும், சன்னியாசிகளும் வெளிநாட��களுக்கெல்லாம் சென்று இந்து தர்மத்தை, மானுட நேயத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை சத்திய சாயி தன் ஆஸ்ரமத்தில் அமர்ந்து கொண்டே சாதித்து காட்டியிருக்கிறார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் யுத்தம் முடிந்த களங்களான ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அமைதி வேண்டி முகாம்களில் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இப்பொழுது அரேபிய முஸ்லீம்கள் பிரசாந்தி நிலயத்திற்கு அமைதி வேண்டி புனிதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இதை எல்லாம் பார்க்கையில் விழித்துக் கொண்ட இஸ்லாமியர்கள் எல்லாம் அமைதி நாடியும், சந்தோஷத்தை தேடியும், சமய சுதந்திரம் வேண்டியும் சனாதன தர்ம மார்க்கமான ஹிந்து மதத்தை நாடி பாரதத்திற்கு வருகிறார்கள்.\nஇருந்தாலும் ஒரு பெரிய கேள்விக் குறி தொக்கி நிற்கிறது.\nஇஸ்லாம் மிக தெளிவாகவே குரான் தான் அல்லாவின் கடைசி செய்தி, முகமதுதான் அல்லாவின் கடைசி தூதுவர் என்கிறது. எல்லா முஸ்லீமும் மத நம்பிக்கையுடன் தினமும் ”கல்மாவை” ஐந்துமுறை ஓதவேண்டும். அதாவது ”அல்லாதான் ஒரே கடவுள், அவரின் கடைசி தூதுவர் முகமது. எனவே அல்லாவிடமும், முகமதுவிடமும் நம்பிக்கை கொள்ளவேண்டும். வேறு நம்பிக்கைகளை நாடுவது மஹா தெய்வ குற்றம் ஆகும். அதற்கு சாவை தவிர வேறு தண்டனை இல்லை என்றும் குரான் கூறுவதாகச் சொல்லப் படுகிறது.\nஇன்று இங்கே வெகு தொலைவிலிருந்து அரேபிய தேசங்களிலிருந்து அமைதியை நாடி சத்திய சாயின் மேல் நம்பிக்கை கொண்டு பிரார்தனைக்காக பிரசாந்தி நிலயத்தில் கூடியுள்ளார்கள் அரேபியர்களும், வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களும். இது இஸ்லாத்தின் படி தெய்வகுற்றம் ஆகும் அல்லவா இவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பி சென்றால் அங்கே உள்ள தீவிர கொள்கையை கடைபிடிக்கும் முல்லாக்களும், முல்விகளும் என்ன செய்வார்கள் இவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பி சென்றால் அங்கே உள்ள தீவிர கொள்கையை கடைபிடிக்கும் முல்லாக்களும், முல்விகளும் என்ன செய்வார்கள் இங்கே உள்ள தீவிர முஸ்லீம் மதவெறியர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் இங்கே உள்ள தீவிர முஸ்லீம் மதவெறியர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் இஸ்லாம் அபாயத்தில் உள்ளது என்றா \nஅரேபிய இஸ்லாமியர்களே அமைதி நாடி பஜனை செய்வதற்கும், மூர்த்தி சேவை செய்வதற்கும் ஹிந்து ஆசிரமங்களை நாடுகிறார்கள். இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்கள் 7வது நூற்றாண்டில் கடைபிடித்த கொள்கைகள் அப்படியே 21வது நூற்றாண்டிலும் கடைபிடிப்பது நாகரீகம் இல்லை என்று தெளிவு பெற்று வருகிறார்கள். மாற்றங்களை வரவேற்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் எப்படி இவற்றை வெளிப்படையாக அறிவிப்பது என்பதில் தயக்கமாக உள்ளனர். பிரசாந்தி நிலயத்திற்கு வந்த அரேபிய முஸ்லீம்கள் அப்படிப் பட்டவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள்.\nதீவிர இஸ்லாமியர்களின் கருத்துப் படி, பஜனை செய்வது, வாத்தியங்களை இசைப்பது, சமாதியை வணங்குவது என்பன இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகள் ஆகும். ஆனாலும் மன உறுதியுடன் இந்த அரேபிய இஸ்லாமியர்கள் தைரியத்துடன், அமைதி நாடி, வாத்தியங்கள் முழங்க பஜனை செய்து மூர்த்தி சேவையில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை. அது ஹிந்துக்கள் பாராட்டிப் போற்ற வேண்டிய ஒன்று. இந்த நிகழ்வு நமக்கு தெளிவாக ஒரு செய்தியை கூறுகிறது ஒரே புத்தகம் தான், ஒரே தூதுவர் தான் என்பது உண்மையாகாது. ஆன்மீக பாரதம் பற்பல மஹான்களையும், ரிஷிகளையும் இன்றுவரை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் அறிவுரைகள் இன்று பாரதத்தை மட்டுமல்லாமல், அமைதி வேண்டி ஆன்மிகம் நாடும் உலகின் அனைத்து நாடுகளையும் ஈர்க்கிறது.\nஇந்த அரேபிய இஸ்லாமியர்கள் 2012 ஜூலை மாதம் 10ஆம் தேதி ”சர்வ தர்ம ஸ்வரூப சாயி” என்ற தலைப்பில் அவரது உன்னத கோட்பாடுகளான சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை என்பதை உள் அடக்கி ஒரு பெரிய கீர்த்தனை கச்சேரியையே அரங்கேற்றினார்கள். ஆனால் விதி வசமாக இந்த கொள்கைகளுக்கு எதிர்ப் பதமான பல கொள்கைகளும் குர்ரானிலும், ஹதீஸ்களிலும் பரவிக்கிடக்கின்றன. அதனால் தான் உலகில் பலவிதமான கொடூரமான தீவிரவாத செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஎனவே, இந்தியாவில் வாழும் பாரத இஸ்லாமியர்கள், தெளிவு பெற்ற இந்த அரேபிய முஸ்லீம்களை வழிகாட்டியாக எண்ணி ஹிந்துக்கள் மீதான வெறுப்பு உணர்ச்சியைக் கைவிட வேண்டும். மேலும் அவர்கள் மதம் என்பதும், தர்மம், மனிதநேயம் என்பதும் வேறானவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும். எந்த முல்லாவோ, முல்வியோ முஸ்லீம்கள் இஸ்லாத்திற்கா��� உயிர்விட வேண்டும் என்று கூறினால், அவர்களிடம் இஸ்லாம் என்பது முஸ்லீம்கள் முன்னேற்றத்திற்காகவா அல்லது இஸ்லாம் பிழைத்திருப்பதற்காக முஸ்லீம்கள் பலிகடா ஆக வேண்டுமா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.\nஅனைத்து உன்னதமான மனிதநேய கோட்பாடுகளும் ஹிந்து சனாதன தர்மத்தில் அடங்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் இன்று நமது சாதுக்களும், சன்நியாசிகளும், தர்ம குருமார்களும் உலகெங்கும் பரப்பி கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை பரப்பி நிலைபெற செய்வது ஒன்றுதான் உலகை அமைதி பாதையில் வழிநடத்தும்.\nபின் குறிப்பு: இந்த நிகழ்சியில் பல அரேபிய பாடல்களும் அதைத் தொடர்ந்து பஜனை நிகழ்சிகளும் இடம் பெற்றன. பிரார்த்தனைக்கு வந்த அனைவருக்கும் திராட்சை, முந்திரி, பாதாம், கற்கண்டு, பிரசாந்தி நிலயத்தின் பிரார்த்தனை கூடமுகப்பின் புகைப்படம், இஸ்லாத்தில் இருக்கும் பல நல்ல உபதேசங்களை பற்றிய சத்திய சாயியின் சொற்பொழிவு அடங்கிய கையேடு ஆகியவை பரிசாகக் கொடுக்கப்பட்டன.\nஅரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்\nநம்பிக்கை - 8: பக்தி\nபக்தி ஓர் எளிய அறிமுகம் - 2\nபக்தி ஓர் எளிய அறிமுகம் - 3\nபக்தி - ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\n18 Replies to “அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்”\nசாய்பாபாவிற்கும், அராப் ஷியேக்கிற்கும் ஒரு விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் ஒன்றின் மீதே படுத்து உறங்கினார்கள். அது பத்தும் செய்யும் விஷயம்.\n“காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும்”\nஇந்திய மக்களிடையே இல்லாத மதத்தை உருவாக்கி அதற்கு மதசாயமும் கொடுத்து இந்திய மக்களின் பாரம்பரியங்களை காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அவரவரது பாரம்பரியங்களை வேரறுக்க ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது. அதே கும்பல் இப்போது அரேபியாவிலும் அவர்களை வேரறுக்க சுற்றுகிறது. உலக பொதுவான சகோதரம் என்று கூறி பிதற்றி திரிகிறது.\nஆனால், ஹரிவர்ஷம், கிம்புருஷம், ரம்யகம் போன்றவற்றின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாரத வருஷத்தின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.\nஇறைவனை முழுமையாக புரிந்தவர்கள் அவன் இருக்கும் அந்த சிகரத்தை அடைந்து அவனோடு கலக்கவோ, அவனருகில் அமரவோ அல்லது அவன் பாதத்தில் உறையவோ ��னது மதத்தை படிகளாகக் கொண்டு அதன் தத்துவங்களின் மீது பயணிக்கிறார்கள். பாதை வேறானாலும் பயணம் ஒன்றை நோக்கியே. இது தான் முழுமையான ஆன்மீகவாதிகளின் வாழ்வியலாக இருக்க முடியும்.\nபயணத்தை மறந்தும், அடைய வேண்டிய இலட்சியத்தையும், சிகரத்தையும் மறந்து… மதம் என்னும் படிக்கட்டுக்களை ஒப்பீடு செய்துக் கொண்டும், பயணிப்பவர்கள் மீது ஒருவரை மாத்தி ஒருவர் கல்வீசிக் கொண்டும் காலத்தைக் கடத்துவது கவலைக்குரியதே…\nபெரும்பாலானோர் இதைத் தான் செய்கிறார்கள்…. இவர்கள் நாத்திகர்களை விட கொடியவர்கள். இந்த அரை, கால், அரைக்கால் நாத்திககர்கள் தான் அன்பிற்கும், உலக அமைதிக்கும்; மானுடம், மனித நேயமும் மண்ணோடு மண்ணாகப் போக தங்களது உயிரையும் விட்டு அரும் பாடுபட்டு அந்த பாவப் பட்ட செயல்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்…\nமதம் என்பது இறை வழிபாட்டின் ஒரு சரியான வழிமுறை… அது காலம், மக்கள், இடம் இதைப் பொறுத்து வரையறை செய்யப்பட்டது. ஆக, அதை தெளிவாகப் புரிந்துக் கொண்டு காலம், இடம், மக்கள் மாறுவது போல் மதங்களில் உள்ள கருத்துக்களின் அவசியமும், நோக்கமும் புரிந்து தேவைக்கு, தங்களது ஆன்மீகப் பயணத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொண்டால் தான் அம்மதம் வாழும், வாழவைக்கும் மதமாக இருக்கும்.\nஅது இஸ்லாமிற்கு மாத்திரம் அல்ல… இந்து மதத்தோடு கூடிய அனைத்திற்கும் பொருந்தும். பகவான் சத்திய சாயின் ஆசிரமத்திற்கு வந்து சென்ற அந்த இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையான ஆன்மீக வாதிகள், மதம் கூறும் நற்கருத்துக்களை நம்பி அதை வாழ்வின் அங்கமாக தொடர்வதோடு மற்ற மதத்திலும் இருக்கும் நல்லக் கருத்துக்களை நாங்களும் போற்றுகிறோம் உங்களோடு இருந்து பரமானந்தம் அடைகிறோம் என்ற தெளிவு கொண்ட அந்த நல்ல மனிதர்கள் உண்மையில் கடவுளின் கருணையில் திளைத்தவர்களே. உண்மையான ஆன்மீக வாதிகள்.\nஎல்லாம் இருக்கிறது இந்துமதத்திலே என்பது உண்மையானாலும் அதை எவ்வளவு தூரம் ஒவ்வொரு இந்துவும் புரிந்து வைத்து இருக்கிறான் என்பது தான் ஒருப் பெரிய கேள்வி. அது தான் இப்போதைய குறையும் கூட…. பக்தியை அதன் அலங்காரத்திலே, ஆடம்பர படோபரத்திலே அதை அழகு படுத்துவதிலே காலமெல்லாம் வீணடித்து விட்டு லட்சியத்தை மறந்தவர்களாகவே பெரும்பாலான இந்துக்கள் இருக்கிறோம். உலகத்தின் மீது அன்பு, தியானம், நிபந்தனையில்லா கடவுள் பற்று அதுவும் ஒரு சுவாசத்தை போன்று இருக்குமானால் அந்த சிகரத்தை அடைவது நிச்சயம் அது மாத்திரமே அனைத்து மதங்களும், மகான்களும் நமக்கு கூறியவை.\nதவறான இடைச் செருகல்களும், போதனைகளும், தானும் ஒருத் தலைமையாக இருக்க வேண்டும், தனக்கு ஒரு தனி அங்கீகாரம், அல்லது எனது நாட்டிற்கு, எனது இனத்திற்கு தனி அங்கீகாரம் இருக்க வேண்டும், நாங்கள் தான் உயர்ந்தவர்கள், எங்களால், எங்கள் மக்களால் மாத்திரமே இது சாத்தியம் என்ற அகங்காரம், சுயநலம் இவைகள் தாம் இவை அனைத்திற்கும் காரணமாக இருந்து இருக்க முடியும்.\nஇது போன்ற அவலங்கள் எல்லா மதத்திலும் இருந்க்கிறது… இருந்தும் உலக மதங்களுக்கெல்லாம் மூலத் தத்துவமாக விளங்கும் நமது வேதங்கள் கூறும் தத்துவங்களை உயிராக கொண்ட இந்து மதம் தாயாக அனைவரையும் அரவணைப்பதும் மனதிற்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது.\nமத வெறியர்கள் இவற்றை சரியாக புரிந்துக் கொண்டு ஒற்றுமையாக செயல் பட்டால். மண்ணிலே சொர்க்கத்தை காணலாம்.\nநல்லப் பதிவு அது எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் தான் இவை.\nஇஸ்லாமியருக்கு என்று இல்லை. ஒவ்வொரு மதத்தினரும் அவர்களது மதத்தில் உள்ள நல்ல கருத்துகளையும், தத்துவங்களையும் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். தவறு என்று நமக்கு தோன்றினால் அதை ஒதுக்க தயங்க கூடாது. தம் மதத்தை தாமே மறு ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இஸ்லாமும், கிறிஸ்தவமும் அதற்கு அனுமதிப்பது கூட இல்லை.\nஇந்து மதத்தில் இருக்கும் மிக பெரிய விஷயம் எல்லாவற்றிக்குமான முழு சுதந்திரத்தை அளிப்பதுதான். அதுதான் அதன் விதை. இந்து மதமும் சரி, இந்து மதவாதிகளும் சரி, சட்டம் போட்டு யாரையும் தடுப்பதில்லை. மேன்மையை சொல்வதற்கு மட்டுமே அவர்களுக்கு உரிமை இருக்கிறது.\nமதம் தன் தத்துவத்தால் தானாய் வளரவேண்டும். மதத்தினை உள்வாங்கி திருப்தி இல்லாமல் அந்த மதத்தை விட்டு வெளியில் வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்து மதத்தில் அப்படி யாரும் இல்லை. அதுதான் அதன் மேன்மை.\nபல வருடங்களுக்கு முன்பிரிந்தே ஐரோப்பியர்களும், மற்ற வெளி நாட்டவர்களும் இந்தியாவை, உண்மையான ஆன்மீகத்தை தேடி இங்கு வந்து அடைகிறார்கள்.\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மதம் இந்து மதம் என்பதை மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்து சொல்லு���ோம் …அஹிம்சையையும் ..அன்பையும் கொண்ட ஒரே மதம் ஹிந்து மதம்.\nநல்ல தெளிவான கருத்துக்களை அடக்கிய வ்யாசம்.\n\\\\\\முல்லாவோ, முல்வியோ \\\\\\ — ஒரு பிழை.\nமுல்லாவோ, மௌல்வியோ என்பது பிழை திருத்தம்\nகற்றறிந்த இஸ்லாமிய அறிஞர்களைக் குறிக்கும் சொல்.\nசுவனப்ரியன் இக்கட்டுரையை படித்துவிட்டு கமெண்ட்டு போடாமல் போனாரான்னு எடிட்டர்கள் தான் சொல்லணும்\n1) சாய்பாபாவிற்கும், அராப் ஷியேக்கிற்கும் ஒரு விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் ஒன்றின் மீதே படுத்து உறங்கினார்கள். அது பத்தும் செய்யும் விஷயம்.\n2) “காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும்”\n3) இந்திய மக்களிடையே இல்லாத மதத்தை உருவாக்கி அதற்கு மதசாயமும் கொடுத்து இந்திய மக்களின் பாரம்பரியங்களை காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அவரவரது பாரம்பரியங்களை வேரறுக்க ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது. அதே கும்பல் இப்போது அரேபியாவிலும் அவர்களை வேரறுக்க சுற்றுகிறது. உலக பொதுவான சகோதரம் என்று கூறி பிதற்றி திரிகிறது.\n4) ஆனால், ஹரிவர்ஷம், கிம்புருஷம், ரம்யகம் போன்றவற்றின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாரத வருஷத்தின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.\n3) Religious teachings are prone to interpretations and continuous reinvention. The writer is maintaining ambiguity ” 3) இந்திய மக்களிடையே இல்லாத மதத்தை உருவாக்கி அதற்கு மதசாயமும் கொடுத்து இந்திய மக்களின் பாரம்பரியங்களை காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அவரவரது பாரம்பரியங்களை வேரறுக்க ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது.”\nPart b of the அதே கும்பல் இப்போது அரேபியாவிலும் அவர்களை வேரறுக்க சுற்றுகிறது. உலக பொதுவான சகோதரம் என்று கூறி பிதற்றி திரிகிறது.\n4) “ஆனால், ஹரிவர்ஷம், கிம்புருஷம், ரம்யகம் போன்றவற்றின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாரத வருஷத்தின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.”\nCan the author throw more light on “பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.”\nகுரான் ஒரு பயனற்ற நூல். காலத்திற்கு பொருந்தாக வாழ்வும் உபதேசசமும் கொண்டவா் முகம்மது. அவர் அரேபிய கலாச்சாரம் தான் உலகை ஆள வேண்டும் என வல்லாதிக்க மனப்பான்மையோடு தனது உபதேசங்களை நயவஞ்சகமாக வைத்தாா். அரேபிய வல்லாதி���்க கருத்துக்களை இறைவின் தூதா் என்ற போா்வையில் மறை்து உலகை ஏமாற்றினாா். சிலை வணக்கம் தவறு என்று தடுத்த அல்லா 1.53 வயதில் 9 வயது ஆயிசா வை திருமணம் செய்தபோது ஏன் தடுக்கவில்லை 02. தனது மகன் தனது மனைவியை தலாக் செய்த மறு நிமிடம் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டாா் மருமகளை திருமணம் கூடுமா கூடாது ஒழுக்கக் கேடு என்று ஊராா் தூற்றிய போது இறைவனின் வகி வந்தது. மருமகளை திருமணம் செய்வது தவறல்ல என்று ஏமாற்றியவா் .3 கொள்ளையடித்தவா் 4.8-10மனைவிகளுக்கு அப்பால் யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பெண்களில் 5 சதம் தனது பங்காகப் பெற்று 30 போ்களுக்கு மேல் குமுஸ் வைப்பாட்டிகளை வைத்திருந்தாா். இப்படி பலபல சாதனை.இறையில்லா இஸ்லாம் என்ற வலைதளங்கைளை படியுங்கள்.இசுலாம் எவ்வளவு அசிங்கமானது என்பதை உணவ முடியும்.\nஇந்துமதததிலும் காலத்தின் ஓட்டத்திற்கு தக்க பல பழுது பாா்க்கும் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதைச் செய்ய நாம் தவறினால் ” நமமில் இந்துத்துவா” இல்லாது போனால் என்ன லாபம் \nPrevious Previous post: மகாகவி பாரதியின் புனித நினைவில்…\nNext Next post: நீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]\nஇந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்\nமேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி\nசுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்\nவரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 3: கிறிஸ்தவ மதமாற்றம்\nஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்: அதள பாதாளம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (269)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/396-marudhan-g", "date_download": "2021-09-17T00:51:06Z", "digest": "sha1:H6FMOI2RVRL563LBGAZMZJZKJVNE52SA", "length": 4403, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "MARUDHAN G", "raw_content": "\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 41 - நாளந்தா என்றோர் உலகம்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 40 - ஹர்ஷரின் இந்தியா\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 39 - இரு இந்திய மன்னர்கள்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 38 - தர்க்கமும் தர்க்க நிமித்தமும்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 36 - புத்தரின் நிழல்\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 35 - ‘உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்’\nஇந்தியா க���்டுபிடிக்கப்பட்ட கதை - 34 - புதிய பாதை, புதிய தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://komalimedai.blogspot.com/", "date_download": "2021-09-17T00:50:22Z", "digest": "sha1:UUOCVEHKYYPFSR2HMKZ7XFDNP5R7CYQJ", "length": 150701, "nlines": 3761, "source_domain": "komalimedai.blogspot.com", "title": "கோமாளிமேடை", "raw_content": "\nபாமரன் டூ அறிவுஜீவி வரை...\nகாவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு\n- செப்டம்பர் 15, 2021\nகாவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு என்பது எளிதானது கிடையாது. அதற்கு மனதளவில் சிறப்பாக தயார் செய்திருக்க வேண்டும். இலையெனில் காவல்துறை சும்மா இருக்குமா சென்னை போலீஸ் போல கையில் மாவுக்கட்டு போடும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கூட இதிலும் செம சவாலான ஆட்கள் உண்டு. ஜேக் தி ரிப்பர், ஸோடியாக் கில்லர், பெர்க்கோவிட்ஸ் ஆகியோர் தான் செய்கிறோம் என்று தெரியாமலேயே காவல்துறைக்கு பல துப்புகளை கொடுத்து குழப்பினார்கள். இதேபோல இன்னொருவர் இல்லாமல் கொஞ்சமேனும் புத்திசாலித்தனமாக யோசித்தார் என்றால் அது ஜான் முகமது, ஜான் மால்வோ என்ற இருவர்தான். இவர்கள் கொலைகளை பல்வேறு மாகாணங்களில் செய்துவிட்டு தப்பிச்சென்றார்கள். ஆனாலும் காவல்துறையை பிடிக்க முடியுமா என சவால்விட்டதால் அவர்கள் சூடானார்கள். முகமதின் அழைப்பு ஒன்றை பின்தொடர்ந்து சென்று கொலைகாரர்கள் இருவரையும் பிடித்தனர். அதோடு அவர்களின் ஃபன் பண்றோம் திட்டம் நின்றுபோனது. இவர்களை சாதாரணமாக நினைத்து விட முடியாது. இவர்களை என்று இங்கு கூறியது, சீரியல் கொலைகாரர்களைத்தான். காவல்துறை விசாரணையில் கூட தகவல்களை மாற்றிக் கூறி விசாரணையை மாற்றும் முயற்சியையும் செய்வார்கள். ஆ\n- செப்டம்பர் 15, 2021\n நீங்கள் எங்கு சென்றாலும் உங்களில் ஒரு பகுதியை பழைய இடத்தில் விட்டுச்செல்கிறீர்கள் என்று அழகான தியரி ஒன்றை சொல்வார்கள். குற்றங்களைப் பொறுத்தவரை இந்த தியரி பொருந்தாது. கொலையாளி, கொலைக்கான திட்டமிடலை முன்னமே செய்துவிடுவதால், பெரியளவு ஆதாரங்கள் கொலை நடந்த இடத்தில் கிடைக்காது. சீரியல் கொலைகார ர் தலை வழுக்கையாக இருக்கலாம். தொப்பி போட்டிருக்கலாம். கையில் க்ளவுஸ் இருக்கலாம். இதனால் முடியோ, கைரேகையோ கிடைக்காது. அவர் கொலை மட்டும்தான் செய்கிறார் என்றால் பிற சமாச்சாரங்கள் ஏதும் கிடைக்காது. வல்லுறவு செய்தாலும் கூட ஆணுறையைப் பயன்படுத்திவிட்டு அதனை சரியானபடி அவர் தூக்கியெறிந்திருக்கலாம். மேலும் கொலையின்போது அணிந்திருந்த உடையைக் கூட அவர் தீவைத்து கொளுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது. குழப்ப குருமா காவல்துறையைப் பொறுத்தவரை அவர்களாகவே குற்றவாளியைத் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் கையில் ஒப்படைப்பது என்பது அரிதானது. ஆனால் அதிலும் சின்சியராக உழைக்கும் அதிகாரி இருந்தால் என்ன செய்வது இதனால் அவர்களை குழப்ப வேறு ஒருவரின் முடி, விந்தணு, ரத்தம் ஆகியவற்றை கொலை நடந்த இடத்தில் கலந்துவிட்டு\nகொலையாளியை பிடிக்க உதவும் டிஎன்ஏ\n- செப்டம்பர் 15, 2021\nசீரியல் கொலைகாரர்களை பிடிக்க முடியாதா பிடிக்க முடியாது என்று இல்லை. ஒருவர் செய்தாரா என்று உறுதி செய்தால்தானே அவரைப் பிடிக்க முடியும். இதனால் மதிப்புக்குரிய காவல்துறையினர் சீரியல் கொலைகார ர்களை உடனே வலைவீசி பிடிக்க முடிவதில்லை. ஒருவர் கொலை செய்திருக்கிறார் என்றால் குறைந்தபட்சம் அவரை சந்தேகப்படக்கூட சில காரணங்கள் ஏதாவது தேவை. எதுவுமே இல்லாமல் ஒருவரை எப்படி சந்தேகப்பட்டு கைது செய்யமுடியும். இதில் சீரியல் கொலைகார ர்கள் சற்று புத்திசாலிகள்தான். முந்தைய பகுதியில் போலீஸ்காரர் வேலைக்கு போகும் வழியில் பெண்களை பிடித்து கட்டி வைத்துவிட்டு மாலையில் வந்து வல்லுறவு செய்வதை கூறியிருந்தோம் அல்லவா பிடிக்க முடியாது என்று இல்லை. ஒருவர் செய்தாரா என்று உறுதி செய்தால்தானே அவரைப் பிடிக்க முடியும். இதனால் மதிப்புக்குரிய காவல்துறையினர் சீரியல் கொலைகார ர்களை உடனே வலைவீசி பிடிக்க முடிவதில்லை. ஒருவர் கொலை செய்திருக்கிறார் என்றால் குறைந்தபட்சம் அவரை சந்தேகப்படக்கூட சில காரணங்கள் ஏதாவது தேவை. எதுவுமே இல்லாமல் ஒருவரை எப்படி சந்தேகப்பட்டு கைது செய்யமுடியும். இதில் சீரியல் கொலைகார ர்கள் சற்று புத்திசாலிகள்தான். முந்தைய பகுதியில் போலீஸ்காரர் வேலைக்கு போகும் வழியில் பெண்களை பிடித்து கட்டி வைத்துவிட்டு மாலையில் வந்து வல்லுறவு செய்வதை கூறியிருந்தோம் அல்லவா இதனை அலிபி என்பார்கள். நான் இந்த கடத்தல், கொலை நடந்த நேரம் இங்கு இருந்தேன் என ஆதாரத்தை அவர்கள் பதிவு செய்துவிட்டால் அவர்களை நாம் சந்தேகப்படமுடியாது. இப்படிப்பட்டவர்களை சந்தேகப்பட்டாலும் கூட அவர்கள், விசாரணையில் நல்லவர்களாகவே நடிப்பார்கள். உடல்களை மறைத்து வைப்���வர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றமுடியாது. நெடுங்காலம் உடல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதில் உள்ள தடயங்கள் அழிந\nஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சிறந்த ஆப்கள் 2021\n- செப்டம்பர் 15, 2021\nகிளிப்ஸ் ஆப்பிளில் பயன்படுத்தும் வீடியோ எடிட்டர். இதனைப் பயன்படுத்தி எளிதாக வீடியோக்களை எடுக்கலாம். உங்களை புகைப்படம் எடுத்து, அதன் பின்னணியை ஆக்மெண்ட் ரியாலிட்டி முறையில் கூட மாற்றிக்கொள்ளலாம். ஷோமேக்ஸ் படங்களைப் பார்க்கும் சேவை இது. மொபைலா, டிவியா என முடிவு செய்து பணத்தை சந்தா வாக கட்டிக்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட், ஆப்பிள் என எதிலும் படங்களைப் பார்க்கலாம். டேஸ்டி சமையலறையில் பயன்படும் ஆப். இதை வைத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகளை பயன்படுத்தலாம். அதன் வடிவம் எப்படி வரவேண்டும் என்பதைக்கூட இந்த ஆப் கூறுகிறது. ஆண்ட்ராய்ட், ஆப்பிளில் இலவசமாக பயன்படுத்தலாம். ஜஸ்ட் வாட்ச் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வீடியோ சேவைகளை வழங்கும் ஆப். பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து ஒன்றாக வழங்குகிறது. உங்களுக்கு எது தேவையோ அதை பார்க்கலாம். இலவசமான ஆப்தான். ரேவ் டிவி தொடர்களைப் பார்ப்பது, பிறகு அதைப்பற்றி விவாதிப்பது என அனைவருக்கும் பிடித்ததுதானே அதைத்தான் இந்த ஆப்பில் செய்யப்போகிறீர்கள். இதனால் உலகத்திற்கு நாம் பார்த்து ரசித்த விஷயங்களை சொல்லலாம் என நினைத்தவர்கள் ஏமாற மாட்டார்கள். லூம் ஆப்பிளில் மட்\nஸ்மார்ட் வாட்சுகளுடன் இணையும் ஆப்கள் 2021\n- செப்டம்பர் 15, 2021\nஇன்ஃபினிட்டி லூப் ஸ்மார்ட் வாட்ச்ச்சில் இந்த விளையாட்டை இணைத்து விளையாடலாம்.. பொழுதுபோகாமல், மீட்டிங்கில் சோர்வாகி உட்கார்ந்திருக்கும்போது கூட விளையாட்டை விளையாடலாம். பிஎஃப்டி இதில் வாட்சின் வடிவத்தை விதம் விதமாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். பார்க்கவும் அழகாக இருக்கிறது. நேரம் தொடர்பான பல்வேறு மாறுதல்களை ஆப் அனுமதிகிறது. சாம்சங் பே காசை பிறருக்கு அனுப்பும் வசதி, அனைத்து போன்களிலும் உள்ளது. சாம்சங்கும் தொடங்கியுள்ளது. இதில் சொல்ல என்ன இருக்கிறது பிபி லாஸ்ட் போன் அலர்ட் ஐபோனை எங்கோ வைத்துவிட்டீர்கள். அதனை எப்படி பெறுவது என தெரியவில்லை. இந்த ஆப் இருந்தால் குரல்வழிச்செய்தி, அலாரம் ஒலிக்கச்செய்து போனைப் பெறலாம். வீ���்டிலுள்ள வை ஃபையில் போனை இணைக்கவேண்டுஃ. லைஃப்சம் உணவு, அதன் கலோரி பற்றி கவலைப்பட்டு தொப்பையை தட்டிக்கொண்டிருக்கும் நபர் என்றால் உங்களுக்காகவே இந்த ஆப். பயன்படுத்தி கலோரியை அளவிட்டு ஆரோக்கியம் காக்கலாம்.\nவன்முறையைக் கொண்டாடும் தீவிரவாத இயக்கங்கள்\n- செப்டம்பர் 14, 2021\nதாலிபன் ஆப்கானிஸ்தானை ஆளுகின்ற தீவிரவாதக் குழு. மதநம்பிக்கைப்படி ஆட்சி நடத்துபவர்கள். இவர்களுக்கு எதிராக இருந்த பஞ்ஷிர் பகுதியையும் நவீன ஆயுதங்களோடு, ராணுவப் பயிற்சியோடு கையகப்படுத்திவிட்டனர். இவர்களை ஊக்குவிப்பது பாகிஸ்தான் நாடு. தாலிபன் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் சுலபமாக சந்திக்கலாம். ஹபிபுல்லா அகுந்த்ஸாடா, மொகமது ஹசன் அகுந்த், அப்துல் கானி பாரதர் ஆகியோர் தாலிபன் அமைப்பின் முக்கியமான தலைவர்கள். ஹக்கானி குழு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற குழு. இப்போது தாலிபனில் முக்கியமான அங்கம். தாலிபன், அல்கொய்தா ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களையும் இக்குழு ஒருங்கிணைக்கிறது. இதனை தொடங்கியவர் ஜலாலுதீன் ஹக்கானி. அவரின் மகன் சிராஜூதீன் இக்குழுவின் முக்கியமான தலைவர். புதிய தாலிபன் அரசில் இவரும் முக்கியமான அங்கம். அதாவது அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். வடக்கு கூட்டணி தாலிபன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கூட்டணி. பஸ்துன் இஸ்லாமிய கூட்டணி. எப்போதும் தாலிபன்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். பஞ்சிர் பள்ளத்தாக்கிலிருந்து தாலிபன்களை எதிர்க்கிறார்கள். இவர்களை தாக்கி பகுதிய\nவர்த்தக மையத் தாக்குதலை மையமாக கொண்ட திரைப்படங்கள்\n- செப்டம்பர் 14, 2021\nயுனைடெட் 93 தீவிரவாதிகள் கடத்திய நான்காவது விமானத்தில் பயணித்த பயணிகள் பற்றியது. ஏறத்தாழ அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமான படம். இந்த விமானத்தையும் ஏதாவது கட்டிடத்தில் செலுத்தி வெடிக்க வைப்பதுதான் திட்டம். ஆனால் அதனை மக்கள் நெஞ்சுரத்தோடு போராடி முறியடித்தனர். பால் கிரீன்கிராஸ் என்பவரின் படம் இது. வேர்ல்ட் டிரேட் சென்டர் அமெரிக்க தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் இரு வீரர்களைப் பற்றிய கதை இது. ஆலிவர் ஸ்டோன் படத்தை இயக்கியிருந்தார். ஜீரோ டார்க் தேர்டி அல்கொய்தா தலைவர் பின்லேடனை வேட்டையாடிய சம்பவத்தை தழுவிய படம் இது. 2012ஆம் ஆண்டு க���த்தரின் பிக்யிலோ எடுத்த திரைப்படம்.\nதீம் படங்களை வழங்கியவர்: loops7\nகாவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு\nகொலையாளியை பிடிக்க உதவும் டிஎன்ஏ\nஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சிறந்த ஆப்கள் 2021\nஸ்மார்ட் வாட்சுகளுடன் இணையும் ஆப்கள் 2021\nவன்முறையைக் கொண்டாடும் தீவிரவாத இயக்கங்கள்\nவர்த்தக மையத் தாக்குதலை மையமாக கொண்ட திரைப்படங்கள்\nகொல்லைப்புறம் வழியாக வங்கிகளாக மாறும் கூகுள், அமேச...\nவர்த்தக மையம் தாக்குதல் தொடர்பான நூல்கள்\nகொலைக்கணக்குகளை எழுதி வைக்கும் பழக்கமுண்டா\nபொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் ஊழல்\nவிண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி\nஅமெரிக்க வர்த்தக மைய தாக்குதலின்போது பிரபலமாக இருந...\nஉடல் உறுப்புகளை சாப்பிடுபவர்களின் மனநிலை\nபிணத்துடன் உறவுகொள்வதும், உடலை துண்டாக வெட்டுவதும்...\nஅலர்ஜியை சோதிப்பதற்கான பல்வேறு சோதனைகளை அறிந்துகொள...\nகொலை செய்யும்போது தங்களின் அடையாளங்களை கொலைகாரர்கள...\nவேலைக்கு பயணிக்கும் தொலைவு - டேட்டா ஜங்க்ஷன்\nசெக்ஸ் என்பது இரண்டாம் பட்சம்தான்\nதிருமண வல்லுறவு பற்றி விவாதித்துத்தான் தீர்வு காண ...\nகொலை செய்ய சிறந்த ஆயுதம்\nசாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்\nடிஜிட்டல் கல்வியும், வளாக கல்வியும் மாற்றங்களை தரும்\nதோல்வியால் நிலைகுலையும் சீரியல் கொலைகாரர்கள்\nகொலைகளை ரிகர்சல் பார்த்தால்தான் வெற்றி கிடைக்கும்\nபாரதமாதாவின் ராஜபுத்திரனுக்கு இந்திய வரலாற்றில் இ...\nபெண்களை தலையில் அடித்து மயங்கச்செய்வதற்கான காரணம்\nபைத்தான் நூலை எழுதிய டெல்லி மாணவர்\nகதைகளுக்கு ஏற்றபடி டோனை மாற்றி வரைவதுதான் எனக்கு ப...\nஐடியாக்களை குறித்து வைக்க, ஓவியங்களை வரைய உதவும் ஆ...\nசீரியல் கொலைகாரர்கள் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது ஏன்\nசிறந்த உற்பத்தித் திறன் ஆப்கள் 2021\nகொல்லப்படும் பெண்களுக்கு அழகு முக்கியமா\n - ஆப்பிள் போன்களுக்கான சிறந்த ...\nசிஎஸ்ஆர் நிதியில் முன்னிலை- தமிழ்நாடு சாதனை\nதாலிபன்கள் பற்றிய சிறு குறிப்பு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n2018 - கடந்து வந்த பாதை\n2018 - சிறந்த விளையாட்டுகள்\n2018 -சிறந்த அறிவியல் நூல்கள்\n2019 டெக் பொருட்கள். கிஸ்மோ\n7 டேஸ் வார்- அனிமேஷன்\nஅசுரகுலம் - சதுரங்கப்பலகை கொலைகாரர்\nஅணு ஆராய்ச்சி - சீனா ரியாக்டர்\nஅமெரிக்கா - இழுத்து மூடிய கதவு\nஅமெரிக்கா - க்ரைம் வ��க்குகள்\nஅமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தம்\nஅமெரிக்கா - வெடிகுண்டு மிரட்டல்\nஅல்லு அர்ஜூன். வக்கந்தம் வம்சி\nஅறிவியல் - எரிமலை இறைச்சி\nஅறிவியலாளர்கள் அறிமுகம்- ஃபெலிக்ஸ் ஹாப்மன்\nஅறிவோம் தெளிவோம் - வரி பங்கீடு\nஅனா டி ஆர்மஸ். சினிமா விமர்சனம்\nஅனிமேஷன் - ஃபைனல் ஃபேன்டஸி\nஅனிமேஷன் - ப்ளீச் 2\nஅனிமேஷன் - மிக்கி மௌஸ் 90\nஅனிமேஷன் - ஜஸ்டிஸ் லீக் வார்\nஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்\nஆரோக்கியம் - பற்களில் மஞ்சள் நிறம்\nஇங்கிலாந்து - பெண்கள் படுகொலை\nஇட ஒதுக்கீடு - பெண்கள்\nஇந்திய சுயராஜ்யமும் பசுமை இயக்க கொள்கை சாசனமும்\nஇந்தியா - 1947 பிரிவினை\nஇந்தியா - அணைநீரில் சோலார்\nஇந்தியா - உர்ஜித்படேல் ராஜினாமா\nஇந்தியா - தரம் குறையும் கல்வி\nஇந்தியா - பத்ம விருதுகள் 19\nஇந்தியா - பப்ஜி தடை\nஇந்தியா - பனஸ்தாலி பல்கலைக்கழகம்\nஇந்தியா - பாக். பிரிவினை\nஇந்தியா - பெண் பிறப்பு விகிதம் வீழ்ச்சி\nஇந்தியா - பேரிடர் இழப்பு\nஇந்தியா - வறுமைநிலை அறிக்கை\nஇந்தியா - விவசாயம் சரிவு\nஇந்தியா - வேலைவாய்ப்பு சரிவு\nஇந்தியா காப்பிடங்கள். பிச்சை தடைச்சட்டம்\nஇந்தியா- ஆயுஷ்மான் பாரத் திட்டம்\nஇந்தியா- பாலியல் குற்ற பதிவேடு\nஇந்தியா- மனித உரிமை மீறல்\nஇந்தியா- வட இந்தியா தொழிலாளர்கள் இடம்பெயர்வு\nஇந்தியாவின் சிற்பிகள் - பிஎன் போஸ்\nஇந்தியாவின் முதல் தேர்தல் அதிகாரி\nஇந்தீயா - வனவிலங்கு வேட்டை\nஇயற்பியல் - கி.கி அளவீடு\nஇலக்கியம் - 50 பிளஸ் எழுத்தாளர்கள்\nஇஸ்‌ரோ - ஜிசாட் 7ஏ\nஉணவு - ஆன்டிபயாடிக் ஆபத்து\nஉணவு - பதப்படுத்தப்பட்ட உணவுகள்\nஉணவு -நச்சு உணவு பாதிப்பு\nஉயிரியல் - நிருபமா ராவ்\nஉலகம் - இரான் தாக்குதல்\nஉலகம் - நோபல் 2018\nஉலகம் - பிரேசில் உயிரிழப்பு\nஉலகம் - ரஷ்யா ராணுவ அணிவகுப்பு\nஉலகம் - ஜப்பான் - வெள்ள பாதிப்பு\nஉலகம்- அமெரிக்கா- டிஎன்ஏ டெஸ்ட்\nஉலகம்- அயர்லாந்து கருக்கலைப்பு உரிமை\nஉலகம்- இந்திய ரஷ்ய ஆயுத ஒப்பந்தம்\nஉலகம்- ஐரோப்பா சூழல் பாதுகாப்பு\nஉலகம்- சீனாவின் கேமரா கண்காணிப்பு\nஉலகம்- பிரான்ஸ் சூழல் பிரச்னைகள்\nஊடக உலகில் பெண்களின் சாதனை\nஎல்ஜிபிடி வெற்றி- 377 சட்டம் நீக்கம்\nஏமன் - காலை உணவு\nஏய் நீ ரொம்ப அழகா இருக்கே\nஒடிஷா -சிலிகா ஏரிக்கு ஆபத்து\nஒரு துளி மணலில் ஓர் உலகு\nஒரு படம் ஒரு ஆளுமை\nஒரே நாடு ஒரே தேர்தல்\nக்யூபா - மருத்துவர்கள் வெளியேற்றம்\nகட்டற்ற அறிவு - தொடர்\nகணிதம் - தீவிரவாத தாக்குதல்\nகல்வி - அசெர் அறிக்கை 2018\nகலாசாரம் - வீட்டில் ஆண்கள் வேலையில் பெண்கள்\nகவிதை - நெல்லி சச்ஸ்\nகாமிக்ஸ் - டைலன் டாக்\nகாமிக்ஸ் - லெப்டினென்ட் டைகர்\nகார்கி பானர்ஜி தாஸ் குப்தா\nகிரீஸ் இயக்குநர் நேர்காணல்: லாய்ட்டர் லூன்\nகிரேட் லோக்கல் டிவி: வின்சென்ட் காபோ\nகிறிஸ்டோபர் ஜோனாதன் ஜேம்ஸ் நோலன்\nகுங்குமம் - உலக அரசியல்\nகுங்குமம் - குழந்தை நூல்கள்\nகுங்குமம் - நம்பிக்கை மனிதர்\nகுங்குமம் - நம்பிக்கை மனிதர்கள்\nகும்பமேளா - சூழல் பாதிப்பு.\nகூகுள் அறிவியல் விழா 2019\nகோவிந்த்ராஜ் எத்திராஜ் பிரதிக் சின்கா\nசமூக பொறுப்புணர்வு திட்டம். சிஎஸ்ஆர்\nசமூக பொறுப்புணர்வுத் திட்டம். சிஎஸ்ஆர். சமூகம்\nசினிமா - இயற்பியல் திரைப்படங்கள்\nசினிமா - இலக்கியம் டூ சினிமா\nசினிமா - கிளாசிக் ஹிட்ஸ்\nசினிமா - சிங்கிள்ஷாட் சினிமா\nசினிமா - தி அதர் சைட் ஆப் தி டோர்\nசீன ராணி வூ ஸெட்டியான்\nசீனா - கார்ட்டூன் தணிக்கை\nசீனா - தைவான் அரசியல்\nசீனா - விண்வெளி ஆராய்ச்சி\nசுயமுன்னேற்றம் - பெஸ்ட் ஆப்ஸ்\nசூழல் -ஏஐ ஃபார் எர்த்\nசூழல் தாக்க மதீப்பிட்டு வரைவு 2020\nசூழலியல் - பிரான்ஸ் சைக்கிள் திட்டம்\nசூழலியல் - புலி அழிவு\nசூழலுக்கு உகந்த மோட்டார் சைக்கிள்\nசேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா'\nசேட்டன் பகத் இளைஞர்களின் இந்தியா (அரசியல்)\nசைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய நூல்கள்\nசோமஸ்ரீ போஸ் அவஸ்தி கோத்ரெஸ் பயனர் பொருட்கள் இம்பேக்ட் 50\nடு யூ லைக் பிராம்ஸ்\nடெக் - சக்தி புரோசஸர்\nடெக் - 5 ஜி\nடெக் - அறிவியல் ஆப்ஸ்\nடெக் - ஆண்ட்ராய்டு 10\nடெக் - இஸ்ரோ பிளான் 2019\nடெக் - கண் சோதனை\nடெக் - கூகுள் 70\nடெக் - கேட்ஜெட்ஸ் 2018\nடெக் - சிங்கப்பூர் வேகம்\nடெக் - சிம் ஸ்வாப்\nடெக் - சீனா ஆப் பயங்கரம்\nடெக் - செய்தி ஆப்ஸ் 2019\nடெக் - சோலார் பேனல் ஆராய்ச்சி\nடெக் - டிஜி செக்சுவல்ஸ்\nடெக் - டிஜிட்டல் டொமைன்\nடெக் - டெஃப்லான் வரலாறு\nடெக் - தனியார் செயற்கைக்கோள்\nடெக் - பாக்கெட் ஸ்கேனர்\nடெக் - மின் சிக்கனம்\nடெக் - ரஷ்யாவின் மாய ஆயுதம்\nடெக் - ரோபோ டாக்\nடெக் - ரோபோக்கள் வரலாறு\nடெக் - ஜியாமி மிக்ஸ் 3\nடெக் - ஸ்பை ஃபைண்டர் புரோ\nடெக் - IRL கண்ணாடி\nடெக் -ஃபேஸ்புக் வயது 15\nடெக் புதுசு - நவம்பர் 18\nடெக் ரவுண்ட்அப்- ஜூலை 18\nடெக்- கேமரா சூழ் உலகு\nடெப்ஜானி கோஷ் கீதா மஞ்சுநாத்\nடெல்லி அரசு - மொபைல் சகாயக்\nடேவிட் கி���ிப்பின்ஸ் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்\nடைம் நம்பிக்கை நட்சத்திரங்கள் 2018\nதமிழில் : லாய்ட்டர் லூன்\nதமிழில் - லாய்ட்டர் லூன்\nதியா ஏஞ்சலோ பவுலோஸ் தொடர்\nதியா ஏஞ்சலோ பவுலோஸ் தொடர் தமிழில்: லாய்ட்டர் லூன்\nதியோ ஏஞ்சலோ பவுலோஸ் தொடர்\nதியோ ஏஞ்சலோ பவுலோஸ் தொடர் ஆக்கம்:லாய்ட்டர் லூன்\nதியோ ஏஞ்சலோ பவுலோஸ்: தமிழில் - லாய்ட்டர் லூன்\nதிரையுலகை மிரட்டும் புதிய தலைமுறை நடிகர்கள்\nதுருக்கி - ஜனநாயக ஆபத்து\nதுனிசியா - பெண்கள் உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1", "date_download": "2021-09-17T01:02:58Z", "digest": "sha1:PGUB7Z22XO4GA2B75F772I4OQANV3HK4", "length": 4725, "nlines": 88, "source_domain": "newneervely.com", "title": "[:ta]நீர்வைக்கந்தன் பாமாலை இறுவட்டு வெளியீடு[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]நீர்வைக்கந்தன் பாமாலை இறுவட்டு வெளியீடு[:]\nநீர்வைக்கந்தனை மனதில் இருத்தி நீர்வேலி தெற்கைச் சேர்ந்த பண்டிதர் நீ.சி.முருகேசு அவர்களால் இயற்றி அந்தகாலங்களில் வெளியிடப்பட்ட நீர்வைக்கந்தன் பாமாலையினை 01.04.2019 கொடியேற்றத்திருவிழா அன்று மாலை 7.00 மணியளவில் ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.த.சோதிலிங்கம் அவர்கள் தலைமையில் இறுவட்டு வெளியீடு நடைபெறவுள்ளது.\n[:ta]மாலைவைரவர் தேவஸ்தானம் சங்காஅபிஷேக நிகழ்வுகள்[:] »\n« [:ta]நீர்வைக்கந்தபெருமானின் கொடியேற்றம் 1[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/1576/", "date_download": "2021-09-17T00:25:29Z", "digest": "sha1:64LE46IWZJ56CPOQKQV4I3NKIBN3VRYC", "length": 9040, "nlines": 97, "source_domain": "news.theantamilosai.com", "title": "மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதிர்க்கட்சியினால் உயர் நீதிமன்றில் தாக்கல் | Thean Tamil Osai", "raw_content": "\nHome உள்நாட்டு மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதிர்க்கட்சியினால் உயர் நீதிமன்றில் தாக்கல்\nமூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதிர்க்கட்சியினால் உயர் நீதிமன்றில் தாக்கல்\nஆர்ப்பாட்டங்���ளில் ஈடுபடுவோருக்கு எதிராகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர்நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nபொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைத் தடைசெய்வதற்கு முற்படுவதென்பது அடிப்படை உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்திருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மறு அறிவித்தல்வரை தடைசெய்யப்படுவதாக கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து புதன்கிழமையிலிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுவோரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nகுறிப்பாக நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தூக்கிச்சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.\nஅரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையிலேயே ஆர்ப்பாட்டங்களை அடக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு\nNext article5 ஆம் தர புலமைப்பரிசில், உயர் தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை – ஜி.எல் பீரிஸ்\nசுகாதார,வைத்திய நிபுணர்களின் பரிந்துரை நாளை ஜனாதிபதியிடம் ஒ���்படைக்கப்படும் – இராணுவத்தளபதி சவேந்திர சில்வா\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன் நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.theantamilosai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/240/", "date_download": "2021-09-17T01:47:19Z", "digest": "sha1:3MYQ77USMFK53NPLQP6OUYTMOJISEDWI", "length": 9162, "nlines": 96, "source_domain": "news.theantamilosai.com", "title": "இளையராஜாவுக்குப் பிறந்தநாள்…கமல்ஹாசன் வாழ்த்து | Thean Tamil Osai", "raw_content": "\nHome சினிமா இளையராஜாவுக்குப் பிறந்தநாள்…கமல்ஹாசன் வாழ்த்து\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவர் இன்று தனது 78வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்\nஇவருக்கு முன்னணி நடிகர்கள்,நடிகைகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழிசைக்குப் புத்துயிரூட்டியது மெல்லிசை மன்னர் விஷ்வநாதன்,. கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பல ஜாம்பாவான்களாக இருந்தாலும் இதை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் சென்று தமிழிசைக்கு உலகளவில் அங்கீகாரம் பெற்றுத்தந்து, ஆசியாவிலேயே முதன்முதலாக சிம்பொனி அமைத்த பெருமைக்குரியவர் இளையராஜா. இவரது பெருமையுணர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இசைஞானி பட்டத்தை இளையராஜாவுக்கு சூட்டிப் பெருமைப்படுத்தினார். ஹிந்தி சினிமாவைச் சுற்றிவந்த பிறமாநில சினிமா ரசிகர்களை தன் இசைத்திறமையால் கட்டிப்போட்ட இசைச் சகலகலா வல்லவர். ஒரு சாமானியனின் விரல்களிலும் மூளையிலும் இசைத்தேவி வீற்றிருந்து சாகாவரம்பெற்ற அற்புதமான பாடல்களைப் படைக்கச் செய்யும் கருவியாகவும் மேதையாகவும் இளையராஜாவை வனைத்துள்ளது அடுத்துவரும் இளைஞர்களுக்கும், சாதனைப்படைக்க விரும்புவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. உழைப்பின் மீதான அர்ப்பணிப்பு, அசாதாரண உழைப்பு, எதையும் புதுமைநோக்குடன் அணுகும் திறமை, தன் திறமையின் மீதான தன்னம்பிக்கை, ஐம்பது ஆண்டுகளாக இசை அரசனாக இந்திய சினிமாவை ஆட்டுவிக்கும் உலகத்தரத��திலான பணிகள், எண்ணமுடியாத விருதுகள், எண்ணிக்கையில் அடங்காத ரசிகர்கள், பணக்காரர்களையும் ஏழைகளையும் இசையெனும் ஒரே தட்டில் நிறுத்துவைத்து ரசிக்கவைக்கும் பொதுவுடைமையாக உமது பாடல்களே காலத்தின் சாம்ராட்டாக நின்றுபேசும் என்றும்.\nஇந்நிலையில், தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் கமல்ஹாசம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்.உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nமாமனிதன் படத்தில் இளையராஜாவும் அவரது மகன் யுவனும் இணைந்து இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநடிகர் கிங்காங் மகனா இவர்\nNext articleநயன்தாரா, விக்னேஷ் சிவனின் படம் ஓடிடியில் ரிலீஸ்\nநடனமாடி செருப்பால் அடி வாங்கிய டிடி – வைரலாகு வீடியோ\nபிக்பாஸ் சீசன் 5… நாகார்ஜுனா சம்பளம் 12 கோடியா\nmoney heist வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ்\nதுருவ நாடாம் நோர்வேயின் பேர்கன் நகரிலிருந்து, மன்னார் பேசாலை வரை தேன் தமிழ் ஓசை ஒலிக்கிறது. மற்றும் சமீபத்திய செய்திகளுடன்.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா – பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்\nகொவிட் தரவுகள் திட்டமிட்டு மாற்றப்படவில்லை – கெஹெலிய ரம்புக்வெல\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அரசுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராடுவதால் பாதிப்பில்லை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_10%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-09-17T02:07:34Z", "digest": "sha1:S5N3DJ6IEMOXV3CXUUGPYPGWLKGEKKET", "length": 8947, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிமு 10ஆம் ஆயிரமாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிமு 10-ஆம் ஆயிரமாண்டு (10th millennium BC) என்பது கிமு 10000 ஆம் ஆண்டு முதல் 9001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இவ்வாயிரமாண்டு ஒலோசீன் ஊழியின் முதற் பகுதியாகக் கருதப்படும் இடைக் கற்காலம் மற்றும் எப்பிபெலியோலிதிக்கு (Epipaleolithic) காலங்களின் ஆரம்பக் கட்டமாகும். தென்மேற்கு ஆசியாவில் நெல் மற்றும் சிறுதானியங்களின் அடிப்படை வேளாண்மை தொடங்கிய காலகட்டம்.[1] இக்காலகட்���த்தில் வளமான நிலங்களில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அடுத்த 2,000 ஆண்டுகளுக்கு வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகள் பெரும்போக்காக கடைப்பிடிக்கப்படவில்லை.\nஉலக மக்கள் தொகை ஒன்று தொடக்கம் பத்து மில்லியன் ஆகக் காணப்பட்டது,[2] இதில் பெரும்பாலானவர்கள் அண்டார்டிக்கா மற்றும் சிலாந்தியா கண்டங்களைத் தவிர மற்றைய கண்டங்களில் உணவுதேடி வேட்டையாடும் சமூகத்தை சார்ந்த குழுக்களாகவே பல இடங்களில் சிதறிக் காணப்பட்டனர். பனிப்பாறையாக்கத்தின் பல பகுதிகள் முடிவுக்கு வந்ததனால், உலகின் வடக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றம் நிகழத்தொடங்கியது.\nதுருக்கியின் பெருவயிறு மலை தொல்லியல் களம்\nகிமு 10,000:மெசொப்பொத்தேமியாவில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் துவங்கியது. லெவண்ட் பகுதியில் நூத்துபியப் பண்பாடு விளங்கியது.\nகிமு 10,000: மீசோலிதிக் காலப்பகுதியின் முதலாவது குகைச் சித்திரங்கள் சண்டை மற்றும் சமைய நிகழ்வுகளை சித்தரிக்கும் வண்ணம் வரையப்பட்டது.\nகிமு 10,000: சுரைக்காய் பயிரிடப்பட்டு திரவம் கொண்டுசெல்லும் போத்தல்களாக பயன்பட்டது.\nகிமு 10,000: இறுதிப் பனிப்பாறையாக்கம் முடிவுக்கு வந்தது.\nகிமு 9,700: பெலிஸ்டோசின் சகாப்த்தம் முடிவுக்கு வந்து கோலோசின் சகாப்தம் தொடங்கியது.\nகிமு 9,700: அறுவடை செய்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விவசாய அறுவடை என்று கருதவேண்டியதில்லை. காட்டுப்புற்கள் ஆசியா மைனர் என்கிற பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டிருக்கலாம்.\nகிமு 9,500: கொபெக்லி தேபே என்கிற ஆலையத்தொகுதி கட்டுமானம் செய்யப்பட்டது.\nகிமு 9,300: அத்திமரப் பழங்கள் ஜோர்டான் ஆற்றுப் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டன.\nகிமு 9,100: நாமறிந்த மிகப்பழைய பெரும்கற்கள் கொபெக்லி தேபே ஆலையத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டன. சில பெரும்கற்களின் எடை 20 தொன்.\nகிமு 9,000: புதிய கற்கால கலாச்சாரம் பழைய அண்மைய கிழக்கில் உதயமாகியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2020, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/130530", "date_download": "2021-09-17T01:56:39Z", "digest": "sha1:RJ52PK3DWTMTI3CADR3GVESDG6VLAVHA", "length": 3495, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அன்புக்கரங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அன்புக்கரங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:17, 26 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n13:26, 19 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n17:17, 26 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அன்புக்கரங்கள்''' [[1965]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. சங்கர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[தேவிகா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1670957", "date_download": "2021-09-17T02:23:46Z", "digest": "sha1:OVXIDH4AOJKOR44H27UPOZXTNJZ2HGPQ", "length": 6758, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முதலியார் (இலங்கை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"முதலியார் (இலங்கை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:21, 4 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்\n208 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n03:59, 4 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n04:21, 4 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n[[முதலியார்]] என்பது ‘முதலாவது’ என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். இது செல்வச் செழிப்புடன் வாழும் நபரைக் குறிக்கும். போர்த்துக்கீசிய ஆட்சியாளர் உள்ளூர் நிர்வாக சட்ட மாதிரிகளையும், வரி அறவிடும் முறைகளையும் பராமரித்தனர். ஆனாலும், சில புதிய பதவிகளை அவர்கள் உருவாக்கினர். அதிகார் எனப்படுபவர் நில வாடகை, வரிகள் என்பவற்றை ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள கிராமங்களிலும் அறிவிடுபவராவார். இவர்களை முதலியார்மார் மேற்பார்வை செய்தனர். தமிழ் முதலியார்மார் குடாநாட்டு மக்கள் மீது கணிசமான செல்வாக்குச் செலுத்தி வந்தனர். போர்த்துக்கேய உத்தியோகத்தர்கள் முதலியார்மார்களுக்கிடையிலான பிரதான தொடர்பாகவும் கிராம உத்தியோகத்தவர்களை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தையும் கொண்டிருந்தனர். [http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D அம்பலவாணர் சிவராஜா, இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் - நூலகம் திட்டம்]\n==இலங்கையின் புகழ்பெற்ற சில முதலியார்கள்==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/baakiyalakshmi-serial-famous-gopi-shooting-spot-atrocities-vin-ghta-531745.html", "date_download": "2021-09-17T00:15:44Z", "digest": "sha1:ULVL36YWNKZ6PDJK7AGWQYLUE7ESXCLH", "length": 11364, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் ஆடிய ஃபன் டான்ஸ்! | Baakiyalakshmi serial famous gopi shooting spot atrocities– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் ஆடிய ஃபன் டான்ஸ்\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ்\nகோபியாக நடிக்கும் சதீஷின் வில்லத்தனம் ரசிகர்களை உண்மையாக திட்ட வைக்கிறது.\nஇல்லத்தரசிகளுக்கு மட்டுமின்றி இளம் வயதினர் துவங்கி முதியோர் வரை பலருக்கும் மகிழ்ச்சியாக தங்களது பொழுதை போக்க சரியான தேர்வாக இருக்கிறது டிவி நிகழ்ச்சிகள். ஏராளமான தமிழ் சேனல்கள் சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் முதலில் விரும்புவது சீரியல்களை தான். அதனால் தான் எல்லா பிரபல முன்னணி சேனல்களும் காலை ஆரம்பித்து இரவு வரை எண்ணற்ற சீரியல்களை போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றன.\nஎனினும் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஏனென்றால் ஒரே டிராக்கில் போய் கொண்டிருந்த சீரியல்களை சினிமாவை போல விறுவிறுப்பான மற்றும் வித்தியாசமான சீரியல்களாக முன்னெடுத்து சென்ற பெருமை விஜய் டிவி-க்கு உண்டு. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதும் ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை. சுவாரஸ்யமான கதையம்சங்களை கொண்ட பல சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பை வரும் நிலையில், திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nபடித்த கணவரை திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழ்ந்தாலும், குடும்பத்திற்காக ஓடாய் உழைக்கும் குடும்ப தலைவி எதிர் கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு கதைக்களம் பின்னப்பட்டுள்ளது. கணவன், 3 பிள்ளைகள். மாமனார், மாமியார், மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வரும் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். அவரது கணவன் கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.\nதனியாக மசாலா மற்றும் சாப்பாடு டெலிவரி செய்யும் பிசினஸ் செய்யும் பாக்கியாவின் கணவனான கோபி, தனது கல்லூரி பருவ காதலி ராதிகாவுடன் (ரேஷ்மா பசுபுலேட்டி) வீட்டிலிருக்கும் யாருக்கும் தெரியாமல் பழகி வருகிறார். தவறான உறவு இல்லை என்றாலும் இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்து விட கூடாது என்பதில் தீவிரம் காட்டுகிறார். ஆனால் ராதிகாவும் - பாக்கியாவும் எப்படியோ தோழிகள் ஆகி விட்டதால் பல தகிடுதத்த வேலைகளில் ஈடுபடுகிறார். பாக்கியாவாக நடிக்கும் சுசிதற ஷெட்டியின் வெகுளித்தனம் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.\nAlso read... பூவே உனக்காக சீரியலில் இணைய உள்ள பிரபல சினிமா நடிகை - ரசிகர்கள் ஆவல்\nஅதே சமயம் கோபியாக நடிக்கும் சதீஷின் வில்லத்தனம் ரசிகர்களை உண்மையாக திட்ட வைக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களை ஒன்றிப்போக செய்துள்ளது இந்த சீரியல். இதனிடையே பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் செய்த லூட்டி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ராதிகா கேரக்டரில் நடிக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார். பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் நடந்த வேடிக்கை என்று இந்த போஸ்ட்டிற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் ரேஷ்மா.\nவீடியோவில் பேக்ரவுண்டில் பிஜிஎம் ஒலிக்கிறது. அதில் ராதிகாவுடன் கோபி பேசி கொண்டிருக்கும் போது, சட்டென்று பாக்கியாவும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் செல்வியும் வந்து விடுகின்றனர். இதையடுத்து கையில் இருக்கும் ஹெல்மெட்டை சட்டென்று தலையில் மாட்டி கொள்ளும் கோபி, இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிடுகிறார். பாக்கியாவோ கோபியை அடிக்க செல்வது போல கையை முறுக்குகிறார். இறுதியாக நால்வரும் சேர்ந்து தங்கள் கைகளையும், கால்களையும் ஆட்டி ஒரு டான்ஸ் ஸ்டெப் போடுகின்றனர். சின்னத்திரை ரசிகர்களிடையே இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் ஆடிய ஃபன் டான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/congress-to-contest-2022-up-election-solo-under-priyanka-gandhi-leadership-aru-558737.html", "date_download": "2021-09-17T01:11:45Z", "digest": "sha1:YOIWJZSLUNHGQYEI6WRZX35N7UA4Y5NK", "length": 10417, "nlines": 102, "source_domain": "tamil.news18.com", "title": "2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் அதிரடி ஆக்‌ஷன் பிளான்! | Congress to contest 2022 UP election solo under Priyanka Gandhi's leadership– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\n2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் அதிரடி ஆக்‌ஷன் பிளான்\nஉத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலை பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தனித்து எதிர்கொள்ளும்\nஎதிர்வரும் 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி, அதன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையின் கீழ் யாருடனும் கூட்டணி சேராமல் தனியாகவே சந்திக்க உள்ளதாக மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பெரிய மாநிலமாக விளங்குவது உத்தரப்பிரதேசம், இங்கு ஆட்சியை பிடிக்கும் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும். கடந்த 2017 உ.பி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் இந்திரா நேரு குடும்பத்தினரின் பாரம்பரிய தொகுதிகள் இந்த மாநிலத்தில் தான் இருக்கின்றன என்ற போதிலும் கூட கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை அடைந்தது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.\nஇதனிடையே எதிர்வரும் 2022 உ.பி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிரடி ஆக்‌ஷன் பிளான் ஒன்றை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் இது குறித்து கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலை பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தனித்து எதிர்கொள்ளும் எ���்றும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.\nஅதே நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அது குறித்து பின்னர் முடிவெடுத்து அறிவிக்கப்படும் எனவும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் குரலாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் அவர் கூறினார்.\nAlso Read: தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்\nநாங்கள் பிரியங்கா காந்தி தலைமையில் தனியாக தேர்தலை எதிர்கொள்வோம், பிரியங்கா தனது தலைமையில் வெற்றியை உறுதி செய்ய தீவிரமாகவும், கடினமாகவும் பணியாற்றி வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் 403 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும்.\nஉறுதியான நம்பிக்கையுடன் இந்த தேர்தலை எதிர்கொள்வோம். கட்சித் தொண்டர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று அங்குள்ள மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை அறிந்து கொள்வார்கள் என சல்மான் கூறினார்.\nAlso Read: வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்\nஇதனிடையே பிரியங்கா காந்தி கடந்த வியாழன்று உத்தரப்பிரதேசத்துக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலை எதிர்கொள்ள கட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.\nஆக்ரா, கோரக்பூர், அயோத்தி, ஜான்ஸி போன்ற பகுதிகளுக்கு சென்ற சல்மான் குர்ஷித் அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும், அது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையாக இல்லாமல் மக்களின் தேர்தல் அறிக்கையாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் அதிரடி ஆக்‌ஷன் பிளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-09-17T01:12:08Z", "digest": "sha1:4ANQXVXOEIDWDWD7MNVCSIEQOT47JVKU", "length": 6433, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "எடுத்து கொள்ள |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார் ......[Read More…]\nJanuary,31,11, —\t—\tஅனைவரும், இந்த போராட்டத்தை, உறுதி மொழி, ஊழலுக்கு எதிரான, ஊழலை, எடுத்து கொள்ள, ஒழிக்க, கட்சி, கட்சி தலைவர், சந்திரபாபு நாயுடு, சார்பாக, தெலுங்கு தேசத்தின், தெலுங்குதேசம், நினைவு தினத்தையொட்டி, பாத யாத்திரை, பிரமாண்டமான, போராட்டம், மகாத்மா காந்தியினுடைய\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம். நாம் எந்த ஒரு ...\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nநிதி ஆயோக்கூட்டத்திற்கு முன்னதாக, சந்� ...\nமோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பா� ...\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொட� ...\nசந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்த ...\nகுஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்று ...\nதே.ஜ., கூட்டணியை நெருங்கும் சந்திரபாபு � ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-09-17T01:17:56Z", "digest": "sha1:BXWNBNZBOC3FP3RMJGWBWF2Y3TT6FCIK", "length": 5348, "nlines": 64, "source_domain": "trueceylon.lk", "title": "பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஸ்ரீலங்கா கெட்டரிங் பிரிவிலுள்ளவர்களுக்கு கொவிட் உற��தி – Trueceylon News (Tamil)", "raw_content": "\nபண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஸ்ரீலங்கா கெட்டரிங் பிரிவிலுள்ளவர்களுக்கு கொவிட் உறுதி\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஸ்ரீலங்கா கெட்டரிங் நடவடிக்கை பிரிவில் கடமையாற்றும் 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கன் கெட்டரிங் பிரிவில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒரு ஊழியருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, அவருடன் நெருங்கி பழகிய 7 பேருக்கு இன்றைய தினம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் கெட்டரிங் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.\nகுறித்த கொவிட் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கும், தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக அச்சுறுத்தலாக மாறியுள்ள கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, தமது நிறுவனம் உரிய நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. (TrueCeylon)\nBREAKING NEWS :- பொது முடக்கம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nநாமலின் டுவிட்டர் பதிவுக்கு, பதிலடி கொடுத்த மனோ கணேசன்\nஇரு வாரங்களுக்கு நாடு முடக்கம்\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி\nஇலங்கையில் களமிறங்கும் புதிய தமிழ் வானொலி – முதற்தடவையாக வெளியாகியது புதிய தகவல்கள்\nஇராணுவத்தின் மீது பொருளாதார தடை − ஆவணத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கி அவசர உத்தரவு\nகருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் பட்டியல் வெளியானது\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டு போராட்டம் : தீர்வை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2021-08/pope-francis-jonathan-roumie-the-chosen.html", "date_download": "2021-09-17T01:36:02Z", "digest": "sha1:DKHGCYWOBDQRRJEJ5ILRBX7XPJDKM67T", "length": 10464, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தையுடன், \"The Chosen\" நடிகர் ஜோனதன் ரூமி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/09/2021 16:49)\nஇயேசுவாக நடிக்கும் Jonathan Roumie திருத்தந்தையுடன் சந்திப்பு\nதிருத்தந்தையுடன், \"The Chosen\" நடிகர் ஜோனதன் ரூமி\n\"The Chosen\" என்ற தொலைக்காட்சி தொடரில், இயேசுவாக நடித்துவரும் ஜோனதன் ரூமி என்ற நடிகரும், இத்தொடரின் இயக்குனர் டல்லஸ் ஜென்கின்ஸ் அவர்களும், திருத்தந்தையைச் சந்தித்தனர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\n\"The Chosen\", அதாவது, \"தேர்ந்தெடுக்கப்பட்டவர்\" என்ற பெயரில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஒரு தொடரில், இயேசுவாக நடித்துவரும் ஜோனதன் ரூமி (Jonathan Roumie) என்ற நடிகரும், இத்தொடரின் இயக்குனர் டல்லஸ் ஜென்கின்ஸ் (Dallas Jenkins) அவர்களும், ஆகஸ்ட் 11, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தனர்.\nஆகஸ்ட் 11, புதன் மறைக்கல்வி உரைக்குப்பின் நடைபெற்ற இச்சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜோனதன் அவர்கள், குழந்தைப்பருவம் முதல் தான் கண்டுவந்த ஒரு கனவு நிறைவேறியுள்ளதாகக் கூறினார்.\n2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் \"The Chosen\" தொலைக்காட்சித் தொடரில் இயேசுவாக நடித்துவரும் கத்தோலிக்கரான ஜோனதன் அவர்கள், தான் திருத்தந்தையுடன் இஸ்பானிய மொழியில் பேசியதாகவும், தனக்காக செபிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டபோது, அவரது கண்கள் ஒளிர்விட்டதை தன்னால் காணமுடிந்ததென்றும் கூறினார்.\nஇந்த தொலைக்காட்சித் தொடரின் இயக்குனரும், இவஞ்செலிக்கல் சபையைச் சேர்ந்தவருமான டல்லஸ் ஜென்கின்ஸ் அவர்கள், திருத்தந்தை, தங்களைச் சந்தித்த வேளையில் மிக இயல்பாக, நகைச்சுவை உணர்வுடன் பேசியது, தன்னைக் கவர்ந்தது என்று கூறினார்.\nஇந்த தொலைக்காட்சித் தொடரில் ஈடுபட்டுள்ள நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் உரோம் நகரில் உள்ள பல புனிதத்தலங்களை காணும் வாய்ப்பு பெற்றதுபற்றி குறிப்பிட்ட நடிகர் ஜோனதன் அவர்கள், இயேசுவின் பாடுகளோடு தொடர்புடைய 'புனித படிக்கட்டுகளில்' முழந்தாள்படியிட்டு தான் ஏறியது, ஆன்மீக அளவில் மிகவும் சக்திவாய்ந்த ஓர் அனுபவமாக இருந்தது என்று கூறினார்.\nபுனித பாத்ரே பியோ அவர்கள் மீது தனக்குள்ள தனிப்பட்ட பக்தியைக் குறித்து பேசிய நடிகர் ஜோனதன் அவர்கள், கோவிட் பெருந்தொற்று துவங்கிய காலம் முதல், இப்புனிதரிடம் தான் சிறப்பாக வேண்டிவருவதாகவும், தற்போது, அவரது புனிதத்தலத்தில் அவரைக் கண்டது, மற்றொரு மறக்கமுடியாத அனுபவம் என்றும் கூறினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-88/", "date_download": "2021-09-17T01:48:47Z", "digest": "sha1:KBLSEL2EZLYTZ77QPLY6KKOKWJCEH76R", "length": 12389, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சார்வரி வருட உற்சவம் ஐந்தாம் நாள் இரவு | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சார்வரி வருட உற்சவம் ஐந்தாம் நாள் இரவு\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சார்வரி வருட உற்சவம் ஐந்தாம் நாள் இரவு\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சார்வரி வருட உற்சவம் ஐந்தாம் நாள் பகல்\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சார்வரி வருட உற்சவம் ஆறாம் நாள் பகல்\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/ramya-krishnan/", "date_download": "2021-09-17T00:38:06Z", "digest": "sha1:2S3Y3IWNZ7VGYMTO65EZWG65ZNTW77H6", "length": 9609, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ramya Krishnan Archives - Kalakkal CinemaRamya Krishnan Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபிரபல நடிகருக்கு மகள், மனைவி, தங்கச்சி என மூன்று வேடத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்...\nபிரபல நடிகருடன் இணைந்து அவருக்கு மகள் மனைவி தங்கச்சி என மூன்று வேடத்தில் நடித்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். Ramya Krishnan Collaboration with Nasser : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்...\nஅப்போவே அப்படி ஒரு அழகு.. இணையத்தில் வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் இளம் வயது புகைப்படம்\nரம்யா கிருஷ்ணனின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. Ramya Krishnan Childhood Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி...\nபிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு படு மாடர்ன் உடையில் வந்த ரம்யா கிருஷ்ணன் – இந்த...\nபிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு மாடர்ன் உடையில் வருகை தந்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். Ramya Krishnan in Modern Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன்....\n50 வயதிலும் செம அழகு.. ஸ்லீவ்லெஸ் புடவையில் ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்.\nஐம்பது வயதிலும் அழகாக ஸ்லீவ்லெஸ் உடை ரம்யா கிருஷ்ணன் வெளியீட்டுப் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. Ramya Krishnan in Saree Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா...\nபிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்க போகும் முன்னணி நடிகை, அப்போ தரமான சம்பவம்...\nபிக் பாஸ் சீசன் 5 பிரபல முன்னணி நடிகை ஒருவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Ramya Krishnan in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும்...\nரம்யா கிருஷ்ணனிடம் வனிதா மன்னிப்பு கேட்கணும்.. நகுல் பேச்சுக்கு வனிதா கொடுத்த பதிலடி.\nரம்யா கிருஷ்ணனிடம் வனிதா மன்னிப்பு ��ேட்கணும் என நகுல் பேசிய நிலையில் வனிதா பதிலடி கொடுத்துள்ளார். Vanitha Vijayakumar Reply to Nakhul : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில்...\nஎன்ன Compare பண்ணாதீங்க.., கடுப்பான Ramya Krishnan\nபிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வனிதா, ரம்யா கிருஷ்ணன் – வெளியான...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருந்தனர் ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா. Vanitha Fight with Ramya Krishnan : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்...\nஇளம் வயதில் டூ பீஸ் பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ரம்யாகிருஷ்ணன் –...\nஇளம் வயதில் டூ பீஸ் பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. Ramya Krishnan in Glamour Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக...\nநிகழ்ச்சியில் புகழைத் திட்டித்தீர்த்த ரம்யா கிருஷ்ணன் – இறுதியில் நடந்தது என்ன தெரியுமா\nபிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் காமெடி செய்ய நுழைந்த புகழை ரம்யா கிருஷ்ணன் திட்டி தீர்த்துள்ளார். Ramya krishnan Blast Pugazh : தமிழ் சின்னத்திரையில் தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி சேனல் விஜய்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய விஜே தீபிகாவுடன் கலக்கல் ஷாப்பிங் செய்த கண்ணன் – வைரலாகும் வீடியோ.\nShopping வந்த இடத்தில Deepika-வுடன் Kannan சண்டை\nValimai Teaser குறித்து வெளியான வதந்தி – அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்\nநாய் சேகர் படத்தின் தலைப்பில் தீடிர் மாற்றம் – படக்குழுவினர் அதிரடி முடிவு\nஅரண்மனை 3 படத்தை கைப்பற்றிய Udhayanidhi Stalin – Release எப்போ தெரியுமா\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்\nஐடி வேலையை உதறித் தள்ளிய பாரதிகண்ணம்மா புதிய அகிலன்.. பலருக்கும் தெரியாத ஷாக் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/695044/amp", "date_download": "2021-09-17T01:05:17Z", "digest": "sha1:4IQQDCGICZO62AM2SBRORCHRPEGIVTEW", "length": 7434, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "விழுப்புரம் ஜெயலலிதா பல்கலை. விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nவிழுப்புரம் ஜெயலலிதா பல்கலை. விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிழுப்புரம்: விழுப்புரம் ஜெயலலிதா பல்கலை. விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் நாளை மறுநாள் விளக்கமளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அடிப்படை வசதி இல்லை என்பதால் மாணவர்கள் நலன் கருதி திருவள்ளுவர் பல்கலை அறிவிப்பு வெளியிட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nதிருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு வாங்க, அளிக்க வந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள்\nஅக். 1 முதல் மாற்று வாக்காளர் அட்டை\nதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பங்கேற்பு\nஸ்ரீ வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதொடர் குற்றச்செயல் 2 பேருக்கு குண்டாஸ்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 435: கலெக்டர் தகவல்\nஸ்ரீகிருஷ்ணா கலை கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்\nஓட்டல்களில் அதிரடி சோதனை சுகாதாரமற்ற முறையில் இருந்த 40 கிலோ இறைச்சி பறிமுதல்\nநிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்து சுருட்டினர் பாஜ ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ வெளிநாட்டில் 600 கோடி முதலீடு\nஅரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அதிமுக பிரமுகர் 6.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோர் திரண்டு மறியல்\nகாதலிக்க மறுத்த ஆசிரியை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி\nதிருவண்ணாமலையில் நடந்தது டிடிவி. தினகரன் மகள் திருமணம்\nகும்பகோணத்தில் 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது\nதூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி பணி பள்ளத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி\nகீழடி அருகே அகரத்தில் முதன்முறையாக ஒரே குழியில் 3 உறைகிணறுகள் பானைகளுடன் கண்டுபிடிப்பு\nஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்\nதிருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அன்பின் ருசியோடு முப்பொழுதும் அன்னதானம்: அமைச்சர் சா.மு.நாசர் பக்தர்களுக்கு உணவுகளை பரிமாறினார்\nசென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: எம்பி, எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகார்\nவல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவால் மின் உற்பத்தி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/695286/amp", "date_download": "2021-09-17T01:37:35Z", "digest": "sha1:PSKYU5URYBUV35IZ7UBD4SYTLNQQ2OY7", "length": 6295, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 873 புள்ளிகள் உயர்வு | Dinakaran", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 873 புள்ளிகள் உயர்வு\nமும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 873 புள்ளிகள் உயர்ந்து 53,400,புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 246 புள்ளிகள் உயர்ந்து 16,131 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.\nசெப்-17: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 97 புள்ளிகள், நிஃப்டி 28 புள்ளிகள் உயர்வு\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35,440க்கு விற்பனை\nசெப்-16: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58,585.97 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை\nஆபரண தங்கத்தின் விலை ரூ. 256 அதிகரித்து ரூ. 35,728க்கு விற்பனை : வாடிக்கையாளர்கள் கடும் சிரமம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து , ரூ.35,728-க்கு விற்பனை\nசெப்-15: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து , ரூ.35,480-க்கு விற்பனை\nசெப்-14: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 127 புள்ளிகள் குறைந்து 58,178 புள்ளிகள் சரிவு\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.35,472க்கு விற்பனை\n: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.24 சரிந்து, ரூ.35,496க்கு விற்பனை..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.35,496-க்கு விற்பனை\nசெப்-13: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nசெப்-11: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.23க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,608 க்கு விற்பனை\nசெப்-10: பெட்ரோல் விலை ரூ.98.96, டீசல் விலை ரூ.93.26\nவருமானவரி கணக்கு சமர்ப்பிக்க கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Virudhunagar%20Municipality", "date_download": "2021-09-17T01:44:55Z", "digest": "sha1:WI4UWWNBT5BVRAERP4KFUF2QF6XN75RF", "length": 5266, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Virudhunagar Municipality | Dinakaran\"", "raw_content": "\nவிருதுநகரில் விதிகளை மீறிய 70 பட்டாசு ஆலைகளுக்கு சீல்\nவிருதுநகரில் பயங்கரம் போலீஸ் பெல்ட்டால் கழுத்தை நெரித்து பெண் ஏட்டு கொலை: கணவன் கைது\nசென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு\nதாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதிகள் மாநகராட்சி, நகராட்சியாக தரம் உயர்வு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஅரக்கோணம் நகராட்சிக்கு வரி, வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முயற்சி: வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு\nதாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..\nவிருதுநகரில் 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அல்லோகலப்படும் சாலைகள்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து\nவிருதுநகர் ஆயுதப்படை வளாகத்தில் அச்சப்பட வைக்கும் வீடுகள்: இடிந்து விழுவதால் போலீசார் பீதி\nவிருதுநகர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை..\nதாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு: பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கம்\n80 வயதிற்கு மேற்பட்ட 4,138 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது : சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nஊட்டி நகராட்சி, ஒன்றிய பகுதிகளில் ரூ.72.78 லட்சத்தில் கம்பிவலை தடுப்புச்சுவர்: கலெக்டர் ஆய்வு\nசிட்லபாக்கம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்\nசோளிங்கர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\nவிருதுநகரில் புதர் மண்டி கிடக்கும் நகராட்சி பூங்கா: அடிப்படை வசதிகள் செய்திட கோரிக்கை\nமாமல்லபுரம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்\nவிருதுநகர் தனியார் விடுதியில் 1,083 மது பாட்டில்கள் பதுக்கிய 2 பேர் கைது\nதிருமழிசை பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்\nபனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே திடக்கழிவு மேலாண்மை திட்ட தொழிலாளர்கள் தர்ணா-அதிகாரி சமரசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/05/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2021-09-17T00:35:06Z", "digest": "sha1:YJ235MBSAKN3SVBRBUTO2T2OXMPKSZX2", "length": 89499, "nlines": 214, "source_domain": "solvanam.com", "title": "சிங்கப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள் – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசிங்கப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்\nவெங்கட் சாமிநாதன் மே 13, 2010\nஜெயந்தி சங்கரை எனக்கு கடந்த ஒரு சில வருடங்களாகத் தான் தெரியும். இது அவர் குற்றமில்லை. என்னுடையதுதான். இரண்டு மூன்று வருடங்களாகவே அவர் புத்தகங்கள் சில என்னிடம் இருந்த போதிலும், அவை முழுதையும் விடாமல் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமலேயே போய்க்கொண்டிருந்தது. அவர் புத்தகங்களிலேயே பார்த்ததும் எனனை மிகவும் கவர்ந்தவை இரண்டு. சீனக் கவிதைகளை அறிமுகம் செய்து அவற்றைக் கால வாரியாக தொகுத்துக் கொடுத்திருந்த புத்தகமும் சீனப் பெண்களைப் பற்றி வரலாற்று நோக்கில் எழுதியிருந்த புத்தகமும்தான். ஜெயந்தி சங்கரின் புத்தகம் வருவதற்கு முன்னாலேயே எனக்கு சீன, ஜப்பானிய கவிதைகளில் பெரும் கவர்ச்சி இருந்து வந்துள்ளது. இருப்பினும் அதைப் படிக்க எடுப்பதும், சில பக்கங்கள் படிப்பதும், உடனே இடையில் வேறு அவசர வேலைகளும் நிர்ப்பந்தங்களும் முன்னிற்க, அது பின் தள்ளப்பட்டுவிடும். இன்னுமொரு காரணம், இரண்டு புத்தகங்களுமே பல நூற்றாண்டுகள் விரிந்த வரலாற்றை தம்முள் அடக்கியவை. ஆக, இப்படியே பல முறை நிகழ்ந்துள்ள்து. தொடர்ந்து நிகழ்ந்தும் வருகிறது.. இது ஜெயந்தி சங்கருக்கோ, அவருடைய எழுத்துக்கோ, சீனக் கவிதைகளுக்குமோ நியாயம் செய்யும் காரியமில்லை. இதை ஒப்புக்கொண்டு என் தவறுகளை பொதுவில் இப்படிப் பதிவு செய்வதுதான் என்னால் இப்போது ஆகக் கூடிய காரியம். இந்த வார்த்தைகள், ஜெயந்தி சங்கருக்கு மாத்திரம் இல்லை, இன்னம் பலருக்கும் சொல்லப்படும் வார்த்தைகள்தான். ஜெயந்தி சங்கரை மாத்திரம் தனிமைப் படுத்தி இழைக்கப்படும் அநியாயம் இல்லை அவரோடு பங்கு கொள்ள பலர் இருக்கின்றனர். அதில் பெண்களும் உள்ளனர். பெண்பாவம் பொல்லாது என்பார்களே. அதுவும் பயமுறுத்துகிறது.\nஜெயந்தி சங்கர் கடந்த இருபது வருடங்களாகத்தான் சிங்கப்பூரில் வாழ்���வர். இந்தியாவில் பல வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிப்படிப்பின் காலத்திலிருந்து வாழ்ந்த பரிச்சயம் கொண்டவர். கல்லூரிப் படிப்பு தமிழ் நாட்டில், திருச்சியில். ஆக, தமிழக வாழ்க்கையோ, தமிழோ எதுவும் அன்னியமில்லை. படிப்பில் கொண்ட தீவிர ஈடுபாடு தானும் எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டியதாகச் சொல்கிறார், ஜெயந்தி சங்கர். இதையெல்லாம் நான் சொல்லக் காரணம், இது காறும் அவர் படிப்பைப் பற்றியும் எழுத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் மிகவும், தான் என்ற முனைப்பற்ற, தன் இயல்பில் தான் சொல்லிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் வருகிறார் என்பதைச் சொல்லத்தான்.\nநியாயமாக, இதுகாறும் வெளிவந்துள்ள எழுத்து முழுதையும் ஒருங்கே வைத்துக்கொண்டுதான் ஒரு முழுமையுடன் அவர் பற்றிச் சொல்லவேண்டும். இருப்பினும் இப்போது என்னைச் சூழ்ந்திருக்கும் பழைய, புதிய சந்தர்ப்பங்களினிடையில் அது சாத்தியமில்லை. இப்போது கையிலிருப்பது ‘நாலே கால் டாலர்’ என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு. தான் அறிந்த வாழ்வையும் அனுபவத்தையுமே எழுதும் இயல்பில், இருபது வருட காலமாக வாழ்ந்து வரும் சிங்கப்பூர் வாழ்வே அவரது எழுத்துக்களில் விரிகிறது. ஒரு பெரிய நகரத்தை மாத்திரமே தன்னுள் கொண்ட ஒரு சின்ன தீவு. அதுவே பல்வேறு இனமக்கள் நெருங்கி வாழும் அடங்கிய சிறு நாடும் ஆகிறது.\nஅந்தச் சிறு நாடாகிவிட்ட பெரு நகரம் ஆசிய கண்டத்தில் ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும் பூதாகாரமாக வளர்ந்துள்ளது. இந்த பூதாகார வளர்ச்சி அனேகமாக முப்பது நாற்பது வருட காலத்துக்குள் தான் சாத்தியமாகியுள்ளது என்று நினைக்கிறேன். எனக்கு சிங்கப்பூர் என்றாலே எழும் பிம்பங்கள் ஒரு குட்டி ந்யூயார்க் மாதிரித்தான். அதை பயங்கரமாக சிதைத்தது சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவரான இளங்கண்ணனின் நாவல்கள். அவரது நாவலில் வரும் ஒரு சித்திரம் சிஙக்ப்ப்பூரில் மாடுகள் வளர்த்துக் கொண்டு பால் வியாபாரம் செய்பவனைப் பற்றியது. எனக்கு பயங்கர அதிர்ச்சி. நான் தில்லி சென்றபோது இரண்டு மாடிக் கட்டிடங்களுக்கிடையே காலியாகவிருக்கும் மனைகளில் காணும் எருமை மாடுகள் கட்டிக்கிடக்கும் தொழுவங்களும் பால்காரர் குடிசைகளும். சிஙகப்பூரிலும் ஆங்காங்கே மாட்டுத் தொழுவங்களும் தார்ச்சாலைகளில் எருமைச் சாணிப் பத்தை��ளும் கிடக்குமோ, தில்லி கரோல் பாக் போல, மாமபலம் போல\nஅதோடு ஒரு நகரத்துக்குள் வாழ்வதால், தமிழர்களைவிட பெரும்பான்மையில் வாழும் சீனர்களுடனும், மலாய் மக்களுடனும் நெருங்கி வாழும் அவர்களுடன் பலவற்றையும் பகிர்ந்து வாழும் வாய்ப்புகளோ, நிர்ப்பந்தங்களோ கூட வாழ்வுண்மைகள்தான். இன்னமும் ஒரு தலைமுறை காலத்துக்குள்ளோ அல்லது கூடவோ நிகழ்ந்துள்ள பொருளாதார மாற்றங்கள், சட்டத்தின் கெடுபிடிகள் அன்றாடம் சந்திக்கும் நிலையும் கூட வாழ்வுண்மைகள்தான். அதை மனித மனம் எவ்வாறெல்லாம் எதிர்கொள்ளும் என்பதுதான் ஒரு எழுத்தாளனுக்கும் நமக்கும் சுவாரஸ்யம் தரும் விஷயங்கள்.\nஇச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையையே எடுத்துக் கொள்ளலாம். தீபாவளி நெருக்கடியில் மாலையில் குழந்தை அர்ச்சனா கேட்ட ‘பாலக் பன்னீர்’ செய்வதற்கு கீரையும் பன்னீரும் வாங்கக் கடைத்தெருவுக்குப் போன பவித்ரா ஒரு இடத்தில் மீதி சில்லரை வாங்க மறந்துவிடுகிறாள். கடைக்காரர் கூப்பிட்டு, ”மறந்துட்டீங்களே அம்மா” என்று சில்லரையைக் கொடுக்கிறார். அந்த மறதி இடம் மாறிவிட்டால், விபரீதமாகிப் போகிறது. நிறைய சாமான்களை வாங்கிக்கொண்டு சிரமத்தோடு தூக்கிச் செல்லும்போது, தீபாவளி வாழ்த்துக்கார்டு நான்கு வாங்கியதற்குக் காசு கொடுக்க மறந்து போனது திருட்டுக் குற்றமாக உருவெடுத்து விடுகிறது. “மறந்துட்டீங்களேம்மா” என்று யாரும் சொல்ல வில்லை. ஒரு கண்ணியமான் பவித்ரா ராஜ், ஒரு டிராமா ஸ்க்ரிப்ட் ரைட்டர், கடைநிலை குற்றவாளிகளோடு சிறையில் அறைக்கப்படுகிறாள். ஒரு சாதாரண மறதி, அடுத்த நிமிடமே சரிசெய்யப்படக்கூடிய மறதி, சிறைத் தண்டனைக்குரிய குற்ற மாககும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது சட்டம். அதைச் சாத்தியமாக்குவது சட்டத்தை நிர்வகிக்க வந்த மனிதர்கள். சட்டம் மனிதர்களிடையே தாரதம்மியம் பார்ப்பதில்லை என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். அதன் எதிர்கோடி முனையில், சட்டத்தின் கெடுபிடிகளை மனிதாபிமானத்தோடு பார்ப்பவர், ‘சரி இனிமேல் கவனமாக இருங்கள்” என்று சொல்லும் சாத்தியங்களைக் கொண்ட நம் சமூகத்தில், ரூ 60,000 கோடிகளை திட்டமிட்டு விழுங்கியவனையும், அதன் பங்குதாரர்களையும் ‘கண்டுக்காமல் விட்டு விட’ வழிவகுத்து விடுகிறது. சட்டத்தின், மனித மனத்தின், சமூக குணங்களின் விசித்தி��ங்கள்.\nஈரம் என்ற கதையும் இம்மாதிரியான விடம்பனங்களைத்தான் முன் வைக்கிறது. சிங்கப்பூர் வாழ்க்கைக்கும் தமிழ்நாட்டின் கிராமம் கருப்பூருக்கும் இடையே எத்தனை தூரம் “என்ன சட்டம், என்ன ஒழுங்கு” என்று மலைத்து வியந்த கண்கள் ஒரு நாள் கடைத்தெருவுக்குப் போய் திரும்பும் வழியில் மழையில் நனைந்து, ‘வீடு திரும்ப, இடையில் பழுதான ‘லிஃப்டில்’ மாட்டிக்கொண்டு தவித்த அந்த நாள், வாழ்க்கையிலேயெ கறை படிந்த நாள்தான். லிப்டிலிருந்து மீள்வோமா என்று பீதியில் உறைந்து கிடந்ததுதான் தெரியும். பிறகு லிப்ட் சரியாக வெளிவந்த போது, “லிப்ட் ஈரமாகிக் கிடப்பதைப் பார்த்து, லிப்டில் தான் மூத்திரம் பெய்துவிட்டதாக, ஒரு சீன சூபர்வைஸர் சந்தேகிக்க, பரிசோதனைக்கு மூத்திர சாம்பிள் கொடுக்கவேண்டி வருகிறது. பரிசோதனை தனக்கு எதிராக சாட்சிய்ம் சொல்லவே, லிஃப்டில் மூத்திரம் பெய்த குற்றம், பின்னர் அதை மறுத்த குற்றம் அதைவிட பெரிய குற்றம். 700 வெள்ளி அபராதம், கட்டத் தவறினால் சிறைவாசம். ‘இந்த ஊரைப் போல உண்டா, என்ன சட்டம், என்ன ஒழுங்கு “என்ன சட்டம், என்ன ஒழுங்கு” என்று மலைத்து வியந்த கண்கள் ஒரு நாள் கடைத்தெருவுக்குப் போய் திரும்பும் வழியில் மழையில் நனைந்து, ‘வீடு திரும்ப, இடையில் பழுதான ‘லிஃப்டில்’ மாட்டிக்கொண்டு தவித்த அந்த நாள், வாழ்க்கையிலேயெ கறை படிந்த நாள்தான். லிப்டிலிருந்து மீள்வோமா என்று பீதியில் உறைந்து கிடந்ததுதான் தெரியும். பிறகு லிப்ட் சரியாக வெளிவந்த போது, “லிப்ட் ஈரமாகிக் கிடப்பதைப் பார்த்து, லிப்டில் தான் மூத்திரம் பெய்துவிட்டதாக, ஒரு சீன சூபர்வைஸர் சந்தேகிக்க, பரிசோதனைக்கு மூத்திர சாம்பிள் கொடுக்கவேண்டி வருகிறது. பரிசோதனை தனக்கு எதிராக சாட்சிய்ம் சொல்லவே, லிஃப்டில் மூத்திரம் பெய்த குற்றம், பின்னர் அதை மறுத்த குற்றம் அதைவிட பெரிய குற்றம். 700 வெள்ளி அபராதம், கட்டத் தவறினால் சிறைவாசம். ‘இந்த ஊரைப் போல உண்டா, என்ன சட்டம், என்ன ஒழுங்கு என்று வியந்த சிங்கப்பூர் இனி வேண்டாம், தமிழ்க கருப்பூர் தான் தன்க்கு லாயக்கு’ என்று உடனே ஊர் திரும்பிய கதைதான் ஈரம். இது சிங்கப்பூரை தமிழ் நாட்டு கருப்பூர் கிராமத்தோடு ஒப்பிட்டு கருப்பூரைத் தேர்ந்தெடுக்கும் காரியம் இல்லை. இரண்டிலும் சட்டத்தை தன் இஷடத்துக்கு நிராகரிக்கும் அல்லத�� வளைத்துக் கொடுமை செய்யும் மனிதர்களைச் சுட்டும் காரியம்.\nஒரு வேலை வாய்ப்பு தரும் பொறுப்பில் இருக்கும் கணவன், வேலையில்லாதிருக்கும் தன் தம்பிக்கு அந்த வாய்ப்பைத் தராது, யாரோ ஒரு சீனனின் குடும்பத்தேவை அதிகம் என்று சொல்லி, அந்த சீனனை வேலைக்கு எடுத்துக்கொண்ட கணவனிடம் கொண்ட கோபம் அதிக நாள் நீடிப்பதில்லை. காரணம், அந்த வேலை வாய்ப்பின் பக்க விளைவு. அந்த சீனனின் மனைவிதான் தன் பெண் அனுவுக்கு டீச்சர். இப்போது அந்த டீச்சர் முன்னைப் போல எரிச்சல் படுவதில்லை. சிரித்த முகமாக இருக்கிறாள். இப்படிக் கதை சொன்னால் அது ஒன்றும் அப்படிப் பிரமாதமாகத் தோன்றாது. இது போன்ற இன்னும் பல கதைகள் சிங்கப்பூரில் தமிழ் வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைத் தருக்கின்றன. வந்து போகும் மனிதர்கள், வாழ்க்கைச் சிக்கல்கள், சீனர்களோடும் மலாய்களோடும் இணைந்த வாழ்க்கை, ஜெயந்தியின் அல்ட்டிக்கொள்ளாத, பந்தா இல்லாத கதை சொல்லும் பாணி எல்லாம் சுவாரஸ்யமானவை\nதன்க்கு இயல்பானவற்றை, தன் பரிச்சயத்திலும் அனுபவத்திலும் உள்ளவற்றைத் தான் எழுதுகிறார் என்று சொன்னேன். இங்கு சொல்லாமல் சொல்லப்படுவது, பெண்ணீயம் என்று அடையாளப் படுத்தாமல், அந்த அடையாளத்திற்கான மசாலாக்கள் சேர்க்காமல், வாழ்க்கை பெண்ணின் பார்வையிலேயே இயல்பாக வந்து விழுந்து விடுகிறது என்பதுதான். சாதாரண சித்தரிப்பிலேயே, வாழ்க்கையே பெண்ணியம் பேசிவிடுகிறது. சுரமாகக் கிடக்கும் போது கூட, கணவனுக்கு ஒரு ரசமும் சாதமுமாவது பண்ணிப் போட வேண்டியிருக்கிறது. டாக்டரிடம் போக வேண்டும். ஆனால் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத்தான். மகள் கூட உதவ மாட்டாள். அவளுக்கு வேறு க்ளாஸ் இருக்கிறது. போக வேண்டும். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. “நீயே போய்க்குவே இல்லையா” என்ற கேள்வி பதிலோடு தன் கணவனின் கனிவு முடிந்து விடுகிறது. “கறி கூட வேண்டாம். ஒரு ரசம், சாதம் போதும். அவசரமாக நான் போக வேண்டும். நிறைய் வேலை” ஜூரமாகக் கிடக்கும் மனைவியிடம் காட்டும் பரிவு அத்தோடு முடிகிறது. ஜூரமாகக் கிடக்கும் போது தான் வேலையும் அதிகமாவது போலத் தோன்றுகிறது. கணவனிடம் தன் கஷ்டத்தைச் சொன்னால், “எனக்கு சுரம் வந்தால் ஒரே வலி. ஒரு வேலை செய்ய முடிவதில்லை. எழுந்தால் மயக்கமா வருகிறது. அதனால் தான் நான் படுத்துக்கொ��்டே இருக்கிறேன். நீயாவது சுரத்தில் கூட எப்படியோ எல்லா வேலையையும் செய்து விடமுடிகிறது” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி நகரும் கணவன். இப்படி வெகு சாதாரணமாக, தன் சுரமே படுக்கையில் கிடந்து மயக்கத்தைத் தவிர்க்க ஒய்வெடுக்க வேண்டிய சுரம், தன் மனைவியின் சுரம் பொருட்படுத்த வேண்டாத ஒன்று, ஏனெனில் அவளால் எப்படியோ எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது, என்று தன் மனைவியின் வேதனையை பொருட்படுத்த வேண்டாத அலட்சியத்துடன் உதறித் தள்ளுவதுதான் ஆண் என்னும் அகங்காரம். சாதாரண அன்றாடம் புழங்கும் வார்த்தைகள் போதும், அன்றாட நிகழ்ச்சிகள் போதும், சாதாரண என்றும் பார்க்கும் ஆண்களும், பெண்களும் குடும்பங்களும் போதும், பெண்ணியம் பேச. வாழ்க்கையின் மனிதர்களின் குணத்தைச் சொல்ல. சமூக மதிப்புகளைச் சொல்ல. விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட உடல் மொழி தேவையில்லை பெண்ணியம் பேச. வெகு அல்ட்சியமாக, வெகு சாதாரணமாக, தன் மனைவியின் வேதனையை உதறித் தள்ளும் காட்சியோ மொழியோ தேடி உருவாக்கவேண்டிய அவசியத்தில் இல்லை.\nஅடிக்கடி நோய்வாய்ப்படும் ஜமுனா. பல முறை மரணப் படுக்கையிலிருந்து பிழைத்து எழுந்தவள். விவாகரத்துப் பெற்ற தந்தையோடு ஜோஹோரில் வாழும் மகன் அவளை யாரோ ஒரு ஆண்ட்டியாகத் தான் பார்க்கிறான். தன் புது மம்மியோடு ஒட்டிக்கொண்டுவிட்டானாம். தனிக்கட்டையாகி விட்டவளுக்கு ஆதரவு தந்த திலீபனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, மறுபடியும் கருவுற்றால் தன் உயிருக்கு ஆப்த்தாகுமாதலால் குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தக்கூடாது, என்ற நிபந்தனையோடு திலீபனை மணம் செய்து கொள்கிறாள். ஆனால் திலீபனின் மனம் மாறி குழந்தை வேண்டும் என்று வற்புறுத்த அதிக காலம் தேவையாயிருக்கவில்லை. அவள் மறுபடியும் கருத்தரித்தால் அவள் உயிரிழப்பாளே என்ற எண்ணமே திலீபனுக்குத் தோன்றுவதில்லை.\nதன் மனைவியையும் குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு இதோ வந்து விடுகிறேன் என்று கடைக்குப் போவது போலச் சொல்லி வெளியேறி, இன்னொரு பெண்ணைக் கட்டிக்கொண்டவனுக்கு, தன் முதல் மனைவியும் குழந்தைகளும் நினைவுக்கு வருவது, தன் சிறுநீரக நோய்க்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முதல் மனைவியின் மகன் முன்வரும்போதுதான். திரும்பி வருகிறான் தன் முதல் மனைவியின் சம்மதம் கேட்க. முதலில் மறுத்தவள், பின் மகனி���் சொல்லுக்குப் பணிகிறாள்.\nவகுப்பில் மிகவும் திறமைசாலி, என்று பெயர் வாங்கிய பையனை ஐலண்ட் நியூஸ் பேப்பரிலிருந்து பேட்டி எடுக்க பத்திரிகை ஆசிரியர் வருகிறார் என்ற செய்தி குமணனுக்கு மாத்திரமல்ல, அவன் தாய், பள்ளி ஆசிரியர், அவன் நண்பர்கள் எல்லோருக்கும் தலைகால் புரியாத பரவசம். கடைசியில் பத்திரிகையிலிருந்து வந்த சீன நிருபர் குமணனைக் கூப்பிட அவன் தன் கைகூப்பி மரியாதையுடன் வணக்கம் சொல்லும் புகைப்படம், ‘உன்னைக் கைது செய்வேன் தெரியுமா என்று அவர் மிரட்டுவதாகவும், குமணன் “ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சுவதாகவும் வாசகங்களோடு பத்திரிகையில் பிரசுர்மாகிறது. ஒரு சிறு பையனை மாத்திரமல்ல, அவன் குடும்பத்தை, பள்ளியை எல்லோரையும் நயவஞ்சகமாக ஏமாற்றிய பத்திரிகையின் ஆசிரியர் பின் என்ன மன்னிப்பைப் பிரசுரித்து என்னவாகப் போகிறது. சிறுவனின் நெஞ்சைக் கீறிய ரணம் சுலபத்தில் சீக்கிரத்தில் ஆறப்போவதில்லை.\nஜெயந்தி சங்கரின் கதைகளில் சிங்கப்பூரின் மாறி வரும் சமூக மதிப்புகளையும், வாழ்க்கையின் சலனங்களையும் பார்க்கிறோம். பல சிங்கப்பூரில் வாழ்வதால் தமிழர் எதிர்கொள்ள வேண்டி வருபவை. பல் தமிழகத்திலும் நடக்கக்கூடும் என்றாலும், அவற்றின் ரூபமும் தீவிரமும் சிங்கப்பூரின் சமூக மாற்றத்தால் விளைபவை.\nஜெயந்தி சங்கருடனான நீண்ட பேட்டி ஒன்றை பதிவுகள் என்னும் இணைய இதழில் படித்தேன். அந்த சின்ன இடத்தில் கூட, அவர் தனித்து விடப்பட்டவரோ, அவரை ஏற்றுக்கொள்ளத் தயக்கங்கள் உண்டோ போன்ற சந்தேகங்கள் எழச் செய்தது அந்தப் பேட்டி. நாலே கால் டாலர் சிறு கதைத் தொகுப்பு சிங்கப்பூர் தமிழ் வாக்கையையும் சொல்கிறது. ஜெயந்தி சங்கரையும் நமக்குச் சொல்கிறது.\nநாலே கால் டாலர்: ஜெயந்தி சங்கர்: (சிறுகதைகள்) மதி நிலையம், தணிகாசலம் ரோட், தியாகராய நகர், சென்னை-17\nஜெயந்தி சங்கர் சொல்வனத்துக்காகச் செய்திருக்கும் சீன மொழிபெயர்ப்புக் கவிதைகள் இதே இதழில் இடம்பெற்றிருக்கின்றன: “சீனப் பெண் கவிஞர்களின் ஐந்து கவிதைகள்”\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அ��ிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்���ி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் ச���ந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கர��காலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் ���ிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ��ுகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ���னவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெண்முரசு - ஒரு பார்வை\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/09/12/வெண்ணெய்த்-தாழி/ ஒலிவடிவம்: : சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை 05:34\nஎழுத்தாளர் தெரிசை சிவாவின் “இடுகாட்டு மோட்சம்” சிறுகதை 18:49\nஎழுத்தாளர் கமல தேவியின் “நீள்ஆயுள் நிறைசெல்வம்” சிறுகதை 22:51\nஎழுத்தாளர் இரா முருகனின் “மிளகு” அத்தியாயம் -ஐந்து 15:58\nஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் சிறுகதை \"மழை\" 11:33\n“பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்கிற கூற்றெல்லாம் எப்போதுமே அபத்தமாகப்படும் எனக்கு”\nசிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-17T02:03:00Z", "digest": "sha1:MRZ5SBB2EFUAT5TVN4KPGAXARQMDWKTN", "length": 7929, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்\nமேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States, சுருக்கமாக எக்கோவாஸ் (ECOWAS) என்பது பதினைந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு ஆகும். லேகோஸ் உடன்படிக்கையின் படி இந்த அமைப்பு 1975, மே 28 ஆம் நாள் மேற்காப்பிரிக்கப் பிராந்தியத்தில் பொருளாதார ஒருமைப்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கென அமைக்கப்பட்டது.\nமேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்\n• தலைவர் அலசான் வட்டாரா\n• ஆணையத் தலைவர் காத்ரே டேசிரே வட்ராகோ\n• அவைத் தலைவர் ஐகி எக்வெரெமடு\n• லேகோஸ் உடன்படிக்கை 28 மே 1975[1]\n• மொத்தம் 5,112,903 கிமீ2 (7வது)\nமொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$ 703,279 பில்லியன்[2] (23வது)\n• தலைவிகிதம் US$ 2500 [3]\n2. 2015 இல் எக்கோ நாணய அலகிற்கு மாற்றம்.\n3. எக்கோ அலகில் இணைய லைபீரியா விருப்பம் தெரிவித்துள்ளது.\nபிராந்தியத்தில் அமைதியைப் பேணும் படையாகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது[4]. ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம் ஆகிய மூன்று அதிகாரபூர்வ மொழிகளில் செயல்படுகிறது.\nசில நாடுகள் இந்த அமைப்பில் இணைந்தும் விலகியும் உள்ளன. 1976 இல் கேப் வேர்ட் எக்கோவாசில் இணைந்தது, 2000 திசம்பரில் மூரித்தானியா விலகியது,[5][6].\n1 தற்போதைய உறுப்பு நாடுகள்\n↑ \"African Union\". மூல முகவரியிலிருந்து 2011-02-27 அன்று பரணிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2021, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-09-17T01:03:21Z", "digest": "sha1:SX6XIOWBKDRBYI27ZLNO5TKACDLKHLJZ", "length": 4622, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "தலைப்பா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 மார்ச் 2016, 03:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-09-17T01:13:24Z", "digest": "sha1:WJG3OJOUIYY5O3M4QJZUMKRVUOVUNCD3", "length": 7449, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "இழுபறி |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nஅதிர்ச்சியில் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்\nமார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுகமான முடிவுகலை எட்டப்படாததால், அ.தி.மு.க கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை உருவாகியுள்ளது.அ.தி.மு.க.வின் ......[Read More…]\nMarch,11,11, —\t—\tஇந்திய கம்யூனிஸ்ட், இழுபறி, உருவாகியுள்ளது, கட்சிகளுக்கு, தொகுதிப்பங்கீடு, நிலை, பேச்சுவார்த்தையில், ம தி மு க, மார்க்சிஸ்ட்\nமத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப்பங்கீடில் இழுபறி நிலை நீடித்து வந்ததால் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு செய்துள்ளது.இன்று-மாலை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்ட குழு ......[Read More…]\nMarch,5,11, —\t—\tஇழுபறி, கட்சியுடனான, காங்கிரஸ், சட்டப்பேரவை, திமுக முடிவு, தேர்தலில், தொகுதிப்பங்கீடில், நிலை, நீடித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து, வந்ததால், வெளியேறிவிட\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம். நாம் எந்த ஒரு ...\nவன்முறையின் மூலம் பாஜகவின் வளர்ச்சியை ...\nபிரதமர் மோடியின் நடவடிக்கையை ம.தி.மு.க. ...\nமார்க்சிஸ்ட்களின் வன்முறை அரசியலுக்க� ...\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும� ...\nவைகோவை அன்புடன் வரவேற்க தயார் ; பொன்.ரா ...\nமத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவ� ...\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nகருணை என்பது சொர்க்கத்தை போன்றது\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-09-17T00:16:15Z", "digest": "sha1:TJFCLDDLAQR2PILZL3OZOTGD3P2QENVM", "length": 6099, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "உன்னை தவிர |", "raw_content": "\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nசிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்\nஅன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது\nகோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும்\nதன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி-இருக்கிறது. உன்னை தவிர யாராலும் உன்னை-மகிழ்விக்க இயலாது . கோபப்படும் மனிதனால் அதிகஅளவோ அல்லது செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் அமைதியானவனோ சிறப்பாக பணியாற்றுவான். ...[Read More…]\nJanuary,21,11, —\t—\tஇயலாது, இருக்கிறது, உண்மையான, உன்னை, உன்னை தவிர, ஒழிப்பதில்தான், தன்னலத்தை, மகிழ்ச்சி, மகிழ்விக்க, யாராலும், விவேகனந்தர் பொன்மொழிகள்\nவிநாயகர் சிலைகளை மரபுப்படி கரைப்போம்\nவிநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம். நாம் எந்த ஒரு ...\nதுன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்� ...\nமதுவை ஒழிப்போம் என்று முழங்கி விட்டு ட ...\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு ...\nதிகார் சிறையில் ஆ.ராசாவை டிஆர்.பாலு சந் ...\nஅமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் � ...\nஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதாலேயே ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-05/archbishop-of-delhi-faith-alive-in-midst-pandemic.html", "date_download": "2021-09-17T02:26:28Z", "digest": "sha1:XVG44W4NFXHR24AM4X34BV6DIX4DZLMZ", "length": 9946, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "கோவா, கர்நாடகா ஆந்திரா – கத்தோலிக்கரின் கொரோனா பணி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/09/2021 16:49)\nபுது டில்லியின் மருத்துவமனையில் கொரோனா பிரிவு (ANSA)\nகோவா, கர்நாடகா ஆந்திரா – கத்தோலிக்கரின் கொரோனா பணி\nவானகத்தந்தையின் பேரன்பிலும், பராமரிப்பிலும் நம்பிக்கை கொண்டு கோவிட்-19 பெருந்தொற்றின் வீரியத் தாக்குதலை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் - டில்லி பேராயர் அனில் கூட்டோ\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nவானகத்தந்தையின் பேரன்பிலும், பராமரிப்பிலும் நம்பிக்கை கொண்டு கோவிட்-19 பெருந்தொற்றின் வீரியத் தாக்குதலை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என்று, டில்லி உயர் மறைமாவட்ட பேராயர் அனில் கூட்டோ அவர்கள் பீதேஸ் செய்திக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nகோவிட்-19 பெருந்தொற்றின் நெருக்கடியை சரிவரப் புரிந்துகொள்ளாத அரசு அதிகாரிகளின் அக்கறையற்ற செயல்பாடுகளாலும், தற்போதைய பெரும் தாக்குதலுக்கு ஏற்ற முறையில் தயாரிப்புகளை செய்யாததாலும், இவ்வளவு இழப்புக்களையும், துன்பங்களையும் சந்தித்துவருகிறோம் என்று பேராயர் கூட்டோ அவர்கள் தன�� பேட்டியில் சுட்டிக்காட்டினார்.\nஇந்தியாவில் உருவாகியிருக்கும் பெரும் நெருக்கடியைக் களைவதற்கு, கோவா, கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டுவரும் முயற்சிகளை பீதேஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.\nகோவா-டாமன் உயர் மறைமாவட்டத்தில், கத்தோலிக்க நிறுவனங்கள் பலவும், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும், ஒய்வுபெற்ற மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட, பலர், இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பேராயர் Filippe Neri Ferrao அவர்கள் கூறியுள்ளார்.\nகர்நாடகா மாநிலத்தில், பல்வேறு துறவுசபைகள், கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களோடு இணைந்து, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, ஒவ்வொரு நாளும், இலவச உணவு வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.\nஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத் எவஞ்செலிக்கல் கிறிஸ்தவ சபை, 'கல்வாரி ஆலயம்' என்ற பெயரில், 300 படுக்கை வசதி கொண்ட ஒரு மையத்தில், பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வறியோருக்கு இலவச மருத்துவ உதவிகளும், உணவும் வழங்கி வருகிறது. (Fides)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.blogspot.com/2013/12/", "date_download": "2021-09-17T01:18:01Z", "digest": "sha1:MCZ5QW7GBTL45XXKJCWLUC5QM3FW4EDN", "length": 48270, "nlines": 374, "source_domain": "aarumugamayyasamy.blogspot.com", "title": "ஆறுமுகம் அய்யாசாமி: டிசம்பர் 2013", "raw_content": "\nவியாழன், 19 டிசம்பர், 2013\nகூடு கட்ட இடம் தேடியதோ\nமுயல் ஆடிய கூண்டும் காணோம்\nபுழு பூச்சி தின்ற குருவி\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் பிற்பகல் 10:07 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் பிற்பகல் 10:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமணமணக்கும் பூ மரம் தான்\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் பிற்பகல் 10:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடும் குளிரில் வெறும் தரையில்\n‘காப்பி, டீ கேட்காத வேலைக்காரன்’\n‘சம்பளம் இல்லை; போனஸ் இல்லை\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் பிற்பகல் 10:03 கருத்துகள் இல்லை:\nTwitter ��ல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 டிசம்பர், 2013\nஉலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனக்கேயென அடைய விரும்பும் அதிசயப் பொருள், சாவி. அவரவர் வசதியைப் பொறுத்து, அது வீட்டுச் சாவி, வண்டிச்சாவி, பீரோ சாவி, கொத்துச்சாவி என வேறுபடலாம்.\nசாவியின் வல்லமை அசாத்தியமானது. குடும்பங்களை உடைக்கும்; கூட்டாளிகளை பிரிக்கும். சாவியின் வரலாறு, சதிகளையும், சங்கடங்களையும்தான் அதிகமாய் நினைவு படுத்துவதாய் இருக்கிறது.\nசாவியை மறந்தும், தொலைத்தும், தெருவில் திண்டாடிய அனுபவம், ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட அப்பாவி ஜீவன்களை உற்சாகப்படுத்துவதும், உய்விப்பதுவுமே நம் நோக்கம். சாவியின் சரித்திரப் புத்தகத்தில் நான் படித்த பக்கங்கள் சில:\nஅலுவலகத்தில் பணம் செலுத்த வந்த ஏஜன்ட் உடன் பேசிக் கொண்டிருந்தேன். உபசரிப்பில் உற்சாகமான ஏஜன்ட், ஒரு மணி நேரம் இருந்தபின் பிரியாவிடை கொடுத்துச்சென்றார். அவர் சென்ற சில மணி நேரம் ஆன பிறகே, மொபட் சாவி காணாமல் போயிருப்பது தெரிந்தது.\n‘யார் எடுத்திருப்பர்’ என்று யோசனையில் இருந்தபோதுதான், ‘சார், ஏஜன்ட் வெரல்ல சாவிய வெச்சு சுத்திட்டு இருந்தாரு சார்’ என்றான் ஆபீஸ் பையன், தயங்கியபடி. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஏஜன்ட் போனில் கிடைத்தார். ”சார், கையில வெச்சுட்டே இருந்த ஞாபகம். அப்புடியே வந்துட்டுது. ஊர்ல வந்து தான் தெரிஞ்சுது, சாவி நம்முளுது இல்லன்னு” என்று மென்று விழுங்கினார்.மறுநாள் டவுனுக்கு வந்த ஒருவரிடம் சாவியை கொடுத்து அனுப்பினார்.\nநிருபரான நண்பரின் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு போயாக வேண்டும். அலுவலகத்தை பூட்ட தயாரான நேரத்தில் தன் மொபட் சாவியை தேட ஆரம்பித்தார் நண்பர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி நிகழ்ச்சிக்கு இருவரும் என் மொபட்டில் சென்றோம்.\nவழியெங்கும், ‘சாவிய யாரு எடுத்திருப்பாங்க’ என்ற யோசனையும், புலம்பலுமாகவே வந்தார் நண்பர். ‘யாரெல்லாம் ஆபீசுக்கு வந்தாங்க’ என்று லிஸ்ட் அவுட் செய்து புலன் விசாரணை நடத்தியதில், பத்திரிகைச்செய்தி கொடுக்க வந்திருந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மீது சந்தேகம் கிளப்பினார், சர்க்குலேசன் பிரிவு அலுவலர். ‘சேச்சே, அவர்ட்டப்போய் எப்புடி’ என க���ட்கத் தயங்கினார் நண்பர். அதற்குள் அந்த தலைமை ஆசிரியரே அலுவலகத்துக்கு போன் செய்து விட்டார்.\n”சார், மறந்தாப்புல ஏதோ சாவிய எடுத்துட்டு வந்துட்டம்போல இருக்கு. உங்க ஆபீஸ் சாவியான்னு ஒரு சந்தேகம். அதான் போன் பண்ணிப் பாப்பமேன்னு” என்றார். நண்பர் பல்லைக் கடித்துக் கொண்டார்.\nஇதுவும் அதே ஊரில் நடந்தது தான். நண்பரான உள்ளூர் ஏஜன்ட், தினமும் மாலை வேளைகளில் அலுவலகம் வந்து நாட்டு நடப்புகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார். அன்றும் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தார்.\nபேசி முடித்து, கிளம்பும் வேளையில், ‘வண்டி சாவிய எங்கியோ வெச்சுட்டனே’ என்று தேட ஆரம்பித்தார். வெளியில் சென்று மொபட்டில் பார்த்தார். அரை மணி நேரமாக தேடியும் சாவி கிடைத்தபாடில்லை.\nஅப்போது தான், செய்தி கொடுப்பதற்காக வந்து சென்ற உள்ளூர் டிவி வீடியோகிராபர் ஞாபகம் வந்தது. சந்தேகத்தோடு தான் போன் செய்தேன். ”ஏப்பா எங்க ஆபீஸ்ல ஏதோ சாவிய காணங்கிறாங்க, நீ வந்தப்ப ஏதாவது பாத்தியா என்றேன். ”அண்ணே அது உங்க சாவியாண்ணே. ஏதுடா நம்மகிட்ட புதுசா ஒரு சாவி இருக்குதேன்னு எனக்கு அப்பவே சந்தேகம்ணே, ஒடனே கொண்டாரண்ணே” என்று வேகவேகமாக பேசியவர், முக்கால் மணி நேரத்துக்கு பிறகு வந்தார்.\nபொறுமையிழந்து, கால் மாற்றி கால் நின்று, சிகரெட்டுகள் சிலவற்றை ஊதி விட்டு, வெறுப்போடு இருந்த போட்டோகிராபரும், ஏஜன்டும், சாவியுடன் வந்தவரிடம், கடுபபைக்காட்டினர். வாக்குவாதம் முற்றியது.\n”உன் வண்டி சாவிய ஒர்த்தன் எட்த்திருந்தா சும்மார்ப்பியா’ என்ற போட்டோக்காரர், வந்தவர் வண்டியில் இருந்து சாவியை உருவி, கை போன போக்கில் வீச, அது அந்த வழியில் சென்று கொண்டிருந்த மினி பஸ்சின் கூரையில் விழ, ‘சாவி, சாவீ, நிர்த்து நிர்த்து’ என அவர் மினி பஸ்சை பார்த்து கூவிக்கொண்டே துரத்த… ஒரே களேபரம்.\nஇந்த மூன்று சம்பவங்களும் ஒரே ஊரில் ஒரு சில ஆண்டு இடைவெளியில் நடந்தவை. டேபிள் மீது இருக்கும் பொருளை எடுத்து கையில் வைத்திருப்பதும், அதை அப்படியே பாக்கெட்டில் வைத்துச் சென்று விடுவதும், ஒரு விதமான மறதிநோயின் வெளிப்பாடு.\nஇந்த வியாதியின் பெயர் தமிழில் சாவியோபோவியா.\nஆங்கிலத்தில் ‘கீயோ லவட்டிஸ்’ எனலாம். எந்த வயதினருக்கும் வரக்கூடிய இந்த வியாதிக்கு, தடுப்பூசிகளோ, மாத்திரை, மருந்துகளோ கிடையாது. தற்காப்��ு மட்டுமே உங்கள் சாவியை காக்கும்; அவதியில் இருந்து உங்களையும் காக்கும். ஆகவே, அன்போடு நான் சொல்வதெல்லாம் ஒன்று மட்டும் தான். தம்பி…சாவி பத்திரம்\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் முற்பகல் 3:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇல்லாளின் ‘இம்சை’க்கும் நான் அடிமை\nநான் வந்து சேரும் வரை\nபாசமிகு அன்னைக்கும் நான் அடிமை.\nபண்பாளர் பேச்சுக்கும் நான் அடிமை\nவாங்கி வந்த வரம் அப்படி\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் முற்பகல் 3:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒவ்வொரு சுபமுகூர்த்த தினத்துக்கும், நான்கைந்து சுபநிகழ்ச்சிகளுக்காவது சென்று வருவது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது. அப்படி செல்லுமுன், ‘அவுங்க எத்தன வெச்சுருக்காங்கனு நம்மு முய் நோட்டுல பாரு’ என்று, குடும்பத்தார் கூடியோ, தனித்தனியாகவோ, தேடிப்பார்ப்பது வாடிக்கை.\n‘அவர்கள் வைத்த மொய்யை விட குறைவாக வைத்து விட்டால், சொல்லிக்காட்டுவர்; மானம் போகும்’ என்ற முன்னெச்சரிக்கை ஒரு பக்கம். ‘அவனே100 தான் வெச்சுருக்கான், நாம எதுக்கு 500 வெச்சுட்டு, 101 வெச்சாப்போதும்’ என்கிற எண்ணம் மறுபக்கம். ஆகவே தான், காலண்டர் காகிதங்கள் மட்டுமின்றி, மொய் நோட்டுக்காகிதங்களும் ஆண்டு முழுவதும் புரட்டப்படுகின்றன.\nபங்காளி முறை உறவினர் வீட்டு சுபகாரியங்களுக்கு செல்வதென்றால், இப்போதெல்லாம் நெஞ்சில் திகிலோடு தான் செல்ல வேண்டியிருக்கிறது. மொய் வைப்பதல்ல பிரச்னை; எழுதுவதே பிரச்னை. பங்காளி வீட்டு நிகழ்ச்சிகளில், அவரது பங்காளிகளே மொய் எழுதவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.\nஇந்த இம்சையில் இருந்து தப்பிக்க, மண்டபத்தினுள் புகுந்த உடனேயே பதுங்கு குழிகளை தேடுவர், பங்காளிகள். சமையற்கூடமும், பந்தி பரிமாறும் கூடமும் தான், பெரும்பாலும் பதுங்குகுழிகளாக பயன்படுத்தப்படும். இந்த விஷயத்தில் முன்அனுபவம் இல்லாத படித்த பங்காளிகள் பாடு திண்டாட்டம் தான்.\nசரியாக முதல் பந்தி முடியும் தருவாயில் மொய் எழுதும் திருப்பணியை தொடங்க உத்தரவு வரும். எழுதுவதற்கு ஒருவர், பணம் எண்ணி வாங்க ஒருவர் என குறைந்தபட்சம் இருவர் தேவை. இந்த இரு வேலைகளையும் திறம்படச்செய்ய வேண்டுமானால், வெறும் கலைக்கல்லூரி படிப்பெல்லாம் போதாது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் ராக்கெட்டை வழிநடத்தும் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவு இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nமுதல் பந்தியில் சாப்பிட்ட அத்தனை பேரும். மொய் எழுதுபவரை சுற்றி நின்று, முற்றுகையிடுவர். ரூபாய் நோட்டை நீட்டிக்கொண்டே, தங்கள் பெயரையும் கூறுவர். யாரிடம் முதலில் பணம் வாங்குவது எனத்தெரியாமல் எழுதுபவர் குழம்புவார். அவர்களில் நெருங்கிய உறவினர் யாரேனும் இருந்து நீண்ட நேரம் காக்க வைத்து விட்டால், மொய் எழுதுபவரின் பரம்பரைக்கே ஏழேழு ஜென்மத்துக்கும் நீங்காப்பழி வந்து விடும்.\nஆகவே யாரும் முகம் சுளிக்காத வண்ணம், இன்முகம் காட்டிக் கொண்டே, அதிவிரைவாக, அதுவும் பிழையின்றி, அடித்தல் திருத்தல் இன்றி எழுதுவதே மொய் எழுதுவதற்கான அடிப்படைத்தகுதி.\nபிழையுடனோ, அடித்தல் திருத்தலுமாகவோ எழுதி வைத்தால், ஒவ்வொரு முறை சந்தேகம் வரும்போதும், திருமண வீட்டுக்காரர், மொய் எழுதியவர் வீட்டுக்கு படையெடுப்பார். இது வாழ்நாள் முழுவதும் தொடரும் இம்சை என்பதால், ஏதோ டாக்டர், தனக்கும், நர்சுக்கும் மாத்திரமே புரியுமளவில் எழுதக்கூடிய மருந்துச்சீட்டு போல் எழுதி வைத்து விட்டு தப்பி தலைமறைவாக முடியாது என்பதையும் நினைவில் கொள்க.\nஇப்படியாகப்பட்ட சோதனைகளை எதிர்கொள்ள முடியாமல் தான், துப்பாக்கிப்பிரயோகம் நடக்கும் இடத்திலிருந்து தப்பியோடும் அப்பாவிக்கூட்டத்தினரைப்போல, பின்னங்கால் பிடரியில் அடிக்க பறந்தடித்து ஓடுவது பங்காளிகள் வழக்கம்.\nதப்பிக்க வழியின்றி சிக்கிக்கொள்ளும் பங்காளிகள் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டுமே எண்ணெய் குடித்து விட்டு கழிவறைக்கதவை திறந்து வைத்து காத்திருப்பவர் போல, செய்யாத தவறுக்கு பெஞ்சு மேல் நிறுத்தப்பட்ட பள்ளிச்சிறுவனைப்போல, புலம்பலும் சிணுங்கலும் அஷ்டகோணலுமாய், பார்க்கவே பரிதாபமாய் இருக்கும். எழுத ஆரம்பிக்கும்போதே, ‘இன்னொரு கல்யாணத்துக்கும் போகணும்’ என்று இழுப்பார், பங்காளி\n. ”அட கொஞ்ச நேரம் எழுதுப்பா, அதுக்குள்ள வேற ஆளப்புடிச்சறலாம்,” என்பார், மாட்டி விட்டவர். அவ்வளவு தான், அதன்பிறகு அந்தப்பக்கமே வரமாட்டார். மாட்டிக்கொண்டவரோ, ‘யாராவது ஆபத்பாந்தவன் வந்து நம்மை காப்பாற்ற மாட்டாரா’ என்ற ஏக்கத்துடனேயே எழுதிக்கொண்டிருப்பார். அவர் சாப்பிடப்போகவும் முடியாது; ப���த்ரூம் போகவும் முடியாது.\nஇத்தகைய இக்கட்டில் சிக்கி தவிப்பவரிடம், ”உங்கு மாமன் பேர்ல 501 எழுது கண்ணு” என்று, ஒரு அக்கா பணத்தை நீட்டும். ‘உறவுக்காரர் சரி, பேர் தெரியாதே, கேட்டால் தப்பாகி விடுமே’ என்ன செய்வதென தெரியாமல் மண்டை காயும்.\n”பெரீப்பன் பேர்ல 101” என்று ஒரு பெரியம்மா சொல்லும். ‘கணவன் பெயர் சொல்லாத மனைவிமார்கள் இன்னும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்’ என்கிற சரித்திர உண்மையெல்லாம் மொய் எழுதும்போது தான் விளங்கும்.\nஇன்னும் சிலர் எதுவுமே சொல்லாமல் பணத்தை மட்டுமே நீட்டுவர். எழுதுபவர் தான் அடையாளம் கண்டறிந்து ஊர் பேர் எழுதிக்கொள்ள வேண்டும். சில பேர் தங்கள் பேர் சொல்லும் வித்தை இருக்கிறதே அப்பப்பா… ”தோட்டத்துப்பேர் எழுதுனாத்தான் எல்லாருக்கும் தெரியும்” என்று கூறிக்கொண்டு, முப்பாட்டனார் காலத்தில் பண்ணையம் செய்த தோட்டத்து பெயரை அடம் பிடித்து மொய்நோட்டில் எழுதச்சொல்வர். அந்த தோட்டமே இப்போது இருக்காது. ‘நிஜத்தில் இல்லாத தோட்டம், மொய்நோட்டிலாவது இருக்கட்டுமே’ என்பது அவர்கள் எண்ணமாக இருக்கக்கூடும்.\nதாங்கள் பணிபுரியும் நிறுவனம் அலுவலகத்தின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்து மொய் எழுதுவதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்குச்சென்று வந்தவர் எல்லாம், பெயருக்கு முன்னால் ‘துபாய்’ என்று மொய்நோட்டில் எழுதச்சொல்லும் அழிச்சாட்டியத்தையும், பல்லாண்டு காலமாக பங்காளிகள் உலகம் எப்படித்தான் சகித்துக்கொள்கிறதோ\nசரி விஷயத்துக்கு வருவோம். எப்படியோ ஒரு வழியாக மொய் எழுதி முடித்தாகி விட்டது.பங்காளியின் தலைவலி அதோடு தீர்ந்து விடாது. கணக்கை சரிபார்க்க வேண்டும். பக்கத்துக்கு பக்கம் கூட்டி அதை அப்படியே மொத்தமாகவும் கூட்டி, ஆயிரம் எவ்வளவு, ஐநூறு எவ்வளவு, நூறு எவ்வளவு என்று பார்த்தால், கணக்கில் கொஞ்சம் இடிக்கும். ஒவ்வொரு முறை கூட்டும்போதும் ஒவ்வொரு விதமான கூட்டுத்தொகை வந்து தொலைக்கும். நோட்டில் இருக்கும் கணக்கை காட்டிலும் கூடுதல் தொகை கையில் இருந்தால் பரவாயில்லை. கணக்கை காட்டிலும் குறைவான தொகை இருந்து விட்டால், சத்திய சோதனை தான். திருமண வீட்டுக்காரரை அழைத்து, ‘நோட்டு, பணம் எல்லாம் இருக்குது நீங்களே கூட்டிப்பாத்துக்குங்க என்று சொல்லி விடலாம் தான். அவர் ஒப்புக்கொள்ள வேண்டுமே ‘அட உக்காரப்பா, கணக்கெல்லாம் பாத்துட்டுப் போய்டலாம்’ என்று உரிமையோடு உத்தரவு போட்டு விடுவர். அப்புறம் என்ன ‘அட உக்காரப்பா, கணக்கெல்லாம் பாத்துட்டுப் போய்டலாம்’ என்று உரிமையோடு உத்தரவு போட்டு விடுவர். அப்புறம் என்ன மொய் எழுதிய பங்காளி, நோட்டும், பணமுமாகவே அன்று முழுவதும் அலைய வேண்டியதுதான் மொய் எழுதிய பங்காளி, நோட்டும், பணமுமாகவே அன்று முழுவதும் அலைய வேண்டியதுதான் சமையல்காரன், பாத்திரக்காரன், மண்டப வாடகை, சீரியல் செட் வாடகை என ஒவ்வொருவராக கணக்கு முடிக்கும்போதும், மொய் எழுதிய பங்காளியை கூப்பிடுவர். எல்லாம் பார்த்து முடிந்து புறப்படும்போது, இருட்டுக்கட்டி விடும்.\nதிருமண வீட்டுக்காரர், தன் மனைவி வழி உறவினரிடம் சொல்லிக் கொண்டிருப்பார். ”எங்கு பங்காளி மகந்தானுங்.இவிய அப்பனோடஅப்பாரு, எங்கப்பாரு, எல்லாஅண்ணந்தம்பீக.ஏதோ, இந்தப்பய்யன் இருந்ததுனால பரவால்லீங்க. இல்லீனா சிரமந்தேன். அடுத்த மாசம், எங்கு அண்ணனூடு புண்ணியார்ச்சன வருது. அதுலயும் இந்தப்பய்யனைவே எழுத வெச்சுருலாம்\nபுண்ணியார்ச்சனைக்கு, போய்டுவாரா நம்ம பங்காளி\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் முற்பகல் 3:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் செய்ய ஆசை - மணிகள் நகரம், ஜலாவர், ராஜஸ்தான்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள்\nஉங்களுக்கு உயிரைக் கொடுத்த பெற்றோர்கள் பற்றி\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅமிலம் அர்ச்சனை அரசியல் அறிவியல் ஆணையம் உள்ளாட்சி ஊழல் கடல் கடவுள் கலைமாமணி கார்பன் டை ஆக்சைடு கெயில் திட்டம் கோவில் சத்தியம் சென்னை சோதனை டாக்டர் டேப் தண்ணீர் தேர்தல் நர்ஸ் நில எடுப்பு நோயாளி பத்மஸ்ரீ பாரத ரத்னா பாலியல் பலாத்காரம் பெய்டு நியூஸ் பேராண்மை மதிப்பு மது ம��ுத்துவமனை லஞ்சம் வருவாய் வழிகாட்டி விருது ஜொள்ளர் aarumugam aarumugam ayyasamy agent amma annan arumugam ayyasamy cbe coimbatore dog father key kuruvi maram moi mother pappa poetry relatives reporter sister slave tree\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4886", "date_download": "2021-09-17T01:50:15Z", "digest": "sha1:UREFEP7MBWZYKOZPXNJXWUK5I3PFT7WS", "length": 6276, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "இளையராஜாவை பேட்டி எடுத்த கவுதம் மேனன்.! – Cinema Murasam", "raw_content": "\nஇளையராஜாவை பேட்டி எடுத்த கவுதம் மேனன்.\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஇளையராஜாவின் இசையமைப்பில் 1௦௦௦ மாவது படமாக சமீபத்தில் தாரை தப்பட்டை வெளியாகி அவரது ரசிகர்களைக்கவர்ந்தது. இந்நிலையில் சில,பல காரணங்களால் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தும் திட்டத்தை இயக்குநர் பாலா கைவிட்டுவிட தற்போது ,புதிய படங்களை வாங்குவது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் விஜய் டிவி, தயாரிப்பாளர் சங்கத்தின் எதிர்ப்பை மீறி வரும் பிப்ரவரி 27 ம் தேதி இந்த விழாவை நடத்துகிறது. இவ்விழாவுக்காக இளையராஜாவின் நேர்காணல் ஒன்றை விஜய் டிவிக்காக இயக்குநர் கவுதம் மேனன் எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஊதா நிற முழுக்கை டீஷர்ட் மேல் கோட் அணிந்து கவுதம் மேனனும், வழக்கம் போல முழு வெள்ளை நிற உடையில் இளையராஜாவும் இந்த நேர்காணலில் பங்கு பெற்றுள்ளனர்.நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இளையராஜா இசையமைத்த போது ஏற்பட்ட பழைய நினைவுகளை மறக்காத இளையராஜா நேர்காணலை எடுக்க சம்மதம் சொன்னதுடன், ஒரு முழு நாளையும் கவுதம் மேனனிற்கு ஒதுக்கிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nS.D.ரமேஷ் செல்வனின் புதிய முயற்சி\nபோக்கிரிராஜாவுக்கு ‘ரெட்’ போட்ட விநியோகஸ்தர்கள்\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\nபோக்கிரிராஜாவுக்கு 'ரெட்' போட்ட விநியோகஸ்தர்கள்\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shahid-kapoor-asked-rs-30-cr-for-soorarai-pottru-hindu-remake-085839.html", "date_download": "2021-09-17T00:50:47Z", "digest": "sha1:IQLDGNOOWI5RENSUJEJIN7W42UJ63Q5Y", "length": 18782, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூரரை போற்று இந்தி ரீமேக்...ரூ.30 கோடி சம்பளம் கேட்ட மாஸ் ஹீரோ | Shahid kapoor asked Rs.30 cr for Soorarai pottru hindu remake - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nFinance 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூரரை போற்று இந்தி ரீமேக்...ரூ.30 கோடி சம்பளம் கேட்ட மாஸ் ஹீரோ\nமும்பை : நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த படம்.\nபாலிவுட் வாய்ப்பு குவியுதுன்னு சொன்னாங்களே அந்த ரியாலிட்டி நடிகை.. அது என்ன மேட்டருன்னு தெரியுமா\nஒரு ரூபாயில் சாமானிய மக்களுக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்க போராடும் இளைஞன். அவர் சந்திக்கும் பிரச்சனைகள், அரசியல் சதிகள் ஆகியவற்றை தாண்டி எப்படி சாதிக்கிறார் என்பதை காட்டுவதாக இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது. இதை காதல் கலந்து சொல்லப்பட்டிருக்கும் படம் தான் சூரரைப் போற்று.\nஆஸ்கார் பரிந்துரைக்கு சென்ற படம்\nஇறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கிய இந்த படத்தில் சூர்யா, அபர்னா பாலமுரளி, கர்ணாஸ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தென்னிந்திய படங்களிலேயே மிகப் ப���ரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்த படம், சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருதிற்கும் இந்தியா சார்பில் சூரரைப் போற்று படம் பரிந்துரைக்கப்பட்டது.\nஇந்தியில் ரீமேக்காகும் சூரரைப் போற்று\nசூரரைப் போற்றியின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த படத்தையும் சுதாவே இயக்க போவதாகவும், சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தி ரீமேக்கிலும் ஹீரோவான மாறன் கேரக்டரில் சூர்யாவே நடிக்க உள்ளதாக முதலில் தகவல் பரவியது.\nஅக்ஷய் குமார் தான் முதல் தேர்வு\nஆனால் தற்போது ஷாகிப் கபூரை ஹீரோவாக நடிக்க வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதலில் அக்ஷய்குமாரை நடிக்க வைக்கத்தான் படக்குழு முயற்சிக்கப்பட்டதாம். இது பான் இந்தியா படம் என்பதால் அனைவருக்கும் தெரிந்த மிக பிரபலமான ஒருவரை நடிக்க வைக்கவே, படத்தின் ரீமேக் உரிமத்தை பெற்ற சூர்யா மற்றும் கனீத் மோங்கா நினைத்துள்ளனர்.\nஅதிகமான ரீமேக் படங்களில் நடித்தவர் என்பதால் அக்ஷய் குமாரை நடிக்க வைக்க பேசப்பட்டதாம். அக்ஷய் குமாருக்கும் இதில் நடிக்க விருப்பம் தானாம். ஆனால் ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதால், கால்ஷீட் ஒத்துவராததால் அவரால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.\nஅதன் பிறகு தான் ஷாகித் குமாரிடம் பேசி உள்ளனர். அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்க ரூ.30 கோடிக்கும் அதிகமாக சம்பளமும், படத்தின் வசூலில் பங்கும் கேட்டுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த தயாரிப்பாளர்கள், ஷாகித் குமாரை சம்மதிக்க வைக்க பலமுறை முயற்சித்தும், அவர் பிடிவாதமாக கூறி விட்டாராம்.\nபிடிவாதமாக இருந்த ஷாகித் கபூர்\nஷாகித் கபூர் தற்போது கபீர் சிங் ரீமேக்கில் நடித்து வருகிறார். இது அவரது இமேஜை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும் என கருதப்படுகிறது. அதோடு அவர் நடித்த மற்றொரு ரீமேக்கான ஜெர்சி படமும் ரிலீசுக்காக தயாராக உள்ளது. ஒருவேளை இவர்கள் இருவருமே ஒத்து வராவிட்டால் வேறு மாஸ் ஹீரோவை நடிக்க வைக்கலாம் அல்லது சூர்யாவே நடிக்கவும் அத��க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஅதனால் அக்ஷய் குமாரிடம் மீண்டும் பேசி ஒரு மாத காலத்தில் ஷுட்டிங்கை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அக்ஷய் குமாருக்கு ரசிகர் கூட்டம் அதிகம் என்பதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமும்பையில் முகாமிட்ட விஜய் சேதுபதி...எதுக்குன்னு தெரியுமா\nஅமேசான் வெப்சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி சம்பளம் இவ்ளோ கோடியா\nபாலிவுட் ஹீரோவுடன்.. வெப் சீரிஸில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.. மாஸ்டர் ஹீரோயினும் இருக்காராமே\nஆக்‌ஷன் த்ரில்லர் வெப்சீரிஸ்.. பிரபல பாலிவுட் ஹீரோ ஜோடியாகிறார் 'மாஸ்டர்' ஹீரோயின்\nபாலிவுட்டுக்கு செல்லும் சூரரைப் போற்று.. சூர்யா ரோலில் அங்க நடிக்க போறது யார் தெரியுமா\nஉதட்டைக் கிழித்தது கிரிக்கெட் பந்து... பிரபல ஹீரோவுக்கு 13 தையல்... மருத்துவமனையில் அனுமதி\nபேசுனபடி விருது கொடுக்கல.. கோபத்தில் கொந்தளித்த ஹீரோ.. நடனமாடாமல் பாதியிலேயே மூட்டையை கட்டினார்\nஜெர்சி பட ரீமேக்கிற்கு தயாராகி வரும் ஷாகித் கபூர்\nகிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nவாரிசு நடிகர் 300 பெண்களுடன் உறவு கொண்டது தப்பா தெரியல\nரீமேக் படத்தில் நடிக்க பட்ஜெட்டை விட அதிக சம்பளம் கேட்கும் ஹீரோ\nகபிர் சிங் பற்றி அர்ஜுன் ரெட்டி என்ன இப்படி சொல்லிட்டாரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி ...காணாமல் போன விவசாயி பற்றி சூர்யா\nஆர்டர் போட்ட விஷால்… விறுவிறுப்படையும் “வீரமே வாகை சூடும்“ ஷூட்டிங்\n9 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல காமெடி நடிகர் நார்ம் மெக் டொனால்ட் காலமானார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2014/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-09-17T01:09:24Z", "digest": "sha1:GMLIJVESUVJ4H4VYD6YJ4FUBKCVNQD57", "length": 77639, "nlines": 256, "source_domain": "www.tamilhindu.com", "title": "இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி - தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nசேக்கிழான் June 13, 2014\t9 Comments அதிமுகஜெயலலிதாதினமணிதிமுகதேசிய ஜனநாயகக் கூட்டணிதேமுதிகநரேந்திர மோடிபா.ஜ.க.பா.ம.க.மக்களவைத் தேர்தல்மதிமுகராமதாஸ்விஜயகாந்த்வைகோ\nதமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு- மார்ச் 20, 2014\nமிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. ஆளும் கட்சியான அதிமுகவின் அசுரத்தனமான வெற்றியால் தமிழக தே.ஜ. கூட்டணி நிலைகுலைந்திருப்பது, கூட்டணித் தலைவர்களின் மௌனத்திலேயே புலப்படுகிறது. இந்தக் கூட்டணி இனிவரும் காலத்தில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழத் துவங்கிவிட்டது\nஇந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், நாடு முழுவதும் வெற்றியை ஈட்ட முடிந்த மோடி அலை தமிழகத்தில் செல்லுபடியாகாமல் போனதன் காரணம் என்ன என்று ஆராய்வது அவசியம்.\nஇந்தத் தேர்தலில் நரேந்திர மோடி என்ற பெயரே மந்திரம்போல மாறியதை களத்தில் கண்டோம். பிற மாநிலங்கள் மட்டுமல்ல, தமிழகத்திலும் கூட மோடி அலை பரவலாக வீசியது என்பது உண்மை. அதன் விளைவாகவே- முக்கிய எதிர்க்கட்சியான திமுக வெல்லாதபோதும்- இரு இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. எனினும் பிற மாநிலங்களில் மோடிக்குக் கிடைத்த வெற்றி விகிதத்துடன் ஒப்பிடுகையில் தமிழகம் பின்தங்கியே உள்ளது.\nபொதுவாக, ‘வெற்றிக்கு ஆயிரம் தந்தையர்; தோல்வி ஓர் அநாதை’ என்று சொல்வார்கள். ஆகவே, தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி இரு இடங்களில் வென்றது மோடி அலையால் என்றால், பிற இடங்களில் தோல்வி யாரால்\nகண்டிப்பாக தமிழகம், ஒடிசா, கேரளா, மேற்கு வங்கத்தில் மோடி அலை வெற்றியை அறுவடை செய்யப் போதுமானதாக இல்லை. அதாவது, மோடி அலை மக்களிடையே புழங்கியதை வாக்குகளாக மாற்றும் திறன் இம்மாநிலங்களில் இன்னமும் கட்சிக்கோ, கூட்டணிக்கோ வாய்க்கவில்லை.\nதமிழகத்தில் தே.ஜ.கூட்டணியின் ஏமாற்றத்துக்கு இதுவே காரணம். மக்களிடையே நல்ல மதிப்பு பெற்றிருந்தும் அதை வாக்குகளாக மாற்றும் திறன் இல்லாமல் போனதற்கு, தோழமைக் கட்சிகள் மீதான அதீத மதிப்ப���டும் காரணம்.\nதமிழகம், ஒடிசா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளின் செல்வாக்கிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஈடு கொடுக்க முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டமிட்ட அணுகுமுறைக்கு முன்பு, அவசரகதியில் அமைக்கப்பட்ட தே.ஜ.கூட்டணியால் சோபிக்க முடியவில்லை.\nமுதலாவதாக, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்க காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தானாகவே முன்வந்து பல மாதங்கள் தீவிரமாக முயன்றார். ஆனால், அப்போது தேமுதிகவும் பாமகவும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஊசலாட்டம் மாநிலம் முழுவதும் பெரும் அதிருப்தியை உருவாக்கியது. மலேசியாவுக்குச் சென்று அங்கிருந்து அரசியல் பேச்சுகளை நடத்திய விஜயகாந்த், கூட்டணியில் தானே முதன்மையாக இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.\n2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு அடுத்த கட்சியாக வென்று பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தேமுதிகவை பாஜக அணிசேர்க்க விரும்பியது இயல்பே. ஆனால், விஜயகாந்தோ ஒரே நேரத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்ய முற்பட்டார். ஒருபுறம் பாஜகவுடன் பேச்சு நடத்தியபடியே மறுபுறம் காங்கிரஸ், திமுக தரப்பிலும் நட்பைத் தொடர்ந்தார். அதனால் ஏற்பட்ட குழப்பமே, தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இது மக்களிடையே அவரது நம்பகத்தன்மையைக் குலைத்துவிட்டது.\nபிறகு ஒருவழியாக அவர் சம்மதம் தெரிவித்தபோது அதிமுக தலைவி ஜெயலலிதா தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரப் பயணத்தைத் துவங்கி இருந்தார். தேமுதிகவின் தாமதமான முடிவால், சென்னையில் நடைபெற்ற மோடி பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியவில்லை.\nஅடுத்து பாமகவை சமாதானப்படுத்துவது பெரும் சிக்கலானது. தேமுதிக கோரிய தொகுதிகளின் எண்ணிக்கை (14) போலவே பாமகவும் கோரியது. பிறகு வட தமிழகத்தில் தேமுதிக கோரிய பல தொகுதிகளை பாமகவும் கோரியது. பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆரம்பம் முதல் தேர்தல் முடியும் வரை கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்படவே இல்லை. அன்புமணியின் முனைப்பால் தான் இந்தக் கூட்டணியே அமைந்தது. எனினும், பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது ராமத���ஸுக்கு திருப்தி அளிக்கவில்லை.\nஇவ்வாறாக தேர்தலுக்கு முன்னதாகவே தேமுதிக, பாமக இரு கட்சிகளிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படவில்லை. இதனை பாஜக மாநிலத் தலைவர்களால் சரிசெய்ய முடியவே இல்லை. வைகோ தலைமையிலான வைகோ மட்டுமே உறுதியான கூட்டணி சகாவாக முதன்முதலில் மோடியுடன் கைகோர்த்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளை கூட்டணி தர்மதத்திற்காகப் பொறுத்துக்கொண்டு பெற்றவர் அவர் மட்டுமே.\nபிற்பாடு பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதியநீதி கட்சி, புதுவையில் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணியில் இடம் பெற்றன. இதிலும் புதுவையில் ரங்கசாமிக்கு ஆதரவாக பாமகவும் தேமுதிகவும் இருக்கவில்லை. அதை மீறி அவரது வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க அம்சம்.\nஇதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தே.ஜ.கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் பலவும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே செல்வாக்குடையவை. மதிமுக கடந்த பல ஆண்டுகளில் தனது ஆதரவுத் தளத்தை சிறுகச் சிறுக இழந்துவிட்டது. பாமகவுக்கோ வட மாவட்டங்களில் வன்னியர்கள் மிகுந்த பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு.\nதேமுதிகவிலோ, விஜயகாந்துக்கு மக்களிடையே பரவலாக செல்வாக்கு இருந்தாலும், கீழ்மட்ட அளவில் மக்களிடம் சென்று பணியாற்றும் தொண்டர்படை போதிய அளவில் இல்லை. பாஜகவுக்கு மோடி அலை மட்டுமே சாதகமான அம்சமாக இருந்தது; சில தொகுதிகள் தவிர்த்து பாஜகவுக்கு பெருமளவில் தொண்டர்பலம் இல்லை.\nமாறாக, எதிர்முனையில் ஆளும்கட்சியான அதிமுகவோ, களப்பணியாற்றும் தொண்டர்படையுடன், அவர்களை வழிநடத்தும் எண்ணற்ற மக்கள் பிரதிநிதிகளையும் கொண்டதாக இருந்தது. இலவச திட்டங்களும் கடைசிநேர பணப்பட்டுவாடாவும் அதிமுகவை முதல் நிலையிலேயே தக்கவைத்திருந்தன.\nதிமுக தேர்தலின் துவக்கத்திலேயே மருண்டுபோனதால் அதன் தேர்தல் பணி தீவிரமாக அமையவில்லை. பலரும் எதிர்பார்த்தது போல வாக்குப்பிளவு பெருமளவில் நடைபெறவில்லை.\nஆக, அதிமுக, திமுக அணி, பாஜக அணி, இடதுசாரி அணி, காங்கிரஸ் என்ற ஐந்துமுனைப் போட்டியில் அதிமுக வெகு இலகுவாக வெற்றிக்கோட்டினை எட்டிவிட்டது.\nஇவ்வாறாக, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்ட���ி, எதிர்பார்த்த வெற்றியை அறுவடை செய்ய இயலாமல் போனது. எனினும் திமுகவை பல தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கு தள்ளிய இக்கூட்டணி, இப்போதும் அதிமுகவுக்கு எதிரான சக்தியாக மாற வாய்ப்பு உள்ளது.\nஆனால், தேர்தலில் தோல்விகண்ட தேமுதிகவும் பாமகவும் மதிமுகவும் இன்னமும் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. மோடியை நம்பி தேர்தல் களம் இறங்கியும் தங்களுக்கு மட்டும் பயனில்லாமல் போனதை வைகோவும் விஜயகாந்தும் நம்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் தங்கள் ஆதார தொண்டர் பலத்தைப் பெருக்கியாக வேண்டும் என்ற தேர்தலின் செய்தியை இன்னமும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.\nகுறிப்பாக விருதுநகரில் வைகோவின் தோல்வி மிகவும் வருத்தம் அளிப்பது. வைகோவுக்கு உள்ள மாநிலத் தலைவர் என்ற சிறப்பம்சமும் அவருக்கு உதவவில்லை. அவரை திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டுத் தோற்கடித்தன. அவரும் தனது வழக்கமான மிகை உணர்ச்சி மிகுந்த பேச்சை மட்டுமே நம்பி அரசியல் வாழ்க்கையை வீணாக்கி வருகிறார்.\nஅதேபோல, பாமகவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் தேமுதிகவுக்கு ஆதரவாக அக்கட்சியினர் பணியாற்றவில்லை என்பது அரசியல் முறைமையாகத் தெரியவில்லை. கடைசிவரை தேர்தல் பிரசாரத்திற்கு வராத ராமதாஸ், இப்போது எந்த அடிப்படையில் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கிறார் என்பதும் புலப்படவில்லை.\nமாறாக, கூட்டணி அமைக்கத் தாமதித்தாலும், விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் சக்கரமாகச் சுழன்று தேர்தல் பிரசாரம் செய்தனர். பாஜக மாநிலத் தலைவர்கள் பலரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் முடங்கிய நிலையில் மோடி அலையை மக்களிடம் பரப்பப் பாடுபட்டவர் விஜயகாந்த் எனில் மிகையில்லை. அதனால் தான் தில்லியில் தேஜ கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் விஜயகாந்தின் கன்னத்தைப் பிடித்து வருடி நன்றி பாராட்டினார் மோடி.\nஇத்தேர்தலில் தேமுதிகவின் வாக்கு விகிதம் குறைந்துவிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. அக்கட்சி போட்டியிட்ட 14 தொகுதிகளின் அடிப்படையில் கணக்கிட்டால் அது குறைவாகத் தான் இருக்கும். இந்தப் புள்ளிவிவரத்தால் விஜயகாந்த் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.\nஇப்போது விஜயகாந்த் தமிழக பாஜகவில் ஐக்கியமாகப் போவதாக ஊடகங்கள் தங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டு கதையளக��கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.\nஇப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி மோடி தலைமையில் புதிய அரசும் அமைந்துவிட்டது. இந்தச் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது புத்திசாலித்தனமல்ல என்பதால் தான், பாஜகவின் தமிழகத் தோழர்கள் மௌனம் காக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், இக்கூட்டணி தொடர முடியுமா\nகடுமையான மனவருத்தங்களுடன் உள்ள விஜயகாந்தும் ராமதாஸும் தே.ஜ.கூட்டணி என்ற ஒரே படகில் தொடர்ந்து பயணிக்க முடியுமா மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே வருகையால் கொதிப்படைந்துள்ள வைகோ கூட்டணியில் என்ன செய்யப் போகிறார்\nஇக்கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது ஒருபுறம் இருக்க, பாஜக தேசியத் தலைமை என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற கேள்வியும் பூதாகரமாக எழுந்துள்ளது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணக்கமாகச் செல்லவே மோடி அரசு முற்படும். ஏனெனில் அனைத்து மாநில அரசுகளுடனும் மோடி அரசு மோதல் போக்கை மேற்கொள்ள விரும்பவில்லை என்பது அவரது பேச்சுகளிலிருந்தே வெளிப்படுகிறது. அவ்வாறாக அதிமுகவுடன் பாஜக தோழமை காட்டுவது, அதன் கூட்டணித் தோழர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\nபிரதமர் மோடியை அரசுப்பயணமாக தில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தபோது பல யூகங்கள் கிளப்பப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைகிறது என்றும்கூட செய்திகள் வெளியாகின. ஆனால், பாஜக தலைமை அதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மோடியும் ஜெயலலிதாவும் அரசியலைக் கடந்த நண்பர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் ஆதரிக்கலாம் என சில பாஜக தலைவர்கள் சொன்னாலும், கட்சி அதிகாரப்பூர்வமாக அவ்வாறு முயற்சிக்கவில்லை.\nஇதுகுறித்த தில்லி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெயலலிதா, “இப்போதைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான நிலையிலேயே உள்ளது. பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. எனவே அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டிய தேவை இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அதைப் பற்றி யோசிப்போம்’’ என்றார்.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய மீனவர் பிரச்னை தொடர்பான கடிதங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடத்தப���பட்ட தமிழகத்தைச் சார்ந்த பாதிரியாரை விடுவிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கடிதத்துக்கு மதிப்பளித்து பதில் கடிதமும் அனுப்பி இருக்கிறார் மோடி.\nநாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசியபோது, தமிழகத்தின் மழைநீர் சேகரிப்புத் திட்டம், சத்தீஸ்கரின் பொதுவிநியோகத் திட்டம் உள்ளிட்ட பல மாநிலத் திட்டங்களை தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப் போவதாக மோடி கூறியது, பலரது சிந்தனையைத் தூண்டியுள்ளது. மேற்குவங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியைப் பாராட்டவும் மோடி தவறவில்லை. அவரது பேச்சு அரசியலைத் தாண்டியதாக- அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பையும் நாடுவதாக – அமைந்திருந்தது.\nஇதனை பாஜக- அதிமுக பக்கம் நெருங்குவதாக ஊடகங்கள் கருதக்கூடும். ஆனால் யதார்த்தம் அவ்வாறில்லை என்பதே உண்மை. அதேசமயம், அதிமுகவை முற்றிலும் புறக்கணித்துவிட பாஜக தயாராக இருக்காது.\nலோக்சபையில் மிகுந்த பலம கொண்டிருந்தாலும் ராஜ்யசபையில் பாஜக பலம் குறைவாகவே உள்ளது. எனவே அதிமுக, பிஜு ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவை பாஜக நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் ராஜ்யசபையில் அதிமுக ஆதரவைப் பெறுவதற்காக, லோக்சபை துணை சபாநாயகர் பதவி அதிமுகவுக்கு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் அரசியல் ராஜதந்திர நடவடிக்கையை தமிழக பாஜக தோழர்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என்பது தெரியவில்லை.\nஇவ்வாறாக, வரும் நாட்களில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது, அதிமுக எந்த திசையில் இயங்கப் போகிறது ஆகிய கேள்விகளுக்கான பதிலில் தான் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆயுள் நிலைக்கும்.\nஇந்தக் கூட்டணி நிலைக்க வேண்டும்; இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக புதிய அரசியல் அணி மலர வேண்டும் என்று பலரும் விரும்பினாலும், அதை சாத்தியமாக்கும் அரசியல் முதிர்ச்சி தோழமைக் கட்சிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.\nதொட்டால் சிணுங்கிகளாக தமிழக அரசியல் தலைவர்கள் மாறியிருப்பதால், அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நட்புப் பாராட்ட முடியும் என்பதையே அவர்களால் ஏற்க முடிவதில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர தலைவர்களிடம் பெருந்தன்மையும், பொறுமையும் தேவையாக உள்ளது. குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இதில் பெரும் பங்குண்டு.\nஅதேபோல, மத்திய அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பின் பாஜக மாநிலத் தலைமையில் வெற்றிடம் நிலவுகிறது. விரைவில் புதிய தலைவர் பொறுப்பேற்ற பிறகு, அவரது வழிகாட்டுதல் எத்திசையில் இருக்கும் என்பதைப் பொருத்தே, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்வது உறுதியாகும்.\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் போலித்தனமான கூச்சல்களை விடுத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் பாஜக ஈடுபட ஒத்துழைப்பதும் அவசியம். வெறும் உணர்ச்சிகரமான மனநிலையில் நாட்டை ஆள முடியாது என்பதை பாஜகவின் தோழர்கள் உணர்வதும் நல்லது.\nஅதிமுக உடனான முந்தைய கூட்டணி அனுபவங்களை பாஜக மறந்துவிடக் கூடாது. அக்கட்சியின் தற்போதைய முக்கியத்துவத்தை உணரும் அதேவேளையில், ராஜதந்திரத்துடன் அதிமுகவை அனுசரிக்கும் அதேசமயம், தமிழகத்தில் ஏற்கனவே அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதே பாஜகவுக்கு நெடுநோக்கில் பயனளிக்கும். இதனை பாஜகவும் உணர்வது நல்லது.\nதேசிய அளவில் அற்புதமான இலக்குகளுடன் பாஜகவின் வெற்றிப்பயணம் துவங்கிவிட்டது. தமிழகத்தில் மட்டும் இலக்கின்றித் தவிக்கின்றன பாஜகவும் தே.ஜ.கூட்டணியும். இதை சரிப்படுத்த வேண்டிய பொறுப்பு பாஜகவின் தேசியத் தலைமைக்கும் உண்டு.\n54 பேரவைத் தொகுதிகளில் திமுகவை\n3-வது இடத்துக்குத் தள்ளிய பாஜக கூட்டணி\nசென்னை, மே 23: நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் 54 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணியை பின்னுக்குத்தள்ளி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாதனை படைத்துள்ளது.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி ஏற்பட்டது. ஆனாலும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக சாதனை படைத்துள்ளது. கன்னியாகுமரியில் பாஜகவும், தருமபுரியில் பாமகவும் வெற்றி பெற்றன.\nதமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்து மிகப்பெரிய கட்சியான திமுக, இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிமுக 44.3, திமுக கூட்டணி 26.8, பாஜக கூட்டணி 18.5, காங்கிரஸ் 4.3, இடதுசாரிகள் 1, ஆம் ஆத்மி கட்சி 0.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன.\nஇடதுசாரிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைவிட ந���ட்டாவுக்கு அதிகமாக அதாவது 1.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.\n217 பேரவைத் தொகுதிகளில் அதிமுக முதலிடம்: மக்களவைத் தேர்தல் முடிவுகளை சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கணக்கிட்டால், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 7 தொகுதிகளில் பாஜகவும், தருமபுரி, பாலக்கோடு, பெண்ணாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் பாமகவும், கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், பாளையங்கோட்டை, திருவாரூர், ஆத்தூர், கூடலூர் ஆகிய 4 தொகுதிகளில் திமுகவும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முதலிடத்தைப் பிடித்துள்ளன. மற்ற 217 தொகுதிகளிலும் அதிமுக முதலிடத்தைப் பெற்றுள்ளது.\nதிமுகவை பின்னுக்குத் தள்ளிய பாஜக கூட்டணி: இந்தத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்துத்துள்ள திமுக, 4 இடங்களில் முதலிடத்தையும், நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகளில் 4-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.\nதருமபுரி, கோவை, வேலூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் உள்ள 18 பேரவைத் தொகுதிகளிலும் திமுக 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தவிர, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் (புதிய தமிழகம்), ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், ஜெயங்கொண்டம் (விடுதலைச் சிறுத்தைகள்), மண்ணச்சநல்லூர், முசிறி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், காங்கேயம், எடப்பாடி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, சோளிங்கர், விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, பெருந்துறை, பவானி, அந்தியூர் என மொத்தம் 54 பேரவைத் தொகுதிகளில் திமுக 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\n1977-க்குப் பிறகு அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியல் களம் மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்துள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிமுக தனது செல்வாக்கை அதிகரித்துள்ள நிலையில் திமுக தனது வாக்கு வங்கியை இழந்திருப்பதும், பாஜக கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதும் தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.\nதிக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்\nஅதிமுக- பாஜக கூட்ட��ி அமையுமா\nதீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி\nகுழப்ப நிலையில் தமிழக அரசியல்\nதமிழக அரசு சின்னம் மாற்றம்\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி\n9 Replies to “இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி”\nதமிழ் ஹிந்து.காம் தனது தலையாய பணியிலிருந்து விலகி செல்வது போல் தெரிகின்றது. இவ்வாறான கட்சி விசயங்களை மட்டும் அலசினால் போதுமா இந்துக்களை ஓன்று படுத்தும் செயலல்லவா நமது தலையாய பணியாக இருக்கவேண்டும் இந்துக்களை ஓன்று படுத்தும் செயலல்லவா நமது தலையாய பணியாக இருக்கவேண்டும் ஒரு பக்கம், ஜாதி துவேஷம், மறுபக்கம் நக்சல் வாதம், இன்னொரு பக்கம் பயங்கரவாதம், மறுபக்கம் சேவை என்ற போர்வையில் கொத்து கொத்தாக மதமாற்றம், லவ் ஜிஹாத் (அதுவும் சினிமா துறையில் உச்சகட்டம்), அன்றாடம் காலை பொழுதில் அருமையான பக்தி நிகழ்ச்சியை தந்த வசந்த் டிவி யை கூட வேற்று மதத்தவர்கள் வளைத்து போட்டாகி விட்டது. ஆக்கபூர்வமான பணிகளை தாமதப்படுத்தவே உருவாக்கப்படும் தொண்டு நிறுவன குறிக்கீடுகள், ஆலய சொத்தெல்லாம் கொள்ளை போய், அங்கு திருப்பணிகள் தடைபட்டுள்ள அவல நிலைகள், வேற்று மத மாணவ மாணவிகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை இவ்வாறு அன்றாடம் இந்துக்களுக்கும், இந்து சமயத்திற்கும் எதிராக பலமுனை தாக்குதல்கள். ஆனால் இங்கு சமீப நாட்களாக இடம்பெறும் பல கட்டுரைகளையும் படிக்கும்பொழுது, ” ரோமாபுரி பற்றி எரியும்பொழுது நீரோ மன்னன் …” என்ற வரியே நினைவுக்கு வருகின்றது. தயவு செய்து haindavakeralam hindujanjaakruthi போன்ற நமது ஒத்த கருத்துடைய வலைதளங்களில் வரும் செய்திகளையாவது மொழியாக்கம் செய்து நமது தமிழ் ஹிந்துக்களுக்கும் அறிய தந்து விழிப்படைய செய்யலாமே\nதிரு சேக்கிழானின் மேற்கண்ட ஆய்வு எண்ணற்பாலது . பாஜக கூட்டணிக்கு ஆதரவு கூடியுள்ளபோதிலும் , பாஜக ஆதரவாளர்களில் பெரும்பகுதியினர் அதிமுகவுக்கே வாக்களித்தனர் என்பதே உண்மை. தமிழக அரசியல் நிலைமையில், டூ ஜி மற்றும் இந்து எதிர்ப்பு சக்திகள் தலைதூக்காமல் இருக்க, அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பது நல்லது என்ற எண்ணம் தமிழகம் முழுவதும் பரவி விட்டது ஒரு மறுக்க முடியாத உண்மை. பாஜக கூட்டணி கட்சிகளில் வைகோவை தவிர , விஜயகாந்த், பாமக ஆகிய இருகட்சிகளும் , இழுபறி நிலை ஏற்பட்டிருந்தால், ( அதாவது மீண்டும் மூன்றாவது அணி -காங்கிரஸ் என்ற பிணிக்கூட்டணி ஏற்படுத்த கம்யூனிஸ்டு புரோகிதர்கள் முயற்சி செய்தால் , ) பாஜக பக்கம் நிலையாக இருந்திருப்பார்களா என்ற சந்தேகம் அவர்கள் மேல் எப்போதும் மக்களுக்கு உண்டு. திரு அன்புமணி அவர்கள் அளித்த ஒத்துழைப்பில் ஒரு பாதியையாவது அவரது தந்தையும்,மூத்த தலைவருமான திரு ராமதாஸ் இந்த கூட்டணிக்கு வழங்கி இருந்தால், பாஜக கூட்டணி 3-க்கு பதிலாக ஐந்து அதாவது கோவை மற்றும் வேலூர் ஆகிய தொகுதிகளை கைப்பற்றி இருக்க முடியும். அவற்றை இனிப்பேசி என்ன பயன் \nதமிழகத்தில் எம் ஜி ஆர் கட்சி ஒரு அசைக்கமுடியாத தூண் என்பது பலமுறை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. எம் ஜி ஆர் கட்சி பிளவு பட்டபோது, சிறிதுகாலம் திமுக தலைகாட்டியது. பிளவு நீங்கி இரு அணிகளும் சேர்ந்தபின்னர், அதிமுகவே வலுவானது என்பது உறுதிப்பட்டது. ஜெயா மேல் பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்ட போதும், வழக்குகள் எல்லாம் தோற்றுவிட்டன. சொத்துக்குவிப்பு, வருமானவரி வழக்கு இரண்டு மட்டுமே பாக்கி உள்ளன. இந்த இரு வழக்குகளை போடக் காரணமான தீயசக்திகள் மக்களால் குப்பைக்கு வீசி எறியப்பட்டுவிட்டன. அதிலும் வருமானவரி வழக்கின் மூலகர்த்தாவான பசி அவர்கள் தன்னுடைய மகனுக்கே டெபாசிட் கூட திரும்ப வாங்கமுடியாத ஒரு கேவலமான தோல்வியை சந்தித்து, அந்த திருட்டுக் காங்கிரஸ் கட்சிக்கே தமிழக மக்கள் பாலூற்றி, எள்ளும் , தண்ணீரும் தெளித்துவிட்டனர்.\nவைகோவுடன் கூட்டணி தொடரலாம் ஆனால், விஜயகாந்த்,பாமக நிலை எதிர்காலத்தில் நம்பமுடியாதது.\nகண்ணன் சொல்வது மிகவும் சரி.இன்றைய நிலையில் பக்தி கட்டுரைகளை குறைத்து ஹிந்து சமய மேம்பாட்டிற்கு தேவையான செய்திகளை மற்றும் கட்டுரைகளை வெளியட வேண்டும்\nதி மு கழத்திற்கு கிடைக்கவேண்டிய % குறைவு அண்ணா தி மு கக்கு சென்றுவிட்டது தி மு க வின் குறைவு வாக்கு பி ஜே பி கூட்டணிக்கு கிடைத்ததாக கூறமுடியாது தி மு க குறைவிற்கு காரணம் குடும்ப ஆட்சி திராவிட கட்சிகளை தவிர தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை பி ஜே பி ல் அடிமட்ட தொண்டர்கள் குறைவு திராவிட மாயையை வெளிச்சம் போட்டு காட்ட சரியான பிரச்சாரர்கள் பி ஜே பில் இல்லை என்பது சத்தியமான உண்மை\nநீங்கள் எழுப்பியுள்ள ப்ரச்சினைகள் அனைத்தும் மிக ஆழ்ந்து ஆராயப்பட வேண்டியவை. சந்தேஹமேயில்லை.\nஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்.\nஎண்பதுகளின் கடைசியில் இரண்டு சீட் கட்சியாக இருந்த பாஜகவை ஸ்ரீ லால் க்ருஷ்ண அத்வானி அவர்களது குழுவினரின் (அதில் மோதி முக்யமான அங்கம் வகித்தவர்) வழிகாட்டலில் 85 சீட் கட்சியாக பரிணமிக்க வைத்தது தேசத்தில் மாறுதல் சமுத்திரத்தின் முதல் அலையைக் காண்பித்தது.\nஉத்தரப்ரதேசம், ஹிமாசல ப்ரதேசம், ராஜஸ்தான், மத்யப்ரதேசம், மஹாராஷ்ட்ரா, குஜராத் என்று பல மாகாணங்களில் ஆட்சியைப் பிடித்த பின்னரும் கூட…………. தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை. உட்கட்சிப்பூசல், சண்டை தகறாறு என ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு வளர்ச்சிப்பணிகள் என்று ஏதும் செய்ய முடியாது நகைப்புக்காளாகி மதிப்பிழக்கத் துவங்கியது பாஜக. கல்யாண் சிங்க், ஷங்கர் சிங்க் வகேலா, உமாபாரதி போன்றோர் கட்சியை விட்டு வெளியே சென்று விஷம் கக்கியது போன்றவை கட்சிக்கு இன்னமும் சோர்வைக் கொடுத்தது.\nஆட்சியைப் பிடித்தல்; தொலைத்தல் என்பது தொடர்ந்தது.\nநரேந்த்ரபாய் அவர்கள் குஜராத்தில் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்கு முன்னர் பாஜக தரப்பிலிருந்து கூட உள்குத்தாக எதிர் வேலைகள் செய்யப்பட்டமை நாடறியும். ஒட்டு மொத்த மீடியாவும் மோதி திரும்ப ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ஜோதிஷம் சொல்லியது. ஆனால் மோதி திரும்ப உறுதியாக ஆட்சியைப் பிடித்து அனைவரின் வாயையும் அடக்கியது இரண்டாவது அலையைக் காண்பித்தது. அதை அடுத்து மத்யப்ரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாகாணங்களிலும் மூன்று முறைக்கு மேலாக ஆட்சியைப் பிடித்து நல்லாட்சி செய்ய முடியும் என்று தேச மக்களுக்கு பாஜக காண்பித்துள்ளது.\nஅந்த செயல்பாடு தான் மோதி அவர்கள் மத்ய சர்க்காரைக் கைப்பற்ற வழி வகுத்தது.\nபாஜக வலுவில்லாமல் இருக்கும் ஒவ்வொரு மாகாணத்திலும் கட்சி வலுப்பெற ஆவன செய்யப்பட வேண்டியது மிக முக்யமான கார்யம்.\nஒரு புறம் உள்நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் (நக்ஸல் வாதம் என்ற பழைய சொல்லை விடுத்து அரசாங்கம் புதிய சொல்லாடலை வழங்கியுள்ளது) ; உதட்டளவில் நட்பு பாராட்டி செயல்பாடுகளில் வன்மம் பாராட்டும் அண்டை நாடுகள், தலையெடுக்கும் ஆப்ரஹாமிய பயங்கரவாதம், ஆப்ரஹாமிய பித்தலாட்ட மதமாற்ற செயல்பாடுகள் ………… இவையெல்லாம் எதி��்கொள்ளப்பட வேண்டியவை. ஒவ்வொன்றும் சரிசமமான அழுத்தத்துடன். அது போன்ற அழுத்தம் தேசம் முழுதும் கட்சியை வலுப்படுத்தல் என்ற விஷயத்திலும் செலுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை ஸ்ரீ சேக்கிழான் அவர்களின்இந்த வ்யாசம் முழுமையாகச் செய்துள்ளது.\nநீங்கள் சொல்லும் விஷயங்களைப் பற்றிய விவாதங்கள் எழுவதற்கு அது சம்பந்தப்பட்ட வ்யாசங்கள் எழுதி சமர்ப்பிக்கப்படுவது தேவையானது. தளத்தின் மூத்த எழுத்தாளர்களின் வ்யாசங்கள் தளத்தில் பதிவேறி பஹு காலம் ஆகிறது. மூத்த எழுத்தாளர்களின் வ்யாசங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலை கலைந்து எழுமின் விழுமின் என நம் பயணம் தொடர வேண்டும் என்று வெற்றி வேல் பெருமாளை இறைஞ்சுகிறேன்.\nபல விஷயங்களில் எழுதுவதற்கு முயற்சி செய்து வந்தாலும் ஒரு வ்யாசம் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்கிறேன்.\nதிரு சேக்கிழான் அவர்களின் இந்த ஆய்வுக் கட்டுரை இன்றைய சரியான நிலையையே கூறுகிறது.திரு தமிழருவி மணியனின் முயர்ச்சியால்தான் இந்தக் கூட்டணி உருவானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனாலும் இது ஒரு பொருந்தாக் கூட்டணி.விஜயகாந்த் ஆரம்பம் முதலே தான் ஊழலை எதிர்க்கும் சக்தி என்பதை மக்கள் முன் நிரூபிக்கத் தவறி விட்டார்.பா ஜ க வுடன் கூட்டணி வைக்க மிகவும் தயங்கினார்.தி மு க , காங்கிரசுடன் இணைந்த கூட்டணியை அதிலும் ப ஜ க வையும் இதில் இணைத்து அ தி மு க வை எதிர்க்க வேண்டுமென்ற முயற்ச்சியில் இருந்தார்.அது கைகூடாத போது ஊழல் தி மு க மற்றும் ஊழல் காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.அதாவது அதிக சீட்டுக்கள் தேர்தகள் செலவுக்குப் பணம் இதில் யாரால் அதிகப் பலனோ அங்கு சேர ஆர்வம் காட்டினார்.மேலும் யாருடன் கூட்டணி என்பதிலும் ஜவ்வாக இழுத்தார்.இன்றைய ஊடக ராஜ்யத்தில் இவயெல்லாம் மக்களிடம் உடனுக்குடன் சென்று சேர்ந்து மக்களின் மனதில் இவரின் பால் நம்பிக்கையின்மையை உருவாக்கியது.அப்புறம் ராமதாஸ் விஜயகாந்த் வளர்வதை சற்றும் விரும்பாதவர்.இவர் கடைசிவரை விஜயகாந்த்தை ஆதரிக்கவே இல்லை.இதனால் இவரது கட்சியின் ஆதரவாளர்களை ஆளும் கட்சி பல வழிகளிலும் வாங்கி விட்டது.விஜயகாந்த் கட்சியினர் பா ம க வுக்கோ , ராமதாஸ் கட்சியினர் தி மு தி க வுக்கோ வாக்களிக்கவில்லை.இவர்களை அம்மா கட்சியினர் சுலபமாக ( சாம, தான, பேத, தண்ட முறையில் ) விலைக்கு வாங்கி விட்டனர்.இதெல்லாமே அம்மா தி மு க வின் பிரமாண்ட வெற்றிக்குக் காரணமாக அமைந்து விட்டன.மேலும் தேர்தலுக்கு சற்று முன் வரை தமிழக ஆளும் கட்சியை பா ஜ க வோ , பா ஜ க வை அம்மாவோ விமர்சிக்கவில்லை.கடைசி நேரத்தில் குஜராத்தின் வளர்ச்சி பற்றி அம்மா வின் விமர்சனத்துக்கு பா ஜ க வின் பதில் தீவிரமானதாக இல்லை.பொதுவாகவே மோடியை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும் பா ஜ க கூட்டணியின் கட்சிகளை நம்பத் தயாரில்லை.மேலும் மோடி ஆதரவு வாக்குகளை தாமரைக்கு விழச் செய்ய கீழ்மட்டத்தில் அமைப்பு பலமில்லை.இதையும் மீறி கன்யாகுமரியில் வெற்றி அங்கு கிராமங்கள் தோறும் கட்சி அமைப்பைப் பலப் படுத்தி இருப்பதே காரணம். இனியாவது தமிழகமெங்கும் உண்மையான தொண்டர்களை அறிந்து அவர்களிடம் கட்சியின் பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்து கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்.மேலும் பொன் ராதா அவர்களின் செயல்பாடு தமிழகத்துக்கு முழுமையாகப் பயன்படும்படி இருக்க வேண்டும்.குமரிக்குள் முடங்கி விடக் கூடாது. தமிழகத்தின் பலதரப்பட்ட மக்களிடம் பேசப் பழக எனக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன் தமிழகத்திலும் இந்தியாவைப் போலவே மோடி அலை வீசியது.அனாலும் பல காரணங்களால் அதை வாக்குகளாக மாற்ற முடியவில்லை.\nதிரு கண்ணன் அவர்களின் ஆதங்கம் புரிகிறது அதை எப்படி யார் செய்வது\nதமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகளையும், தே.ஜ.கூட்டணியின் எதிர்கால நிலைமையையும் அலசும் அற்புதமான கட்டுரை. பா.ஜ.க. போன்ற தேசிய கட்சி கூட்டணி ஒன்றை அமைக்கும்போது, ஒத்த கருத்துடைய கட்சியோடு மட்டும்தான் இணைய முடியும். எலியும் தவளையும் கூட்டணி அமைத்தால் அது நிலைக்காது. பா.ஜ.க.வோடு இணைந்து பணியாற்றக் கூடிய திராவிட கட்சி ம.தி.மு.க. ஒன்றுதான். அதோடு நம்பகத் தன்மையுடையவர் வை.கோ. மற்ற கட்சிகள் இரண்டும், தங்கள் இலாபத்தை மட்டுமே பார்த்து அரசியல் நடத்தை கூடியவர்கள். எண்ணையும் நீரும் சேராது. பா.ஜ.கவும். பா.ம.கவும் இணையாது.. அதுபோலவேதான் விஜயகாந்த் கட்சியும். அவருக்குத் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு தமிழ் நாட்டு பாணியில் அரசியல் செய்ய வேண்டும். ஆகவே பா.ஜ.க. இனி வருங்காலங்களில் தேசிய உணர்வும், காங்கிரசுக்கு எதிரான, ஊழலுக��கு எதிரான, திராவிட இயக்கங்களின் ஜாதி, இன, மொழி வெறிக்கு எதிரான கட்சிகளைத் தான் இணைத்துக் கொள்ள வேண்டும். காங்கிரசின் பழைய நினைப்பில் மக்களில் சிலர் அந்த கட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். ரங்கராஜன் குமாரமங்கலம் அங்கிருந்து ப.ஜ.க.வுக்கு வரவில்லையா, அப்படி உண்மையான காங்கிரசார் பா.ஜ.க.வுக்கு வந்து வலு சேர்க்கலாம். காங்கிரஸ் கட்சியின் கொடியே அவர்களுக்கு மறந்துவிட்டது. ராட்டைக்கு பதிலாக கை சின்னம் வரைந்த கட்சியை பயன்படுத்து கிறார்கள். இந்து இந்திரா கட்சி, உண்மையான காங்கிரஸ் கட்சி அல்ல என்பதை பிரசாரம் செய்ய வேண்டும். 1957இல் ம.போ.சி. சேலம் மகா நாட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அது அந்த ஆண்டு தேர்தலில் தமிழரசு கழகம் யாரை ஆதரிப்பது என்பது. அப்போது அவர் எடுத்த முடிவுதான் சரியானது. அது “காங்கிரஸ் அல்லாத தேசிய சக்திகளை” ஆதரிப்பது என்பது. அதில் கம்யூனிஸ்ட் களும் இடம் பெற்றார்கள். இப்போது கம்யூனிஸ்ட் நீங்கலாக தேசிய, கலாச்சார உணர்வுடைய கட்சிகளும், மக்களும் உறுப்பினர் ஆக வேண்டுகோள் விடுக்கலாம்.\nPrevious Previous post: விவாத களத்தில் கவர்னர் பதவி\nNext Next post: விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்\nஇந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்\nமேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி\nசுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்\nவரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 3: கிறிஸ்தவ மதமாற்றம்\nஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்: அதள பாதாளம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (269)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkingdom.com/2019/01/4_23.html", "date_download": "2021-09-16T23:54:29Z", "digest": "sha1:NLRVWDFGADZAGBSGG7EUZ4HCQQELDXIT", "length": 13293, "nlines": 263, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்.! - THAMILKINGDOM ஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்.! - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > ஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய பல மாவட்டத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே இவர்கள் நியமனமாகியுள் ளாா்கள்.\nஅதன்படி கொழும்பு மாவட்டத்துக் கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக திலங்க சுமதிபாலவும், கம்பஹா மாவட்டத்துக்கு லசந்த அழகிய வண்ணவும், களுத்துறை மாவட்டத் துக்கு மஹிந்த சமரசிங்கவும், காலி மாவட்டத்துக்கு சான் விஜயலால் டிசில் வாவும், கண்டி மாவட்டத்துக்கு எஸ்.பி.திஸாநாயக்கவும்,\nகேகாலை மாவட்டத்துக்கு ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும், மாத்தறை மாவட் டத்துக்கு விஜயதானாயக்கவும், அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு மஹிந்த அமரவீரவும், குருணாநகல் மாவட்டத்துக்கு தயசிறி ஜயசேகரவும், பதுளை மாவட்டத்துக்கு நிமால் சிறிபால டிசில்வா,\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கு துமிந்த திஸாநாயக்கவும், அம்பாறை மாவட் டத்துக்கு சிறியாணி விஜேவிக்ரமவும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அங்க ஜன் இராமநாதனும், மாத்தளை மாவட்டத்துக்கு லக்ஷமன் வசந்த பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: ஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்.\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.blogspot.com/2015/02/", "date_download": "2021-09-17T01:40:26Z", "digest": "sha1:AKPF2GFIKHXOYPAJ66OEOPOBCM3AFZML", "length": 19258, "nlines": 140, "source_domain": "aarumugamayyasamy.blogspot.com", "title": "ஆறுமுகம் அய்யாசாமி: பிப்ரவரி 2015", "raw_content": "\nதிங்கள், 9 பிப்ரவரி, 2015\n‘அரசியல் விஞ்ஞானி, அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் மிருகம்...’ என்கிறது, அவரது ட்விட்டர் தன் விவரக்குறிப்பு. அவர், யோகேந்திர யாதவ். டில்லித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, கெஜ்ரிவாலை தவிர்த்த பிற காரணங்களை பட்டியலிட்டுப் பாருங்கள்; அதில், முதலிடத்தில் யோகேந்திர யாதவ் பெயர் இருக்கும்.\nதேர்தல் கணிப்பாளராக ஒரு காலத்தில், ‘டிவி’ அரங்குகளில், மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்த தாடிக்காரர் யோகேந்திரா, ஹரியானா மாநிலம், குர்கானை சேர்ந்தவர்.\nஆம் ஆத்மியின் பின்னணியில் இவர் இருக்கும் விஷயத்தை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட முந்தைய காங்கிரஸ் அரசு, பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றியது.\nஅதைப்பற்றி கவலைப்படாத யோகேந்திரா, ஆம் ஆத்மியில் நீடித்தார். முந்தைய டில்லி சட்டசபை தேர்தலிலும், தொடர்ந்த லோக்சபா தேர்தலிலும், அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.\nகுர்கான் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தாலும், தேர்தல் அரசியலில் இருந்து அவர், ஓடிவிடவில்லை. மீண்டும் டில்லி தேர்தலுக்கான திட்டமிடுதலில் களம் இறங்கினார்.\nஒரு சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்று வெளியான செய்திகளைப் பற்றிக்கூறிய அவர், ‘கருத்துக் கணிப்புகள் கூறும் இடங்களைக் காட்டிலும், எங்கள் கட்சி அதிக இடங்கள் பிடிக்கும். 57 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார். இப்போது வெளியாகி வரும் மு���ிவுகளைப் பார்த்தால், கணிப்பாளரின் கணக்கு பலித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் பிற்பகல் 8:57 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆம் ஆத்மி, டில்லி, தேர்தல், யோகேந்திரா\nஞாயிறு, 8 பிப்ரவரி, 2015\nபொதுவாழ்க்கை, பொதுவாழ்க்கை என்று, மூச்சுக்கு முந்நூறு முறை, நாமெல்லாம் ஊருக்குள் உதார் விடும் இந்த அற்ப மானிடப்பிறவியில், அப்பாவிகள் சந்திக்கும் அவமானங்கள், எண்ணிலடங்காதவை. அவற்றில், அதிமுக்கியமானது, போலீஸ் சோதனை.\nஇரவு நேரங்களில், டார்ச் விளக்கும், குண்டாந்தடியும் கைகளில் ஏந்தி, வாகனத்தை வழி மறிக்கும் அவர்களிடம், அன்னைத்தமிழின் அருமை பெருமைகளையும், பன்மை, ஒருமை விதிமுறைகளையும், இன்னபிற இலக்கண இலக்கிய சங்கதிகளையும் எதிர்பார்ப்பது, மனைவியானவள், ஞாயிற்றுக்கிழமை மூன்று வேளையும் சமைக்க வேண்டுமென எதிர்பார்ப்பதற்கு சமம்.\nசமூகத்துக்கு அப்படி பேராசை கிடையாது. நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன, நம்மைக் கடிக்காமல் விட்டால் போதாதா ஆகவே, இரவு நேரமெனில், போலீஸ்காரர்கள் வம்பிழுத்தாலும், பதில் பேசாமல், அமைதி காப்பதே சமூகத்தின் கொள்கை.\nஆனால், பகல் நேரத்தில், அப்படியெல்லாம் எளிதில் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணாகதி அடைவதற்கு சமூகத்தின் மனம் ஒப்புவதில்லை. அதிலும், வீடு, அலுவலகம், பள்ளி, வீடு, அலுவலகம் என சுற்றிச்சுழல வேண்டிய, மதிய உணவுக்கும், மாலை காப்பிக்கும் இடையிலான சிறுபொழுது இருக்கிறதே அப்பப்பா... பெரும் சிக்கல்கள் நிறைந்தது; அவற்றைச் சமாளிப்பதற்கு, சமூகம் வைத்திருக்கும் ஹோண்டாவும், நோக்கியாவும் போதவே போதாது.\nஅன்றொரு நாள், இளைய மகளை பள்ளியில் இருந்து, வீட்டில் கொண்டுசென்று விட்டு, சமூகம் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழக்கமானதொரு போலீஸ் சோதனை.\nபெண் போலீஸ் ஒருவர், ஒற்றைக் கையை மட்டும், ஸ்டைலாக காட்டி, வழிமறித்தார்.\n‘டாக்குமென்ட்ஸ் எடுங்க’ என்று உத்தரவு போட்டுவிட்டு, அடுத்த வண்டிக்கு கை காட்டப் போய் விட்டார். ‘வண்டியை தடுத்து நிறுத்துவது மட்டும்தான் அவருக்கு இடப்பட்ட வேலை போலும்’ என்றெண்ணிக் கொண்டது, சமூகம்.\nஅன்றைக்குப் பார்த்து, அலுவலகத்தில் கொஞ்சம் அவசர வேலை. ஆகவே, சமூகம், வண்டியிலேயே உட்கார்ந்தபடி, டிரைவிங் லைசெ���்ஸை எடுத்து நீட்டிவிட்டது.\nநான்கடிக்கு அப்பால் நின்று கொண்டிருந்த போலீஸ்காரருக்கு, வீட்டில் சம்சாரத்துடன் ஏதோ பிரச்னை இருந்திருக்க வேண்டும்.\n‘ஏன், எறங்கி வர மாட்டீங்களோ’ என்று, சமூகத்தைப் பார்த்து, சுடச்சுட கேட்டு விட்டார். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு, மானம், அவமானம் பார்த்தால் முடியுமா வண்டியை ஆஃப் செய்து, சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, லைசென்ஸ், ஆர்சி, இன்சூரன்ஸ் நகல்களை கொண்டு சென்றது சமூகம்.\nவாங்கிப்பார்த்த போலீஸ்காரர், பொடி எழுத்தில் இருந்த இன்சூரன்ஸ் ஆவணத்தை எழுத்துக்கூட்டி, சிரமப்பட்டு படித்தார். அப்படியும் அவரால், பெயர் எங்கே, தேதி எங்கே என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை.\n‘எல்லாம் கரெக்டா இருக்குதா’ என்றார்.\n‘நீங்களே பாத்துக்கலாமே’ என்றது, சமூகம்.\nஅவர் மனதுக்குள் திட்டிக் கொண்டே, இன்சூரன்ஸ் நகலை உற்று உற்றுப் பார்த்தார். அப்புறம், எதுவுமே பேசாமல், சமூகத்திடமே திருப்பிக் கொடுத்து விட்டார். போவென்றோ, இரு என்றோ, எதுவும் சொல்லவில்லை.\n‘சார், கரெக்டா இருக்குதா, நான் போலாமா’ என்றது, சமூகம்\nஅவருக்கு, நக்கல் செய்வதாக, தோன்றியிருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தப்பக்கம் சென்று விட்டார். ‘போனால் போகட்டும்’ என்று, வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டது சமூகம்.\nஅந்த வழித்தடத்தில், செயின் பறிப்பு அடிக்கடி நடக்கும். ஆகவேதான், 24 மணி நேரமும் போலீஸ் சோதனை நடந்து கொண்டே இருக்கிறது; திருடர்கள் தான் பிடிபட்டபாடில்லை.\n‘யாராவது ஏமாந்தவன் கிடைத்தால், வண்டியை விட்டு இறங்கி வரச்சொல்லும் போலீஸ்காரர்கள் இருக்கும்வரை, எந்த திருடனும் கிடைக்க மாட்டான்’ என்பதே, சமூகத்தின் இன்றைய கருத்து; இல்லையில்லை, சாபம்\nஇடுகையிட்டது ஆறுமுகம் அய்யாசாமி நேரம் முற்பகல் 8:14 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், போலீஸ், மொக்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் செய்ய ஆசை - மணிகள் நகரம், ஜலாவர், ராஜஸ்தான்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள்\nஉங்களுக்கு உயிரைக் கொடுத்த பெற்றோர்கள் பற்றி\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅமிலம் அர்ச்சனை அரசியல் அறிவியல் ஆணையம் உள்ளாட்சி ஊழல் கடல் கடவுள் கலைமாமணி கார்பன் டை ஆக்சைடு கெயில் திட்டம் கோவில் சத்தியம் சென்னை சோதனை டாக்டர் டேப் தண்ணீர் தேர்தல் நர்ஸ் நில எடுப்பு நோயாளி பத்மஸ்ரீ பாரத ரத்னா பாலியல் பலாத்காரம் பெய்டு நியூஸ் பேராண்மை மதிப்பு மது மருத்துவமனை லஞ்சம் வருவாய் வழிகாட்டி விருது ஜொள்ளர் aarumugam aarumugam ayyasamy agent amma annan arumugam ayyasamy cbe coimbatore dog father key kuruvi maram moi mother pappa poetry relatives reporter sister slave tree\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamadenu.hindutamil.in/national/india-allows-sputnik-light-to-be-administered", "date_download": "2021-09-17T00:01:48Z", "digest": "sha1:HNZVIRALR2JZORER2EQKH3V7JSTSHYWO", "length": 4464, "nlines": 25, "source_domain": "kamadenu.hindutamil.in", "title": "ஒரேயொருமுறை போட்டுக்கொண்டால் போதும் என்ற வகையில் தயாரிக்கப்பட்டிக்கிறது ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி. இதை கரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்று இந்திய தலைமை மருந்து நெறியாளர் இன்று (செப். 15) அறிவித்தார்.", "raw_content": "\n‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி\nஇந்திய தலைமை மருந்து நெறியாளர் அறிவிப்பு\nதி இந்து கோப்புப் படம்\nஒரேயொருமுறை போட்டுக்கொண்டால் போதும் என்ற வகையில் தயாரிக்கப்பட்டிக்கிறது ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி. இதை கரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்று இந்திய தலைமை மருந்து நெறியாளர் இன்று (செப். 15) அறிவித்தார்.\nஹைதராபாத்தை மையமாகக் கொண்டது ‘டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ்’ நிறுவனம். இது ‘ரஷியாவின் நேரடி முதலீட்டு மையம்’ என்ற நிறுவனத்துடன் கடந்த ஆண்டு இணைந்து ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசியை மூன்று கட்டங்களில் சோதித்துப் பார்த்தது. இந்த மருந்து பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது, வீரியம் மிக்கது என்று சான்று அளித்த பிறகு இத்துறையின் நிபுணர் குழுவும் இதற்குச் சான்றளித்துள்ளது. இதை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவ���ம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊசி மருந்து, அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாப்பாகச் செயல்படுகிறது, நோய்த் தடுப்பு ஆற்றல் அதிகமுள்ளது, நோயெதிர்ப்பு சக்தி இதை போட்டுக்கொள்கிறவரின் உடலில் நீண்ட நாளைக்கு நீடிக்கிறது என்பதை நிபுணர்கள் குழுவும் தெரிந்துகொண்டது. இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், ஒரே முறையில் நோயெதிர்ப்பை ஊட்டும் முதல் தடுப்பூசி இதுவாகவே இருக்கும். ரஷியாவில் இந்த தடுப்பூசியை அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் போட்டுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-17T00:22:37Z", "digest": "sha1:F4NH4SUKSHOBFJTPYHWXMSNAZSJUWPV6", "length": 17300, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தமிழக ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.\n18 செப்டம்பர் 2021 (2021-09-18) முதல்\nராஜ் பவன், சென்னை (தமிழ்நாடு)\nஇந்திய வரைபடத்தில் உள்ள தமிழகம்\nதமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.\nதற்போதுள்ள தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2]\nஇம்மாநிலத்தின் தற்பொழுதைய ஆளுநராக மேதகு ஆர். என். ரவி[3] பதவி வகித்துக் கொண்டு வருகின்றார்.\nமதராஸ் இராஜதானி 1909, தெற்குப் பகுதி\nமதராஸ் இராஜதானி அல்லது மதராஸ் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் (புனித ஜார்ஜ் கோட்டை) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.\nஇப்பொழுதுள்ள தமிழ்நாடு, மலபார் பிராந்தியமான வட கேரளம் , ஆந்திராவின் கடற்கரை மற்றும் ராயலசீமா பிராந்தியங்கள், பெல்லாரி, தக்சன கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.\nமதராஸ் இராஜதானி 1653 இல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மாணிக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின், மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் கேரளம் ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.[4]\n1 ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை 6 மே1946 7 செப்டம்பர் 1948 1\n2 கிருஷ்ண குமாரசிங் பவசிங் 7 செப்டம்பர் 1948 12 மார்ச் 1952 1\n3 ஸ்ரீ பிரகாசா 12 மார்ச்1952 10 டிசம்பர் 1956 1\n4 ஏ.ஜெ. ஜான் 10 டிசம்பர்1956 30 செப்டம்பர் 1958 1\n5 பகாலா வெங்கட்ட ராஜமன்னார் (தற்காலிகம்) 1 அக்டோபர் 1958 24 ஜனவரி 1958 1\n6 விஷ்ணுராம் மேதி 24 ஜனவரி 1958 4 மே 1964 1\n7 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் 4 மே 1964 24 நவம்பர் 1964 1\n8 பி. சந்திர ரெட்டி (தற்காலிகம்)[5] 24 நவம்பர் 1964 7 டிசம்பர் 1965 1\n9 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் [nb 2] 7 டிசம்பர் 1965 28 ஜூன் 1966 1\n10 சர்தார் உஜ்ஜல் சிங் (தற்காலிகமாக 16 ஜூன் 1967 வரை) 28 ஜூன் 1966 14 ஜனவரி 1969 1\nமதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969,[2] அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\n1 சர்தார் உஜ்ஜல் சிங் 14 ஜனவரி 1969 27 மே 1971 1 சாகீர் உசேன்\n2 (கே. கே. ஷா)\n3 மோகன் லால் சுகாதியா\n16 ஜூன் 1976 08 ஏப்ரல் 1977 1 பக்ருதின் அலி அகமது\n_ பி. கோவிந்தன் நாயர் (தற்காலிகம்)[6] 09 ஏப்ரல் 1977 27 ஏப��ரல் 1977 1 பசப்பா தனப்பா ஜாட்டி\n4 பிரபுதாஸ் பட்வாரி 27 ஏப்ரல் 1977 27 அக்டோபர் 1980 1\n_ எம். எம். இஸ்மாயில் (தற்காலிகம்) 27 அக்டோபர் 1980 04 நவம்பர் 1980 1 நீலம் சஞ்சீவ ரெட்டி\n5 சாதிக் அலி 04 நவம்பர் 1980 03 செப்டம்பர் 1982 1\n6 சுந்தர் லால் குரானா (எஸ். எல். குரானா) 03 செப்டம்பர் 1982 17 பெப்ரவரி 1988 1 ஜெயில் சிங்\n7 பி. சி. அலெக்சாண்டர் 17 பெப்ரவரி 1988 24 மே 1990 1 ரா. வெங்கட்ராமன்\n8 சுர்ஜித் சிங் பர்னாலா\n9 பீஷ்ம நாராயண் சிங் 15 பெப்ரவரி 1991 31 மே 1993 1\n10 எம். சென்னா ரெட்டி\n31 மே 1993 02 டிசம்பர் 1996 1 சங்கர் தயாள் சர்மா\n_ கிரிஷன் காந்த் (தற்காலிகம்)[6]\n02 டிசம்பர் 1996 25 ஜனவரி 1997 1\n11 எம். பாத்திமா பீவி\n_ சி. ரங்கராஜன் (தற்காலிகம்)\n03 ஜூலை 2001 18 ஜனவரி 2002 1 கே. ஆர். நாராயணன்\n12 பி.எஸ். ராம்மோகன் ராவ் 18 ஜனவரி 2002 03 நவம்பர் 2004 1 அப்துல் கலாம்\n(8) சுர்ஜித் சிங் பர்னாலா\n03 நவம்பர் 2004 31 ஆகஸ்ட் 2011 2\n31 ஆகத்து 2011 30 ஆகத்து 2016 1 பிரதிபா பாட்டில்\n_ சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு )\n02 செப்டம்பர் 2016 06 அக்டோபர் 2017 1 பிரணாப் முகர்ஜி\n06 அக்டோபர் 2017 17 செப்டம்பர் 2021 1 ராம்நாத் கோவிந்த்\n15 ஆர். என். ரவி\n18 செப்டம்பர் 2021 தற்போது பதவியில் 1\nமேதகுசுர்ஜித் சிங் பர்னாலாஇரண்டு முறை ஆளுநர் பதவி வகித்தவர்.\nஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மட்டுமே இருமுறை தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் மற்றும் அதிக நாட்கள் பதவி வகித்தவர்- மே 24, 1990 முதல் பெப்ரவரி 15, 1991 வரை மற்றும் நவம்பர் 3, 2004 முதல் ஆகஸ்ட் 31 2011 வரை.\nதமிழகத்தின் ஆளுநராக குறைந்த நாட்கள் பதவி வகித்தவராக எம்.எம். இஸ்மாயில் என்பவர். தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்த இவர் பதவி வகித்த காலம் 9 நாட்கள் மட்டுமே. (அக்டோபர் 27, 1980-நவம்பர் 4. 1980).\n↑ 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள் பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம், (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)\n↑ 2.0 2.1 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள், (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ தமிழகச் செயலகம் — சுருக்க வரலாறு (தமிழ் நாடு அரசு, 17 செப்டம்பர் 2008)\n↑ மாண்புமிகு ஸ்ரீ நீதியரசர் பி. சந்திர ரெட்டி (ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், ஐதராபாத், 29 செப்டம்பர், 2008)\n↑ 6.0 6.1 முன்னாள் ஆளுநர்கள் (ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்), சென்னை, 20 செப்டம்பர் 2008)\n↑ 1.0 1.1 எண் வகையில் வரிசைக்கிரமமாக அவர்கள் பதவி வகித்த காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது\n↑ இந்தக் காலம் ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் ன் காலத் தொடர்ச்சி, முதல் காலத்தில் பி.சந்திர ரெட்டி தற்காலிக ஆளுநராக, ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபொழுது பதவி வகித்திருந்தார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2021, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/28/p-notes-arun-jaitley-rules-knee-jerk-action-on-sit-views-004458.html", "date_download": "2021-09-17T00:19:51Z", "digest": "sha1:OSJTLBX3P2NOH2MOIXX6L5D3JC43CDVG", "length": 23621, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கேமேன் தீவில் இருந்து இந்தியாவில் 85,000 கோடி முதலீடு.. கருப்புப் பணமா? | P-Notes: Arun Jaitley rules out knee-jerk action on SIT views - Tamil Goodreturns", "raw_content": "\n» கேமேன் தீவில் இருந்து இந்தியாவில் 85,000 கோடி முதலீடு.. கருப்புப் பணமா\nகேமேன் தீவில் இருந்து இந்தியாவில் 85,000 கோடி முதலீடு.. கருப்புப் பணமா\n10 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n10 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n12 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n12 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் அன்னிய செலவாணி மோசடிகள் மற்றும் கருப்புப் பணத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இக்குழுவின் ஆய்வு அறிக்கையைக் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை பங்குச்சந்தை வரத்தகத் துவக்கத்திலேயே சந்தை சரிவை சந்தித்து, பின் சீன வர்த்தகத் தாக்கத்தினால் 550 புள்ளிகள் வரை சரிந்தது.\nசிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கையில் மிகமுக்கியமாகப் பார்க்கப்படுவது, கேமேன் தீவு என்னும் பகுதியிலிருந்து சுமார் ரூ.85,000 கோடி பார்டிசிபேட்டரி நோட்ஸ் (பி நோட்ஸ்) மூலம் இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதை இக்குழு கண்டுபிடித்துள்ளது.\n54 ஆயிரம் மக்கள் தொகை\nஆனால் இத்தீவின் மொத்த மக்கள் தொகையே 2010-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி 54 ஆயிரம் தான்.\nமேலும் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கையில் பங்குச் சந்தை மூலமாக நடைபெறும் அந்நிய செலாவணி மோசடியைக் கட்டுப்படுத்த பி-நோட்ஸ் எனப் படும் பரிவர்த்தனையில் கடுமையான விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.\nபங்குச் சந்தையில் சந்தேகப்படும்படியான உயர்வு ஏற்படும் போது அதைக் கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதில் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் இச்சிறப்பு குழு தெரிவித்துள்ளது.\nபார்டிசிபேட்டரி நோட்ஸ் மூலம் ஆதாயமடையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார் என்பதைச் செபி கண்டுபிடிக்க வேண்டும்.\nஉச்ச நீதிமன்றம் அமைத்த இக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் செயலபட்டு வருகிறது. இக்குழு சமர்ப்பித்த இவ்வறிக்கையில் மொத்தம் 9 பரிந்துரைகளை உள்ளது.\nஇதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், சிறப்பு விசாரணை குழு அளித்துள்ள பரிந்துரையை உடனடியாக நிறைவேற்ற முடியாது. பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின்பே இதனைச் சரிவர அமல்படுத்த முடியும் என ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபார்த் பெட்ரோலியம் தனியார்ம���மாக்கல்.. அன்னிய முதலீட்டுக்கு 100% அனுமதி..\nஈகாமர்ஸ் சந்தையில் குழாயடி சண்டை.. புதிய கட்டுப்பாடு மூலம் போட்டி கடுமையானது..\nவரலாறு காணாத அன்னிய முதலீடு.. மோடி ஆட்சியில் சாதனை..\nஇந்தியாவுக்கு வந்தே ஆகனும்.. அடம்பிடிக்கும் சீன நிறுவனம்..\nமோசமான நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம்.. உண்மையை உடைத்த தரவுகள்..\nWTO-விடம் புலம்பிய சீனா.. இந்தியாவின் FDI விதிகள்.. 200 ஆப்கள் தடை.. இரு நாடுகளுக்கும் பிரச்சனை..\nFDI.. சாதனை படைத்த அன்னிய நேரடி முதலீடுகள்.. கொரோனா காலத்திலும் அபாரம்..\nரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nசீனாவின் பலே திட்டம்.. இந்தியாவின் அதிரடி கட்டுப்பாடு.. 130 முதலீட்டு விண்ணப்பம்..\n2020ல் அன்னிய முதலீடு வேற லெவல்.. 2019 விட 3 மடங்கு அதிகம்..\nமொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nவர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற.. இந்தியா என்னவெல்லாம் செய்ய வேண்டும்..\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் தான் டாப்.. சரிவு பாதையில் டாடா கன்சல்டன்ஸி.. முழு நிலவரம் என்ன\n20 நாட்கள் தான் இருக்கு.. அதற்குள்ள இதை செய்திடுங்கள்.. எஸ்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்..\nஒரு முறை முதலீடு.. மாதந்தோறும் வருமானம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/debate-in-assembly-regarding-neet-exam-sur-550693.html", "date_download": "2021-09-17T00:10:00Z", "digest": "sha1:VKXUMNTRKJXOMSCMUG3V5JYIIFP4YXVI", "length": 9215, "nlines": 101, "source_domain": "tamil.news18.com", "title": "நீட் தேர்வு : சட்டமன்றத்தில் காரசார விவாதம் | Debate in Assembly regarding NEET Exam– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nநீட் தேர்வு : சட்டமன்றத்தில் காரசார விவாதம்\nமறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் வரவில்லை.\nமறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் வரவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப் பட்டதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வாங்க பட்டதாகவும் கூறினார்.\nஅதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டதாகவும், அனுமதி கிடைக்கப்பட்ட மாநிலங்களில் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவுற்று உள்ளதாகவும் கூறினார். ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு செங்கல் மட்டுமே எய்மஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்டதாகவும் அந்த செங்கலை உதயநிதி எடுத்து வந்து விட்டதாகவும் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு தேர்வு நடத்தப்படதாது என்று திமுக கூறியிருந்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் கலைஞர் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றதாக கூறினார். கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்த வரையில் நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக கூறினார்.\nஅப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி எழுந்து பேச முயற்சித்தார். இதனால் காங்கிரஸ் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு இடையே சிறிது வாக்குவாதம் நடைபெற்றது.\nதொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி, தேர்தல் வாக்குறுதியாக திமுக நீட் தேர்வுக்கு கொடுத்தது என்ன ஆனது என ஆவேசமாக பேசினார். அப்போது எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், அதிமுக உறுப்பினர் பார்த்து கேள்வி எழுப்பியதால், அனைத்து அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nMust Read : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை எதுவும் நடைபெறவில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nஅப்போது பேசிய விஜயதாரணி, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நீட் கொண்டு வரப்பட்டாலும் விரும்புகின்ற மாநிலங்கள் மட்டுமே தேர்வை நடத்திக்கொள்ளலாம், என்று கூறியிருந்ததை குறிப்பிட்டார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nநீட் தேர்வு : சட்டமன்றத்தில் காரசார விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tablets/panasonic-toughpad-fz-x1-price-101255.html", "date_download": "2021-09-17T00:12:36Z", "digest": "sha1:B3DRQK26I2PEVYXVCZVM6UZUEIUURX6N", "length": 7757, "nlines": 225, "source_domain": "www.digit.in", "title": "பேனாசோனிக் Toughpad FZ-X1 Tablets இந்தியாவின் விலை , சிறப்பம்சம் , அம்சங்கள் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Panasonic\nகாட்சி துல்லிம் (பிக்ஸெல்களில்) : 1280 x 720\nஃபிரன்ட் கேமரா எம்பி : 1.3\nரியர் கேமரா எம்பி : 8\nபேட்டரி ரேட்டிங் (எம்ஏஎச்சில்) : 6200\nபேட்டரி நீடிப்பு காலம் (மணிகளில்) : 14\nஹெட்ஃபோன் கனெக்டர் : 3.5mm\nபிராச்சஸர் வேகம் : 1.7 Ghz\nஉள் ஸ்டோரேஜ் : 32 GB\nப்ளூடூத் வெளியீடு : 4.0\nபரிமாணங்கள் (மிமீயில்) : 165.1 x 86.4 x 30.5\nஏற்கப்படும் வீடியோ வடிவங்கள் : 3GP, MP4, AVI, H.264, H.263\nபேனாசோனிக் Toughpad FZ-X1 யின் 24 Feb, 2014 இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது டேப்லட்கள் சிறப்பம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பேனாசோனிக் Toughpad FZ-X1 இந்தியாவில் கிடைக்கிறது.\nசேம்சங் கேலக்ஸி Tab A8\nசேம்சங் கேலக்ஸி Tab S7+\nசேம்சங் கேலக்ஸி Tab S7+ LTE\nசேம்சங் கேலக்ஸி Tab S7 FE\nஷியாவ்மி Mi Pad 5\nசேம்சங் கேலக்ஸி Tab A7 Lite\nபேனாசோனிக் Tab 8 HD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/97312/UIDAI-clarifying-Aadhar-issues-on-Elections-Campaign", "date_download": "2021-09-17T01:33:49Z", "digest": "sha1:DHEJPECAT6QJFH2MEUZROFVMZPZ3ZBSB", "length": 14581, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'ஆதார் தகவல்களைப் பயன்படுத்தி பாஜக பரப்புரை' - குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆணையம் | UIDAI clarifying Aadhar issues on Elections Campaign | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n'ஆதார் தகவல்களைப் பயன்படுத்தி பாஜக பரப்புரை' - குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆணையம்\nஆதார் விவரங்கள், தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்துக்கு ஆதார் தகவல்களை பாஜக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விளக்கம் கவனம் பெறுகிறது.\nஇதுதொடர்பாக, பெங்களூரு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) துணைத் தலைமை இயக்குநர் ஆர்.எஸ். கோபாலன், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள்) சட்டம் 2016 (ஆதார் சட்டம்)-இன் விதிகளின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அதிகார அமைப்பு ஆகும். இந்த சட்டத்தின் 3-வது பிரிவின்படி, வாழுநர் (Resident) வழங்கும் டெமொக்ராபிக் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை சரிபார்த்து சேகரித்து இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் 'ஆதார்' என்ற 12 இலக்க தனிப்பட்ட அடையாளத்தை வழங்குவது இந்த அமைப்பின் பணியாகும்.\nஆதாரின் நோக்கம் சரிபார்க்கக்கூடிய அடையாளத்தை வழங்குவதாகும், இது திறமையான, வெளிப்படையான, நல்லாட்சிக்கும், மானிய சலுகைகள் மற்றும் சேவைகளுக்கும் பயன்படுகிறது.\nஆதார் சட்டத்தில் உள்ளபடியும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படியும் அடையாளத் தகவல் மற்றும் தனிநபர்களின் அங்கீகார பதிவுகளின் பாதுகாப்பை UIDAI உறுதி செய்கிறது. UIDAI-ஆல் சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஆதார் எண்கள் அங்கீகாரத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது.\nஅடையாளத் தகவல் அல்லது அங்கீகாரப் பதிவுகள் உட்பட எந்தவொரு தகவலையும் (முக்கியமான பயோமெட்ரிக் தகவல்களைத் தவிர) உயர் நீதிமன்றத்தின் நீதிபதியின் உத்தரவின்படி மட்டுமே வெளியிட முடியும். மேலும், இது UIDAI மற்றும் சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவர் ஆகியோருக்கு, சட்டத்தின் பிரிவு 31-ன்படி விசாரணைக்கான வாய்ப்பை வழங்கிய பிறகு மட்டுமே வெளியிட முடியும்.\nUIDAI தனது அங்கீகரிக்கப்பட்ட பயனீட்டு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த நிறுவனத்துடனும் எந்த தரவையும் பகிரவில்லை. மேலும், பயனீட்டு நிறுவனங்கள், வாழுநர்களின் ஆதார் விவரங்கள் பற்றிய எந்த தகவலையும் சேமிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.\n'ஆதார் சட்டத்தில் உள்ள தகவல்களைத் தவிர வேறு நோக்கங்களுக்காக UIDAI வாழுநர்களின் விவரங்களை மொத்தமாக பகிர்ந்து கொண்டுள்ளது' என்ற சமீபத்திய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. UIDAI எப்போதும் வாழுநர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனது சொந்த பின்னணி விவரங்களை புதுச்சேரி பாஜக கட்சி பெற்று அதன் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆதார் அட்டைக்காக கொடுத்த விவரங்கள் எப்படி அரசியல் கட்சிக்கு சென்றது. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே அது குறித்து புலன் விசாரணை நடத்தவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், “குறுந்தகவல் மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக தரப்பில் முன் அனுமதி பெறப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சைபர் க்ரைம் போலீசார் அறிக்கை வெளியிட்டப்பிறகு, அது குறித்தான முடிவு எடுக்கப்படும். அதற்கு சிறிது கால அவகாசம் தேவை” என குறிப்பிட்டது.\nஅதனைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, அப்படியானால் விசாரணை முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், \"உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை விசாரணையின் முடிவில் வெளியிடப்படும் அறிக்கையின்படி முடிவெடுக்கப்படும். அந்த முடிவு தகுதி நீக்கம் தொடர்பான முடிவாக இருக்கலாம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nபிரதான கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர்: கருத்துக்கணிப்பு சொல்வது என்ன\n“மோடிக்கு தாடிதான் வளர்கிறது; தொழில்துறையில் வளர்ச்சி இல்லை” - மம்தா பானர்ஜி விமர்சனம்\nRelated Tags : UIDAI, Adhaar, BJP, ஆதார், பாஜக, புதுச்சேரி தேர்தல், தேர்தல் 2021,\nநீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் உடனே கையெழுத்திட்டு அனுமதிக்க வேண்டும் : திருமாவளவன்\n”தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும்\"- சு.வெங்கடேசன் கடிதம்\nகீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: ஒரே குழியில் கண்டறியப்பட்ட 3 உரை கிணறுகள்\n'5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 9 சொகுசு கார்கள்' - கே.சி.வீரமணி வீட்டிலிருந்து பறிமுதல்\nதமிழகத்தில் 1700ஐ நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவது ஏன்\nபூபேந்திர படேல் அமைச்சரவையில் புதுமுகப் பட்டாளம் - குஜராத்தில் பாஜக 'பக்கா' வியூகம்\nஅமீரகத்தில் தொடர இருக்கும் ஐபிஎல்: மிச்சமிருக்கும் போட்டிகளில் அணிகளுக்கான வாய்ப்பு என்ன\n'ஆப்' இன்றி அமையா உலகு 1: கூகுள் லென்ஸ் - டிஜிட்டல் உலகின் மாயக் கண்ணாடி\nபணம் பண்ண ப்ளான் B - 1: அடிப்படையான முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkilavan.com/2021/08/30/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-10-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-09-17T01:16:55Z", "digest": "sha1:7SCQ65GRCDDT52YOU3BZFWCJ7IYMLX5D", "length": 7934, "nlines": 82, "source_domain": "www.tamilkilavan.com", "title": "இட்லி,தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் உடனடி டிபன் முற்றிலும் புதிய சுவையில் - Tamil Kilavan", "raw_content": "\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nஇட்லி,தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் உடனடி டிபன் முற்றிலும் புதிய சுவையில்\nஇட்லி,தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் உடனடி டிபன் முற்றிலும் புதிய சுவையில்\n← அட இது தெரியாம இவ்ளோ நாளா கடையில் அதிக விலை கொடுத்து வாங்கிட்டோமே.\n 1/2 கப் பால் தேங்காய் இருந்தா இப்படி கூட செய்யலாமா இது தெரியாம போச்சே →\nஒருமுறை முட்டை கிரேவி இப்படி செய்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் நிமிடத்தில் சுவையான அவல் பணியாரம் செய்து அசத்துங்க.\n1/2 கப் கோதுமை மாவு இருந்தா போதும் நாவில் கரை���ும் அல்வா ரெடி\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nவெறும் 10 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nகோதுமை பரோட்டா இப்படி soft ஆ செஞ்சு பாருங்க இதைவிட சுலபமா கோதுமை மாவு பரோட்டா செய்ய முடியாது\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nஉடனே இதை குடிங்க மன அழுத்தம்,இறுக்கம்,இரத்த அழுத்தம் குறையும்.\nமருத்துவர்களால் கை விட பட்டாலும் மறு வாழ்வு தரும் மூலிகை,எங்க பார்த்தாலும் விடாதிங்க.\nஇந்த இரண்டு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இதய அடைப்பு நீங்கும்,உடல் பலம் பெறும்.\nமுட்டு வலி ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம்.\nதங்கத்தை விட மதிப்பு மிக்கது..அனைவரும் ஆச்சர்யப்படும் இலை.. கண்ணில் பட்டால் கண்டிப்பாக விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/17323--2", "date_download": "2021-09-17T00:11:00Z", "digest": "sha1:QHKXDE7CQHAETBXEIQVX5WX7UPLG4W2V", "length": 20989, "nlines": 302, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 March 2012 - ”கேமரா, கருவி அல்ல... கல்வி!” | camera is not instrument nor education! - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகேம்பஸ் இந்த வாரம்: தூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை\n”வெயில் மனிதர்களின் ஊர் விருதுகள்\nஆல் இன் ஆல் அழகு சைக்கிள்\nஎன் விகடன் அட்டைப்படம்: மதுரை\nவிபத்து களத்தில் என் விகடன்\nஎன் விகடன் - கோவை\n”நான் காந்தி பொறந்த நாட்டுக்காரன்\nவலையோசை: எழிலாய் பழமைப் பேச...\nகேம்பஸ் இந்த வாரம்: ஜெயம் பொறியியல் கல்லூரி, தருமபுரி\nசிறுவாணியை கண்டுபிடித்த நரசிம்மலு நாயுடு... சினிமாவை ஓட்டிக் காட்டிய சாமிக்கண்ணு\nஎன் விகடன் அட்டைப்படம்: கோவை\nஎன் விகடன் - திருச்சி\nஎன் ஊர் : கடவூர்\nவலையோசை : ஒண்ணுமில்லை... ச்சும்மா\nஎன் விகடன் - புதுச்சேரி\nஆளில்லா விமானம்... ஆளுயர ரோபோ\n3 ஆண்டுகள்... 30 நிமிடங்கள்... 3-ம் பால்\nதமிழில் எங்களுக்குப் பிடிக்காத வார்த்தை வரதட்சணை\nஎன் விகடன் - சென்னை\n”கேமரா, கருவி அல்ல... கல்வி\nஎன் விகடன் அட்டைப்படம்: சென்னை\n’காளிதாஸ்’ முதல் ’ரிக்‌ஷாக்காரன்’ வரை\nகேம்பஸ் இந்த வாரம்: வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர்\n”எம்.ஜி.ஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்\nஆதரவு தந்த அத்தனை நல்ல இதயங்களுக்கும் அன்பும் நன்றியும்\nவிகடன் மேடை - குஷ்பு\nநானே கேள்வி... நானே பதில்\nதலையங்கம் - 'முக'வரியும் சில முடிவுகளும்\nஹீரோ அகிலேஷ்... ஜீரோ ராகுல்\nமணல் மாஃபியா பிடியில் தமிழகம்\n\"தோழி ஆண்ட்ரியா காதலியானால் பிரச்னை இல்லை\nஒரு படம்... ஐந்து என்கவுன்டர்\nவட்டியும் முதலும் - 32\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகாரமணிக்குப்பம் டு இத்தாலி கரமணிக்கோ - கிராமத்தானின் பயணம் 10\nகார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் தன்னம்பிக்கையை தருகின்றனவா..\nஇங்க் பாட்டில் மண்ணெய் விளக்கில் படிச்சோம் - 70ஸ் கிட் தொடக்கக் கல்வி பகிர்வு\n - நெகிழ வைக்கும் குன்னூர் பேருந்து பயணம்\nஆறாவது பேரழிவு தொடங்கிடுச்சு, தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு\nவேலை செஞ்சாலும் வசைகள் வாங்குறாங்க - தடுப்பூசி பணியில் கிராமப் புற செவிலியர்கள்\nஓசில வர்றீங்க சீட் எதுக்குனு கேட்குறாங்க - அரசுப்பள்ளி மாணவர்களின் தனிபேருந்து கோரிக்கை\nவிவசாயத்துடன் சேர்த்து விநாயகரும் மூழ்கி போனார் - அனுபவம் பகிரும் அரபு மருத்துவர்\n - க்வாரன்டீன் அனுபவம் பகிரும் அபுதாபி தமிழர்\nகாரமணிக்குப்பம் டு இத்தாலி கரமணிக்கோ - கிராமத்தானின் பயணம் 10\nகார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் தன்னம்பிக்கையை தருகின்றனவா..\nஇங்க் பாட்டில் மண்ணெய் விளக்கில் படிச்சோம் - 70ஸ் கிட் தொடக்கக் கல்வி பகிர்வு\n - நெகிழ வைக்கும் குன்னூர் பேருந்து பயணம்\nஆறாவது பேரழிவு தொடங்கிடுச்சு, தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு\nவேலை செஞ்சாலும் வசைகள் வாங்குறாங்க - தடுப்பூசி பணியில் கிராமப் புற செவிலியர்கள்\nஓசில வர்றீங்க சீட் எது��்குனு கேட்குறாங்க - அரசுப்பள்ளி மாணவர்களின் தனிபேருந்து கோரிக்கை\nவிவசாயத்துடன் சேர்த்து விநாயகரும் மூழ்கி போனார் - அனுபவம் பகிரும் அரபு மருத்துவர்\n - க்வாரன்டீன் அனுபவம் பகிரும் அபுதாபி தமிழர்\n”கேமரா, கருவி அல்ல... கல்வி\n”கேமரா, கருவி அல்ல... கல்வி\n''கேமரா என்பது நான் கற்றுக்கொள்வதற்கான ஒரு கருவி. ஒரு கண்ணை மூடிக்கொண்டு வியூ ஃபைண்டர் மூலம் நீங்கள் உலகத்தைப் பார்க்கிறபோது, மூடிய இன்னொரு கண், உங்களுக்குள் பார்வையைச் செலுத்தும். ஒரே நேரத்தில் புற உலகையும் அக உலகையும் தரிசிக்கும் அந்தக் கணம் அற்புதம்'' - கேமராவின் ஃப்ளாஷ் போல் அவ்வளவு பிரகாசமாக வந்துவிழுகின்றன ரகுராயின் வார்த்தைகள். உலகின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். தான் எடுத்த புகைப்படங்களை சென்னை அப்பாராவ் கேலரியில் காட்சிக்குவைத்திருந்தார். பல நாடுகளில் தன் புகைப்படங்களைக் காட்சிக்குவைத்திருந்தாலும், சென்னையில் இதுதான் முதல்முறை.\n''உங்கள் புகைப்படங்கள் சமூகத்துக்குப் பயன்பட்டு இருப்பதாக நினைக்கிறீர்களா\n''நீங்கள் எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்தின் மூலம் இந்தச் சமூகத்தை மாற்றவோ, திருத்தவோ முடியும் என்று நினைக்கிறீர்களா நிச்சயம் முடியாது உங்கள் எழுத்து இந்தச் சமூகம் மாறப் பயன்படுமே தவிர, அதுவே மாற்றத்தைக் கொண்டுவராது. அப்படித்தான் என்னுடைய புகைப்படங்களும். அவற்றில் இருக்கும் அழகைத் தரிசியுங்கள். அவலத்தை அறிந்துகொள்ளுங்கள்\nபோபால் விஷவாயு விபத்தைப் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியவர் நீங்கள். இன்று அந்த யூனியன் கார்பைடை விலைக்கு வாங்கிய 'டௌ’ நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்ய இருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து\n''அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம்தான் நிற்பேன்\nஇன்றைய போட்டோ ஜர்னலிஸ்ட்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\n''வெறும் நிகழ்வுகளைப் பதிவுசெய்பவர்களாக மட்டுமே போட்டோ ஜர்னலிஸ்ட்டுகள் இருந்துவிடக் கூடாது. ஃபிலிம் ரோல் கேமரா இருந்தபோது, 'முக்கியமான கணங்களைத் தவறவிடக்கூடாது, கலை நயத்துடனும் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்கிற தவிப்பு இருந்தது. இன்றைய டிஜிட்டல் கேமரா க்ளிக்குகளில் நிமிடங்கள் ஃப்ரேம் ஆகின்றன. கலைநயம் கொஞ்சம் மிஸ் ஆகிற��ோ எனத் தோன்றுகிறது. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். ஆயிரம் வார்த்தைகள் என்பது சப்தங்களை உடையது. புகைப்படத்தில் நிறைந்து இருக்கும் அமைதியை எழுத்தில் வடிக்க முடியாது\n''உங்கள் மகன் நிதின் ராயும் கேமராவைக் கையில் எடுத்திருக்கிறாரே\n''பாருங்கள்... பெற்றோர் என்ன செய்கிறார்களோ அதைத் தங்களாலும் செய்ய முடியும் என்று நினைக்கின்றன குழந்தைகள். என் மகனும் கேமராவை விரும்புகிறான். நான் அவனுக்கு என் கேமராவைத் தரலாம். என் லென்ஸைத் தரலாம். ஆனால், படைப்பாற்றலை அவனுக்கு என்னால் கற்றுத் தர முடியாது. அவரவர்க்கு என ஒரு படைப்புத் திறன் இருக்கிறது. அது வெற்றி அடைந்தால் சந்தோஷம்தான்\n''இத்தனை வருட அனுபவங்களில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்\n''நீங்கள் தேர்வு செய்த துறையில் அது சார்ந்த ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் கைக்கொண்டால், அது உங்களை உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/7412--2", "date_download": "2021-09-17T00:09:22Z", "digest": "sha1:XE4YOGIJOJFX6SXEANWIR5UFNTOZCCKB", "length": 23754, "nlines": 298, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 June 2011 - ''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை!'' | ''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை!'' - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nகுரும்பலூரில் ஒரு தமிழ் எம்.ஏ\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஎன் விகடன் - சென்னை\n''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nஎன் விகடன் - கோவை\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nமுதலில் குழந்தை... அப்புறம் கல்யாணம்\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஎன் விகடன் - மதுரை\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nஎன் விகடன் - புதுச்சேரி\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nமூன்றாவது கண்ணில் முந்நூறு கதைகள்\nதலை வாரி பூச்சூடி உன்னை...\nஅப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்\nவிகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்\nசுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா\n''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்\nநானே கேள்வி... நானே பதில்\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஐ ஒ ஓ ஒள ஃ\n''ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு அர்த்தம்\n''ராஜா மாதிரி இருக்கிறது சந்தோஷம்...\n''அஜீத் பற்றி ரகசி���ம் சொல்லவா\nநீச்சல் அடிச்சா எல்லாமே அழகு\nசினிமா விமர்சனம் : அவன் இவன்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகாரமணிக்குப்பம் டு இத்தாலி கரமணிக்கோ - கிராமத்தானின் பயணம் 10\nகார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் தன்னம்பிக்கையை தருகின்றனவா..\nஇங்க் பாட்டில் மண்ணெய் விளக்கில் படிச்சோம் - 70ஸ் கிட் தொடக்கக் கல்வி பகிர்வு\n - நெகிழ வைக்கும் குன்னூர் பேருந்து பயணம்\nஆறாவது பேரழிவு தொடங்கிடுச்சு, தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு\nவேலை செஞ்சாலும் வசைகள் வாங்குறாங்க - தடுப்பூசி பணியில் கிராமப் புற செவிலியர்கள்\nஓசில வர்றீங்க சீட் எதுக்குனு கேட்குறாங்க - அரசுப்பள்ளி மாணவர்களின் தனிபேருந்து கோரிக்கை\nவிவசாயத்துடன் சேர்த்து விநாயகரும் மூழ்கி போனார் - அனுபவம் பகிரும் அரபு மருத்துவர்\n - க்வாரன்டீன் அனுபவம் பகிரும் அபுதாபி தமிழர்\nகாரமணிக்குப்பம் டு இத்தாலி கரமணிக்கோ - கிராமத்தானின் பயணம் 10\nகார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் தன்னம்பிக்கையை தருகின்றனவா..\nஇங்க் பாட்டில் மண்ணெய் விளக்கில் படிச்சோம் - 70ஸ் கிட் தொடக்கக் கல்வி பகிர்வு\n - நெகிழ வைக்கும் குன்னூர் பேருந்து பயணம்\nஆறாவது பேரழிவு தொடங்கிடுச்சு, தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு\nவேலை செஞ்சாலும் வசைகள் வாங்குறாங்க - தடுப்பூசி பணியில் கிராமப் புற செவிலியர்கள்\nஓசில வர்றீங்க சீட் எதுக்குனு கேட்குறாங்க - அரசுப்பள்ளி மாணவர்களின் தனிபேருந்து கோரிக்கை\nவிவசாயத்துடன் சேர்த்து விநாயகரும் மூழ்கி போனார் - அனுபவம் பகிரும் அரபு மருத்துவர்\n - க்வாரன்டீன் அனுபவம் பகிரும் அபுதாபி தமிழர்\n''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை\n''வீட்ல பொண்ணு தேடின விஷயம் தெரிஞ்சு 'கலாவை உங்க பையனுக்குத் தரலாம்னு இருக்கோம்’னு வந்தாங்க. கலா என் தூரத்துச் சொந்தம். 'இங்க பாரு கலா, கல்யாணத்துக்கு அப்புறம் தப்புப் பண்ணிட் டோமோனு நீ நினைச்சுடக் கூடாது. அதனால், ஒரு தடவைக்குப் பத்துத் தடவை யோசிச்சுக்க’னேன். 'உங்களை எனக்கு பிடிச்சிருக்கு’னு ஒத்தை வரியில முடிச்சாங்க. வடபழனி\nமுருகன் கோயிலில் கல்யாணம். பெரிய பெரிய ஆளுங்கல்லாம் வாழ்த்தினாங்க. அப்பா, அம்மா, மனைவி கலா, மகள்கள் கீர்த்தனா, சக்திபிரியானு வாழ்க்கை சந்தோஷமா இருக்குண்ணே' என்றபடி சிரிக்கிறார் கிங்காங். குறையை நிறைகளாக்கிய நகைச்சுவைக் கலைஞன்.\nதன் அலுவலக அறையில் உள்ள வெள்ளி விழா கேடயங்கள், ரஜினி, கமல் என ஸ்டார்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்தபடி, '' 'கொடி பறக்குது’ பட டப்பிங்குக்காகப் பிரசாத் ஸ்டுடியோவுக்கு ரஜினி சார் வந்திருந்தார். நான் அப்ப 'பட்டிக்காட்டுத் தம்பி’ பட ஆடியோ ரிலீஸுக்கு வந்திருந்தேன். எனக்கு ரஜினி சார்கூட போட்டோ எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. 'ஸ்டில்ஸ்’ ரவி சார்கிட்ட சொன்னதும் அவர் ரஜினி சாரிடம் அதைச் சொன்னார். 'அழைச்சிட்டு வாப்பா’னு சொல்லி என்னைச் சந்தோஷமா அள்ளி குழந்தை மாதிரி இடுப்புல தூக்கிவெச்சுக்கிட்டார்.\n'திருநாள்’ படத்தில் ரெண்டு வரி நான் பாடற மாதிரி ஸீன். அதைப் பாடுறதுக்காக ஸ்டுடியோவுக்கு வந்தேன். ரெகார்டிங்ல இருந்த இளையராஜா சாரோட சேர்ந்து போட்டோ எடுத்துக்கணும்னு மனசு படபடனு அடிச்சுக்குது. பி.ஆர்.ஓ. விஜயமுரளி யிடம் சொன்னேன். ராஜா சாரும் ஆனந்தமா சிரிச் சுக்கிட்டே போஸ் கொடுத்தார். இந்த மாதிரி சிரிப் புடன் ராஜா சார் இருக்குறது ரொம்ப அபூர்வமாம். நான் அதிர்ஷ்டசாலி சார்\n''திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம், வரதராஜபுரம் கிராமம்தான் சொந்த ஊர். ஒரு அக்கா, மூணு தங்கச்சி, நான் ஒரே பையன்.தென்னாத்தூர் ஸ்கூல்ல அஞ்சாவது வரைதான் படிச்சேன். நான் இதுவரை யார்கிட்டயும் என் வயசை சொன்னதே இல்லை. என்றும் 16தான். வயசுன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. வடிவேல் சார் பொறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையா இருந்தாலும் அவரின் பூர்வீகம் காட்டுப் பரமக்குடி. அங்க அவர் ஒரு அய்யனார் கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் பண்ணினார். அன்னைக்கு புரொகிராம் பண்ண எனக்கு சான்ஸ் கொடுத்தாரு. புரொகிராமை ரசிச்சவரு, ஸ்டேஜுக்கு வந்து 'உன் வயசு என்னடா’ன்னாரு. கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை'' என்பவர், தான் சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்கிறார்.\n''சின்ன வயசுலயே பாட்டு, டான்ஸு, நாடகம்னு சுத்துவேன். 'சங்கரதாஸ் நாடக மன்றம்’னு ஒரு குழுவைச் சுப்பிரமணினு எங்க உறவினர் ஒருத்தர் நடத்திட்டு இருந்தாரு. அதுல நான்தான் பஃபூன். என் திறமையைப் பார்த்தவங்க 'நீ சினிமாவுக்குப் போக வேண்டிய ஆளுடா’னு உசுப்பேத்திட்டாங்க. கொஞ்ச நாள்ல அக்கா மகாதேவி, மாமா ராதா உடன் மெட்ராஸ் வந்துட்டேன்.\nஎன்னைச் சைக்கிள்ல தூக்கி வெச்சுக்கிட்டு மாமாதான் கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினார். சான்ஸ் கெடைக்குதோ இல்லையோ, தவறாம அவமானம் கெடைக்கும். ஒரு நாள் மணிவண்ணன் சாரைப் பார்க்க அவரு வீட்டுக்குப் போயிருந்தப்ப, 'யோவ் குழந்தைய படிக்க வைக்காம இப்படி சுத்திக்கிட்டு இருக்கியேய்யா’னு காச்மூச்னு சத்தம்போட்டார். இந்தச் சமயத்துலதான் கலைப்புலி ஜி.சேகர் சாரின் அறிமுகம் கெடைச்சுது. அவர் மூலமா 'மீண்டும் மகான்’ங்கிற படத்தில் நடிச்சேன். ஆனா அந்தப் படத்தில் நான் நடிச்ச ஸீன் எதுவுமே வரலை. 'ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்’ல இருந்துதான் என் சினிமா வாழ்க்கை ஆரம்பமாச்சு.\n'அதிசயப் பிறவி’யில் நான் ஆடின பிரேக் டான்ஸ்தான் எனக்குனு ஓர் அடையாளத்தைக் கொடுத்துச்சு. அந்த டான்ஸுக்கு ஐடியா கொடுத்ததே ரஜினி சார்தான். அந்தப் பாட்டுக்கு முந்தைய ஸீன்ல அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருத்தர் ரஜினி சார் முன்னாடி 'கிளாப்’ அடிக்கிறேனு என் தலையில அடிச்சுட்டார். தலையத் தடவி பாக்குறேன் கையெல்லாம் ரத்தம். ரஜினி சார் கார்லயே என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அன்னைக்குச் சாயங்காலம்தான் அந்த பிரேக் டான்ஸ் ஸீன் ஷூட்டிங். தலைக் காயத்தோட கஷ்டப்பட்டு ஆடினேன். அந்த நாள் என் வாழ்க்கையில மறக்க முடியாத நாளா தங்கிப் போயிடுச்சு'' என்பவர், ''என் உயரத்தைப் போலவே கம்மியா ஆசைப்படுறதாலதான் நான் சந்தோஷமா இருக்கேன்ங்கிறதையும் மறக்காம எழுதிக்குங்கண்ணே'' என்று சிரித்தபடி வாசல் வரை வந்து வழியனுப்புகிறார் கிங்காங்\n- ந.வினோத்குமார், படங்கள்: பொன்.காசிராஜன்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhagavadgitausa.com/Tiruvasakam1.2.html", "date_download": "2021-09-17T00:34:19Z", "digest": "sha1:H5KAOE5EZ2K3JBHFSWGWQOB74NQN5CW2", "length": 20211, "nlines": 274, "source_domain": "bhagavadgitausa.com", "title": "Tiruvasakam1", "raw_content": "\n2. கீர்த்தித் திரு அகவல் 1 சிவபுராணம் 1.2\n(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) Source: Madurai Project\nதில்லை மூதூர் ஆடிய திருவடி\nபல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி\nஎண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி\nமண்ணும் விண்ணும் வானோர் உலகும்\nஅடியார் உள்ளத்து அன்பு மீதூரக்\nகுடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்\nமன்னும் மாமலை மகேந்திரம் அதனில்\nகல்லா டத்துக் கலந்து இனிது அருளி\nநல்லா ளோடு நயப்புறவு எய்தி��ும்\nபஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்\nஎஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்\nகிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15 He came with the good goddess,\nவிராவு கொங்கை நல்தடம் படிந்தும்\nகேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்\nமாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்\nமற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து\nநந்தம் பாடியில் நான் மறையோனாய்\nஅந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்\nவேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்\nநூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி\nகூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்\nகுதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக்\nசதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்\nவேலம் புத்தூர் விட்டேறு அருளிக்\nதர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்\nவில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்\nமொக்கணி அருளிய முழுத்தழல் மேனி\nசொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்\nநரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்\nஈண்டு கனகம் இசையப் பெறா அது\nஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40 In goodness jackals into horse made,\nதூண்டு சோதி தோற்றிய தொன்மையும்\nஇந்திர ஞாலம் காட்டிய இயல்பும்\nமதுரைப் பெருநல் மாநகர் இருந்து\nஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்\nபாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்\nஉத்தர கோச மங்கையுள் இருந்து\nவித்தக வேடங் காட்டிய இயல்பும்\nபூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50 And therein too, for the female devotee\nதூவண மேனி காட்டிய தொன்மையும்\nவாத வூரினில் வந்து இனிது அருளிப்\nபாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்\nதிரு ஆர் பொருந்துறைச் செல்வன் ஆகிக்\nபூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்\nபாவம் நாசம் ஆக்கிய பரிசும்\nதண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து\nநல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்\nகுருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்\nபட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு\nஅட்ட மாசித்தி அருளிய அதுவும்\nவேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு\nமெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு\nதக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்\nஓரி ஊரில் உகந்து இனிது அருளி\nபாரிரும் பாலகன் ஆகிய பரிசும்\nதேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்\nகோவார் கோலம் கொண்ட கொள்கையும்\nதேன் அமர் சோலைத் திரு ஆரூரில்\nஞானம் தன்னை நல்கிய நன்மையும்\nபடிமப் பாதம் வைத்த அப்பரிசும்\nஏகம் பத்தில் இயல்பாய் இருந்து\nபாகம் பெண்ணோடு ஆயின பரிசும்\nமருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80 Assuming the nature of Ekambam,\nசேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்\nபாவகம் பலபல காட்டிய பரிசும்\nகடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்\nஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்\nதுருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்\nதிருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்\nகழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்\nகழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்\nபுறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90\nஅந்தமில் பெருமை அழல் உருக் கரந்து\nசுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு\nஇந்திர ஞாலம் போலவந்து அருளி\nஎவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்துத் 95 In Kuṛṛālam He was for a sign.\nதானே ஆகிய தயாபரன் எம் இறை\nசந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி\nஅந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்\nசுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்\nஅந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்\nஎம் தமை ஆண்ட பரிசு அது பகரின்\nஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு\nநீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்\nஆனந் தம்மே ஆறா அருளியும்\nமாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்\nநாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்\nஅழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்\nமூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்\nதூய மேனிச் சுடர்விடு சோதி\nகாதலன் ஆகிக் கழுநீர் மாலை\nஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும்\nபரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்\nமீண்டு வாராவழி அருள் புரிபவன்\nபாண்டி நாடே பழம்பதி ஆகவும்\nபக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்\nஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய\nதேவ தேவன் திருப் பெயர் ஆகவும்\nஇருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி\nஅருளிய பெருமை அருள்மலை யாகவும்\nஎப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125 To the primeval Beings He gives grace,\nகோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன\nஏல என்னை ஈங்கு ஒழித் தருளி\nஅன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130 Meetly in love He makes them His;-\nஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்\nஎய்த வந்திலாதார் எரியில் பாயவும்\nமாலது வாகி மயக்கம் எய்தியும்\nபூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்\nநாத நாத என்று அழுது அரற்றி\nபாதம் எய்தினர் பாதம் எய்தவும்\nபதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற\nஇதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்\nஎழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140 Our Lord, Our Lord', they wept and called.\nபொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்\nகனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு\nஅருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை\nஇறைவன் ஈண்டிய அடியவ ரோடும்\nபொலிதரு புலியூர் புக்க��� இனிது அருளினன் 145\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10896", "date_download": "2021-09-17T01:46:31Z", "digest": "sha1:J76RUFHX5K3QWWEMYZP6JCNIJTHCAT32", "length": 4856, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "அழகியாக மாறிய விஜய் சேதுபதி ! – Cinema Murasam", "raw_content": "\nஅழகியாக மாறிய விஜய் சேதுபதி \nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\n‘ஆரண்ய காண்டம்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு அநீதிக் கதைகள் என்று பெயர் வைத்திருந்தனர்.இந்நிலையில் படத்தின் தலைப்பை சூப்பர் டீலக்ஸ் என்று மாற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் தோன்றும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதியின் பெண் வேதா புகைப்படம் இணையதள ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.\n‘பள்ளி பருவத்திலே’ படம் பார்க்க ஆசை\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n‘பள்ளி பருவத்திலே’ படம் பார்க்க ஆசை\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9937", "date_download": "2021-09-17T00:01:13Z", "digest": "sha1:XYJTB5USY7SLMHWNGP6YYLMQY5FYGHW7", "length": 8349, "nlines": 137, "source_domain": "cinemamurasam.com", "title": "சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி! – Cinema Murasam", "raw_content": "\n‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா. அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, திரைப்படம் கதாநாயகன் புரமோஷன் கொடுத்தது.\nசௌந்தர ராஜா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் திரைப்படம், ‘ஒரு கனவு போல’ வெளியீட்டுக்கு தயாராக உள்ள��ு. அதற்கு முன்னால் சௌந்தர ராஜா வில்லனாக நடித்திருக்கும், ‘தங்க ரதம்’ திரைப்படம் வெளியாகி அவருக்கு பெரு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஇது பற்றி சௌந்தர ராஜா கூறுகையில், ‘இப்போது வெளியாகியுள்ள‘தங்க ரதம்’ படத்தில் கதாநாயகியின் அண்ணனாக வில்லனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்த சினிமாத்துறை நண்பர்களும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களும் மற்றும் பொதுமக்களும் என் தோற்றம் மற்றும் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன். ‘தங்க ரதம்’ இயக்குநர் பாலமுருகன் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றி.\nஎன்ஜினியரிங் படித்த நான் வெளிநாட்டு வேலைகளை விட்டுவிட்டுத்தான் சினிமாவிற்கு வந்தேன். அதனால் எந்த இமேஜும் வைத்துக்கொள்ளாமல் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தேன். என் முகம் ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்தபின் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்று நினைத்தேன். இப்போது ஓரளவு அனைவருக்கும் பரிச்சயமான நடிகனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன். ‘தங்க ரதம்’ படத்தில் என் நடிப்பிற்கு கிடைத்துள்ள பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது. அந்த உற்சாகம் இனிமேல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வத்தை தந்திருக்கிறது.\n“பரஞ்சோதி”யாக சுந்தரபாண்டியனில் ஆரம்பித்த என் பயணம், “பரமனாக” ‘தங்க ரதம்’ படத்தில் வளர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். மகிழ்கிறேன்.\nஎன்னை பாராட்டி உற்சாகப்படுத்தி நான் வளர உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.\nஆதிராஜன் இயக்கும் அருவா சண்ட\nஅஜித்தை ஓரம் கட்டிய விஜய்\nசூர்யாவின் அரசியல் நையாண்டிப் படம். \nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\nஅஜித்தை ஓரம் கட்டிய விஜய்\nதுப்பாக்கி முனையில் நடிகையிடம் கொள்ளை \nகாதலியுடன் மாமியாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் .\nஅனபெல் சேதுபதி பெயரை வைத்தது விஜய்சேதுபதியா\n“நான் யார் குடியையும் கெடுத்ததில்லை” தயாரிப்பாளர் ரவீந்திரன் உருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2021-09-17T01:23:44Z", "digest": "sha1:62JJK75QJJ6XYP5INONAYNIJRYKFC73O", "length": 3743, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "சந்தோஷம் சந்தோஷமே | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: சந்தோஷம் சந்தோஷமே\nhttp://1drv.ms/1MQNw7C சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே 1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிட தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் 2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே Psalm … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_(1)&limit=500&hideredirs=1", "date_download": "2021-09-17T00:49:40Z", "digest": "sha1:XSLBEOKTWX7XRWNW4MKYBLM4XBW4B65Q", "length": 2950, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"சமர் (1)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"சமர் (1)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nசமர் (1) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:665 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.drjuventude.eu/top-5-tips-mining-minecraft", "date_download": "2021-09-17T01:17:28Z", "digest": "sha1:VA3CIZGFG5MCTSMWUALEIIIJD7RQHKGW", "length": 12734, "nlines": 70, "source_domain": "ta.drjuventude.eu", "title": "Minecraft இல் சுரங்கத்திற்கான முதல் 5 குறிப்புகள் - Minecraft", "raw_content": "முக்கிய கதைகள் மற்றவை விளையாட்டு Minecraft ஜிடிஏ\nMinecraft இல் சுரங்கத்திற்கான முதல் 5 குறிப்புகள்\nசுரங்க சுரங்கம் Minecraft இல் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். பல வீரர்கள் தங்கள் விளையாட்டு நேரத்தின் பாதி நேரத்தை என்னுடையது என்பதால், அது பாதுகாப்பாகவும் சரியாகவும் செய்யப்படுவது முக்கியம்.\nவிளையாட்டில் வீரர்கள் பயன்படுத்தக்கூடிய பல திறமையான சுரங்க நுட்பங்கள் மற்றும் குறிப்புகள் உள்ளன.\nஇதையும் படியுங்கள்: Minecraft Redditor ஒரு மோட் உருவாக்குகிறது, அது அடிக்கும் போது ஒரு கும்பலின் அளவை தோராயமாக மாற்றுகிறது\nMinecraft இல் சுரங்கத்தின் போது பயன்படுத்த 5 சிறந்த குறிப்புகள்\n#5 - கையில் தண்ணீர் வாளி வைத்திருங்கள்\nஒரு Minecraft பிளேயர் ஒரு வாளி வாளியைப் பயன்படுத்தி ஒரு அப்சிடியன் பாதையை உருவாக்கினார் (ரெடிட்டில் வைஃபு சிமுலேட்டர் வழியாக படம்)\nMinecraft சுரங்கங்களில் கீழே இருக்கும்போது ஒரு தண்ணீர் வாளி கண்டிப்பாக இருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான வைரங்கள் மற்றும் வைர கியர்களை லாவா குழியில் தவறாகச் செலுத்தி வீரர்கள் இழந்துள்ளனர்.\nவாட்டர் வாளிகள் கைவினை செய்வது மிகவும் எளிதானது மற்றும் வீரரின் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். ஒரு வீரர் லாவா குளத்தில் விழுந்தால், அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தண்ணீரை விரைவாகப் பயன்படுத்தலாம்.\n#4 - ஒரு குகையின் ஒரு பக்கத்தில் டார்ச் வைப்பது\nஒரு பக்கத்தில் ஜோதி (பிரதிபலிப்புகள். வார்த்தை\nநிஜ வாழ்க்கை சுரங்கத் தொழிலாளர்கள் நுழைந்தவுடன் ஒரு குகையின் இடது பக்கத்தில் குறிப்பான்களை வைப்பார்கள், இதனால் அவர்கள் வெளியேறும் போது வெளியேறும் வழியை எளிதில் தீர்மானிக்க முடியும்.\nMinecraft இல் இது மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் விளையாட்டின் பரந்த குகை அமைப்பில் வீரர்கள் எளிதில் தொலைந்து போகலாம். குகை சுவரின் ஒரு பக்கத்தில் வீரர் டார்ச்சுகளை வைத்தால், குகையிலிருந்து வெளியேறும்போது எந்த வழியில் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.\nஇதையும் படியுங்கள்: Minecraft Redditor ரெட்ஸ்டோனுடன் விளையாடக்கூடிய டெட்ரிஸ் விளையாட்டை உருவாக்குகிறது\n#3 - போதுமான மரத்தை எடுத்துச் செல்லுங��கள்\nசில அழகான Minecraft மரங்கள் (Pinterest வழியாக படம்)\nMinecraft இல் உள்ள குகைகளில் இருந்து வீரர்கள் வெளியேற முக்கிய காரணம் மரப் பற்றாக்குறை. காலப்போக்கில் மர ஜோதிகள் மற்றும் கருவிகள் எவ்வளவு வெளியேறுகின்றன என்பதை பல வீரர்கள் உணரவில்லை.\nஆகையால், சுரங்கத்தை எடுக்கும்போது வீரர்கள் கட்டைகள் அல்லது குறைந்தபட்சம் இரண்டு அடுக்கு பலகைகளைக் கொண்டு வர வேண்டும். இந்த வழியில், வீரர்கள் அவர்கள் விரும்பும் வரை சுரங்கத்தில் தங்கலாம்.\n#2 - சரக்குகளை அழிக்கவும்\nதங்கள் சரக்குகளில் அதிக குப்பைகளைக் கொண்ட ஒரு வீரர் (படம் விக்கிஹோ வழியாக)\nMinecraft பிளேயர்கள் முழு சரக்குகளின் காரணமாக சுரங்கங்களை விட்டு வெளியேறுகிறார்கள். ஒரு சுரங்கத்திற்குள் செல்வதற்கு முன்பு ஒரு வீரர் அவர்களின் அத்தியாவசியமற்ற சரக்குகளை அழித்தால், அவர்கள் சீக்கிரம் வெளியேறுவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\nஅத்தியாவசியமற்றவை பிளின்ட் மற்றும் எஃகு போன்ற பொருட்கள் மற்றும் பல கட்டுமானத் தொகுதிகள், தேவையற்ற உணவு அல்லது மரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.\nஅதிகபட்ச மயக்கத்திற்கான புத்தக அலமாரிகளின் எண்ணிக்கை\n#1 - துண்டு -சுரங்க\nமேலே இருந்து துண்டு சுரங்க ஒரு உதாரணம் (minecraft.fandom வழியாக படம்)\nMinecraft இல் சுரங்கத்தின் மிகவும் பிரபலமான வடிவங்களில் ஒன்று கீற்று-சுரங்கமாகும்.\nதுண்டு-சுரங்கமானது அடிப்படையில் முழு நிலப்பகுதியையும் தோண்டாமல் ஒரு பெரிய நிலப்பரப்பை சுரங்கப்படுத்துவதற்கான ஒரு திறமையான வழியாகும். இது வளங்களை ஒரு குறிப்பிட்ட பகுதியை விரைவாகச் சரிபார்க்க பிளேயரை அனுமதிக்கிறது. விளையாட்டில் வைரங்களைக் கண்டுபிடிக்க வீரர்கள் பொதுவாக இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர்.\nMinecraft இல் ஒரு மணிநேர தூய துண்டு-சுரங்கத்தைக் காண வீரர்கள் மேலே உள்ள வீடியோவைப் பார்க்கலாம்.\nஇதையும் படியுங்கள்: Minecraft Bedrock பதிப்பிற்கான துணை நிரல்கள்: வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nராப்லாக்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nபோகிமனே, எக்ஸ் க்யூசி டிவிசி ஸ்ட்ரீமர்களில் டிஎம்சிஏ தடை செய்யப்படும் என்ற பயத்தில் பல வருட வீடியோக்களை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஜிடிஏ ஆன்லைனில் 5 வேகமான கார்கள் மற்றும் அவற்றின் நிஜ வாழ்க்கை உத்வேகம்\nMinecraft இல் சிலந்தி கண்களால் வீரர்கள் என்ன செய��ய முடியும்\nடாக்டர் அவமரியாதை தெரியாமல் PewDiePie- யை 'பிரிட்ஜ்' பற்றி எதிர்கொள்கிறார்- ஒரு முறை அவர் லைவ்ஸ்ட்ரீமில் ஒரு இன இழிவைப் பயன்படுத்தினார் [த்ரோபேக்]\nகான்டோவிலிருந்து 5 மிக மோசமான மனநோய் போகிமொன்\n5 அரிதான Minecraft இறுதி போர்டல் விதைகள்\nஇந்த தளம் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகள் பற்றிய பல்வேறு தகவல்களை வழங்குகிறது. விளையாட்டு விமர்சனங்கள் மற்றும் மட்டும் மட்டும் அல்ல\nபெரும் திருட்டு ஆட்டோ நான்கு ஏமாற்றுக்காரர்கள்\nநீராவியில் விளையாட்டுகள் போன்ற போகிமொன்\nminecraft உருவாக்க போர் சர்வர் ip\nMinecraft இல் ஆக்கபூர்வமான பயன்முறையில் செல்வது எப்படி\nMinecraft இல் நாள் நேரத்தை எப்படி அமைப்பது\nமின்கிராஃப்டில் மணலில் கரும்பு வேகமாக வளர்கிறது\nஜிடிஏ 5 ஆயுதம் ஏமாற்றுகிறது பிசி\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | drjuventude.eu | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-17T02:08:03Z", "digest": "sha1:XFLMPLRDKASU6GJ3EAJZ7UFX4RFM2JZU", "length": 13171, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரவேலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- உருவாக்கம் கிமு 193\n- குலைவு கிமு 170\nகாரவேலன் (கிமு 193 - 170) பண்டைய கலிங்க இராச்சியத்தை ஆண்ட மகாமேகவாகன வம்சத்தின் மூன்றாவதும் மிகச் சிறந்தவனுமான பேரரசன் ஆவான். காரவேலன் குறித்த முக்கியமான தகவல்கள் அவனது 17 வரிகளைக்கொண்ட ஆத்திகும்பா கல்வெட்டில் கிடைக்கின்றன. இக்கல்வெட்டு, ஒடிசாவின் புபனேசுவருக்கு அருகில் உள்ள உதயகிரிக் குன்றில் காணும் குகையொன்றில் காணப்படுகிறது.\nமௌரியப் பேரரசன் அசோகன் காலத்தில் வலுவிழந்த கலிங்க இராச்சியத்தின் படை வலிமையைக் காரவேலன் மீண்டும் மீட்டெடுத்தான். காரவேலனின் தலைமையின் கீழ் கலிங்கம் குறிப்பிடத்தக்க கடல் ஆதிக்கம் கொண்டிருந்தது. சிங்களம் (இலங்கை), பர்மா (மியன்மார்), சியாம் (தாய்லாந்து), வியட்நாம், கம்போஜம் (கம்போடியா), மலேசியா, போர்னியோ, பாலி, சுமாத்திரா, ஜாவா ஆகிய நாடுகளுடன் கலிங்கத்துக்கு வணிகத் தொடர்புகள் இருந்தன. காரவேலன், மகத, அங்க, சாதவாகன அரசுகள் மீது படையெடுத்து வெற்றி கண்டுள்ளதுடன், தெற்கே பாண்டியப் பேரரசு வரை அவனது செல்வாக்கு இருந்தது. இவற்றின் மூலம் காரவேலன், கலிங்கத்தை ஒரு மிகப்பெரிய பேரரசாகக் கட்டியெழுப்பினான். இவன் தெற்கேயிருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியையும், மேற்கிலிருந்த வல்லரசுகளையும், பக்ட்ரியாவின் இந்திய-கிரேக்க அரசன் டெமெட்ரியசையும் தோற்கடித்துள்ளான்.\nகாரவேலன் சமயப் பொறையைக் கடைப்பிடித்தாலும், சமண சமயத்துக்கு ஆதரவு வழங்கினான்.[1][2]\nகாரவேலன் என்னும் பெயரின் சொற்பிறப்புக் குறித்துப் பல ஐயங்கள் இருந்தாலும், இது திராவிட மூலத்தைக் கொண்டது என்பது பெரிதும் ஏற்கப்பட்டுள்ளது.[3] தமிழில் வேலன் என்பது வேலை ஏந்தியவன் என்னும் பொருள் கொண்டது.[3]\nகாரவேலன் குறித்து அறிந்து கொள்வதற்கான முக்கிய மூலம் புபனேசுவருக்கு அண்மையில் உள்ள உதயகிரிக் குன்றின் குகையொன்றில் காணப்படும் ஆத்திகும்பா கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டை ஆராய்ந்த சிலர் காரவேலன் \"செதி\" குலத்தைச் சேர்ந்தவன் என்கின்றனர். ஆனாலும் இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இக்கல்வெட்டு காரவேலன் முனி அரசனான வசுவின் மரபில் வந்தவன் என்கிறது. இவ்வாறான தொன்மம் சார்ந்த மரபுவழி ஒரு புறம் இருக்கப் பல ஆய்வாளர்கள் இவனது மூலத்தைக் கண்டறிய முயன்றுள்ளனர். எனினும் எதுவும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.\nகாரவேலனின் காலத்தைக் கணிப்பது விவாதத்துக்கும், சர்ச்சைகளுக்கும் உரியதாக உள்ளது. வரலாற்றுக் காலவரிசையில், காரவேலனின் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது, ஆட்சிக்காலம் என்பவற்றைத் துல்லியமாக அறிந்துகொள்வது சவாலாகவே உள்ளது. ஆத்திகும்பா கல்வெட்டிலிருந்து கிடைக்கும் உட்சான்றுகளின்படி காரவேலனின் ஆட்சிக்காலம் கிமு முதலாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிக்குள் அடங்குவதாகத் தெரிகிறது. வேறு சான்றுகள் கிடைக்கும் வரை இவனது ஆட்சிக்காலம் குறித்த சர்ச்சைகள் தொடரும். இந்திய நாணயவியலாளரான பி. எல். குப்தா ஆத்திகும்பா கல்வெட்டு கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத்து வெளியிட்டுள்ளார். தொல்லெழுத்தியலின்படி இக்கல்வெட்டை கிபி முதலாம் நூற்றாண்டுக்குப் பின்தள்ளுவதில் சிக்கல்கள் உள்ளன. இந்திய எழுத்தியலாளர் இக்கல்வெட்டை கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதவே விரும்புகின்றனர்.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4tamilmedia.com/index.php/menu-cinema/36-tele/1564-cook-with-comali-vs-master-chef?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2021-09-17T01:49:47Z", "digest": "sha1:KVLKCOG5JDMFMFIBLHBZ7DGPZDDMXNDJ", "length": 5266, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சமையல் நிகழ்ச்சியால் விளைந்த சாட்டிலைட் யுத்தம் !", "raw_content": "சமையல் நிகழ்ச்சியால் விளைந்த சாட்டிலைட் யுத்தம் \n சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர். வில்லேஜ் டு வில்லா, பிக்பாஸ் என பல அதிரடி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வழியாக தமிழ் மக்களின் இதயத்தை வென்று தமிழ்நாட்டின் டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருக்கிறது விஜய் டிவி.\nஅதனுடைய நிகழ்ச்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியால மேகா சீரியல்களின் டி.ஆர்.பியை மட்டுமே வைத்து காலம் தள்ளி வருகிறது சன் டிவி. தற்போது ‘சமையல் நிகழ்ச்சி’ ஒன்றினால், இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கு இடையில் சாட்டிலைட் யுத்தம் தொடங்கியிருக்கிறது.\nஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. இதுவரை பதினெட்டு சீசன்களைக் கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் உரிமை புகழ்பெற்ற ஃபாக்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இந்திய பிராந்திய மொழி உரிமைகளை கடும் போட்டிக்கிடையில் பெரும் விலைகொடுத்து கைப்பற்றியுள்ளது சன் டிவி. இதன் தமிழ் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சி தற்போது பரபரப்பாகத் தயாராகி வருகிறது. இதில் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி, தெலுங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தமன்னா ஆகியோர் பங்குபெற்றி வருகின்றார்கள். இதில் தமிழ் நிகழ்ச்சியை சன் டிவியும், தெலுங்கு நிகழ்ச்சியை ஜெமினி டிவியும் ஒளிபரப்பவுள்ளன.\nஇதனால் அரண்டுபோன விஜய் டிவி, தற்போது இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியைத் தமிழாக்கம் செய்து ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதன் முதல் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது, ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போட்டியாகவே சன் டிவி நிறுவனம் 'மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்' நிகழ்ச்சியைத் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்குப் போட்டியாக 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியையே விஜய் டிவியின் ஹாட்ஸ்டாரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருப்பது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/695389/amp", "date_download": "2021-09-17T01:43:12Z", "digest": "sha1:ODR5HMDDA7KSI6QDEKYWNVTKGUSKSV6M", "length": 11838, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தரை, மண்டபம், தூண்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் தமிழகத்தில் 539 பெரிய கோயில்களில் முழுமையாக தூய்மைப்படுத்தும் பணி: ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "\nதரை, மண்டபம், தூண்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் தமிழகத்தில் 539 பெரிய கோயில்களில் முழுமையாக தூய்மைப்படுத்தும் பணி: ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பங்கேற்பு\nசென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 539 பெரிய கோயில்கள் உள்ளதன. இதில், சென்னையில் மட்டும் 52 கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால், கோயில்களில் முழுமையான தூய்மை பணியினை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாநிலம் முழுவதும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதை பயன்படுத்திக்கொண்ட அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், பெரிய கோயில்களில் 3 நாட்கள் முழுமையான தூய்மைப்படுத்தும் பணிகளை (மாஸ் கிளீனிங்) மேற்கொள்ள கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் 3 நாட்கள் தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.\nஅதன்பேரில், சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருத்தணி முருகன் கோயில் உட்பட மாநிலம் முழுவதும் நேற்றுமுன்தினம் 539 கோயில்களில் முழுமையான தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் உழவார பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கோயில் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக முழுமையாக தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.\nகைத்தறி, துணிநூல் துறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்\nஇலவச மின்சார இணைப்பு அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு\nரயில்வேயில் ஏஜென்சி லைசென்ஸ் பெற்று தருவதாக ரூ.1.25 கோடி மோசடி பணத்தை திரும்ப கேட்ட தொழிலதிபரை கடத்தி நிர்வாண வீடியோ எடுத்து கும்பல் மிரட்டல்\nதனியார் கூரியர் வாகனத்தில் 1.18 கோடி மதிப்பிலான 182 கிலோ வெள்ளி பறிமுதல்: வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிரடி\n71வது பிறந்தநாள் மோடிக்கு ஓ.பி.எஸ் வாழ்த்து\nசட்டசபை கூட்டத்தொடருக்கான ஓவியம் நடிகர் பொன்வண்ணனை பாராட்டிய முதல்வர்\nதியேட்டர்களுக்கு செல்ல மக்கள் அச்சம் தோல்வியடைந்த தலைவி; நஷ்டம் அடைந்த லாபம்\n‘செக்ஸ்’ படங்கள் தயாரித்து வெளியிட்ட நடிகை ஷில்பா கணவர் மீது 1,500 பக்க குற்றப்பத்திரிகை\nஉள்ளாட்சி தேர்தலில் மநீம தனித்து போட்டி : கமல்ஹாசன் அறிவிப்பு\nதிருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்\nகொரோனா தொற்றால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nநீட் தேர்வு சரியாக எழுதாததால் விபரீதம் தீக்குளித்த பள்ளி மாணவி கவலைக்கிடம்: அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டர் நேரில் ஆறுதல்\nநிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பதை போன்று கட்டிடங்களுக்கு மதிப்பு நிர்ணயம்: சென்னை மாநகராட்சி பகுதிகளில் 20 % உயர்வு; நகராட்சி பகுதிகளில் கட்டிடங்களுக்கு 5 % உயர்வு\nஆசைஆசையாய் வேலை தேடி எலக்ட்ரானிக் சிட்டி வந்தவர் 13 நாளிலேயே வாழ்க்கையை தொலைத்த சென்னை பெண்: பெங்களூரு மேம்பாலத்தில் நடந்தது என்ன\nடிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசாணை போடப்பட்டதால், அது நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை அரசு அறிவித்த பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்: அமைச்சர்களும், செயலாளர்களும் இணைந்து செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nசென்னை வந்தார் தமிழக புதிய கவர்னர் ஆர்.என்.ரவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு\n60 வயது முடிந்த அரசு ஊழியர் மறுநாளே ஓய்வூதியதாரர்: அரசாணை வெளியீடு\nசமூக நீதி நாள் இன்று கொண்டாட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதி மொழி ஏற்பு\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணை: அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/09/19/", "date_download": "2021-09-17T01:38:37Z", "digest": "sha1:6KF4N3LLPMDFD5XQHGMG3ZP74GM3O45B", "length": 3620, "nlines": 62, "source_domain": "mandaitivu-ch.com", "title": "19 | செப்ரெம்பர் | 2015 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமரண அறிவித்தல் திரு இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள்…\n(உரிமையாளர்- வேல்முருகன் வாணிபம், முன்னாள் வர்த்தகர் சங்கத்தலைவர்- கிளிநொச்சி, உபதலைவர்- பரிபாலனசபை கந்தசுவாமி ஆலயம்)\nதோற்றம் : 16 டிசெம்பர் 1944 — மறைவு : 18 செப்ரெம்பர் 2015\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் 18-09-2015 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இயற்கை எய்தினார்.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2021/09/10/", "date_download": "2021-09-17T00:19:51Z", "digest": "sha1:AGC6SJHVSJJFAY55FT5QZGN7VUHNKUTP", "length": 4841, "nlines": 66, "source_domain": "rajavinmalargal.com", "title": "September 10, 2021 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:1254 கலக்கமும் தயக்கமும் அற்ற விசுவாசம்\nரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.” ஒருமுறை நாங்கள் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல , சிவப்பு… Continue reading இதழ்:1254 கலக்கமும் தயக்கமும் அற்ற விசுவாசம்\nTagged அன்றன்றைய ஆகாரத்துக்கே, அழகூட்டும் வண்ணம், இழப்புகள் தவிப்புகள், கற்றுக்கொடுப்பவர், கற்றுக்கொள்பவர், ரூத் 2:11Leave a comment\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nஇதழ்: 1230 ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nஇதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்\nஇதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்\nஇதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை\nஇதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ் 1231கற்களையும் முட்களையும் பொறுமையோடு கடந்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/11/12/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2021-09-17T00:05:24Z", "digest": "sha1:V7NUFB2ILTWGH45IU4IMQKJ3MJNQ3TL6", "length": 83107, "nlines": 217, "source_domain": "solvanam.com", "title": "ஹிரோஷிமா, என் காதலே! – பகுதி 2 – பித்தும் போதமும் – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n – பகுதி 2 – பித்தும் போதமும்\nசி.சு. நவம்பர் 12, 2012\nஇக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.\nஒரு காலத்தில் ஹிரோஷிமா ஒரு நகரத்தின் பெயராக மட்டும் இருந்தது. அங்கு வாழும் ஜப்பானிய மக்களுக்கு இன்றும் அது ஒரு நகரத்தின் பெயராகத்தான் இருந்து வருகிறது. ஆனால் அதற்கு வெளியே இருக்கும் நமக்கு அது நவீன நரகத்தின் குறியீடு, மானுட வன்முறைக்கும் அவலத்திற்கும் ஒரு நினைவுச் சின்னம். ஹிரோஷிமாவுக்கு நிகழ்ந்த பேரழிவை நம் நினைவில் இருத்த நாம் நினைவு தினங்களை அனுசரிக்கிறோம். ஆனால் அதன் மக்கள் தாங்கள் அனுபவித்தத் துயர்களை மறக்கவே ஆசைப்படுவர். பேரிழப்பால் புகட்டப்பட்ட ஒரு பாடத்தை நினைவில் கொள்ள நமது நினைவாற்றலை வலுப் படுத்திக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் நமக்கு உண்டு. ஆனால் வலிகளில்லாத பாடம் உண்டா பொறுக்கவியலாத வலிகளைச் சுமந்து அன்றாடத்தை வாழ்ந்தும் கழிக்க இயலுமா பொறுக்கவியலாத வலிகளைச் சுமந்து அன்றாடத்தை வாழ்ந்தும் கழிக்க இயலுமா வலியை மறந்து பாடத்தை மட்டும் நினைவில் இருத்த ஏதேனும் வழி உண்டா வலியை மறந்து பாடத்தை மட்டும் நினைவில் இருத்த ஏதேனும் வழி உண்டா வலியை மறந்தால், படிப்பினைகள் மறக்கப்படுமா வலியை மறந்தால், படிப்பினைகள் மறக்கப்படுமா அச்சத்தையும் பகைமையையும் கொண்டு புகட்டப்பட்ட படிப்பினைகளின் பொருளை என்னவென்று ந���னைவில் இருத்த முடியும் அச்சத்தையும் பகைமையையும் கொண்டு புகட்டப்பட்ட படிப்பினைகளின் பொருளை என்னவென்று நினைவில் இருத்த முடியும் அணுகுண்டின் வெப்பத்தில் ஆவியாகிவிட்ட மெய்களை மறந்து விடலாம், ஆனால் சந்ததி தோறும் சிதைந்து பிறக்கும் சிசுக்கள் எதை நினைவுபடுத்த முடியும்\nநினைவு. ரெனெய்ஸ், த்யுராஸ் இருவராலும் வெவ்வேறு கோணங்களில் அணுகப்பட்ட விஷயம். ஐம்பதுகளுக்கு முன்பே ரெனெய்ஸ், எழுத்தாளர் மற்றும் திரை இயனக்குனர் த்யுராஸ், எழுத்தாளர் ராப் க்ரில்லே (Robbe Grillet), இயக்குனர் ஆக்னஸ் வார்தா (Agnes Varda) மற்றும் கோல்பியின் (Henri Colpi) கூட்டணி ஒன்று உருவானது, அதை ‘Left Bank’ என்றும் சிலர் விவரிப்பதுண்டு. புகழ்பெற்ற ஃப்ரென்சுப் புதிய அலையின் முன்னோடியாக இவ்வியக்கம் கருதப்படுகிறது. மிகப் புரட்சிகரமான திரை-மொழியொன்றை இக்குழுமத்தினர் கையெடுத்தனர்.\nகுறிப்பாக ரெனெய்ஸ் தனது அனைத்துப் படங்களிலும் வடிவ-ரீதியாகவும், பேசுபொருள் ரீதியாகவும் மானுட உளவியலையே ஒரு மர்மமும் கோர்வையும் பொதிந்த வடிவமாகத் திரையாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது திரை வடிவத்தின் தர்க்கத் தொடர்ச்சி, மனித நினைவாற்றலின் சாயலில் அமைக்கப்பட்டது. நினைவோட்டம் போன்ற குறுகிய ஃப்ளாஷ்-பாக்குகள், கனவு போல் பனிபடர்ந்து மின்னும் திரைப்பரப்பு, அசரீரியாகத் திரும்பத் திரும்ப ஒலிக்கும் சீரான குரல்கள், கால இட மயக்கத்திற்கு சுருதி கூட்டும் பின்னணி இசை, கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் பிம்பங்களைப் போன்ற முன்-பின் திரும்பிய காட்சிக் கோவைகள் – இவையெல்லாம் அவர் உலகத்தை நினைவாக்கம் செய்யக் கையாளும் உத்திகள். அவரது மிகப் பிரசித்தமான உத்தி- நெடுக நீண்ட ட்ராக்குகள் மற்றும் ட்ராலிக்கள். இருவேறு இடங்களையும் சம்பவங்களையும் இரு நீண்ட ட்ராக்குகளையோ மற்ற நகர்வுகளையோ இலாவகமாகத் தைப்பதன் மூலம் இடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத வெட்டினை காலத்தின் அறியமுடியாத பாலமாக்கி விடுவார். ஒன்றைத் தொடர்ந்த்து அடுத்ததென்றில்லாமல், ஒன்றின் நீட்சியாய் மற்றொன்று என்ற மனப்பதிவு ஏற்படும். காலம் ஒரே தருணத்தில் பல ஏடுகள் கொண்ட ஒற்றை இருப்பாகும்.\nஇப்படத்தின் முதல் காட்சிகளில் தொடரும் நீண்ட உரையாடல் யாருடையதென்று அதன் முடிவில்தான் தெரியும். அவளது குரல் ஹிரோஷிமாவை வி��ரிக்க, கேமெரா ஹிரோஷிமாவின் பாலங்கள், தெருக்கள், தண்டவாளங்கள் அனைத்துள்ளும் ஊடுருவிப் பயணிக்கும்; அந்நகரம் அவளை, அவளது குரலை தனது ஆழத்திற்குள் விசையோடு உள்ளிழுப்பது போன்ற பிரமை ஏற்படும். இறுதியில் ஹிரோஷிமாவின் விரையும் பாதைகள் ‘அவன’து உடலினுள் கரைந்து அவன் நம்மை நோக்கித் திரும்புகையுல்தான் அவனது ஜப்பானிய முகம் முதல்முறையாகப் பார்க்கக் கிடைக்கும். அவன்தான் ஹிரோஷிமா என்ற மனப்பதிவு ஏற்கனவே ஆழ்மனதில் இருத்தப்பட்டு விட்டது.\nகாட்சிக் கோப்புகளினிடையே வெறும் வெட்டுக்களுக்குப் பதிலாக ஒரு காட்சி மங்கி கறுப்புத் திரையில் முடியும், மறுகாட்சி கருப்பினின்று கரைந்து வெளிவரும்; மறதிக்குள் அமிழ்ந்த சம்பவங்களின் உறைவிடம் போன்ற அக்கறுப்பு, சிறு கால அவகாசத்தை ஏற்படுத்தும்.\nஹிரோஷிமா பற்றிய திரைப்பிடிப்பில் அவளைச் சந்திக்க அவன் வருகிறான். குண்டுவெடிப்பில் காயப்பட்ட முகங்களின் பெரிய புகைப்படங்களைப் பலகைகளில் ஏந்தி வரும் அணிவகுப்பு ஒன்று படமாகிக் கொண்டிருக்கிறது. அவள் அதைக் கடக்க முயற்சிக்கும் பொழுது, எதிர்திசையிலிருந்து வரும் அவ்வணிவகுப்பின் நடுவில் சிக்கிக் கொள்வாள்; கேமிராவின் கோணம் வானத்தை நோக்கியபடி, வெறும் புகைப்படங்களின் அணிவகுப்பை மட்டுமே தெரிவிக்கும், பிறகு முகங்களின் நீரோடை அவளைத் திணர வைக்க, அவள் ஹிரோஷிமாவின் நினைவுப் புனலில் தத்தளிப்பது போலத் தோன்றும். அவன் காயப்பட்ட முகங்களைக் கடத்திச்செல்லும் அம்மனிதப் புனலூடே அவள் கரத்தை பற்றி வெளியே இழுக்கிறான்.\nஇது போன்ற தருணங்களில் பாத்திரத்தின் குறியீட்டுத் தன்மை அவர்களது தனித்தன்மையை விரிவாக்கம் செய்தபடியிருக்கும். முக்கிய ஃப்ரென்சு தத்துவவியலாளர் காஸ்டன் பாஷ்லார்(Gaston Bachelard) The Poetics of Reverie என்ற நூலில் ‘anthropocosmic’ என்ற சொல்லாடலால் மனிதமையத்தில் பொதிந்துள்ள பிரபஞ்சத்தைக் குறிக்கிறார்(முன்பு குறிப்பிட்ட அணிவகுப்பிலுள்ள பலகை வாசகங்கள்- மனிதனின் அறிவியல் அறிவு வளர்ந்த விரைவில் அவனது சமூக/அரசியல் அறிவு வளரவில்லை- என்ற கூற்று பாஷ்லாரின் சிந்தனைகளுள் முக்கியமானது). அதையொட்டி சிந்திக்கையில், ரெனைஸின் கதாபாத்திரங்களுக்கு நடக்கும் சம்பவங்கள் அவர்களது சொந்த வாழ்வில் மட்டுமல்லாமல், சரித்திரத்திலும், பிரபஞ்ச ஓட்டத்திலும் ஏதோ வகையில் அபார பொருள் பொதிந்த ஒரு புள்ளியில் இணைக்கப்படும் விதத்தால், அவை நம்பகத்தன்மையோடு கூடிய பிரபஞ்ச முக்கியத்துவத்தையும் ஒருங்கே பெறுகின்றன என்பதை உணர முடிகிறது.\nஆனால் ரெனைஸ் தன் பாத்திரங்களின் உளவியல் வரைவைக் குறியீடாக மட்டும் வடிவமைத்துக் கொள்வதில்லை; நிஜ வாழ்வை ஒட்டியே அமைக்கிறார், அவர்களது சுய-சரிதையை ஒரு புரிதலுக்காகத் தனியாகப் புனைந்தும் வைத்திருப்பார். ஆனால் அப்பாத்திரங்கள், சரித்திரம் நோக்கி, பிரபஞ்சம் நோக்கி விரிந்தபடியே இருக்கும்; இதன் மூலம் அரசியல்-சார்ந்த களத்துக்கும் அப்பாற்பட்ட அடிப்படை இருப்பியல் அம்சம் ஒன்று அமைகிறது. உளவியல் மானுட இருப்பை ஆராயும் பிரமாணமாகிறது. இதை அப்பாத்திரங்களும் உணர வேண்டும் என்ற அவசியமில்லை; பெரும்பாலும் ரெனைஸ் படங்களின் கதைமாந்தர்கள் அதை உணர்வதாக எந்தத் தகவலும் நமக்களிக்கபடுவதுமில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் தம் சுயத்திலேயே ஆழ்ந்து உழல்பவர்கள், சாதாரணர்கள், போற்றத்தக்க ஆன்ம பலம் ஏதும் இல்லாதவர்கள், வாழ்க்கையை ‘வாழ்பவர்கள்’, தமக்களிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் ‘இருப்பவர்கள்’. சம்பவங்களைத் தம் சொந்த உளவியல் தர்க்கங்களுக்குள்ளிருந்தே அர்த்தப்படுத்திக் கொள்பவர்கள். ஆனால் அவற்றின் பிரபஞ்ச நீட்சி பார்வையாளருக்கு மட்டுமே உறுதியாய் அளிக்கப்படுகிறது.\nபுறக்காட்சிகளில் பேசப்படாது பொதித்து வைக்கப்பட்டிருக்கும் அக உணர்த்துதலைச் செய்ய ரெனைஸ் சில தனித்துவம் கொண்ட உத்திகளைக் கையாள்கிறார். உதாரணமாக, இப்படத்தில் குரல்கள் சொல்லும் கதை, காட்டப்படும் காட்சிகளின் வெளிக்கு அப்பாலில் வேறொரு காட்சியை மனக்கண் முன் நிறுத்துகிறது.\nஇசையும், குரலும், ஒலிகளும் ஒரு இணைசித்திரமாகத் திரையைப் பின்தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக, அவள் தேனீர் விடுதியில் அவனுடன் தன் நுவெர்ஸ் கதையைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது இயக்குனர் பின்னணி இசையைக் கொண்டு காலத்தோடும் இடத்தோடும் விளையாடுகிறார். திரைக்கு வெளியிலிருந்து செயற்கையாய் ஒலிப்பது போல தோன்றும் இசையை(non-diegetic), ஒருவர் விடுதியில் இசைப்பெட்டியில் பணம் செலுத்தி ஒலிப்பதாய் இடையில் செருகுவார் (diegetic). அவ்விசை, விடுதியின் குரல்கள், ஜன்னல் வழியே தெரியும் நதியிலிருந்து ஒலிக்கும் தவளைகள் எல்ல���ம் கலந்தொலிக்க, அவள் தன் கதையை ஆரம்பிக்கிறாள். கதை நகர நகர, எல்லா ஒலிகளும் அடங்கி, அவள் குரல் மட்டுமே ஒலிக்கிறது. காட்சிகள், இருளில் நதி அலைகளின் பிரதிபலிப்பில் மின்னும் அவளது முகத்திற்கும் நுவெர்ஸிற்கும் இடையே ஊஞ்சலாடுகின்றன. ஒரு கட்டத்தில் வலியால் அவள் கிரீச்சிட்டுக் கத்தும்போது, அவன் பளாரென்று அவள் முகத்தை அறையவும், கும்மென்று குவிந்திருந்த அமைதி விடுதியின் மென்மையான ஆரவாரமாக வெடிக்கிறது. காதுகள் திறந்து கொண்டது போல ஒரு நிம்மதியுணர்வு. தூரத்து இசைப்பெட்டியின் மென்மையான ஜப்பனிய மெல்லிசை அவர்களது மேஜையை அடைகிறது. மீண்டும் கதை தொடர்கிறது. மீண்டும் காட்சி நுவெர்ஸுக்குச் செல்கிறது. ஆனால் நுவெர்ஸிலும் இப்பொழுது ஜப்பானிய மெல்லிசையே ஒலிக்கிறது அவன் அவளது நினைவுகளுக்குள் மென்மையாக நுழைந்துவிட்டதைப் போல…\nஇப்படத்தின் வசனம் திரையில் விரியும் கதையை ஊடுருவிச் செல்லும் தனி இலக்கியமாகவும் மிளிர்கிறது. இவ்வகையில் ஒரு எழுத்தாளரின் சொற்களைச் சிதைக்காமல் அதன் சாத்தியங்களை விரிவடையச் செய்த இயக்குனர்கள் வரலாற்றில் மிகக் குறைவு. த்யூராஸின் வரிகள் படத்தின் மையத்திலிருந்துகொண்டே படத்தைப் பற்றிய ஒரு உரையாகவும் செயல்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக, அவள் சொல்கிறாள்: “நீ என்னை அழிக்கிறாய்; நீ எந்தன் நன்மை… நான் களவிற்கும், பொய்களுக்கும், மரணத்திற்கும் பசித்திருந்தேன்; அமைதியாக, எல்லையற்ற பொறுமையின்மையோடு காத்திருந்தேன்… நீ என்னை அழித்து உருமாற்று; காலம் மட்டுமே கடந்து செல்லும், நல்ல மனசாட்சியோடு, நன்மதிப்புகளோடு விடை-பெறுவோம், மெல்ல நம்மைப் பிணைப்பது எது என்பதை அறிய மறப்போம், அதன் பெயரின் சுவடும் நினைவிலிருந்து அழியும்”.\nஇறுதியில் இரவில் உறங்காத விளம்பர விளக்குகள் எரியும் ஹிரோஷிமாவும், ஆளரவமிலாத காலியான நுவெர்ஸும் ஒன்றாகின்றன, அவளது எண்ணங்களில். ஹிரோஷிமாவின் சாலை திரும்புமிடத்தில் நுவர்ஸின் நதி ஓடுகிறது. ரயில் நிலையத்தில் ஹிரோஷிமா என்ற கூக்குரல் எழ கண்முன் நுவெர்ஸின் சித்திரம் விரிகிறது. மறதியின் பயங்கரத்தை நினைத்து வெகுண்டவள், நினைவாற்றலின் தேவயைப் பற்றி படத்தின் ஆரம்பத்தில் பேசியவள், தனது அசாத்தியமான காதலை மறதிக்கே விடுக்க முடிவெடுக்கிறாள்…\nமறதிக்கான அவள் தேர��வைப் போலவே, நினைவிற்கான தேர்வும் தேவையாகிறது. அதை எப்படி உருவாக்கிக் கொள்ளப் போகிறாள்\nமுடிவில் நாம் பார்த்த படம், நமது மூளையில் நிகழ்ந்திருக்கிறது, திரையில் தெரிந்தது அந்தப் பெரிய, காணப்படாத படத்தின் நிழலாகிறது.\nமனிதன் போரையும் மரணத்தையும் களவைப் போலவே மோகிக்கிறான். வாழ்வின் பாதுகாப்பும் சுகமும்கூட இந்த வசீகரத்தைக் குலைக்கப் போவதில்லை. எத்தனை கொடூரமானாலும் வஞ்சிக்கப்பட்டவரும் வஞ்சனையாளரும் ஒரே இயல்புடைய மூளையும் நினைவாற்றலும் கொண்ட பலவீன மனிதர்கள். ஆனால் மரணப் பித்திற்கும் உயிராசை போலவே ஒரு தர்க்கம் இருந்தாக வேண்டும், நியாயமற்ற ஒரு தர்க்கம். படத்தின் முதற்பாகத்தில் அவள் தனது இளமையின் மனப் பிறழ்வைப் பற்றிச் சொல்வாள்:\n“பித்து அறிவைப் போன்றது. அறிவைப் போலவே அதை விளக்கி விட முடியாது. அது ஒருவரை ஆட்கொள்கிறது, அவரை விழுங்குகிறது, பிறகு புரிதல் பிறக்கிறது. ஆனால் அது விலகியதும், புரிதலும் விலகிச் செல்கிறது.”\nஎனவேதான் நினைவும் மறதியும் கண்ணைக் கட்டி விளையாடும் விளையாட்டில் பெரும் நாகரிகங்கள் எழுந்து வீழ்கின்றன; இந்தச் சுழற்ச்சியின் தர்க்கத்தில் ஒரு பித்து இருக்கிறது, ஒரு நுட்பமான அறிவைப் போன்ற பித்து. இந்தப் பித்தை மறக்காமல் நினைவு-படுத்திக் கொண்டே இருப்பதும் ஒரு சமூகப் பணியே. அதைதான் இதிகாசங்களும், காவியங்களும் செவ்வியல் ஆக்கங்களும் செய்கின்றன.\nPrevious Previous post: கலாமோகினியின் கடைக்கண்பார்வை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்க���் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாரா��ணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொர��� மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற��றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெண்முரசு - ஒரு பார்வை\nஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/09/12/வெண்ணெய்த்-தாழி/ ஒலிவடிவம்: : சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் மதுராவின் “வெண்ணெய்த் தாழி” சிறுகதை 05:34\nஎழுத்தாளர் தெரிசை சிவாவின் “இடுகாட்டு மோட்சம்” சிறுகதை 18:49\nஎழுத்தாளர் கமல தேவியின் “நீள்ஆயுள் நிறைசெல்வம்” சிறுகதை 22:51\nஎழுத்தாளர் இரா முருகனின் “மிளகு” அத்தியாயம் -ஐந்து 15:58\nஎழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் சிறுகதை \"மழை\" 11:33\nகாளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]\nதீஸியஸின் கப்பல்: திரைப்படமும் தத்துவமும்\nசுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம்\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/mnm-candidates/", "date_download": "2021-09-17T01:59:15Z", "digest": "sha1:MSR44MFMYVLNJTJI66SH2WT2E33SZVTV", "length": 5536, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MNM Candidates News in Tamil:MNM Candidates Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nகமல்ஹாசன் கட்சியில் களமிறங்கிய அறிவுஜீவிகள், செயல்பாட்டாளர்கள்\nMNM Celebrity Candidates : மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பலர் பிரபலமான நபர்களாக உள்ளனர்.\nமோசமான வங்கிக்காக ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டி; கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனல் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை இறுதி செய்ய மா.செ.க்களுக்கு திமுக உத்தரவு\nஎன் குழந்தைக்கு தாய்மாமன் இவர்… மகேஷ் நெஞ்சில் சாய்ந்து கண்கலங்கிய நிஷா\nTamil Serial: பஸ் ஆக்ஸிடெண்ட்… பேருந்தில் சந்தியாவைத் தேடி கதறும் சரவணன்\nடி20 உலகக் கோப்பைக்கு பின், டி20 அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு\nVijay TV Serial: கோபிக்கு என்ன கவலை பாருங்க… பயங்கரமான வில்லன்யா\nநீட் தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தீக்குளிப்பு: மருத்துவமனையில் சிகிச்சை\nஅரசியல் வேற… சினிமா வேற… குஷ்பு தயாரித்த படத்தை உதயநிதி ரிலீஸ் செய்கிறார்\nPandian Stores: அடித்து துரத்தப்படும் ஐஸ்வர்யா… ரெண்டு துண்டாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்\nவிஜய் டிவி சீரியலில் புதிய பிரபலம்: கதையில் திருப்புமுனை தருவாரா இந்த டான்சர் ஆனந்தி\n‘வசதி வேண்டுமா… பணம் கொடுங்கள்’ டோல்கேட் கட்டண கேள்விக்கு நிதின் கட்கரி அதிரடி பதில்\nகருவேப்பிலை, நெல்லி, வெங்காயம்… கரு கரு கூந்தலுக்கு வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கலாம்\nஜேஇஇ மெயின் – குறையும் கட்ஆஃப்; முழு விவரம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltutor.in/lessons/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D,%20Ponmudiyar%20Nakkirar%20in%20Tamil", "date_download": "2021-09-17T01:57:24Z", "digest": "sha1:BQA2Z5GXW6PQ33SCKAR6JKXAQCCKO7NL", "length": 21090, "nlines": 302, "source_domain": "tamiltutor.in", "title": "சங்க இலக்கியப் புலவர்கள், பொன்முடியார் நக்கீரர், Ponmudiyar Nakkirar in Tamil | Tamil tutor", "raw_content": "\nTAMIL TUTOR இணையத்தில் ஒரு\nதன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம். -- சிம்மன்ஸ்\nமராட்டியர்கள் பகுதி 1, maratha dynasty part 1\nage sums வயது கேள்விகள் பகுதி 2\nage sums வயது கேள்விகள் பகுதி 1\nபஞ்சாயத்து ராஜ் முறை பகுதி 2 panchayati Raj system part 2\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 4\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 2\nsangam maruviya kalam, சங்கம் மருவிய காலம் பகுதி 1\nபதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி தொடர்பான வினா விடைகள், muthumozhi kanchi in Tamil\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 3\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 2\nஇந்திய பொருளாதார திட்டமிடுதல், Economic planning in India part 1\nசங்க இலக்கியப் புலவர்கள், பொன்முடியார் நக்கீரர், Ponmudiyar Nakkirar in Tamil\nசங்க இலக்கியப் புலவர்கள் பகுதியிலிருந்து, பொன்முடியார் நக்கீரர் பற்றிய 10 கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள் சங்க இலக்கியப் புலவர்கள், பொன்முடியார் நக்கீரர், Ponmudiyar Nakkirar in Tamil, for TRB, TET, TNPSC, UPSC\nஅவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.\nஇந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.\nஅல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.\nOption A: அரசாங்க எழுத்தாளர்\nOption B: பெண்பால் புலவர்\nOption C: அரசாங்க கணக்காளர்\nOption D: ஆண்பால் புலவர்\n'பொன்முடியார் நக்கீரரின்' நண்பர் யார்\nOption A: இடைக்குன்றூர் கிழார்\nOption B: ஆலங்குடி வங்கனார்\nOption D: அரிசில் கிழார்\n'பொன்முடியார் நக்கீரர்' பாடிய பாடல்கள் எத்தனை\nOption A: புறநானூற்றில் மூன்று பாடல்கள்\nOption B: அகநானூற்றில் எட்டு பாடல்கள்\nOption C: குறுந்தொகையில் இரண்டு பாடல்கள்\nOption D: குறிஞ்சிப்பாட்டில் ஐந்து பாடல்கள்\nதந்தையின் கடனாக பொன்முடியார் குறிப்பிடுவது எது\nOption A: பேணி காப்பது\nOption B: பொருள் சேர்ப்பது\nOption C: சான்றோன் ஆக்குவது\nநக்கீரர் எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்\nOption A: இறையனார் களவியல்\n'பொன்முடியார் நக்கீரர்' எந்த குலத்தை சார்ந்தவர்\nOption A: அந்தணர் குலம்\nOption B: வேடர் குலம்\nOption C: பரதவர் குலம்\nOption D: வேளாளர் குலம்\nகொல்லர் -இன் கடனாக பொன்முடியார் குறிப்பிடுவது யாது\nOption A: கோட்டைக்கு காவலுக்கு செல்வது\nOption B: வேல்வடித்துக் கொடுப்பது\nOption C: போரில் முன் வரிசையில் அணிவகுத்து செல்வது\nOption D: இரவு நேரங்களில் காவலுக்கு செல்வது\nசான்றோன் என்று பொன்முடியார் குறிப்பிடுவது எதை\nOption C: உயரிய அறிவுடைமை\nபொன்முடியார் -இன் சிறந்த பாடல் எது\nOption A: நல் னடை நல்கல் என்தலைக் கடனே\nOption B: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nOption C: பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்\nOption D: ஈன்று புறம் தள்ளுதல் என்தலைக் கடனே\nஈன்று புறம் தள்ளுதல் என்தலைக் கடனே\nகளிறு எறிந்து பெயர்தல் யாருடைய கடன் என்று பொன்முடியார் குறிப்பிடுகிறார்\nOption A: அரசரின் கடன்\nOption B: காளையின் கடன்\nOption C: யானையின் கடன்\nOption D: குடிமக்களின் கடன்\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும் பகுதி 2\nகுடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 2\nகுடிமையியல் அலகு 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது, 8th social science part 1\n8th social science பொருளாதாரம், அலகு 2 - பொது மற்றும் தனியார் துறைகள்\nபொருளாதாரம் அலகு 1 - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள், 8th social science part 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nபுவியியல் அலகு 5 - இடர்கள், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் ம���்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nதமிழ் இலக்கிய வரலாறு அகநானூறு\nதமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம் Tholkappiyam in Tamil literature\nசிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் Indus Valley Civilization part 1\nதமிழ் இலக்கிய வரலாறு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய வினா விடைகள், pathinenkilkanakku noolgal in Tamil\nதமிழ் இலக்கிய வரலாறு கலித்தொகை வினா விடைகள்\nதமிழ் இலக்கிய வரலாறு எட்டுத்தொகை வினா விடைகள்\nஅலகு 7 - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 8th social science part 2\nதமிழ் இலக்கிய வரலாறு, பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை வினா விடைகள், for upsc,tnpsc\nஇந்திய பொருளாதார பரிணாம வளர்ச்சி, evolution of Indian economy part 1\nEconomics lesson 2 national income, 12ஆம் வகுப்பு இரண்டாம் பாடம் தேசிய வருமானம் பகுதி-2\nதமிழ் இலக்கிய வரலாறு அகநானூறு\nதமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம் Tholkappiyam in Tamil literature\nதமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள்\n8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1\nஅலகு 7 - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா, 8th social science geography part 1\nகுடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\nகுடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1\nபுவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-09-17T01:42:05Z", "digest": "sha1:X7IN5H5LHVDJQL6BSN4KFEMDQSPWFCOQ", "length": 6361, "nlines": 85, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n’ஏன் இன்னும் சரக்கு ரயில்களை இயக்கவில்லை‘ – பஞ்சாப் விவசாயிகள் கேள்வி\nநேற்று (நவம்பர் 18) சண்டிகரில் 31 விவசாயிகள் சங்கங்கள் சேர்ந்து நடத்திய கூட்டத்தில், மத்திய அரசு சரக்கு ரயில்களை மீண்டும் இயக்கத்...\nபஞ்சாப்ரயில் மறியல்விவசாய சங்கங்கள்விவசாய ���ட்ட மசோதாவிவசாய சட்டங்கள்\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்: சட்ட நகல்கள் எரிப்பு\nமத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சட்ட நகலை எரித்தும் கிழித்தும் விவசாயிகள்...\n‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nசார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா\nதரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி\nகர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு\nதனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு\n2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை\nசூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2021/09/020.html", "date_download": "2021-09-17T00:47:56Z", "digest": "sha1:ZAZXEJVHE4ANE37V3ZBBPCIKJ53NDGCC", "length": 16274, "nlines": 226, "source_domain": "www.gopalappattinam.com", "title": "17ம் தேதி ஒரிஜினல்: பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்", "raw_content": "\nHomeகல்வித்துறை அறிவிப்புகள்17ம் தேதி ஒரிஜினல்: பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கல்வித்துறை அறிவிப்புகள்\n17ம் தேதி ஒரிஜினல்: பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்\nபிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகள், வரும் 17ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் வினியோகிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், மே மாதம் தேர்வுகள் நடத்த திட்டமிட்ட நிலையில், கொரோனா 2வது அலை தாக்கியதால், பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.\nஅதனால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்கள் முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களை கணக்கிட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த 2019-2021ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றுகளை, மாணவர்கள் படித்த பள்ளிகளில் 17ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்பு���ன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்24-07-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 21\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 7\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 24\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 33\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 21\nமனிதநேய மக்கள் கட்சி 3\nவெளியூர் மரண அறிவித்தல் 36\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஊராட்சி நிர்வாகத்தில் கணவர் தலையீடு - நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை பாயும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை\nகோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.12 இரண்டு இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம்\nசவூதி அரேபியாவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் உயிரிழப்பு\nஇளம் வயதினரிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் \nஅறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/26134029/2857316/Tamil-news-Durai-murugan-says-I-won-at-the-Postal.vpf", "date_download": "2021-09-17T01:42:01Z", "digest": "sha1:ECH36Q7CSLFYXNTMYTFEMVNPVTEZJOM6", "length": 17026, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தி.மு.க.வில் உள்ளடி வேலை... தபால் ஓட்டில்தான் வெற்றி பெற்றேன் - துரைமுருகன் பேச்சு || Tamil news Durai murugan says I won at the Postal Vote", "raw_content": "\nசென்னை 17-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதி.மு.க.வில் உள்ளடி வேலை... தபால் ஓட்டில்தான் வெற்றி பெற்றேன் - துரைமுருகன் பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி அடியோடு தி.மு.க.வில் இருந்து நீக்கிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nஉள்ளாட்சி தேர்த��ில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி அடியோடு தி.மு.க.வில் இருந்து நீக்கிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nகாட்பாடி சட்டசபை தொகுதி வடக்கு ஒன்றிய தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் பொன்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-\nநான் இந்த தொகுதியில் 71-ம் ஆண்டு முதல் மகத்தான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று வருகிறேன். குறிப்பாக மேல்பாடி, பொன்னை பிர்கா தி.மு.கவின் கோட்டை என்பேன்.\nஆனால் இந்தமுறை கிட்டதட்ட 6 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி விட்டோம். காட்பாடி யூனியன் கிராமங்களில் பெரும்பாலான பூத்களில் ஓட்டு எண்ணும்போது நாம் பின் தங்கிதான் இருந்தோம். நமது தி.மு.க. நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி யாரெல்லாம் உள்ளடி வேலைகள் செய்தார்களோ அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. என்னை தோற்கடிக்க வேண்டும் என நினைத்தார்கள்.\nஆனால் இறைவன் அருளால் நான் வெற்றி பெற்று விட்டேன். இப்போது அவர்களுக்கும் நான்தான் அமைச்சர்.\nமறப்போம்.. மன்னிப்போம்.. என அண்ணாதுரை சொன்னதை நினைத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டும். தி.மு.க. அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி அடியோடு தி.மு.க.வில் இருந்து அவர்களை உடனடியாக நீக்கிவிடுவேன்.\nகாட்பாடி யூனியன் என்னை கைவிட்டது என்ற மெத்த வருத்தம் எனக்கு உள்ளது. ஆனாலும் காட்பாடி தாராபடவேட்டிலிருந்து விருதம்பட்டு வரைக்கும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓட்டுகள், ஒருவழியாக உருட்டிபெறட்டி கடைசியில் தபால் ஓட்டுகளில் தான் நாம் வெற்றி பெற்றோம் என சொல்லலாம்.\n“நான் சொன்ன வாக்குறுதிகளான பொன்னையில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பொன்னை ஆற்று மேம்பாலம் கண்டிப்பாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’. இவ்வாறு அவர் பேசினார்.\nஇதையும் படியுங்கள்...சார்பட்டா திமுக பிரசார படம்... இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nMinister Durai murugan | DMK | அமைச்சர் துரைமுருகன் | திமுக\nடி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்ச���் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்\nஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் வியாபாரிகள் பெயரில் பயங்கரவாதிகள் ஊடுருவலா\n3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழ்நாட்டுக்கு இன்னும் 9 கோடி தடுப்பூசிகள் தேவை- அமைச்சர் தகவல்\nவெள்ளை அறிக்கைக்கும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கும் சம்மந்தம் இல்லை-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி\nஅரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகளை அமைச்சர் ஆய்வு\nகடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி\nகோவையில் ஏறக்குறைய முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி\nடி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நாளை நடக்கிறது- சசிகலா பங்கேற்கிறார்\n2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய சசிகலா\nஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்\nகங்குலி, டோனி ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்- வீரேந்திர ஷேவாக் பதில்\nசரும சுருக்கம் ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை\n3 கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://media.tamil.best/2021/08/blog-post_899.html", "date_download": "2021-09-17T01:59:31Z", "digest": "sha1:T45LUZ6QEBLEEF7VGCO24E7XP2MBMY5D", "length": 1942, "nlines": 14, "source_domain": "media.tamil.best", "title": "பாராலிம்பிக் போட்டிகள் - இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்!", "raw_content": "\nHomeSliderபாராலிம்பிக் போட்டிகள் - இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்\nபாராலிம்பிக் போட்டிகள் - இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்\nடோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.\nF46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இந்த தங்கப் பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nF46 ஈட்டி எறிதல் போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும், வெங்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2017/01/", "date_download": "2021-09-17T01:36:43Z", "digest": "sha1:IQ6VBUP5SPBXOKKRAJT7SBRYVBYKQC4W", "length": 40325, "nlines": 530, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஜனவரி 2017 - THAMILKINGDOM ஜனவரி 2017 - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A K News\nவிடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை\nதமிழர்களுடைய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னரும் உயரிய கட்டுக்கோப்பை பேணும் வகையிலேயே கடந்த ஏழு ஆண்டுகள் கடந...\nஅரசியல் இலங்கை செய்திகள் A K News\nஅரசியல் செய்திகள் News S\nதம் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் முன்னாள் போராளிகள்\nஅண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஐந்து பேரும் ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nயாழில் வாள்வெட்டுக் கலாசாரம் மேலோங்கியுள்ளது; டெனீஸ்வரன்\nகலாசாரங்கள் பலவற்றை வழங்கி வந்த யாழ். மாவட்டம் தற்பொழுது வாள் வெட்டுக் கலாசாரத்தில் மேலோங்கி நிற்பதாக வடமாகாண சபையின் போக்குவரத்து மற...\nஅரசியல் செய்திகள் News S\nவடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு\nவடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு...\nபூசா முகாமில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதி மருத்துவமனையில்\nபூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்...\nஅரசியல் செய்திகள் News S\nகிடைக்க இருந்த உரிமையை தாரைவார்த்துக் கொடுத்த தலைமை\nதாரைவார்த்தல் என்றொரு சொல் நம் தமிழ் மொழியில் உண்டு. இச்சொல்லை அவ்வளவு நல்ல சொல்லாக யாரும் கருதுவதில்லை. அதற்குக் காரணமும் உண்டு.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் India S\nஇலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும்\nஇலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்த...\nஅரசியல் செய்திகள் India S\nஅரசியல் செய்திகள் News S\nவடக்கு மாகாண சபை அமர்வில் முதல்வரை கேள்விக்குட்படுத்த திட்டம்\nவடக்கு மாகாண சபையின் 83 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியிலுள்ள வட மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nயாழ்.குருநகர் பகுதியில் மூன்று மாணவர்களை காணவில்லை\nயாழ்.குருநகர் பகுதியில் விளையாடச் செல்வதாக கூறிச்சென்ற மூன்று மாணவர்களை காணவில்லையென யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nயாழ், அரசடியில் வாள்வெட்டு : ஐவர் அடையாளம் காணப்பட்டனர்\nயாழ்ப்பாணம் அரசடி வீதியிலுள்ள கடையொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nதேசிய பாதுகாப்பை பலப்படுத்துவேன் – ஜனாதிபதி சூளுரை\nதேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பதில் சிறிலங்கா அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று சிறிலங்கா...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nசுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், மற்றொரு சந்த...\nஅரசியல் செய்திகள் News S\nசீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா\nசீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டு கற்கைநெறி ஒன்றை பயில்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nநடந்தவற்றைக் கனவாக எண்ணுமாறு அரசு சொல்கிறது-விக்கி(காணொளி)\nபோர்க்குற்ற விசாரணை உரிய முறையில்,\nஅரச��யல் இலங்கை செய்திகள் A News Vedio\nஅரசியல் செய்திகள் News S\nசுமந்திரனை கொலை செய்ய நோர்வேயிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்கிறார் சம்பிக்க\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்வதற்கு நோர்வேயிலிருந்து செயற்படும் விடுதலைப்புலி உறுப்பினர...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஇலங்கை குறித்து ஐ.நா.வில் மற்றுமொரு பிரேரணையை முன்வைக்க ஆயத்தம்\nகடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதற்க...\nஅரசியல் செய்திகள் News S\nசாய்ந்தமருதில் வானுடன் பேரூந்து மோதி கோர விபத்து: மூவர் உயிரிழப்பு\nஅக்கறைப்பற்று – மட்டக்களப்பு பிரதான வீதியின் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை பேரூந்துடன் வான் மோதி விபத்திற்குள்ள...\nஅரசியல் செய்திகள் News S\nஎழிலன் உள்ளிட்ட ஐவரின் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nவடக்கிலுள்ள இராணுவத்தை மீளப்பெறாமல் மத்திய அரசாங்கம் செய்யும் சேவைகள் பயனற்றது: சி.வி\nவடக்கு மக்களின் பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றாலும், தமிழ் மக்களுக்கான உரித்துக்களை தராம...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nயுத்த பாதிப்புகளிலிருந்து மீளவே நல்லாட்சியை ஏற்படுத்தினோம்: விஜயகலா\nயுத்த காலத்தில் செல்வீச்சுக்கு மத்தியில், பதுங்கு குழிகளில் தங்கி கல்விகற்று வடக்கு கிழக்கு மாகாண மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றிருந்த...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nதீர்வைக் கண்டு அஞ்சுபவர்களின் சதியே கொலை முயற்சி – சுமந்திரன்\nபுதிய அரசியல் யாப்பினூடாக தேசிய பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாத சக்திகளே தன்னைக் கொல்...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nதிருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா, ஜப்பானுடன் பேச்சு – ரணில்\nதிருகோணமலை துற��முகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பிரதமர...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபோர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சரத் பொன்சேகா\nபோர்க்குற்றங்களை இழைத்த சிறிலங்கா படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், பிராந்திய...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nயாழிலிருந்து சென்ற பஸ் மோதி 15மாடுகள் பலி(படங்கள்)\nயாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் மாங்குளத்தில் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nசிவப்பு மஞ்சள் கொடிகளுடன் “எழுகதமிழ்“ காரர் வரப்படாது-தமிழரசுக்கட்சி (காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A News Vedio\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் நிலாந்தன் A News\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியாவில் இந்த வாரம் சாகும் வரையிலுமான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். உண்ணாவிரதிகளின் உடல்நி...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் நிலாந்தன் A News\nபதுங்குழிகளை மூடிதருமாறு மக்கள் கோரிக்கை\nஇறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள பதுங்கு குழிகளை மூடி, உக்காத பொருட்களை அ...\nஅரசியல் செய்திகள் News S\nமறுக்கப்பட்ட உரிமைகளுக்காக இணைந்து போராட அனைவருக்கும் அழைப்பு\nதமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அதற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் அம்பாறையில் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீலங்கா அரசே தமது கோரிக்கைகளை நிறைவேற்றித்தா எனக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் அம்பாறை திருக்கோயில் பகுதியில் ஆர்ப்பாட்டப் ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் Feature S\nஜி.எஸ்.பி. + வரப்பிரசாதம் நல்லிணக்கத்தை தருமா\nமனிதவுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை , நல்லாட்சியை ஏற்படுத்தியமை, நாட்டின் தொழில் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத் தமை, சிறந்த ந...\nஅரசியல் செய்திகள் Feature S\nஅரசியல் செய்திகள் News S\nவிடுதலைப்புலிக��் அமைப்பில் இருந்து பிரிந்து வந்த கருணாவை வீரனாக்கியது மகிந்தவே என பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்திகள் News S\nகிரவல் அகழ்வினால் முல்லைத்தீவில் மண்ணரிப்பு ஏற்படும் அபாயம்: விவசாயமும் பாதிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வன்னிவிளான் குளம் பகுதியில் இடம்பெற்றுவரும் கிரவல் அகழ்வினால்,...\nஅரசியல் செய்திகள் News S\nகேப்பாபிலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்கிறார் ரவிகரன்\nகேப்பாபிலவு மக்களின் 235 ஏக்கர் காணிகளில் விடுவபடுவதாக வெளிவந்த கருத்துக்கள் முழுவதும் பொய் எனவும் ஒரு ஏக்கர் நிலம் கூட விடுபடவில்லை ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nசுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு சதி ; இந்திய ஊடகம் தகவல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை இலங்கை ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகாணாமல் போனோர்களை பிரதமர் வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா அல்லது அவரே அவர்களை கொன்றுவிட்டாரா\nகாணாமல் போனோர்களை பிரதமர் வெளிநாடுகளுக்கு அனுப்பினாரா அல்லது அவரே அவர்களை கொன்றுவிட்டாரா வன்னி .எம் பி நிர்மலநாதன் கேள்ளி\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஜெனிவாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழக்கும் தீர்மானம் – பிரித்தானியா முன்வைக்கும்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகாணாமற்போனோர் பணியக சட்டம் – முட்டுக்கட்டை போட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து கரிசனை வெளியிட்டு, சிறிலங...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nசித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை இலங்கை நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது\nசிறிலங்காவில் தொடர்ந்தும் சித்திரவதை கலாசாரம் நீடிப்பதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நிராகரித...\nஅரசியல் செய்திகள் News S\nஇலங்கை விரும்பும் போது எட்காவில் கையெழுத்திடலாம் – இந்தியத் தூதுவர்\nஇந்தியாவுடன் எட்கா உள்ளிட்ட எந்த உடன்பாட்டிலும், தாம் விரும்பும் போது சிறிலங்கா கையெழுத்திடலாம் என்றும், இந்த விடயத்தில் இந்தியா அழுத...\nஅரசியல் செய்திகள் News S\nநயினாதீவில் புதிய புத்தர் சிலை – பலப்படுத்தப்படும் பௌத்த அடையாளங்கள்\nநயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செ.சிறிதரன் A News\nஇரண்டு வார காலப்பகுதியில் பாதுகாப்பு இராஜாங்க\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செ.சிறிதரன் A News\nஇந்தியா செய்திகள் A India News\nசென்னையில் போராட்டம் நடாத்திய இயக்குனர் கவுதமன் கைது\nகாவல் துறையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட\nஇந்தியா செய்திகள் A India News\nஅரசியல் செய்திகள் News S\nநாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..\nநாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகொக்கட்டிச்சோலை படுகொலை; 30 ஆம் ஆண்டு நினைவுதினம் நாளை\nமட்டக்களப்பு - படுவான்கரை, கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nநல்லாட்சி அரசிலும் தமிழர்களுக்கு தீர்வில்லை\nதமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்காது என்பது நல்லாட்சி அரசாங்கத்தில் உதாரணங்களுடன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குமாரபுரம் படுகொலை ...\nஅரசியல் செய்திகள் News S\nபுரட்சியின் ஆரம்பம் பொதுக் கூட்டம் இன்று\nகூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்துள்ள “புரட்சியின் ஆரம்பம்” பொதுக் கூட்டம் இன்று (27) பிற்பகல் 2.30 மணிக்கு நுகேகொடையில் நடைபெ...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/01/345_10.html", "date_download": "2021-09-17T00:43:54Z", "digest": "sha1:75WGPHKVN4OYOZ3BTNOI5GIU4ZP3H3BY", "length": 12752, "nlines": 286, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஈழவரலாற்று நூல்கள் உள்ளே - THAMILKINGDOM ஈழவரலாற்று நூல்கள் உள்ளே - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > ஈழவரலாற்று நூல்கள் உள்ளே\nநூல்கள் வரலாற்று தொடர்கள் News\nதமிழ் அரசியல் தொடர்பான பதிவுகளும் ஆவணங்களும்\nஇணைக்கப்பட்டுள்ளது சில நூல்கள் அனுமதிபெற்று பெற்றுக்கொள்ளவும்.\n1. ஈழத்தில் இன்றைய நிலையும் தேசிய பிரச்சனையும்\n2. இலங்கையின் இனநெருக்கடிக்கு தீர்வென்ன\n4. ஈழத்தமிழர் வரலாறு கி.பி 1000 வரை பகுதி-1\n6. வன்னி நிலமைகள் 2009 போருக்குபின்\n7. 2001 பொதுத்தேர்தல் ஓர் ஆய்வு\n1. சுதந்திர வேட்கை - (ஈமெயிலில் மட்டும்)\nஈழப் போராட்டத்தில் ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள்\n2. பண்டா செல்வா ஒப்பந்தம் 1957 ஆடி\n3. டட்லி செல்வா ஒப்பந்தம் 1965 பங்குனி\n4. வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 வைகாசி 14\n5. இந்திய இலங���கை ஒப்பந்தம் (ராஜீவ் ஜெ.ஆர்) 1987 ஆடி\n6. நோர்வே ஒப்பந்தம் 2003 ஐப்பசி 31\nதமிழீழ விடுதலைப்போராட்ட வீரர்கள் வரலாறு\n1. காலத்தின் பதிவு சங்கரண்ணா\nமேலும் முக்கியமான நூல்கள் விரைவில் இணைக்கப்படும்\nமேலும் நூல்கள் இங்கே சொடுக்கவும்\nநூல்கள் வரலாற்று தொடர்கள் News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/08/9.html", "date_download": "2021-09-17T01:24:51Z", "digest": "sha1:THKUWDXKNOYCOSL22QKEAXZSYLSX62Q6", "length": 5880, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "பதிவுத் திருமணம் நடத்த அனுமதி! கட்டுப்பாடுகள் இன்று முதல் இறுக்கமாக்கப்படும்!!", "raw_content": "\nபதிவுத் திருமணம் நடத்த அனுமதி கட்டுப்பாடுகள் இன்று முதல் இறுக்கமாக்கப்படும்\nதனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகள் இன்று முதல் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.\nதனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில், சம்பந்தப்பட்ட உத்தரவுகள் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மதித்து, பொதுமக்கள் வீட்டினுள் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்தினார்.\nஇதற்கிடையே, நாளை முதல் திருமணத்திற்கு சட்டப்படி அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே பதிவுத் திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.\nநாளை முதல் வரவேற்பு மண்டபங்கள் அல்லது வீட்டிலோ திருமண விழாக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்றாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் கலந்து கொண்டு திருமணப் பதிவு நடைபெறலாம் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.\nஅதன்படி, மணமகன், மணமகள், அவர்களின் பெற்றோர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சிகள் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.\nயாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் வீதியோரமாக அடிகாயங்களுடன் கிடந்த இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு\nபிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம் எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது ஆறு பேர் கொண்ட குடும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nயாழில் நடந்த கொலைச் சம்பவம் தலைமறைவாகியிருந்த இரு சந்தேக நபர்கள் திருமலையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/pragathi-dress-shocked-her-fans/cid4534957.htm", "date_download": "2021-09-17T01:10:43Z", "digest": "sha1:CVZSSA7HYR3Q4XTBZJ7OVLE6HALYS4ED", "length": 4148, "nlines": 47, "source_domain": "cinereporters.com", "title": "படு பயங்கர உடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரகதி", "raw_content": "\nபடு பயங்கர உடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரகதி\nதற்போது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் பிரகதி அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார��\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்து வருகிறது. அப்படிபட்ட இந்த நிகழ்ச்சியில் 3ஆம் சீசனில் கலந்து கொண்டு வாய்ப்பில்லாமல் அமெரிக்காவில் செட்டிலாகியுள்ளார் சூப்பர் சிங்கர் பிரகதி.\nசூப்பர் சிங்கர் மூன்றாம் சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் சிங்கபூர் வாழ் ஈழத்தமிழ் பெண் பிரகதி குருபிரசாத். நிகழ்ச்சி பிறகு ஜிவி பிரகாஷ், அனிரூத், யுவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களில் பாடி பிரபலமானார்.\nதற்போது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் பிரகதி அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அங்கு சென்றது முதல் க்ளாமர் ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/694323/amp", "date_download": "2021-09-17T01:30:19Z", "digest": "sha1:X55HKCOX6TNF4DVD46CNO4JHYZTZ5BLI", "length": 10520, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா: 24 மணி நேரத்தில் 44,230 பேர் பாதிப்பு: 42,360 பேர் டிஸ்சார்ஜ்: 555 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா: 24 மணி நேரத்தில் 44,230 பேர் பாதிப்பு: 42,360 பேர் டிஸ்சார்ஜ்: 555 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.23 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.15 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n* புதிதாக 44,230 பேர் பாதித்துள்ளனர்.\n* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,15,72,344 ஆக உயர்ந்தது.\n* புதிதாக 555 பேர் இறந்துள்ளனர்.\n* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,217 ஆக உயர்ந்தது.\n* தொற்றில் இருந்து ��ரே நாளில் 42,360 பேர் குணமடைந்துள்ளனர்.\n* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,43,972 ஆக உயர்ந்துள்ளது.\n* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,05,155 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n* இந்தியாவில் இதுவரை 45,60,33,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி வீடு, அலுவலகங்களில் ரெய்டு\nகொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: கோவை மாவட்டத்தில் மால், தியேட்டர் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு தடை.. கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nகே.சி.வீரமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் பணம், நகை பறிமுதல்: 275 யூனிட் மணல் பதுக்கல். லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி\nதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,693 பேருக்கு கொரோனா: 1,548 பேர் டிஸ்சார்ஜ்: 25 பேர் பலி: சுகாதாரத்துறை தகவல்.\nடி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nடிஜிட்டல் ஊடகங்களை ஒன்றிய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு..\nபெண் எஸ்பிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் : ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு செப்.23ல் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nபள்ளிதிறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்\nஇந்தியாதான் ஜனநாயகத்தின் அன்னை, குடிமக்களை மையமாகக்கொண்டு இந்தியாவின் தலைநகரம் செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி\nபாஜக ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கு : கணேசனின் மனைவி அகிலாண்டம் பெயரில் மலேசியா, துபாயில் ரூ.551 கோடி முதலீடு\nகொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\n“அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்துங்க... வாரம் ஒருமுறை ஆய்வு செய்வேன்” : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி\nபணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் தற்காலிக அரசு ஊழியர்களும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம் : தமிழக அரசு தகவல்\nஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்கள் ஆன்லைன் தகவல் பலகையில் இடம்பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nசமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் : அசத்தல் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவில் வேறு எங்கும் இல்லை... நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கான மனநல ஆலோசனை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு : அமைச்சர் தகவல்\nஜெயலலிதா மரண வழக்கு: இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்..\nஜிஎஸ்டி வரம்பிற்குள் வருகிறதா பெட்ரோல்,டீசல் : நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய அரசு பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulam.net/?cat=64&paged=2", "date_download": "2021-09-17T00:21:20Z", "digest": "sha1:CXSIS6WUXGLZXMIUUBCP5N2IAQ5OM5CV", "length": 21794, "nlines": 211, "source_domain": "panipulam.net", "title": "மெய் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (11)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (146)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (63)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nகொரோனா சடலத்துடன் சென்ற வாகனம் கொக்குளாய் வீதியில் விபத்து\nஇலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்.\nசிறைக்குள் அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான் பதவி விலகினார்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை; மிரட்டல் ஐ.நா கண்டனம்\nதமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்வேன்: அச்சுறுத்தினார் லொஹான்\nஇந்தியாவில் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் 6 பேர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nPosted in எம்மவர் ஆக்கங்கள், மெய் | 37 Comments »\n‘ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்” என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு. ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மத்தில்தான் அதிகம்.இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாக்க் காட்சியளிப்பாள்.குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்து மதம். கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக்கொள்வது. அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளர வேண்டுமென்பதற்கு, இந்து மதம் சான்று காட்டி நீதி சொல்கிறது. Read the rest of this entry »\nசிந்திக்க சில வரிகள்—>படித்ததில் பிடித்தது\n1 பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்\n2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்\n3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரிய‌ர் அல்ல்.\n4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்\n5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்\n6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்\n8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.\n9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.\n10 ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்\n11 எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்\n12. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் Read the rest of this entry »\nஎமது தேசிய மொழியான தமிழ் மொழியை எம்முறவுகள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள்\nஎழிச்சித்தமிழன் ஜெனா….தமிழ் மொழி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு தொன்றிய மொழியாகும். இம்மொழி பல காலகட்டங்களில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்த மொழியாகும். எமது தமிழ் மொழியைப்பாதுகாக்க பல பேர் உயிரைக்கொடுத்தும்போராடினார்கள். ஆனால் தற்போதைய எம்மொழியின் நிலைதான் சற்று கவலைப்படும் விதமாக உள்ளது. தமிழ் மொழியை உருவாக்குவதை விட பேணிப் பாதுகாப்பதா கஸ்ரம். தற்போதைய புலம்பெயர்தேசங்களில் வாழும் எம் இளம்சந்ததியினரது நிலமை தான் சற்று கவலையூட்டுவதாக உள்ளது. Read the rest of this entry »\nஅர்த்தமுள்ள இந்துமதம்-10>>> மங்கல வழக்குகள்\nதிருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள் ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே,மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள். ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே,மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள். ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள் ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள் எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை. ‘சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் வலப்புறாமாக வருவது நன்று என இந்துக்கள் நம்பினார்கள்; Read the rest of this entry »\nPosted in மெய், வாரமொரு பெரியவர் | No Comments »\nபோதைப்பொருள் வணிகத்தில் பிரபலமாக இருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி\nசீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்காக பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுக்கு எதிரானப் போரில் இறங்கியது. இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப்படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்கான முதல் போரும் இதுவே ஆகும்\nகனடா கதிரோளி பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை ஒன்று Read the rest of this entry »\nPosted in கனடா, செய்திகள், மெய், வினோதமான செய்திகள் | Tags: கனடா | 10 Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulam.net/?cat=97&paged=2", "date_download": "2021-09-17T01:01:10Z", "digest": "sha1:LRVKSVRLAW5SX72ZICVQMVDYWOGZ6YFY", "length": 15782, "nlines": 215, "source_domain": "panipulam.net", "title": "இடுமன் கோவில் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (11)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (146)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (63)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nகொரோனா சடலத்துடன் சென்ற வாகனம் கொக்குளாய் வீதியில் விபத்து\nஇலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்.\nசிறைக்குள் அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான் பதவி விலகினார்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை; மிரட்டல் ஐ.நா கண்டனம்\nதமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்வேன்: அச்சுறுத்தினார் லொஹான்\nஇந்தியாவில் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் 6 பேர் கைது\nதமிழர் மனி�� உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஅருள்மிகு ஞானவேலாயுதசுவாமி 06ம் திருவிழா 11-05-2015\nஅருள்மிகு ஞானவேலாயுதசுவாமி 01ம்02ம்03ம் திருவிழா 08-05-2015\nஅருள்மிகு ஞானவேலாயுதசுவாமி 03ம் திருவிழா 08-05-2015\nஅருள்மிகு ஞானவேலாயுதசுவாமி 01ம் திருவிழா 06.05.2015 (கொடியேற்றம்) இரவுத்திருவிழா.\nPosted in இடுமன் கோவில், செய்திகள் | No Comments »\nஅருள்மிகு ஞானவேலாயுதசுவாமி 01ம் திருவிழா 06.05.2015 (கொடியேற்றம்)\nகாலையடி ஞானவேலயுதர் ஆலய முன்றலில் நடைபெற்ற கைப்பந்தாட்ட முதல் சுற்றுப் போட்டி நிகழ்வு\nகாலையடி ஞானவேலாயுதர் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற வாணிவிழாவின் படங்கள் சில\nகாலையடி ஞானவேல் விளையாட்டுக் கழக அறிவித்தல்\nPosted in இடுமன் கோவில், செய்திகள் | No Comments »\nகாலையடி ஞானவேலாயுத ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட நிகழ்வின் சில காட்சிகள்\nகாலையடி ஞானவேல் விளையாட்டுக்கழக அறிவித்தல்\nகாலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி மஹோற்சவ விழா – கொடியேற்ற திருவிழா ( புகைப் படங்கள் இணைப்பு) – 28.05.2013\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் ஆலயம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/02/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-620-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2021-09-17T01:45:01Z", "digest": "sha1:ZTKTLFBZJJ2FCDGCSCI44N6JQZW2CWCC", "length": 10825, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்\n1 சாமுவேல் 19: 11,12 தாவீதைக் காவல்பண்ணி மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான். இதை தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: இன்று இராத்திரியிலே உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால் நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிடாள். அவன் தப்பி ஓடிப்போனான்.\nசவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்துத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் மீகாளுக்கு நன்கு தெரியும் சவுல் அவனைக் கொலைசெய்ய அலைகிறான் என்று. சவுலால் வளர்க்கப்பட்ட அவளுக்கு அவனின் மூர்க்ககுணம் தெரியாதா என்ன\n சவுல் தொடர்ந்து தாவீதைக் கொலை செய்ய முயன்று கொண்டிருந்தான். அப்படிப்பட்ட சூழல��ல் அவள் தாவீதை மணந்த அவள் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருந்திருக்கவேண்டும்\nஇன்றைய வசனத்தில் நாம் பார்க்கும் அந்த இராத்திரியில் மீகாளின் வாழ்க்கையில் காணப்பட்ட தைரியம் புல்லரிக்க வைக்கும் ஒன்று. அவள் தகப்பனுடைய மூர்க்கமும், கோபமும் தன் கணவனை மட்டும் அல்ல ஒருவேளை அவளையும் கூட அழித்துவிடலாம் என்று தெரியும். அந்த இருண்ட இராத்திரி மீகாள் தைரியமாக தன் கணவனைப் பாதுகாத்து, சவுலும் உறங்கிக் கொண்டிருந்த அதே மாளிகையிலிருந்து ஜன்னல் வழியாக இறக்கி அவனைத் தப்பிக்கவும் செய்தாள்.\nஅவளுக்கு பயமில்லாமல் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா நிச்சயமாக இருந்திருக்கும் சவுல் கண்டுபிடித்து விட்டால் அவள் உயிருக்கே ஆபத்து அல்லவா அவள் தாவீது மேல் கொண்ட அன்பு பயத்தை மேற்கொள்ள உதவியது.\nநம்முடைய வாழ்க்கையில் மீகாளைப் போல் தைரியமாய் நடக்கவேண்டிய சூழல் என்றாவது ஏற்பட்டதுண்டா\nஎன்னுடைய வாழ்க்கையில் தைரியம் எப்பொழுது தேவைப் படுகிறது தெரியுமா பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான் என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான் ஒருவேளை என்னால் முடியாவிட்டால் என்ற பயத்தின் மத்தியில் நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் தைரியத்தைத்தான் காட்டுகிறது\nமீகாளைப் பொறுத்தவரை அவள் ஒருவனை நேசிக்கவும் தைரியம் தேவைப்பட்டது அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது அவனைத் தன் தகப்பனிடமிருந்து காப்பாற்றவும் தைரியம் தேவைப்பட்டது\n ஆனால் பயத்தை வெல்வதற்கு பெயர் தான் தைரியம்\nTagged 1 சாமுவேல் 19, சவுல், தாவீது, தைரியம், மீகாள்\nPrevious postஇதழ்: 619 நண்பனின் உயிர் காத்த சாந்தகுணம்\nNext postஇதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nஇதழ்: 1230 ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசி\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nஇதழ்:1258 அதிகம் பேசுவதைவிட அதிகம் செவிசாய்த்தலே நலம்\nஇதழ்: 1138 எங்கே பத்திரப்படுத்தி விட்டாய்\nஇதழ்: 863 எங்கே பத்திரமாக வைத்து விட்டாய் உன் கர்த்தரை\nமலர் 4 இதழ் 296 பொருத்தனை - வார்த்தையால் கனம் பண்ணுதல்\nஇதழ்: 1238 இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/beauty-how-to-remove-black-neck-with-home-tips-esr-tmn-558261.html", "date_download": "2021-09-17T01:44:41Z", "digest": "sha1:TFA7RWE5CKMR4A72TEZI6MTGKU7R4BIH", "length": 5499, "nlines": 96, "source_domain": "tamil.news18.com", "title": "how to remove black neck with home tips | கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ..– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nகழுத்தில் இருக்கும் கருமையை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ..\nகழத்தை சுற்றி கருமையாக உள்ளதா \nகழுத்தை சுற்றிலும் கருமையாக இருந்தாலே சற்று சங்கடமாக இருக்கும். இது சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.\nகற்றாழை : கற்றாழையில் சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்ய சரியாகும்.\nஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.\nபாதாம் எண்ணெய் : பாதாம் எண்ணெய்யை இரவு தூங்கும் முன் கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிவிடுங்கள். தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.\nதயிர் : தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.\nAlso read : உங்களுக்கு ஆய்லி ஸ்கின்னா இப்படி டீ டாக்ஸ் பண்ணுங்க..\nஉருளைக்கிழங்கு : கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.\nகழுத்தில் இருக்கும் கருமையை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/1-1-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-09-17T00:57:10Z", "digest": "sha1:MSY23RUTANSNUGA5ZULG4SXXVNPE53FG", "length": 5319, "nlines": 67, "source_domain": "trueceylon.lk", "title": "1.1 மில்லியனை எட்டியது பி.சி.ஆர் – ஆரம்பம் முதல் நேற்று வரையான தகவல்கள் – Trueceylon News (Tamil)", "raw_content": "\n1.1 மில்லியனை எட்டியது பி.சி.ஆர் – ஆரம்பம் முதல் நேற்று வரையான தகவல்கள்\nஇலங்கையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனை எட்டியுள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தரவுகளுக்கு அமைய, 1102665 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.\nஇலங்கையில் முதலாவது பி.சி.ஆர் பரிசோதனை கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி நடத்தப்பட்டது.\nபெப்ரவரி மாதம் 18ம் திகதி ஒரு பி.சி.ஆர் பரிசோதனை மாத்திரமே நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், நாளொன்றில் அதிகளவிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்ட திகதியானது டிசம்பர் மாதம் 11ம் திகதி பதிவாகியுள்ளது.\nடிசம்பர் மாதம் 11ம் திகதி 17425 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.\nஇந்த நிலையில், நேற்றைய தினம் (19) வரையான தரவுகளுக்கு அமைய 11 லட்சத்து 2 ஆயிரத்து 665 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)\nTags: இலங்கைசுகாதார மேம்பாட்டுப் பணியகம்டிசம்பர்பி.சி.ஆர்பெப்ரவரி\nBREAKING NEWS :- பொது முடக்கம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nநாமலின் டுவிட்டர் பதிவுக்கு, பதிலடி கொடுத்த மனோ கணேசன்\nஇரு வாரங்களுக்கு நாடு முடக்கம்\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி\nஇலங்கையில் களமிறங்கும் புதிய தமிழ் வானொலி – முதற்தடவையாக வெளியாகியது புதிய தகவல்கள்\nஇராணுவத்தின் மீது பொருளாதார தடை − ஆவணத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கி அவசர உத்தரவு\nகருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் பட்டியல் வெளியானது\nஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டு போராட்டம் : தீர்வை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/madras-depressed-classes-federation/", "date_download": "2021-09-17T00:55:03Z", "digest": "sha1:DASNH7VHNICXJVFP2Y5BB463VXFDJNYB", "length": 5160, "nlines": 80, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nவரலாற்றின் நினைவில் ஒரு பயணம் – பாபாசாஹேப்பின் பெடரேஷன் கட்சியும் அதன் செயல்பாடும்\nஇந்தியாவில் தலித் இயக்கங்களின் பணிகள் மற்றும் வரலாறுகளை ஆய்வு செய்தால் அதில் ‘All India Scheduled Caste Federation’ (AISCF) யின்...\n• பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்All India Scheduled Caste FederationM.C. ராஜாMadras Depressed Classes FederationN. சிவராஜ்இந்திய சுதந்திர போராட்டம்தமிழ்நாடுபெடரேஷன்\n‘சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்’: அரசுப் பணியிட நியமனங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nசார்தாம் யாத்திரைக்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்- அடுத்த கும்பமேளாவாக மாறும் அபாயமா\nதரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி\nகர்நாடகவில் இடிக்கப்பட்ட கோயில் – பாஜகவுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை நீதிமன்றம் விதித்த தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு\nதனியார் மயமாகும் மத்திய பிரதேச மின் வாரியம் – அதானி நிறுவனத்திற்கு வழங்கியது பாஜக அரசு\n2௦19 ஆம் ஆண்டை விட 2020இல் அதிகரித்த குற்ற வழக்குகள்- தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை\nசூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார்: சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkingdom.com/2016/07/blog-post_30.html", "date_download": "2021-09-17T01:04:08Z", "digest": "sha1:BTIFFSG2DYR3SOLGGBCRAZSLXFY3YQPI", "length": 14087, "nlines": 262, "source_domain": "www.tamilkingdom.com", "title": "வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்க வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை - THAMILKINGDOM வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்க வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்க வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை\nஅரசியல் செய்திகள் News S\nவடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்க வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை\nவடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட விசேட செயலணியை நிராகரிக்குமாறு கோரிக்கை முன்வைப்பதில் எந்தவொரு நியாயமும் இல்லையென யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான பி.ஏ.சுபியான் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண சபை பதவியேற்ற பின்னர், வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில் வடமாகாணத்தில் வாழ்ந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்ற வடக்கு மீள்குடியேற்ற செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.\nஅந்த செயலணியை முடக்குவதற்கு வடமாகாண முதலமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கை வேடிக்கையானது என தெரிவித்த அவர், வடக்கிலும், கிழக்கிலும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் 65௦௦௦ வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு எத்தகைய தடைகளும் போடாத வடக்குமாகாண சபை, வடக்கு மீள்குடியேற்ற செயலணிக்கு மாத்திரம் தடைபோடுவது எந்த வகையில் நியாயம்\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்க வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை Rating: 5 Reviewed By: Tamilkingdom\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2138", "date_download": "2021-09-17T01:15:20Z", "digest": "sha1:OAGJZSJNAL43KXXHNVRIVUGFHL4NTQGP", "length": 13095, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - தொ.மு.சி. ரகுநாதன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\n- மதுசூதனன் தெ. | ஏப்ரல் 2004 |\nதமிழில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை மரபின் செழுமைக்கும் அதன் ஆழ அகலத்துக்கும் வளம் சேர்த்தோரில் தொ.மு.சி. ரகுநாதனுக்கு முதன்மையான இட முண்டு. 1941இல் எழுத்துத்துறையில் ஈடுபட்டு 2001இல் தனது இறுதிவரை அவரது பணிகள் பலதரப்பட்டவை.\nகவிதை, சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்பு, விமரிசனம், ஆய்வு மற்றும் பத்திரிகையாசிரியர் என ரகுநாதனின் ஆளுமை பன்முக விகசிப்பு கொண்டது. முற்போக்கு இடதுசாரிச் சிந்தனையிலும் அதன் இலக்கிய வளர்ச்சியிலும் மற்றும் ஆய்வு விமரிசனத் துறைகளிலும் தீர்க்கமான பங்கு வகிக்கும் ஆற்றலை மார்க்சிய தத்துவப் பயிற்சி தொமுசிக்கு வழங்கியது. வேறு வார்த்தையில் சொன்னால், இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை, படைப்பு மற்றும் விமரிசனத்துக் கான 'பு��மை' நிலை பெறுவதற்கு தொ.மு.சி. காரணமாக இருந்துள்ளார்.\n1923இல் ரகுநாதன் திருநெல்வேலியில் பிறந்தார். இவரது தாத்தா தகப்பன் உள்ளிட்டோர் கலை இலக்கியம் சார்ந்த துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். இவரது மூத்த சகோதரன் கூடச் சிற்பங்கள் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.\n1940களில் உருவான இந்திய அரசியல் சூழல் இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்தில் குதிக்க வைத்தது. ரகுநாதனும் மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டார். சிறை சென்றார். படிப்பை நடுவில் விட்டார். சமூக உணர்வுமிக்க இளைஞராக வளர்ந்தார்.\nதொடக்கத்தில் இவரது ஆங்கில ஆசிரியராக இருந்த அ. சீனிவாச ராகவன் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியவர் எனலாம். இயல்பாக இவரிடம் இருந்த இலக்கிய ஆர்வம் மேலும் வளர்ந்தது. கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதத் தொடங்கினார்.\nதினமணியில் துணை ஆசிரியர் (1944), அதிலிருந்து விலகி முல்லை என்ற இலக்கிய இதழின் ஆசிரியர் (1946), சக்தி இதழின் ஆசிரியர், சக்தி இதழில் 1948முதல் 1951 வரை துணை ஆசிரியர் என்று தொடர்ந்தது இவரது இதழியல் பணி. 1954இல் சாந்தி எனும் மாத இதழைத் தொடங்கினார். ஓராண்டுக் காலம் சாந்தி வெளிவந்தது. முற்போக்கு இடதுசாரி இலக்கியப் பயில்வில் சாந்தி முனைப்பான அக்கறை செலுத்தியது. 1967 - 1988 காலத்தில் சென்னையில் சோவியத் செய்திப் பத்திரிகையில் பணி புரிந்தார்.\nதமிழில் சோசலிச யதார்த்தவாதப் படைப்புலகு சார்ந்த எழுத்துக்களுக்கு ரகுநாதனின் எழுத்துக்கள் முன்னுதாரண மாக இருந்துள்ளன. கன்னிகா, முதலிரவு, பஞ்சும் பசியும் உள்ளிட்ட நாவல்கள் ரகுநாதனின் படைப்புலகு எத்தகையது என்பதைக் காட்டுகின்றன. பஞ்சும் பசியும் தமிழ் நாவல் இலக்கியத்தில் புதிய வழித்தடத்தை அமைத்தது என்று சில விமரிசகர்கள் கூறுவார்கள். தொழிலாள வர்க்கப் பிரச்சனைகளை மையப்படுத்தி உருவாகும் நாவல் முயற்சிகளுக்குப் பஞ்சும் பசியும் ஒரு மாதிரிப் படைப்பென்றும் சிலரால் கணிக்கப்பட்டது.\n''சமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக் கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்மையுடன் சித்தரிப்பவனே யதார்த்தவாதி. இத்தகைய சிறப்புமிக்க யதார்த்த இலக்கியநெறி தமிழ் நாவலுலகில் பெருவழக்குப் பெற்றுள்ள தெனக் கூற முடியாது. இந்த வகையில் ரகுநாதனுடைய பஞ்சும் பசியும் ஒன்று தான் வியந்து கூறத்தக்கது'' என்று டாக்டர் க. கைலாசபதி கணித்துள்ளார். இதுவே முற்போக்கு இலக்கியப் பயில் வில் ஆழமாக பின்பற்றப்படும் கூற்றாகவும் இருந்தது. ஆனால் அக்கணிப்புப் பற்றி பின்னர் பலரும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தார்கள்.\nதொ.மு.சி.யின் இலக்கிய விமரிசனம் என்ற நூல் இத்துறைசார் சிந்திப்பில் முக்கியமானது. இதனை க.நா.சு. கூட ஒத்துக்கொள்வார். அடுத்து பாரதி, புதுமைப்பித்தன் பற்றிய ரகுநாதனின் ஆய்வுகள் இவர்கள் பற்றிய விரிவான புரிதலுக்கும் ஆய்வுக்கும் தளம் அமைந் தது. இந்த வகையில் ரகுநாதன் ஒரு முன்னோடி ஆய்வாளராகவே உள்ளார். 'பாரதி காலமும் கருத்தும்' என்ற இவரது ஆய்வுநூல் பாரதியின் வாழ்க்கை, தாக்கங்கள் இவற்றோடு அவரது படைப்புக்களைத் தொடர்பு படுத்திச் சிறப்பாகப் பேசியது. இந்நூலுக்கு சாகித்ய அகாதெமியின் விருதும் கிட்டியது.\nசோவியத் யூனியனின் தகர்வுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சமூக மாறுதல் களைப் புரிந்து கொள்ள முற்பட்டார். சோசலிச யதார்த்தவாதம் நாம் பேசியதற்குப் பதிலாக விமரிசன யதார்த்தவாதம் பேசியிருக்க வேண்டுமென்று சுயவிமரிசனப் பார்வையாக 1990களில் சில கருத்துகளை முன் வைத்தார். இன்னும் பல்வேறு புதிய சிந்தனைகளுக்கான விவாதப் புள்ளி களையும் தொட்டுக்காட்டினார். ஆனால் முற்போக்கு இடதுசாரி வட்டத்தில் ரகுநாதனின் சிந்தனைகள் முழுமையாக விவாதிக்கப்படாமல் போய்விட்டன.\nரகுநாதனின் சிந்தனைகளும் ஆய்வுக் கண்ணோட்டங்களும் சமூகச் சார்பு மிக்கதாகவே வளர்ந்து வந்தன. இதுவே அவரது படைப்பு அனுபவ வெளிக் குள்ளும் பாய்ந்து வழிநடத்தியது. ரகுநாதனின் பன்முக ஆளுமை படைப்பு ஆய்வு என வெளியிட்டு அவரை தமிழ்ச்சூழலில் நிலைநிறுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/bhavana/", "date_download": "2021-09-17T01:49:35Z", "digest": "sha1:4ON2T7ENG5ZDR5K3A3BGC3IVDBJ7ZZ7X", "length": 4543, "nlines": 97, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bhavana Archives - Kalakkal CinemaBhavana Archives - Kalakkal Cinema", "raw_content": "\nமூன்றாவது திருமண நாளை கொண்டாடிய நடிகை பாவனா\nநடிகை பாவனா தனது மூன்றாவது திருமண நாளை அவரது கணவருடன் கொண்டாடியுள்ளார். Bhavana 3rd Wedding Anniversary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் வெயில் திரைப்படத்தில் நடித்ததற்காக...\nஅது நான் இல்ல.., ந���்பாதீங்க.. – நடிகை பாவனா விளக்கம்..\nஅது நான் இல்ல.., நம்பாதீங்க.. - நடிகை பாவனா விளக்கம்..\nஅஜித்துக்கு வாழ்த்துக்கு சொல்லி சிக்கிய பாவனா, எதுக்கு இந்த வேலை\nBavana Tweet : அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் பாவனா ட்வீட் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டுள்ளார். தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித்தின் பிறந்த நாள் என்பதால் இன்று...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய விஜே தீபிகாவுடன் கலக்கல் ஷாப்பிங் செய்த கண்ணன் – வைரலாகும் வீடியோ.\nShopping வந்த இடத்தில Deepika-வுடன் Kannan சண்டை\nValimai Teaser குறித்து வெளியான வதந்தி – அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்\nநாய் சேகர் படத்தின் தலைப்பில் தீடிர் மாற்றம் – படக்குழுவினர் அதிரடி முடிவு\nஅரண்மனை 3 படத்தை கைப்பற்றிய Udhayanidhi Stalin – Release எப்போ தெரியுமா\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட முக்கிய பிரபலம்\nஐடி வேலையை உதறித் தள்ளிய பாரதிகண்ணம்மா புதிய அகிலன்.. பலருக்கும் தெரியாத ஷாக் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/05/03/", "date_download": "2021-09-17T01:26:26Z", "digest": "sha1:LYZ6WV7S6OCGSXR5VKRY2P5K6AFPHTBC", "length": 5076, "nlines": 53, "source_domain": "mandaitivu-ch.com", "title": "03 | மே | 2014 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nபாட்டில்களிலும், கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற தண்ணீரின் சுவையானது நாள்பட மாறிக்கொண்டே இருக்கும்.‘தண்ணீர் கெட்டுப் போவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும். சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும்.சூரிய வெளிச்சம் பட்டாலும், பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும்.எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர் வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட், எரிபொருள்கள், உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும் சொல்லப்படுகிறது.பாட்டிலை திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம��� உண்டு.அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்கிற வாட்டர் பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர் பாட்டில்களில் எக்ஸ்பைரி திகதி குறிப்பிடப்படுகிறது.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&limit=250", "date_download": "2021-09-17T01:49:05Z", "digest": "sha1:5YU4GEWOK2APWEXHJD2BFWFKU5NSMCSZ", "length": 3366, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"அப்புத்துரை, எல்லுப்போலை (நினைவுமலர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"அப்புத்துரை, எல்லுப்போலை (நினைவுமலர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அப்புத்துரை, எல்லுப்போலை (நினைவுமலர்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅப்புத்துரை, எல்லுப்போலை (நினைவுமலர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:357 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swthiumkavithaium.blogspot.com/2014/01/blog-post_27.html", "date_download": "2021-09-17T01:45:47Z", "digest": "sha1:4BEIBMZKLFKD4RDXCJCBERDLCMQLUVWB", "length": 24940, "nlines": 177, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: ஏமாந்த கதை{ அடக் கொடுமையே}", "raw_content": "\nஏமாந்த கதை{ அடக் கொடுமையே}\nமழை காலமில்லை அது அல்லது மழை தொடங்கிய காலம் என்று கூறலாம். கடைவீதிக்கு நானும் என் தோழியும் சென்ற பிறகு திடீரென்று மழை பிடித்துக் கொண்டது,. எனவே நானும் என் தோழியும் ஒரு வீட்டில் ஒதுங்கினோம். அந்த வீட்டில் போர்டிகோ கொஞ்சம் பெரியதாக இருந்தது\n. கதவின் முன் நின்ற பெண்மணி எங்களைப் பார்த்ததும் காம்பவுண்ட் கேட்டைத்தறந்து போர்டிகோவுக்குள் வந்து நிற்குமாறு கூறினாள். நாங்களூம் நன்றி தெரிவித்து விட்டு நின்றோம்\nஉள்ளே போன அந்த பெண்மணி இரண்டு நாற்காலிகளை கையில் எடுத்து வந்தாள்.பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். ஐம்பது வயதிருக்கலாம். கழுத்தில் தடிமனாக ஒரு செயினும் மெல்லியதாக ஒரு செயினும் அணிந்திருந்தாள். ஒரு கையில் மட்டும் வளையல் அணிந்திருந்தாள். காட்டன் புடவை கட்டியிருந்தள். அதுவும் அவளுக்கு கச்சிதமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது.\nநாங்கள் முடிக்க வேண்டிய வேலைகள் பற்றி பேசினோம். என்னை குறுகுறுவென்று பார்த்த பெண்மணி என்னை எங்கேயோ பார்த்த நினைவென்றாள். சும்மாயிராத என் தோழி இவளைத் தெரியாமலா இருப்பீர்கள். இவள் பெரிய கவிஞர். மேடைபேச்சாளர்.. தொலைக்காட்சியில் பேசியிருக்கிறாள். எனவே பார்த்திருப்பீர்கள் என்றாள்.அவள் உடனே பலமாக இடது புறமும் வது புறமும் தலையைத் தலையை ஆட்டி இல்லை இல்லை என்று யோசிப்பதான பாவனையில் ஆட்காட்டிவிரலை நாடியில் வைத்துக் கொண்டாள்.(ஏன் இல்லை என்றாள் ஒருவேளை நான் மேடையில் பேசமாட்டேன் என்று நினைத்தாளா ஒருவேளை நான் மேடையில் பேசமாட்டேன் என்று நினைத்தாளா அல்லது இனி பேசக்கூடாது என்றாளா என்னும் தோரணையில் நான் அவளையே பார்க்க நீயார்...உன் அப்பா யார் அல்லது இனி பேசக்கூடாது என்றாளா என்னும் தோரணையில் நான் அவளையே பார்க்க நீயார்...உன் அப்பா யார் என்றெல்லாம் கேட்டாள். என்னை பதிலே பேச விடாமல் என் தோழி எல்லாவற்றையும் விலாவாரியாக எடுத்துரைத்தாள்...( யாரேனும் அவளுக்கு தொலைக்காட்சியிலோ ரேர்டியோவிலோ தொகுப்பாளினி போஸ்ட் வாங்கிக்குடுங்கப்பா....)\nபிறகு என்ன இனம்என்று கேட்டாள்... என் இனம் ப ற்றித் தெரிந்ததும் குதூகலித்தது போல் துள்ளு துள்ளென்று துள்ளினாள் அந்தப் பெண்மணி... இதோ இரண்டே நிமிடம் என்று உள்ளே போனாள். (மனசுக்குள் இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தானே தயாராகும்... தருவாளோ என்று யோசித்த நேரத்தில் இரண்டு சிறிய டம்ளர்களில் டீ போட்டு எடுத்து வந்தாள்.\nஎன் தோழியைப் பற்றியும் விசாரித்தாள்.எனக்கே தெரியாது இவ்வளவு நாளும் என் தோழியும் என் இனம் தான் என்று. அவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி போல க் காட்டிக்கொண்டாள். 15 நிமிடங்கள் கரைந்து போயிருந்தது.\nஆனால் மழை விட்ட பாடில்லை.. வ���ட்டின் உள்ளே அழைத்தாள். யார் வீட்டுக்குள்ளும் போய் அறியாத நாங்கள் சற்று தயங்கவே என்னை மகள் என்றாள்.. என் தோழியை மருமகள் என்று முறை வைத்தாள். நான் சிறிய வியாபாரம் செய்கிறேன். நீங்கள் ஒன்றும் எடுக்க வேண்டாம் என் உறவினர் நீங்கள் இருவரும் என் வியாபாரத்தைப் பார்த்து விட்டு நன்றாய் இருந்தால் உங்கள் தோழிகளுக்குச் சொல்லுங்கள் அப்புறம், என்னை வாழ்த்துங்கள். சிறியவர்களின் வாழ்த்தாயினும் அன்போடு வந்தால் அது தான் வாழ்வை உயரச் செய்யும் என்றும் கூறினாள்.\nஏற்கனவே அவள் பேச்சில் மெழுகாய் உரிகியிருந்தாள் என் தோழி...( நானும் கூட) மேலும் நானும் அவளும் ஒரே இனம் என்று இந்த 13 வருடப் பழக்கத்தில் தெரியாததைக் கண்டுபிடித்து விட்ட இரட்டிப்பு மகிழ்ச்சி வேறு என் தோழியின் முகத்தில் உடனே அவள் அழைப்புக்கு மறுப்புக் கூறாமல் என் கையையும் சேர்த்து ( இழுத்துக்கொண்டு ) அழைத்துச் சென்றாள் . அங்கு விதவிதமாகப் புடவைகள். சும்மா சொல்லக்கூடாது அனைத்தும் மிக அழகாக இருந்தன.\nஎன் தோழி ஒரு புடவை பைத்தியம் வேறு .ரூபாய் 400 வீதம் 5 புடவை எடுத்தாள். எனக்குத்தேவையே இல்லை என்று கூறியும் கேட்காமல், “நான் மட்டும் என்ன புடவையே இல்லாமலா இருக்கிறேன். இரண்டாவது எடு என்று என் கைப்பை திறந்து அதிலிருந்து எனது பர்ஸ் எடுத்து 800 ரூபாய் எடுத்து அவ்ளிடம் கொடுத்து அவளுக்குப் பிடித்த கலர், டிசைன், இரண்டு எடுத்து விட்டாள்.\nஅந்தப் பெண்மணி விட்டபாடில்லை. இதற்குள் நான் ஆட்டோகார அண்ணனை போன் செய்து வரச் சொல்லியிருந்தேன். வளையல் , தோடு, மற்றும் கவரிங் நகைகள், உள்ளாடைகள் என்று அனைத்தையும் காண்பித்தாள்.இன்னொரு முறை வாங்குகிறோம் என்று அழகாய் மறுதலித்தோம்...\nமீண்டும் மீண்டும் அதுதானே எங்கேயோ பார்த்த ஞாபகம் பாத்து பழகுன புள்ளகளா இருக்குனு நினைச்சேன்...\\\nஇன்னைக்கு நல்ல நாள்... என் சொந்த்க் கார புள்ளைகள பாத்துட்டேன் என் மகன் வந்ததும் சொல்லணும். என் கணவர் வந்ததும் சொல்லணும்.. டைரில எழுதணும் என்று புலம்பிய வாறே இருந்தார். எங்கள் முகவரி தொலைபேசி எண் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டாள்...\nஇதற்குள் ஆட்டோ வந்து விடவே நான் ஆட்டோவிலும் என் தோழி அவள் வண்டியிலும் ஏறி விடைபெற்றோம்.. அடுத்த தெரு வந்ததும் தான் ஞாபகம் வந்தது நான் வாங்கியிருந்த மளிகை சாமான்கள் பையை அங���கேயே வைத்து விட்டு வந்திருந்தேன். மீண்டும் அவர்கள் வீடு போய் பையை எடுத்து வர நினைத்தேன், ( இல்லாவிட்டால் வீட்டில் யார் திட்டு வாங்குவது (மாமியார்))ஆட்டோ அண்ணனிடம் சொல்ல ஆட்டோவைதிருப்பி அங்கே சென்றோம்.\nஅதற்குள் இன்னொரு ஜோடி அந்த போர்டிகோவில் நுழைய எங்களிடம் எப்படியெல்லாம் பேசினாளோ அப்படியே ஒரு அடித்தல் திருத்தல் இல்லாமல் வரி மாறாமல் பேசிக் கொண்டிருந்தள். நான் வெளியே நின்று கேட்டு விட்டு சற்று அதிர்ந்தேன். இப்படியும் ஒரு வியாபார தந்திரமா என்று.. என்னைப் பார்த்ததும் இது என் அக்காமகள்... பெரிய பேச்சாளர்.. தலைமை ஆசிரியர் தெரியுமோ .. என்னைப் பார்த்ததும் இது என் அக்காமகள்... பெரிய பேச்சாளர்.. தலைமை ஆசிரியர் தெரியுமோ என்றாள்... என் அதிர்ச்சியைக் கவனிக்காத பாவனையில்... அவளும் தன் அதிர்வைக் காட்ட வில்லை...( அதிர்ந்தாளா... என்றும் தெரிய வில்லை.) அந்த புதிய கிராக்கிகளுக்கு( அப்படித்தானே சொல்லணும்)\nஎன்னை அறிமுகம் செய்து வைத்தாள். நான் செய்வதறியாது நெளியவும் பையை உன் சித்தப்பா வந்ததும் கொடுத்து விடலாம் என் று இருந்தேன் நல்லவேளை நீயே வந்து விட்டாய் என்று பையை எடுத்து என் கையில் கொடுத்தாள்\n. ஆர்வம் குறுகுறுக்க வாசலில் நின்றேன். வழக்கம் போல் எங்களிடம் முறை வைத்து என்ன பேசினாளோ அப்படியே தான் அவர்களிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.. மறுநாள் .என் தோழியை பேருந்தில் பார்த்து விவரம் சொன்னேன்.. அவளுக்கே மனம் தாங்கவில்லை... ஆதங்கப்பட்டுக் கொண்டே வந்தாள். அவள் நிறுத்தம் வரும் வரை...\nஒரு வாரம் கழித்து அதே போல் புடவையை ப் பார்த்தேன். வேறு ஒரு தோழி கட்டியிருந்தாள். கழிவு விலையில் ரு.350 என்றாள்.. எங்களுக்கு பகீர் என்றது. ஒரு டீக் காக நாங்கள் ஏமாந்த விஷயம் இன்றளவும் எங்களை முள்ளாய்க் குத்திக் கொண்டிருக்கிறது. வியாபார ஏமாற்றம் இன்னும் பல விதம் ....இன்னொரு முறை இது போல் நானும் என் அம்மாவும் அரிசியில் ஏமாந்த கதை சொல்றேன்.. அது வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் சுவாதி சுவாதி சுவாதி சுவாதி......\nஏமாற்றம் - தவறு நம் மீது தான்...\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nகைப்பைக்குள் இருந்ததை கவர்ந்து சென்றவள்\nநானும் ஆசிரியர் என்றாள் சினேகமாய் சிரித்து வைத்தேன் தனியார் பள்ளிகள் சில வற்றின் அராஜகங்களையும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அன்பையும் ...\nஅரசுத் தேர்வுகளுக்கான எளிய தமிழ் இலக்கண வகுப்பு - நேரலையில் காண வருக\nகல்பனா சிறுகதை | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar | Bharathy ...\nஎழுதியவனுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்\nMirror work கண்ணாடிப் பயிற்சி\nபத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பும் குடியுரிமை அல்லாதோரை கண்டறிதலும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-09-17T00:10:23Z", "digest": "sha1:JXPXLJUPJHOW3INA7EK3UYCB3KUIMLRA", "length": 4472, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உம்மன் சாண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന്‍ ചാണ്ടി) (பிறப்பு 31 அக்டோபர் 1943 கேரளாவில் புதுப்பள்ளி) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை கேரளாவின் முதலமைச்சராகப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 2011 ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரசு தலைமையேற்ற ஐக்கிய சனநாயக முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார்[1]\n1 மகனும் 2 மகள்களும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_(%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81)", "date_download": "2021-09-17T02:12:52Z", "digest": "sha1:JWTYCRET6XYFRWVUSVKYIPCVGJO2B4YZ", "length": 10952, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுகெச்சப் (கீறு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூகிள் ஸ்கெச்சப்பின் மாதிரிகளை உருவாக்கும் தன்மையையும் எளிதான பாவனையையும் எடுத்துக்காட்டும் ஓர் திரைக்காட்சி.\nகூகிள் (முன்னர் @லாஸ்ட் சாப்ட்வேர்)\nஇசுகெச்சப் (Sketch Up)முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கும் கட்டிடக்கலை வல்லுனர்கள் மற்றும் குடிசார் பொறியியலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விளையாட்டு மென்பொருட்தயாரிப்பாளர்கள் மற்றும் பல தொழில் சார் வல்லுனர்களால் பாவிக்கப்படும் மென்பொருளாகும். இம் மென்பொருளானது மிகவும் வெளிப்படையானதும் மகிழ்ச்சியூட்டுவதும் நெகிழ்ச்சியானதுமான மென்பொருளாகும். ஏனைய முப்பரிமாண மென்பொருட்களைப் போலல்லாது இது இலகுவான இடைமுகத்தாலேயே பெரிதும் விரும்பப்படுகின்றது.\nஇருபரிமாணத்திரையில் மவுஸ்ஸின் (Mouse) துணைகொண்டு முப்பரிமாண உருக்களை உருவாக்கு��் வசதி\nமவுஸ்ஸின் துணைகொண்டு இழுத்தல் தள்ளுதல் போன்ற செய்ற்பாடுகள் மூலமாக முப்பரிமாண உருக்களை உருவாக்குதல்\nசூரியனின் நிழல் விளைவுகளை நிகழ்நேரத்தில் பார்க்கும் வசதி\nவேகமானதும் இலகுவான முறையில் புகைப்பிடிப்புக்கருவி (கமரா) மற்றும் சூரியனின் நகர்வுகளைக் கணித்தல்.\nமாதிரிகள் தனிப்பட்ட நிறமூட்டலுடன் பல்வேறுபட்ட நிறமூட்டல்களையும் மேற்கொள்ளவியலும்.\nஸ்கெச்சப் ஸ்ராட்டப் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்டது. இம்மென்பொருளின் வெற்றியானது ஏனைய மென்பொருட்களைப் போலல்லாமல் இலகுவாகக் கற்கக் கூடியதாக இருந்ததால் இதைப் படிப்பதற்கான நேரத்தைக் குறைத்து கூடுதலான நேரத்தை வரைபடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிந்தது.\nமார்ச் 14, 2006 கூகிள் இந்நிறுவனத்தை உள்வாங்கிக் கொண்டது.\nஸ்கெச்சப் இணையத்தளத்தில் இருந்து நீட்சிகளைப் பதிவிறக்கம் செய்யமுடியும்\nஸ்கெச்சப்பின் குறிப்பிடத்தக்க நீட்சியானது முப்பரிமாண உருக்களை .kmz கோப்புக்களாக ஏற்றுமதி செய்யவியலும். இது பின்னர் கூகிள் ஏர்த் மென்பொருளில் திறக்கப் படக்கூடியது. எனவே உலகின் எப்பாகத்தில் கட்டிடம் அமையப் போகின்றது அதன் நிலத்தோற்றம் பற்றிய விபரங்களைச் சேகரிக்கவியலும்.\nவேறு நீட்சிகள் கோப்புக்களை 3D ஸ்ரூடியோ (3D Studio) போன்ற மென்பொருடகளில் பாவிக்கக் கூடிய கோப்புக்களாக ஏற்றுமதிசெய்யவியலும்\nகூகிள் ஸ்கெச்சப் முப்பரிமாண மாதிரிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2020, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/khan-s-first-look-poster-released-tomorrow-june-17th-035153.html", "date_download": "2021-09-17T00:47:35Z", "digest": "sha1:7776ZUSFQPX5D3THUVCCPMGRL2I2AYCH", "length": 16870, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கான் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு... டிவிட்டரில் கொண்டாடிய சிம்பு ரசிகர்கள்!! | KHAN’s first look poster released tomorrow – June 17th! - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதா�� லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nFinance 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகான் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு... டிவிட்டரில் கொண்டாடிய சிம்பு ரசிகர்கள்\nகான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிம்பு ரசிகர்கள் இரவு முழுவதும் அதனை டிவிட்டரில் பதிவிட்டு டிரண்ட் செய்தனர்.\nஇயக்குநர் செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்துக்கு கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிம்புவுடன் கேத்ரீன் தெரஸா, டாப்ஸி ஆகியோரும் நடிக்கின்றனர். சிம்பு முருக பக்தராக நடிக்கிறார். டாப்ஸிக்கு போலீஸ் வேடம். படத்தின் முக்கிய காட்சிகள் காட்டுக்குள் படமாக்கப்படவுள்ளன.\nகான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அடுத்ததாக கெளதம் மேனன் படத்தில் பணியாற்றவுள்ளார் சிம்பு. கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனர் செல்வராகவன் மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் சிம்புவை வைத்து இயக்குகிறார், இவர் இயக்கிய இரண்டாம் உலகம் ரசிகர்களிடேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் தற்போது இந்த படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்,\nசிம்பு நடித்த வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், என வரிசையாக ரிலீசாகின்றன. ஆனால் படங்கள்தான் ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் வந்துள்ளது. சிம்புவிற்கு ஜோடியாக கேத்தரின் மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கிறார். இப்படத்தில் டாப்சி ஒரு தைரியமான கவர்ச்சியான பாத்திரத்தில் நடிக்கிறாராம்.\nஅடிச்சு தொவைச்சு காய போட்டுட்டு தூங்கப் போன பின்னாடி அர்த்த ராத்திரில வந்து Trend பண்ணிட்டு இருக்குதுங்க அணில்ஸ் :D #KAANFirstLookOnJune17\nபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி அறிவிக்கப்பட்ட உடன் அதனை டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கினர் சிம்பு ரசிகர்கள்.\nசிம்பு ரசிகர்கள் அஜித் ரசிகர்களாக இருந்த காலம் மாறி அஜித் ரசிகர்கள் சிம்பு ரசிகர்கள் ஆகியதே சிம்புவின் வெற்றி\nகான் படத்தைப் பற்றி அஜீத் ரசிகர்களும் கருத்துக்களைப் பதிவிட்டனர். இது விஜய் நடித்த ‘புலி' பட ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்புக்குப் போட்டியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nஎன்னதான் சிம்பு ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் போட்டி போட்டு ட்விட்டினாலும் முந்தியது என்னவோ புலிதான். இதை ஹன்சிகாவே ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். சபாஷ் சரியான போட்டிதான்.\nரஜினி டயலாக்குடன்.. மட்டமல்லாக்க படுத்திருக்கும் போட்டோவை போட்ட சிம்பு.. பீலாகும் ஃபேன்ஸ்\nசிம்புவின் வாழ்நாள் கனவு அண்ணாத்த மூலம் நிறைவேறுகிறது\nரஜினியுடன் மோதும் சிம்பு.. தீபாவளிக்கு வெளியாகிறது மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடுத்த வருஷம் சிம்புவுக்கு டும் டும் டும்... உண்மையை போட்டுடைத்த ஜெய் \nஹேண்ட்சம் லுக்கில் சிம்பு… இதயத்தை பரிசளிக்கும் ரசிகைகள்\nஇன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு… 10 மாதத்திலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்\nகர்ணன் தனுஷை போல லுங்கிக்கு மாறிய சிம்பு; வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் லுக்\n”இனிமே நான் கெட்டவன் இல்லை.. ரொம்ப நல்லவன்” சிம்புவின் ரெட்கார்டை நீக்கியது தயாரிப்பாளர் சங்கம்\nசிம்புவின் வெந்து தணிந்தது காடு... அட்டகாசமான ஹாட் அப்டேட்\nசிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் சதி… உஷா ராஜேந்திரன் குற்றச்சாட்டு \nநீண்ட தாடி...ரஜினி ஸ்டைல் நடை...மாஸ் கெட்அப்...மிரட்டும் சிம்புவின் புதிய வீடியோ\nஅண்ணா...மாநாடு அப்டேட் எப்போ... தயாரிப்பாளர் சொன்ன பகீர் தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: simbu vijay hanshika khan puli cinema சிம்பு விஜய் ஹன்சிகா கான் புலி டிவிட்டர் சினிமா\nஅடி தூள்… அட்லீ, ஷாருக்கான் படத்தின் டைட்டில் இதுதான்…கசிந்தது தகவல் \nராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி ...காணாமல் போன விவசாயி பற்றி சூர்யா\n9 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல காமெடி நடிகர் நார்ம் மெக் டொனால்ட் காலமானார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ய��ருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chiristhavam.in/content_category/pope/", "date_download": "2021-09-16T23:48:09Z", "digest": "sha1:HKDVYUTSKGPJPYB7PF723VY2KHX7CO2T", "length": 8437, "nlines": 61, "source_domain": "www.chiristhavam.in", "title": "திருத்தந்தை Archives - Chiristhavam", "raw_content": "\n266வது திருத்தந்தையாக போற்றப்படும் பிரான்சிஸ், திருச்சபையின் 21ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பிரான்சிஸ்குஸ்’ (FRANCISCVS) ஆகும். கி.பி. 2013 மார்ச் 19 முதல் ரோமின் ஆயராக பணியாற்றி வரும் இவர், இன்றையத் திருச்சபையின் தலைவராகத் திகழ்கிறார்.\n265வது திருத்தந்தையாக போற்றப்படும் 16-ம் பெனடிக்ட், திருச்சபையின் 21ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பெனதிக்துஸ்’ (BENEDICTVS) ஆகும். கி.பி. 2005 ஏப்ரல் 24 முதல் 2013 பிப்ரவரி 28 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.\nதிருத்தந்தை புனித 2-ம் யோவான் பவுல்\n264வது திருத்தந்தையாக போற்றப்படும் 2-ம் யோவான் பவுல், திருச்சபையின் 20ஆம், 21ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘யோவான்னெஸ் பவுலுஸ்’ (IOANNES PAVLVS) ஆகும். கி.பி. 1978 அக்டோபர் 22 முதல் 2005 ஏப்ரல் 2 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.\nதிருத்தந்தை 1-ம் யோவான் பவுல்\n263வது திருத்தந்தையாக போற்றப்படும் 1-ம் யோவான் பவுல், திருச்சபையின் 20ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘யோவான்னெஸ் பவுலுஸ்’ (IOANNES PAVLVS) ஆகும். கி.பி. 1978 ஆகஸ்ட் 26, செப்டம்பர் 3 முதல் 1978 செப்டம்பர் 28 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.\nதிருத்தந்தை புனித 6-ம் பவுல்\n262வது திருத்தந்தையாக போற்றப்படும் புனித 6-ம் பவுல், திருச்சபையின் 20ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பவுலுஸ்’ (PAVLVS) ஆகும். கி.பி. 1963 ஜூன் 30 முதல் 1978 ஆகஸ்ட் 6 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.\nதிருத்தந்தை புனித 23-ம் யோவான்\n261வது திருத்தந்தையாக போற்றப்படும் 23-ம் யோவான், திருச்சபையின் 20ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘யோவான்னெஸ்’ (IOANNES) ஆகும். கி.பி. 1958 அக்டோபர் 28, நவம்பர் 4 முதல் 1963 ஜூன் 3 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.\n260வது திருத்தந்தையாக போற்றப்படும் 12-ம் பியு, திருச்சபையின் 20ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பியுஸ்’ (PIVS) ஆகும். கி.பி. 1939 மார்ச் 12 முதல் 1958 அக்டோபர் 9 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.\n259வது திருத்தந்தையாக போற்றப்படும் 11-ம் பியு, திருச்சபையின் 20ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பியுஸ்’ (PIVS) ஆகும். கி.பி. 1922 பிப்ரவரி 12 முதல் 1939 பிப்ரவரி 10 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.\n258வது திருத்தந்தையாக போற்றப்படும் 15-ம் பெனடிக்ட், திருச்சபையின் 20ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பெனதிக்துஸ்’ (BENEDICTVS) ஆகும். கி.பி. 1914 செப்டம்பர் 6 முதல் 1922 ஜனவரி 22 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.\nதிருத்தந்தை புனித 10-ம் பியு\n257வது திருத்தந்தையாக போற்றப்படும் புனித 10-ம் பியு, திருச்சபையின் 20ஆம் நூற்றாண்டு ஆயர்களில் ஒருவர் ஆவார். லத்தீன் மொழியில் இவரது பெயர் ‘பியுஸ்’ (PIVS) ஆகும். கி.பி. 1903 ஆகஸ்ட் 9 முதல் 1914 ஆகஸ்ட் 20 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinehacker.com/actress-nivetha-thomas-hot-hd-stills/", "date_download": "2021-09-17T01:12:18Z", "digest": "sha1:6GSDZXCZUONB245PPW2RDH2NSDRRF3TJ", "length": 2413, "nlines": 68, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Nivetha Thomas Hot HD Stills – CineHacker", "raw_content": "\nசெல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்பு & பிராச்சி மிஸ்ரா புகைப்படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தட்டி தூங்கியது\n‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வரலாற்று இடத்தில் தான் – பிரகாஷ் ராஜ்\nதல அஜித் படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கம்\nமலையாளத்தில் முன்னணி நடிகருடன் நயன்தாராவின் அடுத்த படம்\nஅல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படம் இணையத்தில் லீக் ஆகிவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2021/jul/17/the-water-level-in-the-bhavani-saga-dam-has-dropped-to-623-cubic-feet-3662243.html", "date_download": "2021-09-17T01:28:34Z", "digest": "sha1:G7LBODSNFAX7FYDEMJ2AYB4X6OTRBJOC", "length": 8900, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து623 கன அடியாக சரிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 623 கன அடியாக சரிவு\nபவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 623 கன அடியாக சனிக்கிழமை குறைந்தது.\nஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான வட கேரளம், நீலகிரி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி 5,017 கன அடியாக இருந்த நிலையில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து 623 கன அடியாக சனிக்கிழமை குறைந்தது.\nசனிக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 95.33 அடியாகவும், நீா் இருப்பு 25.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.\nநவரசங்கள் அல்ல, பல ரசங்கள்\nசாய் பல்லவியின் லவ் ஸ்டோரி - புகைப்படங்கள்\nவைகைப்புயல் நாயகன் 61வது பிறந்தநாள்\nவிநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம் - புகைப்படங்கள்\nமீசையை முறுக்கு நாயகி ஆத்மிகா - புகைப்படங்கள்\nஎம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண ஆல்பம்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\n‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nக��ிர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nஅனலே அனலே பாடல் வீடியோ வெளியீடு\nபள்ளிக்குப் போறீங்களா இதையெல்லாம் மறக்காதீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/protect-your-mobile-from-hacking--news-291483", "date_download": "2021-09-17T01:53:41Z", "digest": "sha1:A4CUNVRJHGFLVN46GG3ZVWJG7BS37FD6", "length": 18224, "nlines": 170, "source_domain": "www.indiaglitz.com", "title": "Protect Your Mobile From Hacking - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா\nஉங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா\nபெகாசஸ் எனும் சாஃப்ட்வேர் மூலம் மத்திய அரசு பத்திரிக்கையாளர்கள் மற்றும் அமைச்சர்களின் செல்போன்களை வேவு பார்க்கிறது என இந்தியாவில் கடும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பலரும் விவாதித்து வரும் நிலையில் ஒருவேளை சாமானிய மக்களின் செல்போன்களும் ஹேக் செய்யப்படுமா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nபொதுவாக ஆதாயம் தரும் வகையில் உள்ள செல்போன்களை ஹேக்கர்கள், ஹேக் செய்வதாகக் கூறப்படுகிறது. செல்போனில் இருக்கும் தகவல்களுக்காக, பணத்திருட்டுக்காக, மற்றவர்களின் அந்தர விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக இப்படி செல்போன்கள் ஹேக் செய்யப்படுவது குறித்து நிபுணர்கள் எப்போதும் எச்சரிக்கை செய்கின்றனர்.\nஆனால் பெகாசஸ் சாஃப்ட்வேர் அளவிற்கு சாமானிய மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் நிபுணர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். இருந்தாலும் செல்போன் ஹேக் செய்யப்படுவது குறித்து சில அடிப்படையான விஷயங்களை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.\nஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களை ஹேக்கர்கள் சில ஆபத்தான செயலிகள் மூலம் அருகில் இருந்தோ அல்லது தொலைவில் இருந்தோ ஹேக் செய்யமுடியும். இப்படி ஹேக் செய்யப்படுவதை நாம் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்க முடியும்.\nஅதாவது நமது செல்போனில் தேவையில்லாத புதிய ஆப் ஒன்று இன்ஸ்டால் செய்யப்படுவதன் மூலமாகவே பெரும்பாலும் ஹேக்கிங் குற்றங்கள் நடைபெறுகிறது. இதனால் தேவையில்லாத ஆப்கள் நம்முடைய செல்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறதா என அடிக்கடி சரிப்பார்த்து கொள்வதன் மூலம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.\nஅடுத்து நம்முடைய செல்போன் எப்போதும் இல்லாத வகையில் சூடாகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அப்படி சூடாகும்போது பேட்டரி தீர்ந்து போவது குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற சமயங்களில் நம்முடைய செல்போனில் வேறு செயலிகள் உலவுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அப்படி சூடாகும்போது பேட்டரி தீர்ந்து போவது குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற சமயங்களில் நம்முடைய செல்போனில் வேறு செயலிகள் உலவுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். இந்த அறிகுறிகளை வைத்து ஓரளவிற்கு நம்முடைய செல்போனை வேறு யாராவது இயக்குகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். இந்த அறிகுறிகளை வைத்து ஓரளவிற்கு நம்முடைய செல்போனை வேறு யாராவது இயக்குகிறார்களா\nப்ளே ஸ்டோரில் நாம் பதிவிறக்கம் செய்யாத செயலி ஏதோ ஒன்று நம்முடைய செட்டிங்ஸில் இருந்தால் அது நிச்சயம் ஆபத்தான விஷயம்தான்.\nஉங்களுடைய செல்போனின் வேகம் எப்போதும் இல்லாத அளவிற்கு மந்தமாக இருக்கிறதா மேலும் திடீரென தானாக அணைந்து போகிறதா மேலும் திடீரென தானாக அணைந்து போகிறதா ஸ்கிரீனில் எதுவும் காட்டாமல் சிறிது நேரம் நின்றுவிட்டு பின்னர் மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிறதா ஸ்கிரீனில் எதுவும் காட்டாமல் சிறிது நேரம் நின்றுவிட்டு பின்னர் மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிறதா இந்த சமிக்ஞைகளைத் தொடர்ந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஎப்போதும் இல்லாத அளவிற்கு உங்களுடைய டேட்டா வேகமாகத் தீர்ந்து போகிறதா அப்படி இருந்தால் அது ஒருவேளை ஹேக்கிங் செயலிகளின் வேலையாக இருக்கலாம். உடனே ஹேக்கிங் செயலிகள் எதாவது இருக்கிறதா என்பதை உங்கள் செல்போனில் அலசி விடுங்கள்.\nவழக்கத்திற்கு மாறாக உங்கள் செல்போன் விசித்திரமாக இயங்கத் தொடங்கலாம். அதாவது ஒரு லிங்கை க்ளிக் செய்யும்போது அது நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். சில செயலிகளின் தளங்கள் படு மந்தமாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகளும் ஆபத்தானதுதான்.\nகலர் கலரான பாப்-அப்கள் உங்களுடைய ஸ்கீரினில் அடிக்கடி தெரிகிறதா அப்படி தெரியும் பாப்-அப்களை நீங்கள் தெரியாமல் தொட்டு வீட்டீர்களா அப்படி தெரியும் பாப்-அப்களை நீங்கள் தெரியாமல் தொட்டு வீட்டீர்களா உடனே செட்டிங்ஸை பார்த்து அப்டேட் கொடுத்துவிடுங்கள். இதன்மூலம் ஹேக்கிங் செயலை உங்களால் தடுத்து நிறுத்த முடியும்.\nமேலும் உங்கள் செல்போனுக்கு வரும் விளம்பரம், பாப்-அப் எதுவாக இருந்தாலும் அதை க்ளிக் செய்யாமல் இருப்பது நல்லது.\nநீங்கள் எடுக்காத ஒரு வீடியோ உங்களுடைய கேலரியில் இருக்கிறதா அல்லது புகைப்படம் இருக்கிறதா அப்படி இருந்தால் ஹேக்கர்கள் உங்களுடைய செல்போனை ஹேக் செய்து விட்டார்கள் என்று அர்த்தம். இப்படியான நேரத்தில் உங்கள் செல்போனை வேறு யாரோ இயக்குகிறார்கள் எனப் புரிந்துகொண்டு உஷாராகிவிடுங்கள்.\nஉங்கள் செல்போனில் இருக்கும் ஃப்ளாஷ் லைட் தானாக எரிகிறதா அல்லது உங்களுக்கு தெரியாமல் யாருக்காவது அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ போய் இருக்கிறதா அல்லது உங்களுக்கு தெரியாமல் யாருக்காவது அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ போய் இருக்கிறதா\nஇதனால் தேவையில்லாத மெயில் வந்தால் அதுகுறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வைத்து அனுப்பப்படும் மெயில் மெசேஸ்கள் கடும் ஆபத்தானவை என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.\nமேலும் ஒருவரின் செல்போனை ஸ்பை சாஃப்ட்வேர் வைத்து ஹேக் செய்யும் ஹேக்கர்கள் உங்களுடைய அழைப்பு, மெசேஸ், மெயில், எம்எம்ஸ், கால் ரெக்காட்டிங்ஸ், கால் ஹிஸ்டரி, ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ச் அப், நீங்கள் இருக்கும் இடம் என அனைத்தையும் கண்காணிக்க முடியும்.\nஇதனால் உங்களுடைய செல்போனில் ஸ்பைவேர் ஆப்கள் இருக்கிறதா என்பதை பாதுகாப்பான மால்வேரை வைத்து கண்டுபிடித்து அதை உடனடியாக அழித்துவிடுங்கள். தேவையில்லாத பாப்-அப்களை க்ளிக் செய்வது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராத் கோஹ்லி: அடுத்தது யார்\nகுழந்தைகளைத் தாக்கும் மர்மக்காய்ச்சல்... வடமாநிலங்களில் தொடரும் பீதி\nஸ்விகி, சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்\nசிஎஸ்கே வீரருக்கு காயம்… ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா\nநீட் தேர்வுக்கு 3வது பலி: சேலம் மாணவி தற்கொலை\n ராப் பாடகரைப் பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்\nமுழு ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா… ரசிகர்கள் அதிர்ச்சி\nஇரட்டையர்களால் நிரம்பிய அதிசய கிராமம்\nகோழி ரத்தத்தை ஊசி மூலம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பெற்றோர்… பகீர் சம்பவம்\n கேள்வி கேட்டவர்களுக்கு நெற்றியடி பதில் கொடுத்த கங்க���லி\nசூரியகுமார் யாதவிற்கு பிறந்தநாள்… படு வித்தியாசமான பரிசு கொடுத்த சக வீரர்\n19 வயதில் விமானி… நிலத்தை விற்று மகளின் கனவை நிறைவேற்றிய தந்தை\nகால்பந்தில் கலக்கும் முதல்வர் ஸ்டாலின் பேரன்: எந்த அணியில் இடம்பெற்றார் தெரியுமா\nயார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கும்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்ஸில் மிரட்டிய வீரர்… அசுரத்தனமான ஆட்டத்தால் வெற்றி\n6 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பா\nநீட் தேர்வுக்கு இரண்டாவது பலி: தேர்வு எழுதிய பின் தற்கொலை செய்து கொண்ட மாணவி\nபிசிசிஐ போட்ட புது திட்டம்… 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குழப்பம் தீருமா\nபள்ளிக்கு லீவு போட்டுவிட்டு சைடு வேலைப்பார்த்த ஆசிரியர்… வசமா மாட்டிய சம்பவம்\nநாம் இறந்த பிறகு எங்கே போகிறோம் ஜோதிடர் கூறும் ஆச்சர்யத் தகவல்கள்\n'சூர்யா 39' படத்தின் சூப்பர் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர்\nநாம் இறந்த பிறகு எங்கே போகிறோம் ஜோதிடர் கூறும் ஆச்சர்யத் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/31-dec-2014", "date_download": "2021-09-17T01:35:07Z", "digest": "sha1:W6WJKKJJX3A5PICTODYTAHFOZGHTKFGG", "length": 7417, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 31-December-2014", "raw_content": "\nஅம்மாவுக்காக... அமைச்சர்களின் வேலை ”சாமி... கருணை காமி\nபாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் விரும்பாதவர்கள்\nகாங்கிரஸூம் மறைத்தது... பி.ஜே.பி-யும் மறைக்கிறது\n\"மெளன ‘சிங்’ போல மெளன ‘மோடி’ ஆகிவிட்டார்\nஅம்மாவுக்காக... அமைச்சர்களின் வேலை ”சாமி... கருணை காமி\nபாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் விரும்பாதவர்கள்\nகாங்கிரஸூம் மறைத்தது... பி.ஜே.பி-யும் மறைக்கிறது\nஅம்மாவுக்காக... அமைச்சர்களின் வேலை ”சாமி... கருணை காமி\nபாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் விரும்பாதவர்கள்\nகாங்கிரஸூம் மறைத்தது... பி.ஜே.பி-யும் மறைக்கிறது\n\"மெளன ‘சிங்’ போல மெளன ‘மோடி’ ஆகிவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/11/", "date_download": "2021-09-17T01:08:32Z", "digest": "sha1:TLKABTBZPIZYMXXXIB2436SXKTWCMYLX", "length": 30744, "nlines": 428, "source_domain": "www.tamilkingdom.com", "title": "நவம்பர் 2018 - THAMILKINGDOM நவம்பர் 2018 - THAMILKINGDOM", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கு���் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nத.தே.கூ.வின் நிலைப்பாடு தொடா்பாக சபையில் சுமந்திரன் வெளிப்படுத்தியது என்ன \nஅரசியல் அமைப்பினை பாதுகாத்தால் மட்டுமே தமிழ் மக்களின் அரசியல் தீர் வுகளை காணமுடியும். தான் தோன்றித்தனமாக அரசியல் அமைப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கை செய்திகள் A News\nயாழிலிருந்து கொழும்பு சென்ற பேரூந்து கோர விபத்து(படங்கள்)\nயாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nஇலங்கை செய்திகள் A News\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாமலை சந்தித்த அங்கஜன்,வியாழேந்திரன்.\nஇதுவரை காலமும் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிறையில் வாடும் அரசி யல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறைகள்...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்திரியும், ரணிலும் பிளவுகளை கட்டுப்படுத்த தவறியதாக விஜயதாஸ ராஜபக்ஷ\n“பாராளுமன்றில் எந்த தரப்பு பெரும்பான்மையை நிரூபித்தாலும் அத் தரப் பிற்கு அரசாங்கத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்” என விஜயதாஸ ராஜபக்ஷ சப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை யாராலும் நிறுத்த முடியா தென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் சூளுரைத்துள்ளார். ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஎக் காரணத்தினாலும் கட்சியிலிருந்து வெளியேறாதீர்கள் - மைத்திரி.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் முறைப்­பா­டொன்று செய்­யப்­பட்­டுள்­ளது. ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் - மஹிந்த\nபாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியி லிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளு...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபிரதமர் அலுவலகத்துக்கான நிதி முடக்க விவாதம் நாளை பாராளுமன்றில் நடைபெறும்.\nநாளை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளு மன்றம் கூடவுள்ள நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்கக் கோ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசிறிலங்கா நாடாளுமன்றில் போல் கிளிநொச்சியில் நடந்தது என்ன.\nகிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை அமர்வின்போது பொலிஸார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nதமிழீழம் அமைப்போமென கடல் நீரில் சபதமெடுத்த வைகோ.\nபொது வாக்கெடுப்பின் மூலம் சுதந்திர தமிழீழத்தை அமைத்தே தீருவோமென தஞ்சையில் கடலில் இறங்கி சபதமெடுத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகிளிநொச்சியில் மஹிந்த அணியினா் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையின் நாடாளுமன்ற தேர்தலை விரைந்து நடத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணியொன்று நடைபெற்றுள்ளது. காக்கா கடை ச...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசபாநாயகரின் சுவரொட்டிகளும் மக்களின் ஆசீா்வாதங்களும்.\nசபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தின் முக் கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நுழைந்த ஐ.நா..\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடு கள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங் க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nமாவீரர்களின் இலட்சிய கனவுகளை நெஞ்சில் ஏந்துவோம் - வேல்முருகன் அஞ்சலி.\nதமிழீழ விடிவுக்காய் போராட்ட களம் புகுந்து தங்கள் இன்னுயிரை ஈகம் செய் திட்ட மாவீரர்களின் தியாகத்தை போற்றிடும் வண்ணமும், அவர்களின் தூய நல் ...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nதமிழீழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழர் கட்சி தீர்���ானம்.\nதமிழீழ போராட்டத்தில் பங்குபற்றி தாயக விடிவுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளின் தியாகத்தினை நினைவு கூறும் மாவீரர் நாள் ஆண்டுதோறு...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nமாவீரர் நாள் செய்தியில் பிரதமர் உருத்திரகுமாரின் தெரிவிப்பு.\nஉரிமைகளுக்காக விட்டுக் கொடுப் பின்றிப் போராடி, எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்தல், அல்லது சிங் கள இனவாதத்துக்குப் பயந்தோ அல் லது பணிந்த...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nதாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே…. இவ்வாறு ஆரம்பித்து இதயத்தை ஊடறுத்து…விழிகளில் நீர்ப்பெருக்கை உருவாக்கிய அந்த உயரிய கீதத்த...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக திடீரென்று பழுதாகிய இராணுவ வாகனம்\nதேசிய மாவீரர் நாள் அனுட்டிப்பு யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில் லத்தின் முன்பாகவும் நினைவேந்தப்படவுள்ள நிலையில், துயிலுமில்லத்தின்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nமாவீரர்களை நினைவேந்த எழுச்சி கொண்டெழுந்த தமிழினம்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் அனுட்டிப்பிற்காக தாயகம், தாய்த் தமிழகம் மற் றும் புலம்பெயர் தேசங்களெங்கும் பரந்து வாழும் உலகத் தமிழினம் எழுச்சி...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nரணிலை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரத மராக்கும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் துணை போகாதெ...\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇன்று காலை பறந்தது புலிக்கொடி முல்லைத்தீவில்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறந்துள்ள...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nவிடுதலைப்புலிகள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய வேல்முருகன்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாள் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nதலைவர் பிறந்த நாள் ; தமிழர் நிமிர்ந்த நாள் - சீமான் கவிதை.\nதமிழ்த்தேசிய தலைவர் எனவும், உலகினுக்கு தமிழர் தம் வீரத்தையும், போராட்ட குணத்தையும் எடுத்துக்காட்டியவர் எனவும் தமிழ்த்தேசிய சக்தி களால் கொ...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமுக்கிய புள்ளியில் அதிரடி மாற்றம் தடுமாறும் மைத்திரி-மஹிந்த\nசிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடியான அரசியல் நட வடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் தனி அண...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்திரியை மிரட்டிய ஐ.தே.கவின் முக்கியஸ்தர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டு களை தொடர்ந்து சுமத்தினால் தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நி...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த மைத்திரி.\nபொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நண்பகல் 12 மணிக்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nபிறந்தநாள் கொண்டாட்டத்தினால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரின் நிலை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவருடைய பிறந்த நாள் நிகழ்வைக் கொண...\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமுப்படைகளின் பிரதானி முன்னிலையில் முக்கிய சாட்சி மீது தாக்குதல்\nகொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்படடு கொலை செய்யப்பட்ட சம்ப வம் தொடர்பிலான முக்கிய சாட்சியொருவர் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்த...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nVJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து\nபல வருடங்களாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ சித்ராவுக்கு தற்போதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர...\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் - 23 வயது இளைஞன் மரணம்\nஇலங்கையில் 30 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளா...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nஉண்மையை வெளிக்கொண்டு வந்தால் நடவடிக்கை-மணிவண்ணன் அதிரடி(காணொளி)\nயாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுமந்திரன் பா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில்...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள ஊரடங்கு உத்தரவு\nமேல் மாகாணம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/693841/amp", "date_download": "2021-09-17T01:11:50Z", "digest": "sha1:ZGENVAPZ5PCM5CDJKNZPUIRW7WPSD5VJ", "length": 9768, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "புனித பனிமயமாதா திருத்தல ஆண்டு பெருவிழா-கொடியேற்றத்துடன் துவக்கம் | Dinakaran", "raw_content": "\nபுனித பனிமயமாதா திருத்தல ஆண்டு பெருவிழா-கொடியேற்றத்துடன் துவக்கம்\nபெரம்பலூர் : பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தல ஆண்டுப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையிலுள்ள புனித பனிமய மாதா திருத்தலத் தின் ஆண்டுப் பெருவிழா வருடந்தோறும் ஆகஸ்டு 5ம் தேதி சிறப்பாக கொண்டா டப்பட்டுவருகிறது.இதனை யொட்டி நடப்பாண்டுக்கான ஆண்டுப்பெருவிழா நேற்று மாலை 6மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றத் துடன் தொடங்கியது.\nபெரம்பலூர் மறைவட்ட முத ன்மை குருவும், பனிமய மாதா திருத்தல பங்குகுருவுமான ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குருவான அமிர்தசாமி கலந்துகொண்டு ��ிருவிழாக் கொடியை ஏற்றிவைத்தார்.இதனைத் தொடர்ந்து நவ நாள் வழிபாடு மற்றும் சிற ப்புத் திருப்பலி நடைபெற் றது. இதில் பெரம்பலூர் சுற்றுவட்டார பங்கு குருக்கள், அருட்சகோதரிகள், பங்குப் பேரவையினர், கத்தோலிக்க சங்கத்தினர், பொது மக்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு பக்தியுடன் பனிமய மாதாவை வழிபட்டனர்.\nகொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடைக் காரணமாக கொடி ஊர்வலம் நடைபெறவில் லை.இதனைத் தொடர்ந்து திரு விழா நடத்தப்படும் ஆகஸ்ட் 5ம்தேதிவரை ஒவ்வொரு நாளும் நவநாள் வழிபாடு மற்றும் மறையுரைகள் பல் வேறு பங்கு குருக்களைக் கொண்டு நடத்தப்பட உள் ளது. 4ம்தேதி மாலை கும்ப கோணம் மறைமாவட்ட ஆ யர் அந்தோணிசாமி கலந் து கொண்டு சிறப்பு பாடல் திருப்பலியை நடத்துகிறா ர். 5ம்தேதி பங்குகுரு ராஜ மாணிக்கம் நன்றித் திருப் பலியை நடத்துகிறார். கொ ரோனா தொற்றுப் பரவல் தடைகாரணமாக 4ம்தேதி சப்பர பவனிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு வாங்க, அளிக்க வந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள்\nஅக். 1 முதல் மாற்று வாக்காளர் அட்டை\nதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பங்கேற்பு\nஸ்ரீ வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதொடர் குற்றச்செயல் 2 பேருக்கு குண்டாஸ்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 435: கலெக்டர் தகவல்\nஸ்ரீகிருஷ்ணா கலை கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்\nஓட்டல்களில் அதிரடி சோதனை சுகாதாரமற்ற முறையில் இருந்த 40 கிலோ இறைச்சி பறிமுதல்\nநிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்து சுருட்டினர் பாஜ ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ வெளிநாட்டில் 600 கோடி முதலீடு\nஅரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அதிமுக பிரமுகர் 6.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோர் திரண்டு மறியல்\nகாதலிக்க மறுத்த ஆசிரியை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி\nதிருவண்ணாமலையில் நடந்தது டிடிவி. தினகரன் மகள் திருமணம்\nகும்பகோணத்தில் 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது\nதூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி பணி பள்ளத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி\nகீழடி அருகே அகரத்தில் முதன்முறையாக ஒரே குழியில் 3 உறைகிணறுகள் பானைகளுடன் கண்டுபிடிப்பு\nஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்\nதிருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அன்பின் ருசியோடு முப்பொழுதும் அன்னதானம்: அமைச்சர் சா.மு.நாசர் பக்தர்களுக்கு உணவுகளை பரிமாறினார்\nசென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: எம்பி, எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகார்\nவல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவால் மின் உற்பத்தி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cm-mcavaleiros.pt/non-ho-pi-paura-di-nulla", "date_download": "2021-09-17T01:32:37Z", "digest": "sha1:HK7ZIX4NKFJXMEZ2BCKZT57DIEZRVN3Y", "length": 15635, "nlines": 115, "source_domain": "ta.cm-mcavaleiros.pt", "title": "நான் இனி எதற்கும் பயப்படவில்லை! - மனம் அற்புதம் - நலன்", "raw_content": "\nநீங்கள் எனக்கு கடிதம் முக்கியம்\nஉங்களுக்காக ஒரு கடிதம் எழுதுகிறேன்\nஅல்சைமர் நோயாளிகளை எவ்வாறு கையாள்வது\nநான் இனி எதற்கும் பயப்படவில்லை\nபயந்த ஒரு சிறுமி ஒரு ஜன்னலுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தாள், அந்த ஜன்னலுக்கு அப்பால் செல்லத் துணியாமல் உலகம் கடந்து செல்வதைப் பார்த்தாள். ஆயினும், வாழ்க்கை அவளுக்கு கற்பிக்க விரும்பியது, இவ்வளவு காலமாக அவள் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை என்பதால், அவளைத் தட்டுவதன் மூலம் அவளைச் சந்திக்க வந்த உலகம் அது கதவு .\nஅவள் ஒரு கண்ணியமான குழந்தை, அதனால் அவள் கதவைத் திறந்தாள். ஆனால் அவளும் மிகவும் பயமாக இருந்தாள், அதனால் அவள் தலையை வெளியே குத்தி, பின்னர் அனைத்து வகையான உயிரினங்களுக்கும் கதவுகளைத் திறந்தாள்: கோபின்கள், மந்திரவாதிகள், மந்திரவாதிகள் வேடமணிந்த தேவதைகள் மற்றும் தேவதைகளாக மாறுவேடமிட்ட மந்திரவாதிகள். சில சமயங்களில், மந்திரவாதிகளின் விளையாட்டுகளால் குழந்தை மயக்கமடைந்தது, பின்னர் அது மறைந்து, அவளை தனியாகவும் சோகமாகவும் விட்டுவிட்டது.\nமற்ற நேரங்களில், ஒரு தேவதையின் அழகான வார்த்தைகள் அவளை நோக்கி அம்புகளாக மாறுவதால் அவள் ஆச்சரியப்பட்டாள் இதயம் , இன்னும் சிலர், ஒரு விசித்திரமான பெண்ணின் முன்னால் அவர் பயத்தை உணர்ந்தார், ஒருவேளை அவர் மிகவும் விசித்திரமாக இல்லை, ஆனால் அந்த சிறுமி அவளுக்கு பயந்தாள் .\nபோலி தேவதைகள் ஏற்கனவே அவள் கதவைத் தட்டியதால், அவர்கள் தொட்ட அனைத்தையும் தங்கமாக மாற்றுவதாக உறுதியளித்த அற்புதமான மந்திரவாதிகள் அல்லது வந்து சென்ற எ���்வ்ஸ், குழந்தைக்கு ஏதோ மாறத் தொடங்கியது.\nகொஞ்சம் கொஞ்சமாக, சிறுமி மந்திரவாதிகளிடமிருந்து தேவதைகளை வேறுபடுத்தத் தொடங்கினாள், உண்மையிலேயே இருந்தவர்களிடமிருந்து தவறான மந்திரவாதிகள், சில சமயங்களில் அவள் இன்னும் குழப்பமாக இருந்தாலும் கூட, ஒரு நாள் அவள் ஆழ்ந்த மகிழ்ச்சியை உணர்ந்தாள், ஒரு மகத்தான மகிழ்ச்சி, ஏனென்றால் ...\nஅவர் இனி எதற்கும் அஞ்சவில்லை. அவர் இனி பார்க்கவில்லை உலகம் ஜன்னலிலிருந்து, ஏனென்றால் பயந்துபோன மற்ற சிறுமிகளின் கதவுகளைத் தட்டியது அவள்தான், ஒரு முறை தன் வாசலில் காட்டிய விருந்தினர்களிடமிருந்து அவள் கற்றுக்கொண்ட அனைத்தையும் அவர்களுக்குக் கற்பிக்க. .\nஅப்போதிருந்து, அந்த சிறுமி தனக்கும் மற்ற சிறுமிகளுக்கும் மீண்டும் மீண்டும் சொன்னாள்: “நான் இனி எதற்கும் பயப்படுவதில்லை”.\nஇந்த கதையின் வார்த்தைகளில் நீங்கள் உங்களை அடையாளம் கண்டுகொண்டால், வாழ்க்கையை எதிர்கொள்ள நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், மற்றவர்கள், உலகின் பிற பகுதிகள், கவலைப்பட வேண்டாம், உங்கள் பயத்தைப் பற்றி வெட்கப்பட வேண்டாம்.\nநாம் அனைவரும் இருக்கிறோம் பயம் ஏதாவது அல்லது பல விஷயங்கள் . எவ்வாறாயினும், அனுபவத்துடன் சேர்ந்து வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள உதவுகிறது, நம்மை பலப்படுத்துகிறது. நாம் மறைக்க முயற்சிக்கிற அளவுக்கு, வாழ்க்கை எப்போதும் நம் கதவைத் தட்டுகிறது.\nஅனுபவம் மட்டுமே உங்களுக்கு உதவும் வளர , உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள . தவறுகளைச் செய்ய பயப்பட வேண்டாம் அல்லது மற்றவர்கள் உங்களைத் துன்பப்படுத்துகிறார்கள். நாம் அனைவரும் ஒரு முறை அல்ல, பல முறை தவறு செய்கிறோம்.\nநீங்கள் செய்ததற்கு வருத்தப்படுவதை நிறுத்துங்கள்\nஒரு குறிப்பிட்ட தருணத்தில் அது உங்கள் மனதில் வருகிறது, வயது, சூழ்நிலைகள் காரணமாக ஆளுமை . தவறுகளிலிருந்து விடுபடுங்கள், அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டாம். நீங்கள் கற்றுக்கொண்டவுடன், தவறுகள் உங்களை மட்டுப்படுத்தும்.\nஉங்களை குறை சொல்லாமல் பிரதிபலிக்கவும்\nயாராவது உங்களை காயப்படுத்தியிருந்தால் அல்லது நீங்கள் அதை மற்றவர்களிடம் செய்திருந்தால், அதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், உங்களை அல்லது மற்றவர்களை மன்னித்து, உங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள். உங்களை உள்ளே வைத்திருப்பது நல்லதல்ல மனக்கசப்பு , ஏனெனில் அது எங்கும் வழிவகுக்காது .\nஉங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற்று இறுதி முடிவை எடுங்கள்\nபல முறை நாம் தொலைந்து போயிருப்பதைக் காண்கிறோம், ஆனால் நம்மை நேசிப்பதும் பராமரிப்பதும் மட்டுமல்லாமல், வார்த்தைகளால் மட்டுமே நம்மை அமைதிப்படுத்தும் திறனும் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இந்த நபர்களைக் கேளுங்கள், எடுத்துக்கொள்ளுங்கள் முடிவு இறுதி .\nஉங்களை விட வேறு யாரும் உங்களை நன்கு அறிய மாட்டார்கள். உங்களிடம் மாற்று வழிகள் உள்ளன, ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பது பெரும்பாலும் நடக்கும். நினைத்த பிறகு தேர்வு செய்யவும். 'நான் வேறு வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால் என்ன செய்வது' என்று நினைத்து உங்களை சித்திரவதை செய்யாதீர்கள். என்ன செய்யப்பட்டுள்ளது என்பது முடிந்தது, அந்த நேரத்தில் அது உங்களுக்கு சிறந்த முடிவாக இருந்தது .\nசினிமா, தொடர் மற்றும் உளவியல்\nநடப்பு விவகாரங்கள் மற்றும் உளவியல்\nகல்வி மற்றும் வளர்ச்சி உளவியல்\nமற்றவர்களை பலியிடுவது எந்த அளவிற்கு தாங்கக்கூடியது\nஉணர்ச்சிகளை அமைதிப்படுத்துவது ஆன்மாவை விஷமாக்குகிறது\nநான் என் மகனை நேசிக்கிறேன், ஆனால் தாய்மை அல்ல\nவெளிநாட்டு மொழிகளைக் கற்றல்: மூளைக்கு நன்மைகள்\nகருவின் மூளை செயல்பாட்டின் முன் பார்த்திராத படங்கள்\nசில நேரங்களில் அது முடிவடையும் காதல் அல்ல, பொறுமை\nமாதவிடாய் நிறுத்தத்தின் உளவியல் அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-17T02:02:49Z", "digest": "sha1:EIGJU6DYAFAZYAEMNQT522GRBCPU3G5P", "length": 11496, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகத் தமிழாராய்ச்சி மன்றம் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புது வளாகத்தின் முகப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ், தமிழர் தொடர்பாக நுண்ணிய திறனாய்வுகளை முதன்மையாக மேற்கொண்டுவரும் நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது சென்னை தரமணியில் அமைந்துள்ளது.\n\"உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் மற்ற தமிழாய்வு நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இவ்வமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும்.\"\n1 பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்\n3 சுவடியியல் பாதுகாப்பு மையம்\nபழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும்’ என்று முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அதன்படி, பணிகள் நிறைவுற்று பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் 01.03.2016 அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது.[1] [2]\nஇதில் தொல்காப்பியர் அரங்கு,திருவள்ளுவர் அரங்கு கபிலர் அரங்கு,ஔவையார் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு, கம்பர் அரங்கு, தமிழ்த் தாய் ஊடக அரங்கு ஆகியவற்றில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது\n2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஊடகத்துறை மாணவர்களுக்கு குறும்பட போட்டியை நடத்துகிறது. [3]\n2014 ஆம் ஆண்டு, \"தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்படும் சுவடிகள், தாள் சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் அனைத்தையும்\" பாதுகாக்கும் வண்ணம் சென்னை தரமணியில் சுவடியியல் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது.[4]\nகி. மீனாட்சிசுந்தரம் (1968 - 1972)\nச. வே. சுப்பிரமணியன் ( 1972 - 1985)\nஏ. என். பெருமாள் (1986 - 1987)\nக. த. திருநாவுக்கரசு (1988 - 1989)\nசு. செல்லப்பன் (1989 - 1991)\nஅன்னி மிருதுளாகுமரி தாமசு (1991 - 1994)\nஇராமர் இளங்கோ (1994 - 2001)\nஎசு. கிருட்டிணமூர்த்தி (2002 - 2005)\nம. இராசேந்திரன் (சூன் 2006 - திசம்பர் 2007)\nகரு. அழ. குணசேகரன் (2008 - 2011)\nகோ. விசயராகவன் (2012- 2021 )\nசெ.சரவணன் இ.ஆ.ப (2021 - )\n↑ \"பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூட திறப்பு விழா\". பார்த்த நாள் 3.5.2021.\n↑ ஊடகவியல் மாணவர்களுக்கான குறும்படப் போட்டி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்துகிறது\n↑ 17-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய நூல்கள் கண்டுபிடிப்பு: மின் எண்மம் செய்து வெளியிட முடிவு- உலக தமிழ் ஆராய��ச்சி நிறுவனம் அறிவிப்பு\nபழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூட இணையத்தளம்\nநேர்காணல்:உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். கிருஷ்ணமூர்த்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2021, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/thirumavlavan-request-to-tn-govt-please-release-lifetime-prisoners-in-kalaingar-bd-day/embed/", "date_download": "2021-09-17T00:31:27Z", "digest": "sha1:HRCLHD2SFKRSG7OXDNVRRY3IXI5PHVEH", "length": 4872, "nlines": 8, "source_domain": "www.aransei.com", "title": "நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - திருமாவளவன் வேண்டுகோள் | Aran Sei", "raw_content": "நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்\nநெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘மோடி பதவியேற்ற நாளை கறுப்புநாளாகக் கடைபிடிப்போம்’ – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமாவளவன் அறிவிப்பு இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 03 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாள். இன்று அவர் நம்மிடையே இல்லையெனினும், … Continue reading நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2021/may/29/attack-on-a-corona-infected-person-knocking-around-outside-3632127.html", "date_download": "2021-09-17T01:57:26Z", "digest": "sha1:C7DYAVV3T3MQALW2W3FQ3L7ZFDQO63UO", "length": 9203, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா தொற்றாளா் வெளியில் சுற்றியதைதட்டிகேட்டவா் மீது தாக்குதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nகரோனா தொற்ற��ளா் வெளியில் சுற்றியதை தட்டி கேட்டவா் மீது தாக்குதல்\nகரோனா தொற்றாளா் தனது சகோதரா்களுடன் வெளியில் சுற்றியதை தட்டிகேட்டவரை தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.\nகாரைக்கால் திருநகரை சோ்ந்தவா் சக்தி (20). கூலி வேலை செய்துவரும் இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருக்க, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அறிவுறுத்தியிருந்தது.\nஆனால், சக்தி வீட்டுத் தனிமையில் இருக்காமல் தனது சகோதரா்கள் செல்வகுமாா் (19), சிவக்குமாா் (18) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை வெளியில் சுற்றியதாக கூறப்படுகிறது. இதைப் பாா்த்த அதே பகுதியை சோ்ந்த காரைக்கால் நகராட்சி துப்புரவு ஊழியா் வசந்தகுமாா், கரோனா தொற்று இருக்கும் நிலையில், ஏன் வெளியில் சுற்றுகிறீா்கள் என கேட்டதாக கூறப்படுகிறது.\nஇதில் ஆத்திரமடைந்த 3 பேரும், வசந்தகுமாரை, ஆபாசமாக திட்டி, மிரட்டி, தாக்கினராம். இதுகுறித்து வசந்தகுமாா், காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.\nஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா், 3 போ் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்தனா்.\nநவரசங்கள் அல்ல, பல ரசங்கள்\nசாய் பல்லவியின் லவ் ஸ்டோரி - புகைப்படங்கள்\nவைகைப்புயல் நாயகன் 61வது பிறந்தநாள்\nவிநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம் - புகைப்படங்கள்\nமீசையை முறுக்கு நாயகி ஆத்மிகா - புகைப்படங்கள்\nஎம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண ஆல்பம்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\n‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nகதிர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nஅனலே அனலே பாடல் வீடியோ வெளியீடு\nபள்ளிக்குப் போறீங்களா இதையெல்லாம் மறக்காதீங்க\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/category/news/tamil-news/page/478/", "date_download": "2021-09-17T00:54:44Z", "digest": "sha1:USI7KCTPFFWB6OLYTS5JDNDLU4ZM5JN2", "length": 14217, "nlines": 210, "source_domain": "www.tamilstar.com", "title": "Tamil News Archives - Page 478 of 522 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nலவ் யூ சொன்னவங்க நிறையப் பேர் – வாணி போஜன்\nதொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிப்புக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். ‘ஓ மை கடவுளே’ படத்தில் அவருடைய கேரக்டருக்கு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யா படத்தை பார்த்து புகழ்ந்தாரா விஜய்\nதமிழ் சினிமாவில் சூர்யா, விஜய்-அஜித்திற்கு அடுத்த இடத்தை ஆக்ரமித்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்தையே ஒரு கட்டத்தில் தாண்டியவர். ஆனால், இன்று தொடர் தோல்வி சூர்யாவை மிகவும் பின்னடைவுக்கு தள்ளியுள்ளது, இதன் காரணமாக...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசாப்பிடக் கூட பணமில்லாமல் அவதிப்பட்ட பிரபல நடிகர் வாழ்வில் இப்படி ஒரு சோதனையா\nதமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட மிகச்சிலரில் நடிகர் பார்த்திபனும் ஒருவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என ஜொலித்து வருகிறார். கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படம் பெரும் வரவேற்பை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிக்பாஸ் மதுமிதாவின் உண்மையான கேரக்டர் இதுதான் பகிரங்கமாக வெளியிட்ட முக்கிய பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா. காமெடி நடிகையாக ஜாங்கிரி மதுமிதா என பலராலும் செல்லமாக அழைக்கப்பட்டு சினிமாவில் ரசிகர்களால் கவரப்பட்டார். சின்னப்பாப்பா சீரியலிலும் நடித்து கலக்கியவர் பிக்பாஸ்...\nbigg bossLIBRA ProductionMadhumithaபிக்பாஸ்பிக்பாஸ் மதுமிதாமதுமிதா\nNews Tamil News சினிமா செய்திகள்\nஎல்லா மொழிகளும் எனக்கு ஒன்று தான் – தீபிகா படுகோனே\nகன்னட திரையுலகில் அறிமுகம் ஆகி, இந்தி பட உலகிற்கு சென்று, அங்கு முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர், தற்போது கபீர்கான் இயக்கத்தில் 83 என்ற படத்தில் தன்னுடைய கணவர் ரன்வீர் கபூருடன்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகைதி ரீமேக்கில் ஹீரோ இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க, கார்த்தி நடித்த கைதி படம், கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசானது. ஆக்‌ஷன், அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்தியன் 2 விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி – இயக்குனர் ஷங்கர்\nஜென்டில்மேன், முதல்வன், ஐ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் ‌ஷங்கர். கமல்ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் கடந்த 19-ந்தேதி நடந்த...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசிம்பு தலையாட்டினால் விடிவி 2 உருவாகும் – கவுதம் மேனன்\nகவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இதில் சிம்பு கதாநாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும் சமந்தா இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இப்படம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகாவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய விஷயம், விடியோவுடன் இதோ\nதமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மத்தியில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபடுக்கையறை காட்சிகளில் நடித்தது தவறு – ஆண்ட்ரியா\nதமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில்...\nநாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஹாக்கி வீரராக...\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nஷாங்-ச்சி அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ்...\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,289பேர் பாதிப்பு- 43பேர் உயிரிழப்பு\nகனடாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் இறுதிக் கட்ட தோ்தல் கள நிலவரம் என்ன\nகனடாவில் மே மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொவிட் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81-2", "date_download": "2021-09-17T00:25:54Z", "digest": "sha1:VS5KEEKWGMZE4HHJXYJ23GU2F7ZV5E2H", "length": 4699, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "ஸ்ரீ கணேசா முன்பள்ளி வருடாந்த கலைவிழா | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஸ்ரீ கணேசா முன்பள்ளி வருடாந்த கலைவிழா\nநீர்வேலி மத்தி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவானாது 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் ஸ்ரீ கணேசா முன்பள்ளி முன்றலில் நிலையத்தலைவர் திரு.ச.முருகையா தலைமையில் நடைபெறவுள்ளது.பிரதம விருந்தினராக வடமாகாணசபை சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.\n“நாடா” புயுலினால் நீர்வேலியிலும் வாழைகள் முறிவு… »\n« நெருப்பை உமிழாமல் மனதை தண்ணீராக்குங்கள்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltutor.in/quizzes/e0gk1u92aj9281", "date_download": "2021-09-17T00:01:21Z", "digest": "sha1:IPQOJQQ2TRAQ4VJNDWVFTMWLGIGPQWNK", "length": 2561, "nlines": 32, "source_domain": "tamiltutor.in", "title": "பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 3 மாநில அரசாங்கம் 10th standard unit 3 state government | Tamiltutor", "raw_content": "\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 3 மாநில அரசாங்கம் 10th standard unit 3 state government\nQuiz name: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 3 மாநில அரசாங்கம் 10th standard unit 3 state government\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 3 மாநில அரசாங்கம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களை அவற்றின் சரியான விடைகளோடு நாங்கள் உங்களுக்கு வழங்கி வருகின்றோம். இது உங்களுக்கு நிச்சயமாக பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் அதை நீங்கள் தயங்காமல் எங்களுக்கு தெரிவிக்கலாம். இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர மறவாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-17T01:14:00Z", "digest": "sha1:BN6ZNNMV2OP5M2R5USOVSGIFKNL7ZWGN", "length": 18735, "nlines": 82, "source_domain": "websetnet.net", "title": "ஃபேஷன்", "raw_content": "\nதாவணியைப் பற்றி நீங்கள் எப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும்\nஎன்னுய் ஒற்றை தோற்றம் கொண்ட காபி சிலுவை, முரண் பிபிஆர் ஸ்க்விட் ஸ்ரீராச்சா. காலே சில்லுகள் மெதுவான கார்ப் காஸ்ட்ரோபப் DIY, வழிப்போக்கர்களான வில்லியம்ஸ்பர்க் லோ-ஃபை டிஸ்டில்லரி +1 கிட்ச் டோஃபு மர்பா தாடி. ட்ரூஃபாட் ஃபுட் டிரக் மெஹ் சீதன், எட்ஸி வெஸ் ஆண்டர்சன் ஒற்றை எதிர்காலம். கோடார்ட் டம்ப்ளர் லோமோ இன்டெலிஜென்ஷியா கிளிச் ஹூடி. சில்வேவ் அழகியல் நர்வால், பிளேட் ரெட்ரோ வேகன் XOXO எக்கோ பார்க் Pinterest வெஸ் ஆண்டர்சனை உண்மையானது… [மேலும் வாசிக்க ...] தாவணியைப் பற்றி நீங்கள் எப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றி\nசரியான பாவாடை வாங்குவதற்கான தொடக்க வழிகாட்டி\nக்ரோனட் சீட்டன் மீசை கிக்ஸ்டார்ட்டர் சிலுவை பெஸ்போக். அறக்கட்டளை நிதி ஆழமான வி கார்ன்ஹோல், ஸ்ரீராச்சா ஃபிளான்னல் க்ரே வைஸ் சீட்டான் கிராஃப்ட் பீர் வி.எச்.எஸ் டம்ப்ளர் ட்ரஃபாட் ஃபிக்ஸி. பெஸ்போக் செல்வேஜ் கைரேகை எக்கோ பார்க், வெஸ் ஆண்டர்சன் ஹல்லா கிளிச் ட்வீ. லெட்டர்பிரஸ் லோமோ உண்மையான ஐபோன், காஸ்ட்ரோபப் சியா ஆண்டு பட்டியலை ஆக்கிரமித்துள்ளது. லோ-ஃபை நான்கு டாலர் சிற்றுண்டி ப்ரூக்ளின் கிக்ஸ்டார்ட்டர் தாடி பிட்டர்ஸ். பிபிஆர் & பி ஹேஸ்டேக் முரண்… [மேலும் வாசிக்க ...] சரியான பாவாடை வாங்குவதற்கான தொடக்க வழிகாட்டி பற்றி\nஉங்கள் பாகங்கள் ஒரு மில்லியன் ரூபாயைப் போல உருவாக்குவது எப்படி\nஅமெரிக்கன் அப்பரல் மார்ஃபா லம்பர்செக்சுவல் ஸ்க்லிட்ஸ் ப்ளூ பாட்டில் ஒட் ஃபியூச்சர் 3 ஓநாய் சந்திரன், குளிர் அழுத்தப்பட்ட ஸ்ரீராச்சா எக்கோ பார்க் சீட்டான் பிபிஆர் வில்லியம்ஸ்பர்க் சேம்ப்ரே விற்கப்படுவதற்கு முன்பு. சிலுவை ப்ரூக்ளின் ஃபிக்ஸி டிஸ்டில்லரி ஸ்டம்ப்டவுனை ஆக்கிரமித்துள்ளது. பயோடீசல் வைஸ் 90 இன் காலே சில்லுகள் நேரடி வர்த்தகம். ஜீன் ஷார்ட்ஸ் காஸ்ட்ரோபப் டம்ப்ளர் ஹேஸ்டேக், உண்மையான yr XOXO பிளேட் நான்கு லோகோ கோகி. கிட்ச் வில்லியம்ஸ்பர்க் கூரை விருந்து ஆழமானது… [மேலும் வாசிக்க ...] உங்கள் பாகங்கள் ஒரு மில்லியன் ரூபாயைப் போல உருவாக்குவது பற்றி\nஃபேஷ��் பற்றி இசைத்துறை உங்களுக்கு என்ன கற்பிக்க முடியும்\nகைவினைஞர் கோடார்ட் பான் மி கெஃபியே, டோட் பேக் மெஹ் டோங்க்ஸ் நர்வால் கார்ன்ஹோல் மும்பில்கோர். ஹெல்வெடிகா ஓநாய் லோகாவோர், கிராஃப்ட் பீர் பக் வில்லியம்ஸ்பர்க் உண்மையில் பான் மை. ஃபிக்ஸி பயோடீசல் அவை விற்கப்படுவதற்கு முன்பு பேலியோ கூரை விருந்து, புஷ்விக் பிளேட் உண்மையான அக். பான்ஜோ கோடார்ட் பான் மை, தியானம் அழகியல் கூரை விருந்து ஒற்றை தோற்றம் கொண்ட காபி எதுவாக இருந்தாலும். எந்த சிலுவை போலராய்டு முயற்சி-கடின, கூரை… [மேலும் வாசிக்க ...] ஃபேஷன் பற்றி இசைத்துறை உங்களுக்கு என்ன கற்பிக்கக்கூடும் என்பது பற்றி\nபுதிய ஹேர்கட் பற்றி யோசிக்கிறீர்களா இந்த 6 பாணிகள் நீங்கள் தொடங்கும்\nஹெல்வெடிகா டோஃபு யோலோ, வைரஸ் சைவ பாப்-அப் கிளிச் ஒற்றை மூல காபியை மென்மையாக்குகிறது. கோகி கோடார்ட் சீட்டன் லெகிங்ஸ், ரெடிமேட் ஹெல்த் கோத் உண்மையில் டாக்ஸிடெர்மி எதுவாக இருந்தாலும் நீங்கள் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஜீன் ஷார்ட்ஸ் வினிகர் ப்ரூக்ளின் குடித்து, சைவ சால்வியா காட்சியாளர் நேரடி வர்த்தக சில்வேவ் லோகாவோர் சீட்டான் ஆக்கிரமிப்பு ஆண்டு. கைவினை பீர் கசாப்பு தாடி புஷ்விக் டோங்க்ஸ் டிஸ்டில்லரி கைரேகை… [மேலும் வாசிக்க ...] ஒரு புதிய ஹேர்கட் பற்றி யோசிக்கிறீர்களா இந்த 6 பாணிகள் நீங்கள் தொடங்கும்\nஉங்கள் சிகை அலங்காரத்தை தவிர்க்கமுடியாததாக மாற்ற 5 வழிகள்\nலெட்டர்பிரஸ் கிட்ச் வினைல் நெறிமுறை பன்றி தொப்பை, பெஸ்போக் செல்வேஜ் கசாப்புக்காரன். ஷேபி சிக் யர், மெசஞ்சர் பை அழகியல் முயற்சி-கடின ஒற்றை-தோற்ற காபி தட்டச்சுப்பொறி புகைப்பட சாவடி ஆஸ்டின். சின்த் டாக்ஸிடெர்மி டோஃபு பிந்தைய முரண்பாடான செமியோடிக்ஸ், உண்மையான பண்ணை-க்கு-அட்டவணை ஒற்றை எதிர்காலம். ஸ்ரீராச்சா நிலையான லோமோ தாடி, கார்ல்ஸ் கார்ன்ஹோல் சேம்ப்ரே. தியானம் XOXO மூல டெனிம், காஸ்ட்ரோபப் கைரேகை கார்டிகன்… [மேலும் வாசிக்க ...] உங்கள் சிகை அலங்காரத்தை தவிர்க்கமுடியாததாக மாற்ற 5 வழிகள்\nஉங்கள் பாணியைப் பற்றி உங்கள் நண்பர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்\nஒற்றை தோற்றம் கொண்ட காபி குயினோவா நார்ம்கோர் Pinterest குடிக்கும் வினிகர். ஒற்றை தோற்றம் கொண்ட காபி நான்கு லோகோ சின்த் ஸ்வாக், சார்டோரியல் ���ேரடி வர்த்தக ஃபன்னி பேக். ஒற்றை எதிர்கால ஒற்றை தோற்றம் கொண்ட காபி 3 ஓநாய் மூன், ஃபிளான்னல் கார்ன்ஹோல் மீசை ரெட்ரோ ஹெல்லா யர் ட்வீ. ஓநாய் ஷோரெடிச் ஹேஸ்டேக், தட்டச்சுப்பொறி ஹூடி லோ-ஃபை வி.எச்.எஸ் தண்டர் கேட்ஸ் மாஸ்டர் காட்சியை சுத்தப்படுத்துகிறது. அழகியல் வழிகாட்டிகள் ட்ரஃபாட், கசாப்புக்காரன் வினிகர் குடிக்கிறார்… [மேலும் வாசிக்க ...] உங்கள் பாணியைப் பற்றி உங்கள் நண்பர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்\nநெட்ஃபிக்ஸ் பதிவிறக்க இடம் மாற்ற எப்படி Windows 10\nசரி எப்படி Windows புதுப்பிப்பு பிழை 80244019\nபிழைத்திருத்த Outlook \"செயல்படுத்தப்படவில்லை\" மின்னஞ்சல் பிழை அனுப்ப முடியவில்லை\nAlt Gr விசையை இயக்கினால் அல்லது முடக்குவது எப்படி\nசாம்சங் Tizen OS சாதனத்தில் Android App APK நிறுவ எப்படி\nசரி: Windows புதுப்பிப்பு பிழை 0x800f0986\nSnapchat இல் நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுக்க எப்படி\nஉள்ளே அலுவலகம் அவுட்லுக் இல்லாமல் PST கோப்பு திறக்க வேண்டும் 9 வழிகள் Windows 10\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 20 கசிவு என்பது முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு ஸ்பெக் டம்ப் ஆகும்\nகேலக்ஸி கோர் எக்ஸ்எம்எல் SM-G7.0H இல் அண்ட்ராய்டு Nougat ரோம் நிறுவ\nநிர்வாகம், பக்கம், பயனர்பெயர், கடவுச்சொல் | வயர்லெஸ் திசைவி அமைப்புகள்\nதிரைப்படங்கள் ஆன்லைன் பார்க்க இணையதளங்கள் - செவ்வாய் / பதிவிறக்க இல்லாமல் சிறந்த இணையதளங்கள்\nஉங்கள் Android ஸ்மார்ட்போனில் SMS செய்திகளை காப்புப்பிரதி எடுப்பது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வேர்ட் ஆவணத்தின் முடிவில் ஒரு வெற்று பக்கத்தை நீக்குவது எப்படி\nISDone.dll பிழை செய்து பிரச்சனை கோப்பு UnDex.dll மற்றும் அதன் தொடர்புடைய கோப்புகள் ஆகும் உள்ளது குறிக்கிறது Windows 10\nசரி: வட்டு படக் கோப்பு சிதைந்துள்ளது Windows 10\nAndroid 11 தனிப்பயன் ரோம் பட்டியல் - உங்கள் Android தொலைபேசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதுப்பிக்கவும்\n5G அமேசான் அலெக்சா அமேசான் தீ ஆப்பிள் டிவி தன்னிரப்பிப் அற்புதமான கருப்பு ஷார்க் 3 வலைப்பதிவு கடமையின் அழைப்பு நிறுவனம் சூழல் F1 2020 பேஸ்புக் ஃபாஷாயின் ஃபிஃபா 21 உணவு இலவச மென்பொருள் கேலக்ஸி குறிப்பு குறிப்பு ஹாலோ அன்ஃபினேட் ஹெட்ஃபோன்கள் ஐபோன் மடிக்கணினி லாஸ்ட்பாஸ் MacOS பத்திரிகை மீடியா டெக் மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் 365 மைக்ரோசாப்ட் எட்ஜ் மைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு டியோ மைக்ரோசாப்ட் குழுக்கள் இசை நெஸ்ட் ஹப் நெட்ஃபிக்ஸ் புதிய OneDrive ஒன்பிளஸ் நோர்ட் கடவுச்சொல் அமைப்புகள் (Windows) கருவியைக் கடித்தல் மென்பொருள் விட்ஜெட் தொழில்நுட்பம் VPN Windows 10 கம்பியில்லா earbuds\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkilavan.com/2020/10/22/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-09-17T00:05:06Z", "digest": "sha1:M5OPIEPAMJACH6XOZZU3D7PUWG4NEXAH", "length": 10963, "nlines": 87, "source_domain": "www.tamilkilavan.com", "title": "உங்கள்பல்லில்உள்ள புழுமொத்தமும் உதிர்ந்து கீழேவிழ வேண்டுமென்றால் ஒரு தடவை இதைசெய்யுங்கள்! - Tamil Kilavan", "raw_content": "\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nஉங்கள்பல்லில்உள்ள புழுமொத்தமும் உதிர்ந்து கீழேவிழ வேண்டுமென்றால் ஒரு தடவை இதைசெய்யுங்கள்\nஉங்கள்பல்லில்உள்ள புழுமொத்தமும் உதிர்ந்து கீழேவிழ வேண்டுமென்றால் ஒரு தடவை இதைசெய்யுங்கள்\nபற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றது. இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கின்றது. இதனால்தான் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.\nபல் பாதிப்புகளில் முதலானது பல் சொத்தை. இது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் இனிப்புகள் சாப்பிடுவதுதான்.\nசில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு நீண்ட நாட்கள் அவை பற்களின் இடுக்குகளிலேயே இருப்பதால் பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கின்றன.\nஅவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போதுதான் பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு வாயில் நாற்றத்தை ஏற்ப���ுத்துகின்றன.\nகுழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவதால் அப்போது பற்களின் மேல் பால் தங்கி சொத்தையை ஏற்படுத்துகிறது. இதனால்தான் குழந்தைகளுக்கு அதிக அளவில் சொத்தை பற்களில் ஏற்படுகிறது.\n← திராட்சையும் சாப்பிடும் அனைவரும் இந்த வீடியோவை உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும்\nபெண் உத்தியோகஸ்தருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை . வடக்கு கல்வி அதிகாரி அதிரடியாகக் கைது.. வடக்கு கல்வி அதிகாரி அதிரடியாகக் கைது..\nஇந்த தாவரத்தின் ரகசியம் தெரிந்தால், விட்டுவிடாதீர் கோடிக்கணக்கான பயன்களை கொட்டிக்கிடக்கின்றன.\nஇந்த தாவரத்தின் ரகசியம் தெரிந்தால், விட்டுவிடாதீர் கோடிக்கணக்கான பயன்களை கொட்டிக்கிடக்கின்றன.\n100 தடவை பா ம்பு க டித்தாலும் சா கா மல் இருக்க வேண்டுமென்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை.\nஅட உல்லன் நூல் & துடைப்பகுச்சி ல இப்படி கூட செய்யலாமே இத செய்ய Glue Gum எதுவுமே தேவையில்லை\n இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே புதுமையான சுவையில் இப்படியும் செய்யலாமா\n2 முட்டையும் ரவையும் இருந்தா ஒருமுறை இப்படி செய்து பாருங்க செம்மையா இருக்கும்.\nஇட்லிமாவு இல்லாத நேரத்தில் முற்றிலும் புதுமையான சுவையில் இப்படி செய்து பாருங்க\nவெந்தயத்தை இது மாதிரி செய்து தேய்த்தால் முடி வேகமாகவும் நீளமாகவும் வளர்கிறது\nவெறும் 10 நிமிடத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மொத்தமும் போய் வெள்ளையாக மாறிவிடும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nகோதுமை பரோட்டா இப்படி soft ஆ செஞ்சு பாருங்க இதைவிட சுலபமா கோதுமை மாவு பரோட்டா செய்ய முடியாது\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nதொடை மற்றும் இடுப்பில் நாள்பட்ட அரிப்பு பிரச்சனை இருந்தால் ஒரு தடவை இதை செய்தால்போதும்\nஉடனே இதை குடிங்க மன அழுத்தம்,இறுக்கம்,இரத்த அழுத்தம் குறையும்.\nமருத்துவர்களால் கை விட பட்டாலும் மறு வாழ்வு தரும் மூலிகை,எங்க பார்த்தாலும் விடாதிங்க.\nஇந்த இரண்டு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இதய அடைப்பு நீங்கும்,உடல் பலம் பெறும்.\nமுட்டு வல��� ஜவ்வு தேய்மானப்பிரச்னைக்கு எளிமையான வீட்டு வைத்தியம்.\nதங்கத்தை விட மதிப்பு மிக்கது..அனைவரும் ஆச்சர்யப்படும் இலை.. கண்ணில் பட்டால் கண்டிப்பாக விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/priyanka-chopra-bikini-pic-viral/cid4767923.htm", "date_download": "2021-09-16T23:46:31Z", "digest": "sha1:NYLIT5LZDMLFPT5TQ4EVJLA7SAQZQV5U", "length": 4164, "nlines": 51, "source_domain": "cinereporters.com", "title": "பிகினி உடையில் டாப் ஆங்கிளில் ஹாட் போஸ்... நடிகை காட்டிய தார", "raw_content": "\nபிகினி உடையில் டாப் ஆங்கிளில் ஹாட் போஸ்... நடிகை காட்டிய தாராள கவர்ச்சி....\nநடிகை பிரியங்கா சோப்ராவின் பிகினி திரைப்படம் நெட்டிசன்களை சூடேற்றியுள்ளது.\nபிரியங்கா சோப்ரா பிகினி உடையில் கொடுத்த போஸ் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.\nபாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டாலும். ஆனாலும், தொடந்து டெலி சீரியஸ், திரைப்படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். 'The sky is pink' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஅவ்வப்போது மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு, பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியான உடையணிந்து கணவருடன் நின்று போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சில சமயம் கவரின் கவர்ச்சி எல்லை மீறி ஆபாசத்தையும் தொடுவதுண்டு.\nஇந்நிலையில், பிகினி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/693744/amp", "date_download": "2021-09-17T00:19:41Z", "digest": "sha1:IFCSDON723JTT7YVT5P4EAOZACGPGA5X", "length": 12686, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் நீதிபதி தலைமையில் விசாரணை மூத்த பத்திரிகையாளர்கள் மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை | Dinakaran", "raw_content": "\nபெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் நீதிபதி தலைமையில் விசாரணை மூத்த பத்திரிகையாளர்கள் மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nபுதுடெல்லி: செல்போன் ஒட்டு கேட்பு பற்றி நீத��பதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 40 மூத்த பத்திரிகையாளர் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளியான செய்தியால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதனால், நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்களான என்.ராம், சசிகுமார் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் என 142 இந்தியர்களின் செல்போன்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.\nஅரசோ அல்லது அதன் ஏதேனும் ஒரு அமைப்போ பெகாசஸ் மென்பொருள் உரிமத்தை பெற்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த கண்காணிப்பை நடத்தியதா என்பதை உறுதிபடுத்த, தற்போதைய அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த ஓரிரு நாளில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.\nநாடாளுமன்ற குழு இன்று விசாரணை\nபெகாசஸ் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று விசாரணை நடத்த உள்ளது. இதுதொடர்பாக குழு முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை குறித்து சசிதரூர் கூறுகையில், ‘‘பெகாசஸ் விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.\nஎனவே இந்த விசாரணை நாடாளுமன்ற குழுவுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஒட்டுகேட்பு குறித்து அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்போம். அவர்களின் பதில் எப்படியிருக்கும் என பார்ப்போம்’’ என்றார். தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவில் பாஜ எம்பிக்களே அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதெலங்கானாவில் பலாத்காரம் செய்து 6 வயது சிறுமியை கொன்ற வாலிபர் ரயிலி���் பாய்ந்தார்\nஅரசு நிதியுதவிக்காக காத்திருந்தபோது இன்ப அதிர்ச்சி சிறுவர்கள் வங்கி கணக்கில் திடீரென வந்த 906 கோடி: தங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதா என ஏங்கிய கிராம மக்கள்\nபெண் எஸ்பி.க்கு முத்தம் ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு 23ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை\nஇன்னும் 4 சாட்சிகள் மட்டுமே பாக்கி ஜெயலலிதா மரணம் பற்றி ஒரு மாதத்தில் அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் உறுதி\nபூபேந்திர படேல் அமைச்சரவையில் எல்லாமே புதிய முகம் குஜராத்தில் 24 அமைச்சர்கள் பதவியேற்பு: ரூபானி அணியில் ஒருவருக்கு கூட பதவியில்லை\nஒன்றிய விஸ்டா திட்டம் பற்றி பொய் தகவல் பரப்புவோர் விரைவில் அம்பலமாவார்கள்: பிரமதர் மோடி ஆவேசம்\nஇந்தியாவில் இருந்து 6 மாதத்தில் கொரோனா ஒழியும்: தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் நம்பிக்கை\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு வாய்ப்பு: கண்ணையாவுக்கு சிறப்பு அழைப்பாளர் பதவி\nபுரட்டாசி மாத பூஜை சபரிமலையில் நடை திறப்பு\nவராக்கடன் விவகாரம் 30,600 கோடி உத்தரவாதம் வழங்குகிறது ஒன்றிய அரசு: நிர்மலா சீதாராமன் தகவல்\nகடன் பெற்று தருவதாக மோசடி டிக்-டாக் புகழ் பாஜ பெண் நிர்வாகி கைது: கணவரும் சிறையில் அடைப்பு\nஅமளியால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் பெண் எம்பி திடீர் ராஜினாமா: மேற்குவங்கத்தில் பரபரப்பு\nமுகக் கவசம் அணிய வலியுறுத்தி ரெட் லைட் சிக்னல் கேப்பில் ‘டான்ஸ்’ ஆடிய இளம்பெண்: விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ்\nகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமாணவர்கள் இருவரின் வங்கி கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி\n வதந்தி குறித்து நடிகை ஆவேசம்\nகுஜராத்தில் 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு : அடியோடு மாற்றி அமைக்கப்பட்டது விஜய் ரூபானி அமைச்சரவை\nஇந்தியாதான் ஜனநாயகத்தின் அன்னை, குடிமக்களை மையமாகக்கொண்டு இந்தியாவின் தலைநகரம் செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி\nகொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் தான் அரசின் நலத்திட்ட சலுகைகளை பெற முடியும்: புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு..\nஎன்.சி.சி.யை மேம்படுத்தும் குழுவில் தோனிக்கு இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=R.%20BJaka", "date_download": "2021-09-17T00:09:25Z", "digest": "sha1:TIVRO7R6R2KMRR2RBZJVD66CQX6XW5GD", "length": 5713, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"R. BJaka | Dinakaran\"", "raw_content": "\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு\nசென்னை ஆர்.ஏ.புரத்தில் காணாமல் போன பிசிஏ பட்டதாரி அடித்துக் கொலை: நண்பர் கைது\nஆர்.எஸ்.மங்கலம் அருகே சிதைகிறது சேதுபதி மன்னர் கோட்டை-பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை\n95-வது பிறந்தநாள் கொண்டாடும் எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி, அகவிலைப்படி தலா 10% உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி\nஅறுவடை நடந்து வரும் நிலையில் சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்..\nசம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதுவையில் ராஜ்யசபா எம்பி பதவிக்கு அக்.4ல் தேர்தல்: என்.ஆர்.காங்.- பாஜ இடையே மோதல்\nகாபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு இல்லை - டி.ஆர்.பாலு பேட்டி\nகோ-ஆப்டெக்ஸுக்கு தரமில்லாத துணி வாங்கிய விவகாரம் பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்: நஷ்டம் குறித்து விசாரிக்க குழு அமைப்போம்; அமைச்சர் ஆர்.காந்தி தகவல்\n: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்..\nகதர் நூற்போர் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு\nஜம்மு-காஷ்மீரில் பாஜக தலைவர் மற்றும் அவரது மனைவி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை\nசம்பா உள்ளிட்ட பிற பயிர்களுக்கான காப்பீடு வழக்கம்போல் தொடரும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்\nமேற்குவங்க தேர்தல் வன்முறை பற்றி எழுதினால் 10 மார்க்: ‘யுபிஎஸ்சி’ வினாத்தாளை பாஜக தயாரித்ததா: அரசியல் உள்நோக்கம் என்று மம்தா கண்டிப்பு\nஉழவர் சந்தைகள் உயிர்ப்பிக்கும் முயற்சி முழுவீச்சில் நடக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்\nசித்தூர் எம்.எஸ்.ஆர் சர்க்கிள் அருகே கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து சுகாதார சீர்கேடு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nபுதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக தகவல்\nசென்னையில் மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை\n2021-22ம் ஆண்டிற்கு பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.490.27 கோடி: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2019-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1", "date_download": "2021-09-17T01:06:41Z", "digest": "sha1:CXE2DUPPRVQW2I5HMETLD6CORWHUXIAN", "length": 4563, "nlines": 88, "source_domain": "newneervely.com", "title": "[:ta]உலக அன்னையர் தினம் 2019 – ஞாயிற்றுக்கிழமை [:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]உலக அன்னையர் தினம் 2019 – ஞாயிற்றுக்கிழமை [:]\nஉலக அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவது உலக வழக்கம். ஆகவே 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை 2019 ஆண்டிற்கான உலக அன்னையர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த ஒரு நாளிலாவது உங்களுடைய பெற்ற தாயை மகிழ்வுடன் இருக்க அருகில் இருந்து உபசரிப்போம்.\n[:ta]நீர்வேலி வடக்கு இராஜேஸ்வரி அம்மன் 2ம் திருவிழா[:] »\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.islamhouse.com/175770/ta/ta/articles/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-09-17T01:58:26Z", "digest": "sha1:SK3MHVF75I57FM3WXVW3GTOQTDPNZYSO", "length": 2182, "nlines": 33, "source_domain": "old.islamhouse.com", "title": "தொழுகைப்பின் ஓதும் துஆக்கள் [ عبد العزيز بن عبد الله بن باز ] - கட்டரைகள் - தமிழ் - PDF", "raw_content": "\nதலைப்பு: தொழுகைப்பின் ஓதும் துஆக்கள்\nஎழுத்தாளர்: அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ்\nமொழிபெயர்ப்பு: முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன்\nமீல் பரிசீனை: முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nபிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை - மதீனா முனவ்வராவில் இஸ்லாமி அழைப்புக் குழு\nஐங்கால தொழுகையின் பின் செய்யும் திக்ருகள்\nதலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு\nஇனைப்புகள் ( 1 )\nஎம்முடன் தொடர்பு கொள்ளவும் | தமிழ் எழுத்துருக்கள்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : Oct 25,2018 - 20:10:53\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/category/cultural-heroes/poets/page/2", "date_download": "2021-09-16T23:56:19Z", "digest": "sha1:ZGM4XA6ZJRQJUVCUSEUHNPWI4OFXVZ7C", "length": 10710, "nlines": 176, "source_domain": "ourjaffna.com", "title": "கவிஞர்கள் Archives - Page 2 of 4 - Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nபல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்\nகவிஞர் விடிவெள்ளி க.பே. முத்தையா\nஈழத்து எழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-09-17T00:26:44Z", "digest": "sha1:WK2U3OQRU3WQJX7C5K7FNTUAVLHYQZ6T", "length": 8631, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம்குமார் (இயக்குநர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராம்குமார் (Ram Kumar) என்பவர் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.\nதிருப்பூரைச் சேர்ந்தவர் ராம்குமார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இவர் இயக்கிய ‘முண்டாசுப்பட்டி’ குறும்படம், பலரின் கவனம்பெற்றது. அதுதான் பின்னர் விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் ராமதாஸ் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த வெற்றிப்படமான முண்டாசுப்பட்டி (2014) படத்தின் இயக்குனராக அறிமுகமாக வழிவகுத்தது. இவர், யாரிடமும் உதவி இயக்கநராக பணிபுரியாதவராவார்.[1]\nஅடுத்து மீண்டும் விஷ்ணு விஷால் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, அமலாபால், ராமதாஸ், சரவணன் ஆகியோர் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்த ராட்சசன் (2018) படத்தை இரண்டாவதாக இயக்கினார். இப்படம் 2018 அக்டோபர் 5 அன்று வெளியானது.[2]\nஅடுத்து தனுஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கவுள்ளார். இப்படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.[3][4]\n2014 முண்டாசுப்பட்டி Y Y N\n2018 ராட்சசன் Y Y N\n2019 பெயரிடப்படாத தனுஷ் படம் Y Y N\n↑ டி. கார்த்தி (2019 சனவரி 25). \"புதிய தலைமுறை இயக்குநர்கள்: இரண்டாவதுதான் கனவுப் படம்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 27 சனவரி 2019.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராம்குமார் (இயக்குநர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/10/google-will-never-sell-any-personal-information-to-third-parties-014518.html", "date_download": "2021-09-17T00:06:57Z", "digest": "sha1:UNFHT6ZFGTMUFCNR7JCJHLGAHADZLLSZ", "length": 24285, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல் | Google will never sell any personal information to third parties - Tamil Goodreturns", "raw_content": "\n» கூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்\nகூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்\n9 hrs ago 3 மாதங்களுக்கு வட்டியில்லா கடன்.. கவர்ச்சிகரமான பை நவ் பே லேட்டர் ஆப்சன்.. யூனி பேயின் செம ஆஃபர்..\n10 hrs ago NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..\n11 hrs ago வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்��ிற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..\n12 hrs ago சொந்த வீடு கட்ட இது தான் சரியான நேரம்.. எஸ்பிஐ செம ஆஃபர்.. கம்மி வட்டியில் கடன் வாங்கலாம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்...\nNews லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி\nMovies அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்\nAutomobiles 2021 கியா கார்னிவல் ரூ.24.95 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் புதியதாக லிமௌசைன்+ வேரியண்ட் சேர்ப்பு\nTechnology கோப்ரோ ஹீரோ 10 பிளாக் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nSports பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்\nEducation கோவையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூயார்க் : கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் எந்த ஒரு தனிப்பட்ட தகவலையும் எப்போதும் மூன்றாவது நபருக்கு விற்பனை செய்யாது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூகுள் சமூக வலைதளம் மூலமாக அதன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மூன்றாம் நபர்களுக்கு கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு நிலவி வருகின்றது. இந்த நிலையில் கூகுள் இது போன்ற எந்த தகவலையும் ஒருபோதும் விற்காது என அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.\nவாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விஷயங்கள் சொகுசுப் பொருட்கள் கிடையாது. அவற்றை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது. தனியுரிமை என்பது தற்போதுள்ள விவாதிக்கப்படும் தலைப்புக்களில் முக்கிய ஒன்றாக இடம்பிடித்துள்ளது. தனியுரிமையை உண்மையானதாக இருப்பதற்காக உங்கள் தரவுகளை சுற்றி தெளிவான தேர்வுகளை நாங்கள் வழங்கி வருகிறோம். ஆக இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். ஒருபோதும் கூகுள் வாடிக்கையாளர்களின் தகவல்களை விற்காது.\nகூகுள் ஒருபோதும் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் நபருக்கு விற்பனை செய்யாது, அதோடு உங்கள் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்வது ஆகிய இரண்டு மட்டுமே கூகுளின் வெளிப்படையான கொள்கையாக இருக்கும் போது இது தவறான கருத்தாகும்.\nஒரு குடும்பம் இன்டெர்நெட்டை ஒரு கருவி மூலமாக பகிரும்போது தனியுரிமை என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடமும் செல்கிறது. ஒரு சிறு தொழில் செய்யும் உரிமையளார் கிரெடிட் கார்டு சேவைகளை வழங்குவதற்கு விரும்பும்போது தனியுரிமை என்பது வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பு என மாறுகிறது. ஒரு இளைஞர் தனது செல்பியை பகிர்ந்து கொள்ளும்போது தனியுரிமை என்பது எதிர்காலத்தில் அந்த புகைப்படத்தை அழிப்பது வரை இருக்கிறது. ஆக இது போன்ற தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது வாடிக்கையாளரின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தான் உள்ளது என்கிறார்.\nஉலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தனியுரிமை பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுவதற்கு கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு சட்டம் உதவியாக இருக்கும். ஆனால் நாங்கள் அதற்காக காத்திருக்கவில்லை. வழிநடத்தவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளாராம். ஆக கூகுள் ஒரு போதும் இதுபோன்ற செயலை செய்யாது என்றும் அறிவித்துள்ளாராம் சுந்தர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 'புதிய திட்டம்'.. முகேஷ் அம்பானி ஷாக்..\nவெறும் 500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.. செப்.10 அம்பானியின் மாஸ்டர் பிளான்..\nரூ.50 லட்சம் வரை டிஜிட்டல் லோன்.. பேஸ்புக், சியோமி செம அறிவிப்பு.. இனி வங்கிகளுக்குத் திக்.. திக்..\nஇந்திய வங்கிகளுக்கு தலைவலியாக மாறும் கூகுள்.. 6.85% வட்டியில் வைப்பு நிதி சேவை..\nஏர்டெல் உடன் டீலிங்.. கூகுள் சுந்தர் பிச்சை புதிய திட்டம்..\nஐடி ஊழியர்களின் சம்பளம் குறைகிறதா..\nரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் இருக்கு.. கொஞ்சம் காத்திருங்க..\nரிலையன்ஸ் பங்குகள் 2 நாட்களாகத் தொடர் சரிவு.. என்ன காரணம்..\nJioPhone Next:கூகுள்-ரிலையன்ஸ் உருவாக்கிய 4ஜி ஸ்மார்ட்போன் செப்10 விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகம்..\n ரூ.60,000 கோடி முதலீட்டில் புதிய பிஸ்னஸ்\nஇந்தியாவுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை.. ரூ.110 கோடி நன்கொடை கொடுத்த கூகுள்..\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nநவம்பர்-க்குள் 10,000 கோடி ரூபாய் பட்டுவாடா.. ரிசர்வ் வங்கி ���றிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..\n20 நாட்கள் தான் இருக்கு.. அதற்குள்ள இதை செய்திடுங்கள்.. எஸ்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்..\nதவறான கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துவிட்டீர்களா.. கவலை படாதீங்க.. உடனே பெறலாம்.. எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/alai_osai/alai_osai2_22.html", "date_download": "2021-09-17T01:29:22Z", "digest": "sha1:EPBSWOOUVHHIC4KTITCZQ2DB7BA774XX", "length": 41550, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "அலை ஒசை - 2.22 கதவு திறந்தது! - \", சீதா, அந்த, என்ன, இரண்டு, வேண்டும், பார்த்தாள், அவள், தாரிணி, கதவு, அறையில், சத்தம், வந்து, திறந்தது, கொண்டு, ஸ்திரீ, இங்கே, தான், ஒருவேளை, நீங்கள், எப்படித், வந்தது, எனக்கு, அடுத்த, கூடாது, தூக்கம், அறைக்குள், என்றாள், சுவரில், எழுந்து, நமக்கு, இல்லை, தெரியும், அந்தக், உள்ளே, நின்று, வேண்டியது, மட்டும், இப்போது, இனிமேல், அக்கா, பக்கம், இவரும், தூங்கக், தாரிணியும், படுக்கையில், படுத்திருக்கும், பிறகு, பன்னிரண்டு, முகம், இருக்கிறது, பார்த்தேன், இருட்டில், நான், தெரிந்து, யார், தாயார், தூங்குகிறாள், நடந்து, போலிருக்கிறது, விளக்குப், காலடிச், மெள்ள, ஸ்நான, உண்மையில், கையினால், ஆகவேண்டும், அறையின், தேடி, சாவியைப், செய்த, திடீரென்று, போனாள், கொண்டிருந்தாள், செய்தேன், என்னை, உன்னுடைய, உங்களுக்கு, வந்தேன், உங்களுக்குத், அடித்து, அம்மா, என்னால், தோன்றுகிறது\", ஒருவரா, விட்டது, நானும், பார்ப்பதற்காக, அப்போது, கதவைத், மறைந்து, எல்லாம், கதவைப், திறந்துகொண்டு, கொள்ள, திரும்பிப், குழந்தை, போதும், அதுவே, அப்புறம், நிலைக்கண்ணாடியில், தனியாக, இருந்தாலும், தன்னுடைய, அதுவும், வீட்டில், எப்படி, ஆபீஸ், வரும், இவர், என்னுடைய, யாரும், எடுத்து, தெரியாமல், மகள், நேரம், கொண்டாள், இன்னும், கல்கியின், அமரர், அன்றிரவு, இருக்கும், உண்மை, நினைக்க, பக்கத்தில், மேலே, எவ்வளவு, கண்ணை, திறந்த, இருக்கக், பிரமை, போய்விட்டது, தோன்றியது, சாவியை, சிறிது, போனால், அங்கிருந்து, இருந்த, வலது, கூடச், மாதிரி, தொட்டு, போய், தெரிந்தது, தூங்கிப், விழித்துக், டிணிங்&, போகலாம், நன்றாகத், போயிற்று, துருக்கிக், உருவம், வெறும், தெரியாது", "raw_content": "\nவெள்ளி, செப்டெம்பர் 17, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅலை ஒசை - 2.22 கதவு திறந்தது\nநள்ளிரவு பன்னிரண்டு மணி அடித்தது சீதா 'ஒன்று இரண்டு, மூன்று' என்று எண்ணி வந்தாள். பன்னிரண்டு அடித்ததும், \"சரி, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது; அது வரையில் தூங்காமலிருக்க வேண்டும்\" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அப்படியொன்றும் தூங்கிப்போய் விடுவோம் என்கிற பயம் கிடையாது அன்றிரவு நிகழ்ந்த சம்பவங்களுக்குப் பிறகு அவ்வளவு சுலபமாகத் தூக்கம் வந்து விடுமா என்ன\" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அப்படியொன்றும் தூங்கிப்போய் விடுவோம் என்கிற பயம் கிடையாது அன்றிரவு நிகழ்ந்த சம்பவங்களுக்குப் பிறகு அவ்வளவு சுலபமாகத் தூக்கம் வந்து விடுமா என்ன வராதுதான். அன்றிரவு தூங்கினால் பயங்கரமானசொப்பனங்கள் காணுவோமோ, என்னவோ வராதுதான். அன்றிரவு தூங்கினால் பயங்கரமானசொப்பனங்கள் காணுவோமோ, என்னவோ இராத்திரி பூராவும் தூங்காமல் இருந்து விட்டாலும்நல்லதுதான். ஆனால் அது மாதிரியே மற்றவர்களும் தூங்காமலிருந்தால் என்னத்தைச் செய்வது இராத்திரி பூராவும் தூங்காமல் இருந்து விட்டாலும்நல்லதுதான். ஆனால் அது மாதிரியே மற்றவர்களும் தூங்காமலிருந்தால் என்னத்தைச் செய்வதுஅவர்களுக்கும் தூக்கம் வருவது கஷ்டமாகத்தான் இருக்கும். அடுத்த அறையில் படுத்திருக்கும் இவரும் அம்மாஞ்சியும் இன்னும் ஏதோ பேசுகிறார்கள். பன்னிரண்டு மணிக்கு மேலே பேச்சுஎன்ன வந்ததுஅவர்களுக்கும் தூக்கம் வருவது கஷ்டமாகத்தான் இருக்கும். அடுத்த அறையில் படுத்திருக்கும் இவரும் அம்மாஞ்சியும் இன்னும் ஏதோ பேசுகிறார்கள். பன்னிரண்டு மணிக்கு மேலே பேச்சுஎன்ன வந்தது பேசாமல் தூங்கக் கூடாதோ... இதோ பக்கத்தில் படுத்திருக்கும் தாரிணியும் தூக்கம் வராமல் படுக்கையில் புரளுகிறாள்.\nநினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. இப்படியெல்லாம் கதைகளில் நடக்கும்என்று படித்திருக்கிறோம். உண்மை யிலேயே நடக்குமென்று யார் நினைத்தார்கள் மகள் இங்கே படுத்திருப்பது தெரியாமல், தாயார் கொல்லைப்புறத்து அறையில் படுத்திருக்கிறாள்.தாயார் இதே வீட்டில் இருப்பது தெரியாமல் மகள் தூங்குகிறாள். ஒருவேளை தெரிந்து விட்டால் மகள் இங்கே படுத்திருப்பது தெரியாமல், தாயார் கொல்லைப்புறத்து அறையில் படுத்திருக்கிறாள்.தாயார் இதே வீட்டில் இருப்பது தெரியாமல் மகள் தூங்குகிறாள். ஒருவேளை தெரிந்து விட்டால்... அதுவும் தாயார் கையில் இரத்தக் கரையுள்ள கத்தியுடன் வந்து ஒளிந்துகொண்டிருக்கிறாள் என்று மகளுக்குத் தெரிந்தால்... அதுவும் தாயார் கையில் இரத்தக் கரையுள்ள கத்தியுடன் வந்து ஒளிந்துகொண்டிருக்கிறாள் என்று மகளுக்குத் தெரிந்தால் இதெல்லாம் தனக்குதெரிந்திருக்கும்போது சொல்லாமல் வைத்திருப்பது சரியா இதெல்லாம் தனக்குதெரிந்திருக்கும்போது சொல்லாமல் வைத்திருப்பது சரியா ஆனால் எப்படிச் சொல்ல முடியும் ஆனால் எப்படிச் சொல்ல முடியும்தன்னுடைய புருஷன் மட்டும் தனியாக இருந்தாலும் சொல்லலாம். மற்ற இருவர் இருக்கும்போதுஎப்படிச் சொல்வதுதன்னுடைய புருஷன் மட்டும் தனியாக இருந்தாலும் சொல்லலாம். மற்ற இருவர் இருக்கும்போதுஎப்படிச் சொல்வது அவள் தான் கொலைகாரி என்பது என்ன நிச்சயம் அவள் தான் கொலைகாரி என்பது என்ன நிச்சயம் காக்கை உட்காரப்பனம்பழம் விழுந்ததுபோல் இருக்கலாமல்லவா காக்கை உட்காரப்பனம்பழம் விழுந்ததுபோல் இருக்கலாமல்லவா பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதாக அவள்சொன்னது ஏன் உண்மையாயிருக்கக்கூடாது பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதாக அவள்சொன்னது ஏன் உண்மையாயிருக்கக்கூடாது... ஆனால் எதற்காக அப்படி இரகசியமாக அவள்வந்திருக்க வேண்டும்... ஆனால் எதற்காக அப்படி இரகசியமாக அவள்வந்திருக்க வேண்டும் தன்னை எப்படி பயப்படுத்திவிட்டாள்\n லலிதாவ��க்கு எழுதிய கடிதத்தை ஆபீஸ் அறை மேஜை மேலேயேவைத்திருக்கிறோமே எடுத்து வைக்க மறந்து விட்டோமே எடுத்து வைக்க மறந்து விட்டோமே அதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பார்த்தால் இவர்தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னுடைய கடிதங் களையோ,எனக்கு வரும் கடிதங்களையோ இவர் பார்ப்பதேயில்லை அதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பார்த்தால் இவர்தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னுடைய கடிதங் களையோ,எனக்கு வரும் கடிதங்களையோ இவர் பார்ப்பதேயில்லை எவ்வளவு உயர்ந்த குணம் தவறிக்கண்ணிலே பட்டிருந் தாலும், 'லலிதா' என்ற பெயரைப் பார்த்ததும் மேலே படிக்க மாட்டார்.அதை நினைத்தால் வேடிக்கையாகத்தானிருக்கிறது. இவரை லலிதா கல்யாணம் செய்துகொண்டு இந்த வீட்டில் இப்போது குடித்தனம் பண்ண வேண்டியது. அவள் இருக்கவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு என்ன செய்யலாம் அவரவர்களுக்குக் கடவுள் விதித்திருக்கிறபடிதானே நடக்கும்... அவரவர்களுக்குக் கடவுள் விதித்திருக்கிறபடிதானே நடக்கும்... இதென்ன கண்ணை இப்படிச் சுற்றிக் கொண்டு வருகிறதே தூங்கக் கூடாது; இன்றைக்குத் தூங்கக் கூடாது... 'டிணிங்', 'டிணிங்' இரண்டு மணிஅடித்ததைக் கேட்டுச் சீதா விழித்துக் கொண்டாள். கடவுளே தூங்கக் கூடாது; இன்றைக்குத் தூங்கக் கூடாது... 'டிணிங்', 'டிணிங்' இரண்டு மணிஅடித்ததைக் கேட்டுச் சீதா விழித்துக் கொண்டாள். கடவுளே தூங்கிப் போய் விட்டோம்போலிருக்கிறதே இரண்டு மணி தான் ஆயிற்றா சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைச் சீதா பார்த்தாள். இரவு நேரத்துக்கென்று போட்டிருந்த மிக மங்கலான சிவப்பு பல்பின் வெளிச்சத்தில்கடிகாரம் இரண்டு மணி காட்டுவது தெரிந்தது.\n இப்போது கூட அந்த அறைக்குப் போகலாம் ஆனால் தடபுடல்செய்யக்கூடாது. சத்தமில்லாமல் எழுந்திருக்க வேண்டும். அடுத்த அறையில் புருஷர்களும் இந்தஅறையில் தாரிணியும் நன்றாகத் தூங்குகிறார்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதுஎன்ன சத்தம் கதவு திறக்கிற சத்தம் போலிருக்கிறதே கதவு திறக்கிற சத்தம் போலிருக்கிறதே இந்த நேரத்தில் எந்தக் கதவுதிறக்கிறது இந்த நேரத்தில் எந்தக் கதவுதிறக்கிறது ஒருவேளை... இல்லை, இல்லை; அடுத்த வீட்டுக் கதவாயிருக்கும்; அல்லது சத்தம்கேட்டதே வெறும் பிரமையாயிருக்கும். இருந்தாலும் சற்றுப் பொறுத்து எழுந்திருக்கலாம், மறுபடியும் தூங்கிவிட கூடாது. இதோ தாரிணி படுக்கையில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டுநன்றாய்த் தூங்குகிறாள். தூங்கட்டும்; அதுதான் நமக்கு வேண்டியது. ஐயோ ஒருவேளை... இல்லை, இல்லை; அடுத்த வீட்டுக் கதவாயிருக்கும்; அல்லது சத்தம்கேட்டதே வெறும் பிரமையாயிருக்கும். இருந்தாலும் சற்றுப் பொறுத்து எழுந்திருக்கலாம், மறுபடியும் தூங்கிவிட கூடாது. இதோ தாரிணி படுக்கையில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டுநன்றாய்த் தூங்குகிறாள். தூங்கட்டும்; அதுதான் நமக்கு வேண்டியது. ஐயோ இது என்னஅதோ அந்த நிலைக்கண்ணாடியில் மங்கலாகத் தெரியும் உருவம் பயங்கரமாயிருக்கிறதே கண்களில் நெருப்புத் தணல்... சீதாவின்உடம்பில் ஒரு நிமிஷம் இரத்த ஓட்டம் அடியோடு நின்று போயிற்று. கை கால் வெலவெலத்துஅசைவற்றுப் போயின. ஆகா இந்த உருவத்தை இப்போது காணவில்லை இந்த உருவத்தை இப்போது காணவில்லை ஏதோ ஒரு கை மட்டும் இருட்டிலிருந்து தனியாக வெளிப்பட்டு அந்த உருவத்தைத் தொட்டு அழைத்துக்கொண்டு போன மாதிரி தோன்றியது. எப்படியோ, அந்த உருவம் போய்விட்டது ஏதோ ஒரு கை மட்டும் இருட்டிலிருந்து தனியாக வெளிப்பட்டு அந்த உருவத்தைத் தொட்டு அழைத்துக்கொண்டு போன மாதிரி தோன்றியது. எப்படியோ, அந்த உருவம் போய்விட்டது சீச்சீ\nசீதா படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு எதிர்ச் சுவரில் பதிந்திருந்த நிலைக்கண்ணாடி யிலே பார்த்தாள். திரும்பி, திறந்த ஜன்னலையும் பார்த்தாள்; ஒன்றுமேயில்லை வெறும் பிரமைதான் அடுத்த அறையில் சத்தமேயில்லை நன்றாகத் தூங்குகிறார்கள். தாரிணியும் தூங்குகிறாள் இதுதான் சமயம், ரஸியாபேகத்தைப் பார்ப்பதற்கு.அவளுக்கு எச்சரிக்கை செய்து விட வேண்டியது அவசியம். பொழுது விடிந்த பிறகு அவள் இங்கே இருக்கக் கூடாது. தலையணையின் அடியில் சீதா, கையை விட்டுத் துழாவி அங்கேயிருந்த சாவியை எடுத்துக்கொண்டாள் சிறிது கூடச் சத்தம் செய்யாமல்படுக்கையிலிருந்து எழுந்தாள். எதிர்ப்பக்கச் சுவரில் ஒரு கதவு இருந்தது. அந்த வழியாகச்சென்றாள் இவரும் சூரியாவும் படுத்திருக்கும் அறை இருக்கிறது. வலது பக்கம் இருந்த வாசற்படி வழியாகப் போனால் சாப்பாட்டு அறைக்குள் போய் அங்கிருந்து கொல்லைப் பக்கம் போகலாம் யாருக்கும் தெரியாது... வலது பக்கத்துச் சுவரண்டை சென்று அங்கிருந்த கதவைச்சத்தமில்லாமல் திறந்தாள். ஜாக்கிரதைக்கு ஒரு தடவை திரும்பிப் பார்த்தாள். தாரிணி தூங்கிக்கொண்டுதானிருக்கிறாள் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று.\nதன்னுடைய காலடிச் சத்தம் தன் காதுக்குக் கூடக் கேளாதபடி சீதா மெள்ள மெள்ளஅடி எடுத்து வைத்து நடந்து போனாள். கடைசியாக அந்தத் தட்டுமுட்டுச் சாமான் அறை வந்தது ம் இருட்டில் கையினால் தடவிப் பூட்டு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாள். சாவியைப் பூட்டுக்குள் செலுத்தப் பார்த்தாள். எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இது என்ன சங்கடம் விளக்குப் போட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. போட்டால் என்ன விளக்குப் போட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. போட்டால் என்ன இங்கே யார் வரப்போகிறார்கள் வெளிச்சம் கொஞ்சம் இருந்தால்தான் நல்லது. இருட்டில் திடீரென்று கதவுதிறந்ததும், அந்த ஸ்திரீ.. ரஜினிபூர் பைத்தியக்காரி... அலறிக்கொண்டு எழுந்தால் அவள்கையில் கத்திவேறே இருக்கிறது கையினால் தேடி மின்சார விளக்கின் ஸ்விச் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விளக்கைப் போட்டாள்... அது என்ன சத்தம் யாரோநடக்கும் காலடிச் சத்தம் மாதிரி கேட்டதே யாரோநடக்கும் காலடிச் சத்தம் மாதிரி கேட்டதே.. ஒருவேளை அந்த ஸ்திரீ அறையின் உள்ளேஎழுந்து நடமாடுகிறாள் போலிருக்கிறது. அதுவும் நல்லதுதான்; அவளைத் தொட்டு எழுப்பவேண்டிய அவசியமில்லை. இருட்டில் பூட்டைத் திறக்கச் செய்த முயற்சியில் தான் செய்த தவறுசீதாவுக்குத் தெரிந்தது. பூட்டின் முன் பக்கத்தில் சாவியைப் போடுவதற்குப் பதிலாகப்பின்புறத்தில் போட முயன்றிருக்கிறாள். அது எப்படித் திறக்கும்.. ஒருவேளை அந்த ஸ்திரீ அறையின் உள்ளேஎழுந்து நடமாடுகிறாள் போலிருக்கிறது. அதுவும் நல்லதுதான்; அவளைத் தொட்டு எழுப்பவேண்டிய அவசியமில்லை. இருட்டில் பூட்டைத் திறக்கச் செய்த முயற்சியில் தான் செய்த தவறுசீதாவுக்குத் தெரிந்தது. பூட்டின் முன் பக்கத்தில் சாவியைப் போடுவதற்குப் பதிலாகப்பின்புறத்தில் போட முயன்றிருக்கிறாள். அது எப்படித் திறக்கும் அதை நினைத்த போதுசீதாவுக்குச் சிரிப்புக் கூட வந்தது.\n சீதா மெதுவாக உள்ளே ஒரு காலைவைத்து எட்டிப் பார்த்தாள். இது என்ன அறைக்குள்ளே யாரும் இல்லையே இன்னொரு காலையும் உள்ளே வைத்துநாலுபுறமும் நன்றாகப் பார்த்தாள் அறை காலியாக இருந்தது. இது என்ன விந்தை முன்னிரவில்நடந்ததெல்லாம் உண்மையில் கனவில் நடந்ததோ முன்னிரவில்நடந்ததெல்லாம் உண்மையில் கனவில் நடந்ததோ அந்த ஸ்திரீ ஸ்நான அறைக்குள் இருந்தது,அப்புறம் இந்த அறைக்குள் சென்றது. வெளிப்பக்கம் கதவைப் பூட்டச் சொன்னது எல்லாம்தன்னுடைய மனப்பிராந்தியா அந்த ஸ்திரீ ஸ்நான அறைக்குள் இருந்தது,அப்புறம் இந்த அறைக்குள் சென்றது. வெளிப்பக்கம் கதவைப் பூட்டச் சொன்னது எல்லாம்தன்னுடைய மனப்பிராந்தியா இல்லவே இல்லை, எல்லாம் உண்மையாக நடந்தவைதான். பின்னே, அந்த ஸ்திரீ எப்படி அங்கிருந்து மாயமாய் மறைந்து போனாள் இல்லவே இல்லை, எல்லாம் உண்மையாக நடந்தவைதான். பின்னே, அந்த ஸ்திரீ எப்படி அங்கிருந்து மாயமாய் மறைந்து போனாள் அப்போது அந்தஅறையிலிருந்து பின் பக்கம் திறந்த கதவு சீதாவின் கண்ணில் பட்டது. அந்தக் கதவின்தாழ்ப்பாள் அகற்றப்பட்டிருந்தது; சீதாவுக்கு உண்மை புலனாயிற்று. அந்தக் கதவைத் திறந்துகொண்டு அவள் வெளியே போயிருக்கிறாள். போலீஸ்காரர்கள் வந்து தடபுடல் செய்தது ரஸியாபேகத்தின் காதில் பட்டிருக்க வேண்டும். சந்தடி அடங்கியதும் புறப்பட்டிருக்கிறாள். தான்தெரிந்து கொள்ள விரும்பியதை அவளிடம் தெரிந்து கொள்ள முடியாமற் போய்விட்டது அப்போது அந்தஅறையிலிருந்து பின் பக்கம் திறந்த கதவு சீதாவின் கண்ணில் பட்டது. அந்தக் கதவின்தாழ்ப்பாள் அகற்றப்பட்டிருந்தது; சீதாவுக்கு உண்மை புலனாயிற்று. அந்தக் கதவைத் திறந்துகொண்டு அவள் வெளியே போயிருக்கிறாள். போலீஸ்காரர்கள் வந்து தடபுடல் செய்தது ரஸியாபேகத்தின் காதில் பட்டிருக்க வேண்டும். சந்தடி அடங்கியதும் புறப்பட்டிருக்கிறாள். தான்தெரிந்து கொள்ள விரும்பியதை அவளிடம் தெரிந்து கொள்ள முடியாமற் போய்விட்டதுஆயினும் பாதகமில்லை. எப்படியாவது அவள் அந்த வீட்டிலிருந்து பத்திரமாய்ப் போய்ச்சேர்ந்தாளே, அதுவே போதும்ஆயினும் பாதகமில்லை. எப்படியாவது அவள் அந்த வீட்டிலிருந்து பத்திரமாய்ப் போய்ச்சேர்ந்தாளே, அதுவே போதும் இனிமேல் இங்கு எப்படிப்போனாலும் சரிதான், அதையெல்லாம்தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகவேண்டும். இவரும் குழந்தை வஸந்தியும் நன்றாயிருந்து, வாழ்க்கை நிம்மதியாக நடந்தால், அதுவே போதும். இன்றைக்கு அனுபவித்தது போன்ற பயங்கரங்கள��� இனிமேல் வேண்டவே வேண்டாம்.\nஇப்படி எண்ணிக்கொண்டே சீதா அறைக்கு வெளியில் வந்து முன்போலக் கதவைப் பூட்டத் தொடங்கினாள். திடீரென்று ஓர் உணர்ச்சி... தான் செய்யும் காரியத்தை இரண்டுகண்கள் உற்றுப் பார்ப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்சாப்பாட்டு அறையின் வாசற்படியண்டை தாரிணி நின்று கொண்டிருந்தாள். காரணமில்லாத பீதியுடன் சீதா சிறிது நேரம் தாரிணியை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். கையிலே இருந்த சாவியினால் பூட்டைப் பூட்டுவதற்குக் கூடச் சக்தி இல்லாமல் நின்றாள். இதைப் பார்த்ததாரிணி புன்னகை பூத்த முகத்துடன் அவள் அருகில் நெருங்கி வந்து, \"சீதா எதற்காகப் பயப்படுகிறாய் நீ யாரைப் பார்ப்பதற்காக வந்தாயோ, அவளைப் பார்க்கத்தான் நானும் வந்தேன்.அவள் விஷயத்தில் உன்னைக் காட்டிலும் எனக்கு அதிகமான சிரத்தை இருக்கக் கூடியதுஇயற்கை அல்லவா நீ யாரைப் பார்ப்பதற்காக வந்தாயோ, அவளைப் பார்க்கத்தான் நானும் வந்தேன்.அவள் விஷயத்தில் உன்னைக் காட்டிலும் எனக்கு அதிகமான சிரத்தை இருக்கக் கூடியதுஇயற்கை அல்லவா\" என்றாள். வியப்பினால் விரிந்த கண்களினால் சீதா தாரிணியைப் பார்த்து,\"உங்களுக்கு எப்படித் தெரியும்\" என்றாள். வியப்பினால் விரிந்த கண்களினால் சீதா தாரிணியைப் பார்த்து,\"உங்களுக்கு எப்படித் தெரியும்\" என்று கேட்டாள். \"ஊகித்துத்தான் தெரிந்து கொண்டேன்,சீதா\" என்று கேட்டாள். \"ஊகித்துத்தான் தெரிந்து கொண்டேன்,சீதா உன்னுடைய நடை உடை பாவனைகள், பேச்சுக்கள் எல்லாம் என் மனதில் ஒருவாறுசந்தேகத்தை உண்டாக்கின. ஸ்நான அறையில் என்னுடைய கைக்குட்டை இருந்ததாகச் சூரியாசொன்னதும் சந்தேகம் உறுதிப்பட்டது. அப்புறம்...\" என்று தாரிணி தயங்கினாள். \"அப்புறம்என்ன, அக்கா உன்னுடைய நடை உடை பாவனைகள், பேச்சுக்கள் எல்லாம் என் மனதில் ஒருவாறுசந்தேகத்தை உண்டாக்கின. ஸ்நான அறையில் என்னுடைய கைக்குட்டை இருந்ததாகச் சூரியாசொன்னதும் சந்தேகம் உறுதிப்பட்டது. அப்புறம்...\" என்று தாரிணி தயங்கினாள். \"அப்புறம்என்ன, அக்கா\n\"செய்யக்கூடாத ஒரு காரியம் செய்தேன், சீதா அதற்காக நீ என்னை மன்னிக்கவேண்டும். உன்னுடைய குழந்தையைப் பார்ப்பதற்காக உன் கணவருடைய ஆபீஸ் அறைக்குள்போயிருந்தேனல்லவா அதற்காக நீ என்னை மன்னிக்கவேண்டும். உன்னு��ைய குழந்தையைப் பார்ப்பதற்காக உன் கணவருடைய ஆபீஸ் அறைக்குள்போயிருந்தேனல்லவா அப்போது மேஜையில் நீ பாதி எழுதி வைத்திருந்த கடிதம் கண்ணில்பட்டது. என்னை அறியாத ஒரு ஆவலினால் அதைப் படித்தேன்; அந்தக் கடிதத்தின்கடைசியில்...\" \"அக்கா அப்போது மேஜையில் நீ பாதி எழுதி வைத்திருந்த கடிதம் கண்ணில்பட்டது. என்னை அறியாத ஒரு ஆவலினால் அதைப் படித்தேன்; அந்தக் கடிதத்தின்கடைசியில்...\" \"அக்கா இதுதானா உங்களுக்குத் தெரிந்த இலட்சணம் இதுதானா உங்களுக்குத் தெரிந்த இலட்சணம் பிறத்தியார்கடிதத்தைப் படிக்கலாமா இவர் கூட என் கடிதங்களைப் படிக்கிற தில்லையே\" \"அதற்காகத்தான் முதலிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டேனே, சீதா\" \"அதற்காகத்தான் முதலிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டேனே, சீதா\" என்று இரக்கமான குரலில்கூறினாள் தாரிணி. \"போனால் போகட்டும், நான் எழுந்து வந்தது உங்களுக்குத் தெரியுமா\" என்று இரக்கமான குரலில்கூறினாள் தாரிணி. \"போனால் போகட்டும், நான் எழுந்து வந்தது உங்களுக்குத் தெரியுமாநீங்கள் தூங்கவில்லையா\" \"எனக்கு எப்படித் தூக்கம் வரும், சீதா இவ்வளவு பயங்கரமானசம்பவங்கள் நடந்திருக்கும் போது இவ்வளவு பயங்கரமானசம்பவங்கள் நடந்திருக்கும் போது நீ என்னைத் தூங்கப் பண்ணுவதில் அதிக சிரத்தைகாட்டினாய். நான் தூங்கிய பிறகு ஏதோ நீ செய்யப் போகிறாய் என்று எதிர்பார்த்தேன்.ஆகையால் தூங்குகிறதுபோலப் பாசாங்கு செய்தேன். நீயே தூங்கிப் போய்விட்டதாகத்தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் கடிகாரம் மணி இரண்டு அடித்து உன்னை எழுப்பி விட்டது.\nநீ எழுந்து சாவியை எடுத்துக்கொண்டு மெள்ள நடந்து வந்தாய். நானும் பின்னால்உனக்குத் தெரியாதபடி வந்தேன். சட்டென்று நீ விளக்குப் போட்டதும் ஒருவேளை என்னைப்பார்த்து விடுவாயோ என்று பயந்து போனேன். ஆனால் நீ பார்க்கவில்லை கதவைத் திறந்துகொண்டு அந்த அறைக்குள் போனாய். யாரையோ தேடி ஏமாற்றமடைந்தாய் ஆனால் நான்ஏமாற்றமடையவில்லை...\" \"நீங்கள் ஏன் ஏமாற்றமடையவில்லை இங்கே ஒருவரும் இல்லையென்று உங்களுக்கு எப்படித் தெரியும் இங்கே ஒருவரும் இல்லையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்\" \"மணி இரண்டு அடித்து உன்னைஎழுப்புவதற்குச் சற்று முன்னால் தோட்டத்தின் வழியாக யாரோ போனதைப் பார்த்தேன்\" \"மணி இரண்டு அடித்து உன்னைஎழுப்புவதற்குச் சற்று முன்னால் தோட்டத்தின் வழியாக யாரோ போனதைப் பார்த்தேன் சீதாஇந்த அறையில் இருந்தது ஒருவரா, இருவரா சீதாஇந்த அறையில் இருந்தது ஒருவரா, இருவரா\" \"ஒருவர்தான் நீங்கள் ரஸியாபேகம் என்றுசொன்னீர்களே, இந்த அம்மாள்தான் இங்கே இருந்தாள். ஒருவரா, இரண்டு பேரா என்றுஎதற்காகக் கேட்டீர்கள்\" \"இரண்டு பேர் போனதை நான் பார்த்தேன், சீதா\" \"இரண்டு பேர் போனதை நான் பார்த்தேன், சீதா வேறு ஒருவர் வந்து ரஸியாபேகத்தை அழைத்துப் போயிருக்க வேண்டும்.\" சீதாவுக்குத் தான் நிலைக்கண்ணாடியில்கண்ட காட்சி நினைவுக்கு வந்ததும் பரபரப்புடன், \"அக்கா வேறு ஒருவர் வந்து ரஸியாபேகத்தை அழைத்துப் போயிருக்க வேண்டும்.\" சீதாவுக்குத் தான் நிலைக்கண்ணாடியில்கண்ட காட்சி நினைவுக்கு வந்ததும் பரபரப்புடன், \"அக்கா அந்த இன்னொருவர் யார்\" என்றுகேட்டாள். \"எனக்குத் தெரியாது தாடியும் துருக்கிக் குல்லாவும் செக்கச் செவந்த கண்களும்உள்ள முகம் ஒன்றைப் பார்த்தேன். யோசித்துப் பார்க்கும்போது எங்கேயோ, எப்போதோ பார்த்த முகமாகத் தோன்றுகிறது\" என்றாள் தாரிணி. \"எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது\"என்று சீதா கூறினாள். \"உனக்கும் தோன்றுகிறதா நீ பார்த்தாயா, என்ன\n\"மணி இரண்டு அடித்துக் கண்ணை விழித்ததும், எதிரில் நிலைக்கண்ணாடியில் ஒரு முகம் தோன்றியது உடனே அது மறைந்து விட்டது. ஒருவேளை மனப்பிராந்தியாயிருக்கலாம்என்று நினைத்தேன். நீங்கள் சொல்வதிலிருந்து அது நிஜ முகம் என்று ஏற்படுகிறது.\" \"அம்மா மட்டும் போவதைப் பார்த்திருந்தால், என்னால் பொறுக்க முடிந்திராது 'அம்மா பின்னோடு இன்னொருவரும் இருந்தபடியால், பேசாதிருந்தேன்.\" \"அந்த ஸ்திரீ உண்மையில் உங்கள் தாயார்தானா என்னால் நம்பவே முடியவில்லையே... நாம்எதற்காக இங்கேயே நின்று கொண்டு பேசவேண்டும் குழந்தை விழித்துக் கொண்டு அழுதாலும்அழுவாள். புருஷர்கள் விழித்துக்கொண்டால் நமக்கு என்னமோ நேர்ந்துவிட்டது என்று காபரா அடைவார்கள். உள்ளே போய்ப்படுத்துக் கொண் டே பேசலாம். எனக்கு இனிமேல் தூக்கமே வராது. உங்களைப் பற்றிய எல்லா விவரமும் சொல்லிவிட வேண்டும் குழந்தை விழித்துக் கொண்டு அழுதாலும்அழுவாள். புருஷர்கள் விழித்துக்கொண்டால் நமக்கு என்னமோ நேர்ந்துவிட்டது என்று காபரா அடைவார்கள். உள்ளே போய்ப்படுத்துக் கொண் டே ப��சலாம். எனக்கு இனிமேல் தூக்கமே வராது. உங்களைப் பற்றிய எல்லா விவரமும் சொல்லிவிட வேண்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅலை ஒசை - 2.22 கதவு திறந்தது , \", சீதா, அந்த, என்ன, இரண்டு, வேண்டும், பார்த்தாள், அவள், தாரிணி, கதவு, அறையில், சத்தம், வந்து, திறந்தது, கொண்டு, ஸ்திரீ, இங்கே, தான், ஒருவேளை, நீங்கள், எப்படித், வந்தது, எனக்கு, அடுத்த, கூடாது, தூக்கம், அறைக்குள், என்றாள், சுவரில், எழுந்து, நமக்கு, இல்லை, தெரியும், அந்தக், உள்ளே, நின்று, வேண்டியது, மட்டும், இப்போது, இனிமேல், அக்கா, பக்கம், இவரும், தூங்கக், தாரிணியும், படுக்கையில், படுத்திருக்கும், பிறகு, பன்னிரண்டு, முகம், இருக்கிறது, பார்த்தேன், இருட்டில், நான், தெரிந்து, யார், தாயார், தூங்குகிறாள், நடந்து, போலிருக்கிறது, விளக்குப், காலடிச், மெள்ள, ஸ்நான, உண்மையில், கையினால், ஆகவேண்டும், அறையின், தேடி, சாவியைப், செய்த, திடீரென்று, போனாள், கொண்டிருந்தாள், செய்தேன், என்னை, உன்னுடைய, உங்களுக்கு, வந்தேன், உங்களுக்குத், அடித்து, அம்மா, என்னால், தோன்றுகிறது\", ஒருவரா, விட்டது, நானும், பார்ப்பதற்காக, அப்போது, கதவைத், மறைந்து, எல்லாம், கதவைப், திறந்துகொண்டு, கொள்ள, திரும்பிப், குழந்தை, போதும், அதுவே, அப்புறம், நிலைக்கண்ணாடியில், தனியாக, இருந்தாலும், தன்னுடைய, அதுவும், வீட்டில், எப்படி, ஆபீஸ், வரும், இவர், என்னுடைய, யாரும், எடுத்து, தெரியாமல், மகள், நேரம், கொண்டாள், இன்னும், கல்கியின், அமரர், அன்றிரவு, இருக்கும், உண்மை, நினைக்க, பக்கத்தில், மேலே, எவ்வளவு, கண்ணை, திறந்த, இருக்கக், பிரமை, போய்விட்டது, தோன்றியது, சாவியை, சிறிது, போனால், அங்கிருந்து, இருந்த, வலது, கூடச், மாதிரி, தொட்டு, போய், தெரிந்தது, தூங்கிப், விழித்துக், டிணிங்&, போகலாம், நன்றாகத், போயிற்று, துருக்கிக், உருவம், வெறும், தெரியாது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2834679", "date_download": "2021-09-17T01:00:42Z", "digest": "sha1:HHTRUMLGHGDEBWAZHPZXRBDUPTCGYB57", "length": 23038, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "த���ிழகத்திற்கு தடுப்பூசி: மத்திய அரசு தாராளம்| Dinamalar", "raw_content": "\nசெப்.,17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகொரோனா பலி குறித்து போலி தரவுகள்: நீதி விசாரணை கோரும் ...\n'லவ் ஜிகாத்' குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு ...\n'டுவென்டி-20' கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி ...\nசொகுசு காருக்கு நுழைவு வரி பாக்கி செலுத்திய நடிகர் ...\nஇது உங்கள் இடம்: தீர்மானம் இருக்க கவலை ஏன்\nஹிந்துஸ்தானை பாதுகாப்போம்: இடைத்தேர்தலுக்காக மம்தா ... 3\nஅயோத்தி ராமர் கோயில் திறப்பு எப்போது\nமோடி என்ற தன்னிகரில்லா தலைவன்\nவிண்வெளிக்கு முதல் முறையாக பொதுமக்கள் பயணித்து ...\nதமிழகத்திற்கு தடுப்பூசி: மத்திய அரசு தாராளம்\nசென்னை:''மத்திய அரசு, தமிழகத்திற்கு தாராளமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. செப்டம்பருக்கு 1.04 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.பரிசோதனைசென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்சை பிரிவை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, கணேசன் ஆகியோர் நேற்று துவக்கி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:''மத்திய அரசு, தமிழகத்திற்கு தாராளமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. செப்டம்பருக்கு 1.04 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.\nசென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்சை பிரிவை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, கணேசன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.பின், மரக்கன்றுகளை நட்டு, தனியார் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு அர்ப்பணித்தனர்.\nஅப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கேரளாவில் மட்டுமே தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக - கேரள எல்லை பகுதிகளில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், பெரிய அளவில் தொற்று எண்ணிக்கை இல்லை. அதனால், கர்நாடகாவில் இருந்து வருவோருக்கு வெப்ப பரிசோதனை மட்டுமே நடக்கிறது.\nதமிழகத்தில் சில நாட்களாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதை இன்னும் அதிகப்படுத்த நடவடிக்கை எடு���்கப்பட்டுள்ளது. சென்னையை போலவே மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்படும்.\nதற்போது, மத்திய அரசிடமிருந்து தாராளமாக தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. செப்., மாதத்திற்கு, 14.77 லட்சம் 'கோவாக்சின்' உட்பட 1.04 கோடி தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, தினசரி தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயரும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கிரிலோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.0\nசென்னை:''மத்திய அரசு, தமிழகத்திற்கு தாராளமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. செப்டம்பருக்கு 1.04 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.17 ஆயிரம் கோடி முதலீடு கொரோனா காலத்திலும் கிடைத்தது\nஜம்மு - காஷ்மீரில் முதலீடு செய்ய அழைப்பு(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகம��ன முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.17 ஆயிரம் கோடி முதலீடு கொரோனா காலத்திலும் கிடைத்தது\nஜம்மு - காஷ்மீரில் முதலீடு செய்ய அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2842698", "date_download": "2021-09-17T00:02:30Z", "digest": "sha1:SRIC2J7K5OK53CQTYJY3AJXO556MCUTL", "length": 21131, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பூர் மாநகராட்சியில் 138 இடங்களில் தடுப்பூசி| Dinamalar", "raw_content": "\n'லவ் ஜிகாத்' குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு ...\n'டுவென்டி-20' கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி ...\nசொகுசு காருக்கு நுழைவு வரி பாக்கி செலுத்திய நடிகர் ...\nஇது உங்கள் இடம்: தீர்மானம் இருக்க கவலை ஏன்\nஹிந்துஸ்தானை பாதுகாப்போம்: இடைத்தேர்தலுக்காக மம்தா ...\nஅயோத்தி ராமர் கோயில் திறப்பு எப்போது\nமோடி என்ற தன்னிகரில்லா தலைவன்\nவிண்வெளிக்கு முதல் முறையாக பொதுமக்கள் பயணித்து ...\nஎன் 'குழந்தையின் தந்தை என் காதலனே': நடிகை நஸ்ரத் ...\nபிரதமர் பிறந்த நாளில் தடுப்பூசி முகாம்\nதிருப்பூர் மாநகராட்சியில் 138 இடங்களில் தடுப்பூசி\nதிருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 138 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்கூறியதாவது:மாநகராட்சியில் நாளை (இன்று) காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை கொரோனாதடுப்பூசி 'மெகா' முகாம் நடக்கிறது. மாநகராட்சி பகுதியிலுள்ள பள்ளிகள், கல்லுாரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என, 138 இடங்களில், 45 ஆயிரம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 138 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்கூறியதாவது:மாநகராட்சியில் நாளை (இன்று) காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை கொரோனாதடுப்பூசி 'மெகா' முகாம் நடக்கிறது. மாநகராட்சி பகுதியிலுள்ள பள்ளிகள், கல்லுாரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என, 138 இடங்களில், 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இப்பணியில், 700க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். தொழிற்துறையினருக்கான சிறப்பு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை, மாநகராட்சி சார்பில், 3 லட்சத்து, 22 ஆயிரம், என 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2,500 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்றுதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், அருகே நடக்கும் முகாம்களுக்���ு சென்று முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nதிருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 138 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்கூறியதாவது:மாநகராட்சியில் நாளை (இன்று)\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீர் வழித்தடத்தில் குப்பை கொட்ட தடை\nபல்லடத்தில் 8 ஆயிரம் பேர் இலக்கு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், தி���ுத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீர் வழித்தடத்தில் குப்பை கொட்ட தடை\nபல்லடத்தில் 8 ஆயிரம் பேர் இலக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780053918.46/wet/CC-MAIN-20210916234514-20210917024514-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}