diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_1020.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_1020.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_1020.json.gz.jsonl" @@ -0,0 +1,439 @@ +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-08-01T01:30:00Z", "digest": "sha1:I3KGE4DZATZRTM7TEOBHVY6O4A23ZH2C", "length": 5087, "nlines": 138, "source_domain": "dialforbooks.in", "title": "நாகூர் ரூமி – Dial for Books", "raw_content": "\nவானவில் புத்தகாலயம் ₹ 277.00 Add to cart\nகுணங்குடி மஸ்தான் சாஹிப்: இந்திய சூஃபிகள் வரிசை\nநிஜாமுத்தீன் அவ்லியா-ஒரு சூஃபியின் கதை\nசிலையும் நீ சிற்பியும் நீ\nபினாக்கிள் புக்ஸ் ₹ 420.00 Add to cart\nநாகூர் நாயகம் அற்புத வரலாறு\nஇஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்\nயுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் ₹ 180.00 Add to cart\nAny Imprintகிழக்கு (10)சந்தியா பதிப்பகம் (2)சிக்ஸ்த் சென்ஸ் (9)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (1)தமிழ் திசை (1)நலம் (1)பினாக்கிள் புக்ஸ் (1)ப்ராடிஜி தமிழ் (1)மினி மேக்ஸ் (1)யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் (1)வரம் (1)வானவில் புத்தகாலயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/may/29/another-assam-mla-dies-due-to-covid-19-3631976.amp", "date_download": "2021-08-01T02:18:46Z", "digest": "sha1:A52DO3EWBFRMA6PI6BKFHLBLWUC27ZJC", "length": 4849, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "மற்றுமொரு அசாம் எம்எல்ஏ கரோனாவுக்கு பலி | Dinamani", "raw_content": "\nமற்றுமொரு அசாம் எம்எல்ஏ கரோனாவுக்கு பலி\nகுவகாத்தி: அசாம் மாநிலத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது எம்எலஏ கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.\nஐக்கிய மக்களின் விடுதலைக் கட்சி எம்எல்ஏவான லேஹோ ராம் போரோ கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியானார். அவருக்கு வயது 63.\nஅவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை குவகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை வெள்ளிக்கிழமை இரவு மோசமடைந்தது. இந்த நிலையில், இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, அசாம் எம்எல்ஏ மஜேந்திர நர்சரி கரோனா தொற்று பாதித்து அரசு மருத்துவமனையில் புதனன்று உயிரிழந்தார். 68 வயதாகும் மஜேந்திர நர்சரி போடோலாண்ட் மக்கள் முன்னணி (பிபிஎஃப்) தலைவராக இருந்தார். அவர் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானார்.\nஇரு மாநில மோதல் வழக்கை பொதுவான விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்காதது ஏன்\nபெகாஸஸ் விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை போராடுவோம்: தினேஷ் குண்டுராவ்\nஹரித்வாா், கேதாா்நாத்துக்கு விமான சுற்றுலா: ��.ஆா்.சி.டி.சி ஏற்பாடு\nஇரு மாநில எல்லையிலிருந்து போலீஸாரை திரும்பப் பெற நாகாலாந்து-அஸ்ஸாம் ஒப்புதல்\nஎதிா்க் கட்சிகள் அமளி: 17% நேரம் மட்டுமே செயல்பட்ட நாடாளுமன்றம்: மக்களின் வரிப் பணம் ரூ. 133 கோடி வீண்\nநீதிபதி படுகொலை: சிபிஐ வசம் ஒப்படைக்க ஜாா்க்கண்ட் முடிவு\nபுல்வாமா தாக்குதலில் தொடா்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nமத்திய அரசின் நடவடிக்கையால் முத்தலாக் விவாகரத்துகள் குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2012/02/blog-post_22.html", "date_download": "2021-08-01T00:38:15Z", "digest": "sha1:LGCU44CZ3KRR2TFR3CBUPAQ4F3UGGM54", "length": 18761, "nlines": 216, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: திருட்டு என்றால் என்ன?", "raw_content": "\nபுதன், 22 பிப்ரவரி, 2012\nஎன்ன, சின்னக்குழந்தைக்குக் கூட தெரியும் கேள்வியை முன் வைக்கிறானே என்று யோசிக்கிறீர்களா தெரிந்தேதான் இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.\nஅடுத்தவர்களின் பொருள்களை அதன் சொந்தக்காரருக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்வது திருட்டு என்பதை சிறு குழந்தையும் அறியும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் திருட்டுகள் இவ்வளவு வெளிப்படையாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் இன்னொருவருடைய பதிவை எடுத்து தங்களுடைய தளத்தில் பிரசுரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது திருட்டா இல்லையா பொருளைத் திருடினால்தான் திருட்டு, கருத்தை அல்லது எழுத்தை திருடினால் அது திருட்டல்ல என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\nசிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அது பொருளாக இருந்தாலும், கருத்தாக இருந்தாலும், அவைகளினுடைய சொந்தக் காரர்களுடைய அனுமதி இல்லாமல் எடுத்தால் அது திருட்டுத்தான் என்பது என் கருத்து. அது என்ன காரணத்திற்காக எடுக்கப்பட்டாலும் சரியே, அது திருட்டுதான். சொந்தக்காரர் யாரென்று தெரியாத நிலையிலும் ஒரு பொருளை நம்முடைய உபயோகத்துக்காக எடுத்துக் கொண்டால் அதுவும் திருட்டே.\nசில நாட்களுக்கு முன் ஒரு துப்புரவுத் தொழிலாளி, ரயில் கம்பார்ட்மென்டில் தான் பார்த்த பணப்பையை அதிகாரிகளிடம் கொடுத்ததை செய்தித் தாள்களில் படித்தோம். அதை அவர் வைத்துக் கொண்டால் யாருக்கும் தெரிந்திருக்காது. இருந்தாலும் நமக்கு சொந்தமில்லாதவற்றை நாம் வைத்துக்கொள்வது திருட்டு என்று அவர் நினைத்ததால்தான் அவர் அதை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். இதுதான் மனச்சாட்சி.\nநான் தினமும் வாக்கிங்க் போகும்போது பலர் (அவர்களும் வாக்கிங்க் செல்பவர்கள்தான்) கையில் ஒரு பையும் கோலும் வைத்துக் கொண்டு மற்றவர்கள் வீடுகளிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பூச்செடிகளிலிருந்து குச்சியால் இழுத்து பூக்களைப் பறித்துச் செல்லுகிறார்கள். இது அவர்கள் வீட்டிலிருக்கும் சாமிக்குப் போடுவதற்காக இருக்கும்.\nஇதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் தோன்றும் கேள்விகள் இரண்டு.\n1. இது திருட்டா, அல்லவா. அந்த வீட்டுக்காரருக்குத் தெரியாமல் இந்த வேலை நடைபெறுகிறது. அப்போது இதை திருட்டு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது\n2. இந்த மாதிரி பறித்த பூக்களைக் கொண்டு செய்யப்படும் வழிபாட்டினால் கடவுளுக்கு என்ன ப்ரீதி ஏற்படும்\nநேரம் பிப்ரவரி 22, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுளசி கோபால் புதன், 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:31:00 IST\nசென்னை வாழ்க்கையில் நம்ம வீட்டில் தினமும் பூ திருடுபவரை ஒருநாள் கையும் களவுமாகப் பிடிச்சுக் கேட்டதுக்கு.... 'சாமிக்குமா...'ன்னார். 'ஏங்க சாமி திருட்டுப்பூ கேட்டாரா' ன்னேன்.\nவேலன். புதன், 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:48:00 IST\nமின்தடை காரணமாக உடனே பதிவிட முடியவில்லை.தாமதத்திற்கு மன்னிக்கவும். வாழ்க வளமுடன்.\nஅறிவு இறைவன் கொடுத்த அருள்களில் ஒன்று. அதனை ஒருவர் சொன்ன கருத்தையோ அல்லது எழுதியவைகலையோ தான் சொன்னதாக அல்லது தான் எழுதியதாக சொல்வது தவறு.அதனையே நாம் அவர்கள் சொன்னவைகளை அல்லது எழுதியவைகளை அவர்கள் பெயரிலேயே பயன் படுத்துவது தவறாக அல்லது திருட்டாக இருக்க முடியாது அவர் அதனை செய்யக் கூடாது என்று தடை விதித்து சொன்னால் தவிர. இருப்பினும் அறிவு அவரை விட்டு உலகத்திற்கு வந்த பிறகு அவ்விதம் தடை போடுவது சிறப்பாக இருக்காது .அறிவு அனைவரிடமும் சென்றடைய வேண்டும். திருவள்ளுவர் ,கம்பர் , சித்தர் பாடல்கள் இன்னும் பல தமிழ் காவியங்கள் எழுதியவராலும் அல்லது அதனை உலகத்திற்கு கண்டு பிடித்து தந்தவர்களும் தடைவிதித்து இருந்தால் எப்படி நிலைமை இருக்கும் என்பதனை சிந்தித்து பாருங்கள். இன்று எல்லாமே தொழில் மயமாக மாறிவிட்டதால் சிந்தனையின் வெளிப்பாட்டின் வழியே வந்த\nஎழுத்துகளும் வியாபாரமாக மாறிவிட்டது . முடிந்தவரை இவை��ள் 'காப்பிரெய்ட்' இல்லாமல் இருப்பது சிறப்பாகும்.\nப.கந்தசாமி வியாழன், 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:43:00 IST\nஇராஜராஜேஸ்வரி புதன், 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:08:00 IST\nசிந்திக்கவைக்கும் மன அலைகள் .........\nKumaran புதன், 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:34:00 IST\nசீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..\nபெயரில்லா வியாழன், 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:12:00 IST\nசமூகத்திற்கு மிக அவசியமான... எழுத்துகள்... பதிவு...\nsakthi வியாழன், 23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:15:00 IST\nகீழே உதிரும் நல்ல பூக்களை பயன்படுத்துவதில் தவறில்லை .வீட்டுக்கு சொந்தக்காரர் பூக்களை பறிப்பதில்லை என்றால் அவரிடம் உத்தரவு கேட்டு பறிக்கலாம் .வீட்டுக்காரரிடம் கேட்காமல் பறிப்பது நாகரிகமற்ற செயல் .\nசொந்தமில்லாத பொருளை எடுப்பது திருட்டு, அது ஏதாவது ஃபிஸிகல் ஆப்ஜெக்ட் ஆக இருக்கும் பட்சத்தில்.எண்ணங்களை அப்படிக் கூற முடியாது. பலருக்கும் ஒரே சிந்தனை வர வாய்ப்புள்ளது.பட்டினத்தார் கருத்துக்களை கண்ணதாசன் உபயோகிக்க வில்லையா.பாரதியின் பாஞ்சாலி சபதம் திருட்டா.ஒரு கருத்து பலரால் பலவிதத்தில் கையாளப் பட்டது. எழுத்துலகில் எல்லாமே திருட்டாகத்தான் இருக்கும். உங்கள் முகப்பில் இருப்பதுபோல் எல்லோரும் சொல்வதில்லையே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n▼ பிப்ரவரி 2012 (17)\nசெயல் திட்டம் (புராஜெக்ட் வொர்க்) என்றால் என்ன\nஇரண்டு யோசிக்க வைக்கும் செய்திகள்.\nஉலகமே ஒரு நாடக மேடை\nரோடு வெறி Road Rage\nபுத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 2\nபதிவர்களே என்னை மன்னித்து விடுங்கள்\nநான் படித்த காமரசப் புத்தகம்.\nபுத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 1\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2021-08-01T02:31:22Z", "digest": "sha1:DKYXI2J2EHXFFMC4D4LMW7H7AB5STZHI", "length": 21324, "nlines": 130, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊர்வன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஊர்வன (Reptile) என்பவை முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். இவை குளிர் இரத்தம் கொண்டவை. இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை. பெரும்பாலானவை கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.\n1 ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்\nஆமைகள் அல்லது நில ஆமைகள் (Tortoises) என்பவை டெஸ்டியுடினிடே (Testudinidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும். நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பரிசைமூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடு மற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமைகளின் அளவானது சில சென்டிமீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் வரை வேறுபடுகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்பக்கூடிய உயிரினமாகும்.\nபாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப்பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு ��ிரைவில் இறக்க நேரிடும்.\nமுதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.[சான்று தேவை] மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.\nபல்லிகளையும் ஓந்திகளையும் உள்ளடக்கிய பல்லியோந்திகள் (Lacertilia) என்ற இந்த துணைவரிசையில் தான், ஊர்வனவற்றின் அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் சிற்றினங்கள் பூமியில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக செதிலுடைய ஊர்வனவற்றில், இதுவரை 3800 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளது[1].\nஓணான் பல்லி வகையைச் சார்ந்தது. கரட்டாண்டி எனப்படும் இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப் போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.\nஉடும்புகள் (Monitor lizard) பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த அவயவங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புல் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா (Varanus bitatawa) , வரானசு மபிடாங் (Varanus mabitang) மற்றும் வரானசு ஒலிவாசியசு (Varanus olivaceus ) ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது. [2][3] இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல��லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன. [4]உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும்.\nபிடரிக்கோடன் (Tuatara) நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி முதலிய பல்லியோந்திகளைப் போலவே தோன்றினாலும், அவ்வினங்களில் இருந்து வேறுபடும் ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் எனும் வரிசையில் வரும் விலங்கு.[5][6] 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் இரு பிடரிக்கோடன் இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை.[6] இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லியோந்திகளையும் உள்ளடக்கிய செதிலுடைய ஊர்வன (Squamata) மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. இவ்விலங்கின் மண்டையோட்டை மட்டும் வைத்து வைத்து முதலில் பிடரிக்கோடன்களையும் பல்லிகளுடன் வகைப்படுத்தியிருந்தனர்.[7] பின்னர் ஆய்வின்போது இவற்றின் பல உடற்கூறுகள் ஊர்வனவற்றின் பொது மூதாதையருடையவை என்றும் வேறு ஊர்வனவற்றில் இல்லாதவை என்றும் அறிந்து தனியாக வகைப்படுத்தியுள்ளனர்.\nதொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின. இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்��னர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.\nகீழ்க்காணும் இனக்கிளை வரைபடம் ஊர்வனப்பிரிவின் கீழ் வரும் இனங்களின் மரபியல் தொடர்பைக் காட்டுகிறது. 1996-ல் அலாரினும் காத்தியரும் வெளியிட்ட உயிரியற் வகைப்பாட்டைப் பற்றி வரையப்பட்டது இது.[8]\nஊர்வன வகையைச் சார்ந்த ஒரு வகை உடும்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-08-01T00:25:12Z", "digest": "sha1:CPJW5V6LW47S676MNSWU3FTF6HOFH6ER", "length": 4668, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "கௌவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் (குறள் 1147)\nகாண்பதெல் லாங்கண் மயக்கமென் றேமனங் கண்டிருந்தும்\nவீண்பல கௌவைக்கு ளோடிய தால் (குற்றாலக் குறவஞ்சி)\nஆதாரங்கள் ---கௌவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:அலர் - வீண்பேச்சு - புறம் - வதந்தி - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 சனவரி 2012, 04:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/05/blog-post_5.html", "date_download": "2021-08-01T01:33:46Z", "digest": "sha1:MWXM224D755J33OJFISEH2I574GQWUDA", "length": 14114, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "இனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவிக்கும் சமஷ்டி ~ Theebam.com", "raw_content": "\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவிக்கும் சமஷ்டி\n:தமிழர் பிரச்னைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத்தினை சிறிலங்கா அரசு எதிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிப்பதனை உணராது தங்கள் அரசியல் எதிர்காலத்தினை தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாத ரீதியில் பெரும்பான்மை இனத்தவரை இட்டுச் சென்று தொடர்ந்து நாட்டினை குட்டிச் சுவராக்கி வருகின்றனர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவ...\nஒளி பெறுமா என் வாழ்வு.\nஉங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து ...\nஎம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]\nஅப்பன் எவ்வழி மகனும் அவ்வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி]\nஇன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.\nவைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு அலசல்]\nநாள் பார்த்து நகை வேண்டி......\nதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர் வாக்க...\nதமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/soil-master/jsmrt-c6-6-feet/", "date_download": "2021-08-01T02:15:56Z", "digest": "sha1:NAOO3YCPRRKN35332ADHBUXH2QKKQKER", "length": 32265, "nlines": 255, "source_domain": "www.tractorjunction.com", "title": "மண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet) ரோட்டாவேட்டர், மண் மாஸ்டர் ரோட்டாவேட்டர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nசிறந்த விலை ��ெறுக டெமோ கோரிக்கை\nஇம்பெலெமென்ட்ஸ் சக்தி 45 Hp and Above\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet) விளக்கம்\nமண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet) வாங்க விரும்புகிறீர்களா\nடிராக்டர் சந்திப்பில், மலிவு விலையில் மண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet) பெறலாம். மைலேஜ், அம்சங்கள், செயல்திறன், விலை மற்றும் பிற போன்ற மண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet) தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.\nமண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet) விவசாயத்திற்கு சரியானதா\nஆமாம், இது மண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet) விவசாயத்திற்கு சரியானதாக இருக்கும் துறையில் பயனுள்ள வேலையை வழங்குகிறது. இது மண் மாஸ்டர் வகையின் கீழ் வருகிறது. மேலும், இது எரிபொருள் திறமையான வேலையை வழங்கும் 45 Hp and Above செயல்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த தரமான இடங்களுக்கு பெயர் பெற்ற ரோட்டாவேட்டர் பிராண்ட் ஹவுஸிலிருந்து வரும் ஒரு செயல்படுத்தலாகும்.\nமண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet)விலை என்ன\nடிராக்டர் சந்திப்பில் மண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet) விலை கிடைக்கிறது. நீங்கள் எங்களிடம் உள்நுழைந்து உங்கள் எண்ணை பதிவு செய்யலாம். அதன் பிறகு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழு உங்களுக்கு மண் மாஸ்டர் JSMRT C6 (6 Feet) மூலம் உதவும். மேலும், நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.\nமண் மாஸ்டர் (ரோட்டாவேட்டர் ஜே.எஸ்.எம்.ஆர்.டி சி 6 மென்மையான மற்றும் கடினமான மண் நிலைகளில் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தனித்துவமான வடிவமைப்பு புலத்தில் குறைந்தபட்ச அதிர்வுகளையும், டிராக்டரில் குறைந்த இயக்க சுமையையும் கொண்டு செயல்பட அனுமதிக்கிறது. இது ஒரு வகையான ரோட்டவேட்டரைப் பயன்படுத்தி முதன்மையானது இரட்டை பக்க சீல் செய்யப்பட்ட தாங்கு உருளைகள், உலர்ந்த மற்றும் ஈரமான மண் பயன்பாடுகளின் போது தூசி மற்றும் நீரிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது, எனவே பராமரிப்பு செலவைக் குறைக்கிறது.\nகியர்பாக்ஸ் கவர் செயல்பாட்டின் போது கற்கள் மற்றும் பிற வெளிநாட்டு பொருட்களிலிருந்து கியர்பாக்ஸைப் பாதுகாக்க அனுமதிக்கிறது. பின்புற கியர்களை மாற்றுவதன் மூலம் தேவைக்கேற்ப உகந்த செயல்பாட்டிற்கான ரோட்டாவேட்டரை உள்ளமைக்க மல்டி ஸ்பீட் கியர்பாக்ஸ் பயனரை அனுமதிக்கிறது. ஒற்றை வேக கியர்பாக்ஸ் உள்ளமைவிலும் மண் மாஸ்டர் ரோட்டவேட்டர் கிடைக்கிறது. பிளேட்களின் கோள ஏற்பாடு மண்ண�� சிறப்பாகச் சுத்தப்படுத்த அனுமதிக்கிறது, மேலும் சிறந்த துளையிடலுக்கு உதவுகிறது. பக்க ஆழம் சட்டசபையிலிருந்து 4 அங்குலத்திலிருந்து 8 அங்குலங்கள் வரை வேலை ஆழம் சரிசெய்யப்படுகிறது.\nமல்டி ஸ்பீட் கியர் டிரைவ்\nபோரான் ஸ்டீலால் செய்யப்பட்ட பக்க வட்டு\nஇரட்டை பக்க சீல் செய்யப்பட்ட பந்து தாங்கு உருளைகள்\nமல்டி ஸ்பீடு கியர் பாக்ஸ் 540 மற்றும் 1000 ஆர்.பி.எம் இரண்டிற்கும் இணக்கமானது.\nஎண்ணெய் நிலை விண்டோஸ் எண்ணெய் அளவை எளிதாக சரிபார்க்க அனுமதிக்கிறது.\n“சி” மற்றும் “எல்” வகை கத்திகள் இரண்டையும் உள்ளடக்கிய விளிம்புகளுடன் கூடிய துணிவுமிக்க ரோட்டார்.\nநீண்ட ஆயுள் மற்றும் உயர் தரத்துடன் சிறப்பு போரோன் எஃகு செய்யப்பட்ட கத்திகள்.\nகனரக நடவடிக்கைகளுக்கான தனித்துவமான புதிய துணிவுமிக்க வடிவமைப்பு.\nபக்க வட்டு / கலப்பை விருப்பங்கள் உள்ளன.\nவசந்த அதிர்ச்சிகளுடன் கனரகப் பலகை.\nசரிசெய்யக்கூடிய ஆழம் சறுக்கல் எனவே அதிக ஆழத்தை அடையலாம்.\nநீண்ட ஆயுள் மற்றும் மென்மையான செயல்பாடுகளுக்கு கடினப்படுத்தப்பட்ட கியர்கள்.\n75 ஹெச்பி வரை பூனை 1 மற்றும் 2 டிராக்டர்களுடன் இணக்கமானது.\nகள நடவடிக்கைகளின் போது சேறு மற்றும் நீர் சேதத்தைத் தவிர்ப்பது முறுக்கு வரம்புடன் சரிசெய்யக்கூடிய PTO தண்டு.\nசிறப்பு உயர் இழுவிசை கட்டு மற்றும் போல்ட்.\nதனித்துவமான வடிவமைப்பு பெரும்பாலான டிராக்டர்களுடன் இணக்கமானது.\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன மண் மாஸ்டர் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள மண் மாஸ்டர் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள மண் மாஸ்டர் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரப��ரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத���தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183681094_/", "date_download": "2021-08-01T02:19:58Z", "digest": "sha1:TDFLS4NMM7QQHTUWC6BHIRXAECBJJN7J", "length": 5784, "nlines": 109, "source_domain": "dialforbooks.in", "title": "மாயமில்லே, மந்திரமில்லே – காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / மாயமில்லே, மந்திரமில்லே – காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்\nமாயமில்லே, மந்திரமில்லே – காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்\n“தென் அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று வருணிக்கப்பட்டவர் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ். அவர் ஒரு தேசத் தலைவரல்லர், எழுத்தாளர்தான். ஆனால் சர்வாதிகார ஆட்சிகள் மலிந்த லத்தீன் அமெரிக்காவில் உண்டாகும் ஒவ்வொரு அரசியல் பூகம்பமும் அவரது அபிப்ராயத்தை யாசித்து நிற்கிறது. மார்குவேஸ், பில் கிளிண்டனுடன் விருந்து சாப்பிடுவார்; ஃபிடல் காஸ்ட்ரோவுடனும் அரட்டையடிப்பார் கொலம்பியாவின் புரட்சிகரப் போராளிக் குழுக்களுக்கும் அரசுக்குமிடையே எப்போதும் அவர் ஒரு சமாதானப் பாலம். மார்குவேஸின் மாய எதார்த்த எழுத்துவகை நமக்குத்தான் இங்கே விநோதம். உண்மையில் லத்தீன் அமெரிக்க மக்களின் அவல வாழ்க்கையை சற்றும் மிகையின்றி அப்பட்டமாக படம் பிடிக்கும் எழுத்து அவருடையது. நமக்கு மாய எதார்த்தமாகத் தெரியும் விஷயம்தான் தென் அமெரிக்காவில் எப்போதும் சுடும் நிஜமாக இருக்கிறது. மார்குவேஸ் அம்மக்களின் மனசாட்சி. அவர்களது உறைந்த மவுனத்தின் மொழிபெயர்ப்பாளர். தமது படைப்புச் சாதனைகளுக்காக 1982-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற காபிரியேல் கார்ஸியா மார்குவேஸின் வாழ்வையும் எழுத்தையும் மிக எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183681391_/", "date_download": "2021-08-01T02:04:42Z", "digest": "sha1:E2VGHJBNLYLQQ3TEBB32PT4Q53HVJNLI", "length": 5119, "nlines": 109, "source_domain": "dialforbooks.in", "title": "இரும்புக்கை மாயாவி – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / இரும்புக்கை மாயாவி\nவிண்ணை முட்டும் கட்டடங்களாகட்டும், உற்பத்தியைப் பெருக்கும் இயந்திரங்களாகட்டும் – இரும்பு இல்லையேல் எதுவுமில்லை.இரும்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தி லக்ஷ்மி மிட்டல். இந்தியா எனும் நாடு மொத்தமாக உற்பத்தி செய்யும் இரும்பைக் காட்டிலும் லக்ஷ்மி மிட்டல் எனும�� ஓர் இந்தியரது நிறுவனம் உலகெங்கிலுமாகச் சேர்ந்து உற்பத்தி செய்யும் இரும்பு அதிகம்லஷ்மி மிட்டலைப் பொறுத்தவரை இரும்பு என்பது தங்கத்தைக் காட்டிலும் மதிப்பு மிக் கது. பெயரிலேயே லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் மிட்டல் இன்று உலகின் முதல் ஐந்து பணக்காரர்களுள் ஒருவர்.அழிவில் இருக்கும் இரும்பாலைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி இரண்டே வருஷங்களில் ஒவ்வோர் ஆலையையும் லாபம் கொட்டவைப்பவையாக மாற்றுவதில் இன்றுவரை லக்ஷ்மி மிட்டல் அளவுக்கு வெற்றிபெற்றவர் யாருமில்லை. ஏழைமையான பின்னணியிலி ருந்த லஷ்மி மிட்டல் முன்னேறி உலகை வென்றதற்கு முக்கிய காரணம், இந்திய நிர்வாகிகளின் கடுமையான உழைப்பும் சாதனையும்தான்.\nதாவூத் : ஒரு குற்ற சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/402760.html", "date_download": "2021-08-01T00:21:25Z", "digest": "sha1:WREHDKIVZTEZ5U6FI5NYOANNIBH73ALN", "length": 6403, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "தலைவியின் இரவு - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nதலைவனவன் பணிசாரந்து காததூரம் கடக்க\nதலைசாய்த்து மஞ்சத்தில் உறக்கமது காணா\nதலைவியோ மனங்கசந்தாள் சபித்தாள் நிலவு\nமலைபோல துன்பங்கள் தலைவனின்றி வந்த\nஅலையாளும் சுனாமியாய் அவ்விரவுச் சாமங்கள் \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சக்கரை வாசன் (5-Feb-21, 7:20 am)\nசேர்த்தது : சக்கரைவாசன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/8967/?lang=ta", "date_download": "2021-08-01T01:10:00Z", "digest": "sha1:C6FGGUZFMARHD6F4WL46AIYQRY2ZXRUT", "length": 3344, "nlines": 63, "source_domain": "inmathi.com", "title": "அணைகளில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு | இன்மதி", "raw_content": "\nஅணைகளில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nForums › Inmathi › News › அணைகளில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nபாசனத்திற்காக பவானிசாகர் அணை மற்றும் மேட்டூர் அணை கால்வாய்களில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் இருந்து ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் நீர்திறக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதே போன்று பவானி சாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 28 வரை 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், மகசூலை பெருக்கவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/2021/jul/17/first-case-of-covid-19-in-tokyo-olympic-village-3662019.amp", "date_download": "2021-08-01T01:30:03Z", "digest": "sha1:TDXJ7QA5OVUUL5MUYC53E24DD4NUBULK", "length": 6317, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கரோனா பாதிப்பு: அச்சத்தில் வீரர்கள் | Dinamani", "raw_content": "\nஒலிம்பிக் கிராமத்தில் முதல் கரோனா பாதிப்பு: அச்சத்தில் வீரர்கள்\nஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிராமத்தில் கரோனாவால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகியிருப்பது போட்டியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் கரோனாவால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதனால், போட்டியாளர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டோக்கியோ ஏற்பாட்டாளர்கள் கமிட்டியின் செய்திதொடர்பாளர் மாசா டக்காயா கூறுகையில், \"ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவர் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். பரிசோதனையின்போது இது உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவர் விடுதியில் தங்க வைக்க���்பட்டுள்ளார்\" என்றார்.\nகரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் வெளிநாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆறு நாட்களே உள்ள நிலையில், இந்த தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது போட்டியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் படிக்க: ஒலிம்பிக்குக்கு சிக்கலா டோக்கியோவில் அதிகரிக்கும் கரோனா தொற்று\nகரோனா பரவல் அதிகரித்தால் மாற்று திட்டம் உள்ளதாகவும் தக்க சமயத்தில் அது செயல்படுத்தப்படும் என்றும் டோக்கியோ 2020 போட்டிகளின் தலைமை ஏற்பாட்டாளர் சீகோ ஹாஷிமோடோ தெரிவித்துள்ளார்.\nகரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பான் மக்களிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி\nதடகளம்: இறுதிக்கு தகுதிபெற்றாா் கமல்பிரீத் கௌா் : சீமா, ஸ்ரீசங்கா் ஏமாற்றம்\nஓட்டப் பந்தய மூதாட்டி மான் கௌா் காலமானாா்\nஹாக்கி: காலிறுதியில் இந்திய மகளிா் அணி: ஒலிம்பிக்கில் முதல் முறை\nஒலிம்பிக்ஸ் ஹாக்கி: இந்திய மகளிர் காலிறுதிக்குத் தகுதி\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: கலப்பு இரட்டையர் போட்டியிலிருந்து ஜோகோவிச் விலகல்\nதமிழக கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளர்\nகரோனா விதிமுறை மீறல்: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஓராண்டு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/cinema/news/why-not-let-us-drive-actors-who-complain/c77058-w2931-cid313564-su6200.htm", "date_download": "2021-08-01T01:19:22Z", "digest": "sha1:PJGYIHNHSAUEEPIDNZJNO57DRHTCUKB2", "length": 3892, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "எங்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை? புகார் கூறும் நடிகர்கள்", "raw_content": "\nஎங்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை\nநடிகர்கள் பெஞ்சமின் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும், சென்னையில் வசிக்கும் தங்களை தபாலின் மூலம் தான் ஓட்டு போட வேண்டும் என நடிகர் சங்க தேர்தல் நிர்வாகம் தெரிவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.\nபல்வேறு கட்ட பிரச்சினைகளுக்கு இடையே நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களைன் ஓட்டு போட அனுமதிக்கவில்லை என இரண்டு நடிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே ரஜினி தனக்கு தாபால் ஓட்டு கிடைக்கப்பெறாதத���ல் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர்கள் பெஞ்சமின் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும், சென்னையில் வசிக்கும் தங்களை தபாலின் மூலம் தான் ஓட்டு போட வேண்டும் என நடிகர் சங்க தேர்தல் நிர்வாகம் தெரிவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/indian-meteorological-department-warns-of-low-pressure-area/cid4251553.htm", "date_download": "2021-08-01T00:15:31Z", "digest": "sha1:UDBW5FPVVXGWITI4FOAB4V7RHQWEL3GP", "length": 4287, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை !!", "raw_content": "\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை \nஇந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.\nஇந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.\nஇந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையையொட்டி அதிகம் பாதிக்கும் இடமாக கருதப்படும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/vijayabaskar-did-not-confiscate-anything-in-the-house;/cid4253619.htm", "date_download": "2021-08-01T02:08:06Z", "digest": "sha1:62C3IGT6WNUM4ASQHP63Y2LIIYM4RJDQ", "length": 4375, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "விஜயபாஸ்கர் வீட்டில் எதுவும் பறிமுதல் செய்யவில்லை; லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்..!", "raw_content": "\nவிஜயபாஸ்கர் வீட்டில் எதுவும் பறிமுதல் செய்யவில்லை; லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்..\nசென்னையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.\nகரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறையின் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.\nகாலை 7 மணி முதல் சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை என 23 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.\nவிஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கரூரில் 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/12/05/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2021-08-01T01:20:26Z", "digest": "sha1:RRT3LQXV2YVL446VY35KDUCF5I3METFX", "length": 13377, "nlines": 136, "source_domain": "mininewshub.com", "title": "கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அமைச்சருக்கு கோரோனா தொற்று உறுதி! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகு���் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அமைச்சருக்கு கோரோனா தொற்று உறுதி\nகோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅரியானாவில் கோவேக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கியது. இதில் முதல் தன்னார்வலராக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றார். அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தடுப்பூசி ச���லுத்தப்பட்டது.\nதனது உடலில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக 67 வயதான அரியான மந்திரி அனில் விஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅனில் விஜ் வெளியிட்டுள்ள பதிவில், “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.\nஎனினும் கோவாக்சின் மருத்துவ பரிசோதனைகள் இரண்டு டோஸ் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை இரண்டாவது டோஸுக்கு 14 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி செயல்திறன் தீர்மானிக்கப்படும். என்று பாரத் பயோடெக் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.\nஇதனையடுத்து இந்தியா முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரோபோகோல் : உங்கள் கிரெடிட் கார்ட் தகவல்களை திருடும் புதிய முயற்சி\nNext article12,638 வைரங்களுடன் உலக சாதனை படைத்த இந்திய மோதிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Arunthanumalayan", "date_download": "2021-08-01T02:20:44Z", "digest": "sha1:2NKJJH2EJATUYI6DMWR5OZBGCCUDZBBG", "length": 8712, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Arunthanumalayan - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயர் - தாணுமாலயன். தந்தையின் பெயர் - அருணாசலம் . தாயார் பெயர் - பார்வதி பிறப்பிடம் - வடசேரி, நாகர்கோவில் பிறந்த நாள் - 28-12- 1937\n4 கலந்து கொண்ட மாநாடுகள்/கருத்தரங்குகள்\nஅரசு தொடக்கப் பள்ளி, வடசேரி, 5 ஆம் வகுப்பு வரை, ஆண்டு 1943-1949\nஎஸ் எம்.ஆர்.வி.உயர்நிலை பள்ளி, 11 ஆம் வகுப்பு வரை, ஆண்டு 1949-1955\nஸ்காட் கிருத்துவக் கல்லூரி, நாகர்கோவில், இன்டர்மீடியட், பி.எ., - 1955-59\nமதுரைக் கல்லூரி, மதுரை. எம். எஸ். சி. , இயற்பியல் - 1961 -1963\nஅரசு கலைக் கல்லூரி, கோவை, செயல் விளக்குனர். 1959- 61\nஅரசு கலைக் கல்லூரி, சென்னை, செயல் விளக்குனர் 1961\nமாநிலக் கல்லூரி, சென்னை, --அதே-- 1963\nஅரசு கலைக் கல்லூரி, உதகை, துணை விரிவுரையாளர். 1963 -1967\nசென்னை மருத்துவக் கல்லூரி, -- அதே-- 1967-\nபயோனீர் குமாரசாமி கல்லூரி, நாகர்கோவில் --அதே-- 1967- 69\nமகப் பேறு மருத்துவ மனை,எழும்பூர், துணை பேராசிரியர் 1969- 79\nஅரசு இராயப்பேட்டை மருத்துவமனை --அதே-- 1979-89.\nஅ.அ.அ. புற்றுநோய் மருத்துவமனை,காஞ்சிபுரம். 1984--1984\nபேராசிரியர், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை. 1989-1992\nசென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை. 1992-1995\nஇந்திய மருத்துவ இயற்பியலாளர் கழக மாநில, தேசிய, பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்பு.\nஇந்திய அறிவியல் தமிழ் கழகம, தஞ்சை, ஆண்டு மாநாடுகள்.\nஇந்திய கதிரியல் மற்றும் படிமயியல் கழகம், மாநில-கருத்தரங்குகள்.\nஇந்திய கதிர்வீச்சி புற்றுநோய் மருத்துவர் கழகம், மாநில- மாநாடுகள.\nஉலகத் தமிழர் மாமன்ற மாநாடுகள.\nஹோமரின் இலியட், ஒடீசி மற்றும் வெர்ஜிலின் ஏனியட் முதலியன தமிழாக்கம், மணிமேகலை பதிப்பகம்.\nகதிரியல், புற்றுநோய்,கதிரியல் பாதுகாப்பு, கதிர் மருத்துவம் பற்றிய தமிழ் கட்டுரைகள்.\nதிருமணம் -லக்ஷமியுடன். ஆண்டு 1965.\nமக்கள் - ஒரு மகளும் ஒரு மகனும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2019, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/signs-your-partner-is-after-money-not-love-031102.html?ref_medium=Desktop&ref_source=BS-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-01T00:57:55Z", "digest": "sha1:6RDWPZKTQ7FG6RGPGTJ4TN6JUTLALUPF", "length": 20736, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க காதலன்/காதலிக்கு காதலை விட பணம்தான் முக்கியம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா? | Signs Your Partner Is After Money Not Love - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\n27 min ago வார ராசிபலன் (01.08.2021 - 07.08.2021) - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\n1 hr ago Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தப்பி தவறியும் கடன் வாங்கிடாதீங்க…\n11 hrs ago ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\n12 hrs ago உண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க\nNews புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க காதலன்/காதலிக்கு காதலை விட பணம்தான் முக்கியம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nநீங்கள் செல்வந்தராகவோ அல்லது நன்றாக சம்பாதிப்பவராகவோ இருந்தால் உங்களின் பணத்துக்காக பலர் உங்களிடம் நெருங்கி பழகலாம், நயவஞ்சகமாக உங்களின் பணத்தை அவர்களின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வழியில் உங்களை காதலிப்பவர்கள் கூட உங்களின் செல்வத்துக்காக உங்களை காதலிப்பது போல நடிக்கலாம்.\nஉங்களுடன் பழகுபவர் உங்களின் பணத்துக்காகத்தான் உங்களுடன் பழகுகிறார்கள் என்பதை நாளடைவில் நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது மிகவும் தாமதமாக இருக்கும். எனவே அதனை முன்கூட்டியே தெரிந்து கொள்வது உங்களை தக்க சமயத்தில் காப்பாற்றும். உங்கள் துணை நடந்து கொள்ளும் விதமே அவர்கள் பணத்திற்காகத்தான் உங்களிடம் பழகுகிறார்களா என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடும். அதனை என்னென்ன அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளாலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரம்பத்தில் மட்டும் பணம் செலுத்துவது\nநல்லவர் போல நடிப்பதன் மூலம் உங்கள் துணை உங்களை ஆரம்பத்திலேயே கவர முயற்சிக்கலாம். ஹோட்டல், உணவு பில்கள் மற்றும் பரிசுகள் போன்றவற்றிற்கு அவர்களே பணம் செலுத்த விரும்புவார்கள். அவர்கள் உங்கள் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, அவர்கள் விஷயங்களுக்க��� பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, விலையுயர்ந்த பயணங்கள், உணவு அல்லது ஆபரணங்களுக்கு பணம் செலுத்தத் தொடங்க உங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.\nநிதி பிரச்சினைகளை பற்றி எப்போதும் பேசுவது\nஇது மிகவும் நேர்மறையான பண்பு என்றாலும், அதில் அதிகமானவை நல்லதல்ல. உங்கள் துணை அவர்கள் எவ்வளவு மோசமாக கடனில் இருக்கிறார்கள் அல்லது பணத்தை இழக்கிறார்கள் என்பது பற்றிய குறிப்புகளை உங்களுக்கு வழங்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதை பல முறை குறிப்பிட முயற்சிப்பார்கள். நிதிரீதியாக அவர்களுக்கு உதவ நீங்கள் முன்வரும் தருணத்தில் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து பின்னர் கவலையற்றவர்களாக இருப்பதையும் நீங்கள் காணலாம்.\nஎதிர்காலத்தைப் பற்றி பேசினாலும் நிதி பொறுப்பை பகிர்ந்து கொள்ளாதது\nஉங்கள் துணை விலையுயர்ந்த கார் வாங்குவது அல்லது உங்களுடன் பெரிய வீடு வாங்குவது பற்றி கனவு காணலாம், ஆனால் அவர்கள் அதற்காக கடினமாக உழைக்க மாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில், உங்கள் துணை வேலையில்லாமல் இருப்பதுடன் உங்களுக்காக நேரத்தை செலவழிப்பதாக உங்களை நம்ப வைக்கக்கூடும். இதுபோன்ற நபர்கள் உங்களுடன் எந்த செலவுகளையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.\nநீங்கள் உதவி கேட்கும்போது சாக்கு சொல்வது\nஉங்களின் உண்மையான காதலி உங்களுக்கு உதவி தேவைப்படும் போது உதவுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஆனால் உங்கள் துணை சாக்குகளைச் சொல்ல முயன்றால் அல்லது அவர்களிடம் நிதி உதவி கேட்கும்போது அவர்களின் நிதி நிலை குறித்து உணர்ச்சிவசப்பட்டால், அவர்களின் நோக்கங்கள் சரியானவை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். சில சமயங்களில் பண விஷயங்களைக் கையாள்வதில் உங்களுக்கு சிரமங்கள் இருக்கலாம், ஆனால் உங்கள் துணை ஒரு முறை கூட உதவ மறுத்தால், அவர்கள் உங்கள் காதலுக்கு தகுதியற்றவர்கள்.\nவேலை அல்லது பணம் தொடர்பாக கெட்ட பெயர் இருப்பது\nநீங்கள் அவர்களை எவ்வளவு நேசித்தாலும், இந்த அறிகுறியை புறக்கணிக்காதீர்கள். உங்கள் துணை நிதிரீதியாக பொறுப்பற்றவர் அல்லது பணி விதிகளை அவமதிப்பது போன்ற ஒரு சிறிய குறிப்பும் கூட உண்மையாக மாறும். ஒரு வேளை, அவர்கள் அவ்வாறு செய்தால், உங்கள் துணை உங்களின் ஆதரவிற்காக மட்டுமே உங்களை வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஉங்கள் பணத்தை பற்றி மட்டுமே பேசுவது\nஅவர்கள் தங்கள் பணத்தைப் பற்றி பேசுவதை வெறுக்கிறார்கள், ஆனால் உங்கள் பணத்தை எப்படி, எங்கு செலவிட வேண்டும் என்று விவாதிப்பதில் எந்த பிரச்சனையும் அவர்களுக்கு இருக்காது. நிதிரீதியாக கையாளும் நபர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்க விரும்புகிறார்கள், மேலும் மெதுவாக உங்கள் பணத்தையும் கட்டுப்படுத்துவார்கள். அவர்கள் உங்கள் உணர்ச்சிகளுக்கு செவிசாய்க்காமல், நிதி தொடர்பான தேவையற்ற சண்டைகளையும் உருவாக்குவார்கள். மோசமான விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்கள் பணத்தை எங்கு செலவிடுகிறார்கள் என்று கூட சொல்ல மாட்டார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nஉடலுறவின் போது ஆண்கள் பெண்கள் வாயிலிருந்து கேட்க விரும்பும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nசூழ்ச்சியால் உங்களை ஏமாற்றும் பெண்ணின் அறிகுறிகள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க... இல்லனா நீங்க காலி...\nFriendship Day Wishes: நண்பர்கள் தினத்துல உங்க ப்ரண்ஸ் கிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க... அப்புறம் பிரச்சனைதான்.\nஉங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\nரொமான்ஸ் நிறைந்த உடலுறவிற்கு நீங்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்ன தெரியுமா\nஇந்த பிரச்சினை உள்ள ஆண்கள் பெண்களிடம் விளையாடும் மோசமான மனவிளையாட்டுகள் என்ன தெரியுமா\n 'அந்த' விஷயத்தில் உங்க மனைவிய இருமடங்கு திருப்திபடுத்த நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nஉங்க கணவன் அல்லது மனைவி கூட வேற லெவலில் ரொமான்ஸ் பண்ண... நீங்க இத பண்ணா போதுமாம்...\nகாமசாஸ்திரத்தின் படி உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்திற்கு ஆண்கள் பெண்களை எங்கு தீண்டணும் தெரியுமா\nApr 19, 2021 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\nஉங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெ���ியுமா\nமழைக்காலத்தில் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/bs6-maruti-suzuki-ertiga-s-cng-launched/", "date_download": "2021-08-01T00:30:58Z", "digest": "sha1:QHLO2PBGF7T3QM4Z73CP3Z7NNUEBHI4W", "length": 5510, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.8.95 லட்சத்தில் பிஎஸ்6 மாருதி எர்டிகா எஸ்-சிஎன்ஜி வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ரூ.8.95 லட்சத்தில் பிஎஸ்6 மாருதி எர்டிகா எஸ்-சிஎன்ஜி வெளியானது\nரூ.8.95 லட்சத்தில் பிஎஸ்6 மாருதி எர்டிகா எஸ்-சிஎன்ஜி வெளியானது\nவிற்பனையில் கிடைக்கின்ற எர்டிகா காரில் மேம்பட்ட பிஎஸ6 உமிழ்வுக்கு ஏற்ப என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.7,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஎர்டிகா VXi வேரியன்டினை பின்பற்றி வந்துள்ளகாரில் முன் மற்றும் பின் கதவுகளுக்கு பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், எலக்ட்ரிக் முறையில் இயங்கும் ORVMs, இரு காற்றுப்பை, ரியர் பார்க்கிங் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஇன்டிரியரில் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு எம்பி3, யூஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்றவை இணைக்கப்பட்டு, அடுத்தப்படியாக ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் வழங்கப்பட்டுள்ளது.\n1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 92 hp பவர் மற்றும் 122Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 26.02 கிமீ மைலேஜ் வழங்கும். எர்டிகா விற்பனைக்ககு வெளியிடப்பட்ட 9 ஆண்டுகளில் 5.28 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nபிஎஸ்6 மாருதி எர்டிகா எஸ்-சிஎன்ஜி விலை ரூ.8.95 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)\nPrevious articleஎர்டிகாவை வீழ்த்த எம்ஜி 360எம் எம்பிவி அறிமுகமானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nNext articleஆட்டோ எக்ஸ்போ 2020: மாருதி எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி அறிமுகமானது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே ��ோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=197719&cat=1557", "date_download": "2021-08-01T00:20:54Z", "digest": "sha1:E3BTUCMTWL5X5Z2RODCO6HJNJPQWUMOR", "length": 15417, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "விஜய் சேதுபதி ரசிகை நான்... நடிகை கனிகா பேட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ விஜய் சேதுபதி ரசிகை நான்... நடிகை கனிகா பேட்டி\nவிஜய் சேதுபதி ரசிகை நான்... நடிகை கனிகா பேட்டி\nசினிமா பிரபலங்கள் ஜூன் 15,2021 | 08:20 IST\nவிஜய் சேதுபதி ரசிகை நான்... நடிகை கனிகா பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஇயக்குநர் தமயந்தி ஆனந்த் பேட்டி\nஇயக்குநர் எஸ்.ஏ .சந்திரசேகர் அதிரடி பேட்டி\nவைரமுத்துவுக்கு ONV அவார்டு எதிர்க்கிறார் நடிகை பார்வதி\nஅதிமுகவில் குழப்பம் உண்டாக்க முயற்சி இபிஎஸ் பேட்டி\nவிஜய் சேதுபதிதான் விக்ரம் வேதா பட வாய்ப்பு வாங்கி தந்தார்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nதன்னையே காதலித்தவனின் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video\n20 Minutes ago ஆன்மிகம் வீடியோ\n50 Minutes ago ஆன்மிகம் வீடியோ\nபுதுவையில் தியேட்டர் திறக்க அனுமதி\nதங்கம் இல்லனாலும் நீங்க எங்க Inspiration பி.வி.சிந்து | Sports Review | Dinamalar\n6 Hours ago விளையாட்டு\n6 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nசென்னையில் கடைகள் மார்க்கெட் மூட உத்தரவு\nமாஸ்க் போட்டால் இந்த பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்\n10 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஓபிஎஸ்சை விமர்சித்த தங்க தமிழுக்கு எச்சரிக்கை \n12 Hours ago சினிமா வீடியோ\nவிலங்குகள் விரும்பும் இடமாக மாறிய கோவை வனக்கோட்டம்\n14 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஸ்டார் ஹோட்டல் எப்படி இயங்குகிறது\n14 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n2024ல் எம்.பி. தொகுதி 1200 ஆக அதிகரிக்கிறதா\n15 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஅமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு, சென்னை\nடெல்டாவால் 4வது அலை WHO எச்சரிக்கை\n16 Hours ago செய்திச்சுருக்கம்\nவிஜய் ஆண்டனி மீது இந்து மக்கள் கட்சி புகார்\nசுதந்திர தின உரை பிரதமருக்கு மக்கள் ஆலோசனை கூறலாம்\nஆடிப்பெருக்கு காவிரியில் குளிக்க தடை 1\nதமிழகத்தின் 2வது திருநங்கை போலீஸ் எஸ்ஐ தேர்வு\nடெல்லி பயணத்துக்கு பிறகு வந்த மாற்றங்கள்\nதீயணைப்பு வீரரை பின்னிக் கொண்ட 7 அடி சாரை\nஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது அதிகாரிகளுடன் திமுகவினர் மோதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/11/2016.html", "date_download": "2021-08-01T00:16:02Z", "digest": "sha1:YWE2F7AHM6X4BAXGOATPDCWMBAVLCGKO", "length": 15740, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "மாவீரர்நாள் 2016 ~ Theebam.com", "raw_content": "\nஅன்று இலங்கை மன்னன் இராவணனை இந்தியா, அரக்கனை அழிப்பதாக கூறி தமிழரை அழித்தது.\nஅதே இந்திய உதவியுடன் இன்று..........\nதமிழர் தலைவனை பயங்கரவாதி என்று கூறி ......\nஇது சிங்கள,தமிழ் இனவாத அரசியல் தந்த பரிசு.\nகனமான அந்த யுத்த காலம்.\nபோர் என்றால் போர் என்ற பெரும்பான்மை அரசியலின் கொக்கரிப்பும் , ஆயுதம் தான் இனி முடிவு என்ற உணர்ச்சியூட்டும் வெறும் வாய்ப்பேச்சு பேசி தம் அரசியலை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளலாம் என கனவுகண்ட தமிழ் அரசியல் வாதிகளால் வளர்க்கப்பட்டு தூண்டப்பட்டு ஆயுத வழிக்கு இட்டுச் சென்ற அப்பாவித் தமிழ் இளைய சமுதாயம் எமது ஒற்றுமையினை நம்பி ஏமாந்து வீரர்களாகவே மடிந்தனர். இவர்களுடன்இவ்யுத்தகாலத்தில் அழிக்கப்படட உறவுகள் பல லட்ஷம்.\nதம்மை தாமே அழிக்கும் விட்டில் பூச்சிகளாக வெளிநாட்டிலும் அகதிகளாக பரவி தமிழர் அடையாளங்களை துறந்து கொண்டிருக்கும் தமிழர் பல லட்ஷம்.\nமொத்தத்தில் தமிழர் அழிவு என்பது தொடர்கதையாகிவிட்டது.\nவாழும்வரை எம் மாவீரர் தியாகங்களை மதிப்பளிப்போம். mavirar nal\n எம் தமிழரை எண்ணுகையில் நெ ஞ்சம் நோகிறது.வானொலி ஒன்றில் புகழாரம் என எண்ணி புராணக் கதைகளில் வருவோருடன் ஒப்பிட்டு தலைவனை இகழ்கிறார்கள். மிகவும் இறுக்கமான கட்டுக்கோப்புகளுடன் உறுதியான கொள்கையுடன் போராடியவர் தலைவர் பிரபாகரன்.கண்ணனைப்போல் கோதைகளுடன் கொஞ் சவில்லை. பெண்களை மதித்தவர்.இராமனைப்போல் பெண்களை வதைக்கவில்லை.போர் அறத்தினை மீறவில்லை.இவர்கள் இல்லாம தாமும் எதோ கெட்டித்தனம் பே���ுவது என எண்ணி உளறுகிறார் கள்.\nபிரபாகரனுக்கு உதாரணம் பிரபாகரன் தான்.அப்படி ஒரு மகன் அன்றும் பிறக்கவில்லை.இனியும் பிறக்கப்போவதில்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎந்த ஊர் போனாலும் ''கடலூர்'' போலாகுமா\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:05OF06]\nநீ இல்லாத வாழ்வு ..\n: நடிகர் M.R. ராதாவின் காமெடி\nஒளிர்வு:72- - தமிழ் இணைய சஞ்சிகை -[ஐப்பசி,, ,2016]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:04 OF 06]\nஇப்படியும் கூட புற்றுநோய் வருமா\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தி��ம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/non-ficiton/cookery.html", "date_download": "2021-08-01T00:08:36Z", "digest": "sha1:47DEFAMTFLXYC7KMCM7GAH3V6362MKUF", "length": 6604, "nlines": 201, "source_domain": "sixthsensepublications.com", "title": "சமையல் - கதைகள் அல்லாதவை - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nசுத்தமாக... சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்\nஎடை: 200 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-93-82578-22-2 ஆசிரியர்: டாக்டர் ம. லெனின் Learn More\nசமையல் சுவைக்க வீடு சிறக்க\nஎடை: 125கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்:88 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.33 SKU:978-93-82578-23-9 ஆசிரியர்:ற.அஞ்சலி Learn More\nஎடை: 605 கிராம் நீளம்: 195 மி.மீ. அகலம்: 255 மி.மீ. பக்கங்கள்: 160 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ. 250 SKU:978-93-83067-07-7 ஆசிரியர்:Rachna Bhattarai Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3616-3616narrinai337", "date_download": "2021-08-01T00:50:52Z", "digest": "sha1:I7BVNAWVNY6MUBUIUO2LWA6IGAXGEKD3", "length": 2517, "nlines": 44, "source_domain": "ilakkiyam.com", "title": "பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ", "raw_content": "\nபாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ\nஉலகம் படைத்த காலை தலைவ\nமுதிரா வேனில் எதிரிய அதிரல்\nபராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்\nநறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய\nசெப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்\nஅணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்\nதாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்\nஅரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது\nபிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே\nதோழி தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது\nகுறிப்பறிந்து விலக்கியது தோழி உலகியல்\nகூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/12/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-01T01:08:16Z", "digest": "sha1:RU2BXDAZP3R7P45QMRJ5UITDPGOCP54I", "length": 13016, "nlines": 136, "source_domain": "mininewshub.com", "title": "இலங்கையில் மாணவர்களுக்கு இலவச டெப் கருவி? – கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவி��்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஇலங்கையில் மாணவர்களுக்கு இலவச டெப் கருவி – கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஅரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு டெப் கருவி இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக பதிவு செய்வதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி முழுமையாக உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅவ்வாறு டெப் கருவியை வழங்குவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் வகையில் சமூக ஊடகங்களில் இவ்வாறான செய்தி வெளியிடப்படுகின்றது. எனவே கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.\nஎனினும் மாணவர்களின் கற்பித்தல் செயல்முறைக்கு வசதியாக டிஜிட்டல் கற்றலுக்கு உதவும் வகையில் டெப் கருவிகளை வழங்க கல்வி அமைச்சு முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.\nஇதற்கமைய நாட்டின் வறுமை நிலையில் உள்ள மற்றும் கிராமப்புற பாடசாலைகளில் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் கருவிகளை வழங்கும் முதல் கட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.\nமுதல் கட்டத்தில் அளவுகோல்களின் அடிப்படையில் 184 தேசிய பாடசாலைகள், 1218 மாகாண பாடசாலைகள் உள்ளடங்கலாக 1401பாடசாலைகளுக்கு டெப் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய முதல் கட்டத்தில் 83,086 மாணவர்களுக்கும் 9,941 ஆசிரியர்களுக்கும் மட்டுமே டெப் கருவிகள் வழங்கப்பட உள்ளது.\nஅதேநேரம் டெப் கருவியை வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் அறியத்தருவதாக கல���வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nNext article4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/12/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2021-08-01T00:05:13Z", "digest": "sha1:QVZWOWCGYOWGRKJOD575EYCQTKU5IK5E", "length": 12662, "nlines": 135, "source_domain": "mininewshub.com", "title": "கல்வியால் இணைந்த காதல் ஜோடி! வைரலாகும் படங்கள்.. | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்வியால் இணைந்த காதல் ஜோடி\nஇளம் பெண்ணொருவர் தனது தந்தையின் வயதையொத்த வயது முதிர்ந்த கணவருடன் மகிழ்ச்சியாக காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nமுன்னைய தலைமுறைகளில் 10 -15 வயது கூடிய ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்த போதும் தற்போது பொண்கள் பொதுவாக இவ்வாறு திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை.\nஎனினும் இவ் பெண் டொம் இமாம் எனப்படும் குறித்த நபரை தனது விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nபெண்கள் தமது கணவரை தேர்ந்தெடுக்கும் போது வசதி வாய்ப்புகள் பற்றிதான அதிகம் ஆராய்வார்கள் இவரும் டொம் இமாமை சொத்துக்கா மணந்திருக்கலாம் என பலரும் விமர்சித்து வந்தனர்.\nஆனால் டொம் இமாமை அந்த பெண் விரும்புவதற்கு காரணம் அவரின் கல்வி தகைமையொன்று மட்டும் தான் என்று டொம் இமாம் தம்பதியின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nவயதானவரான டொம் இமாம் பங்களாதேஷ் நாட்டை பூர்வீகமாகக்கொண்ட ஒரு அமெரிக்க விஞ்ஞானி என அறியப்படுகிறார்.\nதனது இளமானி பட்டத்தை பங்களாதேஷ் ஷிறீ பங்களா விவசாய பல்கலைக்கழகத்தில் முடித்ததுடன் தனது கல்வி புலமைக்காக விசேட புலமைபரிசில் பெற்று அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டுள்ளது.\nமேலும் தனது முதுகலைமானி பட்டத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முடித்ததுள்ளார்.\nஇந்நிலையில் மூன்றாவது தாரமாக இந்த இளம் பெண்ணை மனைவியாக்கியுள்ளார்.\nஇவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள போதிலும் இவர்களின் காதல் மற்றும் திருமணம் தொடர்பில் விபரங்கள் எதுவும் வெளியாக வில்லை.\nPrevious articleஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் இன்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி\nNext articleகொரோனா பூட்டுதல் : இலங்கையில் மூன்று சி��ுமிகள் கர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.health-check.in/jammu-kashmir", "date_download": "2021-08-01T02:13:45Z", "digest": "sha1:OQ2WY2MN6Y2QYMUZ3NVJA5TOTEAA7YPT", "length": 1940, "nlines": 29, "source_domain": "tamil.health-check.in", "title": "ஜம்மு காஷ்மீர்", "raw_content": "\nகாசநோய் & தொற்று நோய்\nகாசநோய் & தொற்று நோய்\nதகவல் தொடர்பு தடை காஷ்மீரில் புதிய மனநல சவால்களை உருவாக்குகிறது\nஅரசியலமைப்பின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து ஸ்ரீநகரின் பிரபலமான சுற்றுலாத் தலமான டால் ஏரிக்கு எதிரே உள்ள...\nதூய்மை இந்தியா திட்ட நெருக்கடிகளை வெளிப்படுத்தும் ஜம்மு; குடிநீர் ஆதாரங்களில் கலக்கும் 94% சுத்திகரிக்கபடாத கழிவுநீர்\n(ஜம்மு) ஜம்மு & காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை திறவெளி கழிப்பிடம் இல்லாத (ODF) மாநிலமாக, 2018 செப்டம்பர் 15ஆம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tamil-anthem/?ref_source=articlepage&ref_medium=dsktp&ref_campaign=topiclink", "date_download": "2021-08-01T01:58:07Z", "digest": "sha1:PX7HEVIAAICH3T7UHFWW2HQSAYWMVOG3", "length": 7295, "nlines": 148, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Anthem News in Tamil | Latest Tamil Anthem Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரைக் கண்டித்து லண்டனில் போராட்டம்- இந்து அமைப்புகள் வாதம்\nபோராட்டங்களுக்கு அஞ்சி 4-வது நாளாக காஞ்சி மடத்துக்குள் முடங்கிய சங்கராச்சாரியார்கள்\nஉள்துறை இணை அமைச்சர் வருகை எதிரொலி: விஜயேந்திரருக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் தமிழக அரசு\nசர்ச்சையில் சிக்கிய காஞ்சி சங்கராச்சாரியார்களுடன் மத்திய உள்துறை இணை அமைச்சர் திடீர் சந்திப்பு\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை.. விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: கி. வீரமணி\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காத அதே மேடையில் சாலமன் பாப்பையா பேசியது என்ன\nவிஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.. திருமாவளவன் ஆவேசம்\nதமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காவிட்டால் தண்டனை உண்டா\nராமேஸ்வரத்தில் பரபரப்பு- விஜயேந்திரரைக் கண்டித்து சங்கர மடத்துக்குள்ளேயே புகுந்து போராட்டம்\nதமிழ்த் தாய் வாழ்த்தை அ��மதித்த விஜயேந்திரரை மன்னிக்கலாமா\nதேசிய கீதம் பாடும்போது தியானத்தில் இருந்தேன்னு சொன்னா சட்டம் என்ன செய்யும்\nதமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் பகிரங்க மன்னிப்பு கேட்க கி. வீரமணி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/blog-post_8.html", "date_download": "2021-08-01T02:14:35Z", "digest": "sha1:IWS5QLWH46SRZZPS5RD5MFXP2X7NZOA3", "length": 3665, "nlines": 31, "source_domain": "www.flashnews.lk", "title": "வடக்கில் முதல் கொரோனா உயிரிழப்பு - வவுனியாவைச் சேர்ந்த பெண் மரணம்", "raw_content": "\nHomeLocal Newsவடக்கில் முதல் கொரோனா உயிரிழப்பு - வவுனியாவைச் சேர்ந்த பெண் மரணம்\nவடக்கில் முதல் கொரோனா உயிரிழப்பு - வவுனியாவைச் சேர்ந்த பெண் மரணம்\nவவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.\nவவுனியா பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.\nகுறித்த பெண் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.\nஅவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரி பெறப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகளின் பிர\nகாரம் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.\nகுறித்த பெண்மணி இன்று வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.\nஎனினும், அவர் சிகிச்சை பலனின்றி அநுராதபுரம் மித்சிறி செவன் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.\nஅவருக்கு, கொரோனாத் தொற்றுடன் கூடிய நிமோனியா காய்ச்சலே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemavalai.com/category/news/", "date_download": "2021-08-01T01:42:24Z", "digest": "sha1:HUHLEA52QJUT6XTGQLY4P5KPTZTHMRXN", "length": 19815, "nlines": 165, "source_domain": "cinemavalai.com", "title": "செய்திகள் Archives - Cinemavalai", "raw_content": "\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nவிக்ரம்பிரபுவின் டாணாக்காரன் – டீசர்\nயுவன் இசையில் குருதி ஆட்டம் பட பாடல் காணொலி\nமெஹரிசைலா – சிம்புவின் மாநாடு பட பாடல் காணொலி\nயுவன் இசையில் வெளியான கார்த்தியின் சுல்தான் டிரெய்லர்\nஆர்யா சாயிஷா நடித்த டெடி – டிரெய்லர்\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nவிக்ரம்பிரபுவின் டாணாக்காரன் – டீசர்\nசுல்தான் டீசர் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\nபாப்பிலோன் – திரைப்பட டீசர்\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த்,இரண்டாம் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார், இப்போது பிரபுதேவா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல்\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nவிஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.. இந்நிலையில், இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் வந்துபொண்டிருக்கின்றன.அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்��ிறார் தனுஷ். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போனது. பல இடைவெளிகளுக்குப் பிறகு\nஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம் – விவரங்கள்\nஇசையமைப்பாளராக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி உடனே கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். அவர் நடிப்பில், மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும்\nஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு இரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் விஜய் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சர்கார் படத்தில், அரசாங்கம் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசப் பொருட்களைத் தூக்கி வீசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதனால், சர்கார் படத்தில், இலவசப் பொருட்களை தவறாக\nஆகஸ்டில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு – சிம்பு அதிரடி\nசிம்பு இப்போது மாநாடு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். இதற்கடுத்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல, கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பத்துதல படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே பல நாட்கள் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மாற்றத்துடன் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது. மாநாடு\nயாஷிகா ஆனந்தின் தோழி மரணம் இரு ஆண் நண்பர்கள் படுகாயம் – நள்ளிரவில் நடந்த கோரவிபத்து\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சிகாட்டியதாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாலும் பிரபலமானவர். நேற்று, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியி��், நள்ளிரவு 1-மணியளவில் அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்று சாலையின் நடுச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nபிச்சைக்காரன் 2 பட இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் மாற்றம் ஏன்\nநடிகர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளையொட்டி, இன்று (ஜூலை 24,2021) காலை 11 மணிக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிச்சைக்காரன் 2 படத்தை தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் விஜய் ஆண்டனி இயக்கவுள்ளார் என்று அறிவித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து,\nஇயக்குநர் அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி – ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு\n2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வசூல் கிடைத்தது. இந்நிலையில்,கடந்த\nரஜினியின் அடுத்த பட வேலைகளில் சுணக்கம் ஏன்\nரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்ணாத்த படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படம் உறுதியாகிவிட்டதாகச் சொல்லப்பட்டது. ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி என்றும் இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது ஏஜிஎஸ் நிறுவனம் என்றும் சொல்லப்பட்டது. இதுகுறித்து\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\n���னுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/12/18/happy-inside-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-08-01T01:38:34Z", "digest": "sha1:432W6MGKBM4LIYBKYSPGNR2BLPSQ5MJJ", "length": 25587, "nlines": 145, "source_domain": "mininewshub.com", "title": "“Happy inside” பண்டிகைக்கால கார்ட் சலுகைகளுடன் பல வரிசைகளான தள்ளுபடிகளை வழங்குகிறது HNB | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\n“Happy inside” பண்டிகைக்கால கார்ட் சலுகைகளுடன் பல வரிசைகளான தள்ளுபடிகளை வழங்குகிறது HNB\nஇலங்கையில் மிகவும் பிரபலமான சில்லறை வங்கியான HNB PLC கார்ட் உரிமையாளர்களுக்கான விரிவான சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 70% வரை தள்ளுபடி மற்றும் இந்த பண்டிகைக் காலங்களில் நாடு முழுவதிலும் 300க்கும் மேற்பட்ட பிரபலமான வர்த்தகங்களின் பரந்த தேர்விலிருந்து தனித்துவமான சலுகைகளை வழங்குகிறது.\nபிரபலமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகளின் (Brand) பரந்துள்ள தேர்வுகளின் இந்த கூட்டு – சில்லறை விற்பனை, சிறந்த உணவு, ஓய்வு மற்றும் விருந்தோம்பல் முதல் தனிப்பட்ட இலத்திரனியல் பொருட்கள், ஆடைகள் மற்றும் உதிரிப்பாகங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியுள்ளது.\nகாப்புறுதி, கல்வி மற்றும் மருத்துவமனை ஆகிய கட்டணங்களை செலுத்துவதற்கான வட்டி இல்லாத தவணைத் திட்டத்தை 3, 6 மற்றும் 12 மாதங்களுக்கு HNB அட்டை உரிமையாளர்களுக்கு வழங்குவதுடன், 2020 டிசெம்பர் 31 வரை வங்கி வழங்கும் கையாளுதல் கட்டணத்தில் தள்ளுபடியுடன் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n“ஒவ்வொரு ஆண்டும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக் காலத்திற்கான சிறந்த விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடியை வழங்குவதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நிச்சயமாகவே கடந்த ஆண்டு குறிப்பாக சவாலானது, எனவே எங்கள் அட்டை உரிமையாளர்களுக்கு சந்தையில் கிடைக்கக்கூடிய சிறந்த தெரிவுகளை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த நாங்கள் கடுமையாக உழைக்க தீர்மானித்தோம்.” என HNB பிரதி பொது முகாமையாளர் வாடிக்கையாளர் வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகள் – சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்தார்.\nஇந்த ஆண்டின் ஊக்குவிப்பு நடவடிக்கையின் மூலம், வாடிக்கையாளர்கள் 100க்கும் அதிகமான பெஷன் பிராண்டுகள், 50க்கும் அதிகமான பயண மற்றும் ஹோட்டல் கூட்டாளர்கள், வாகன பராமரிப்பு, நகை விற்பனையாளர்கள், பல்பொருள் அங்காடிகள் (Supermarket) மற்றும் ஒன்லைன் வணிக தளங்களில் இருந்து தள்ளுபடிகள் மற்றும் சிறப்புச் சலுகைகளையும் பெறலாம். குறிப்பிடத்தக்க வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டோமொபைல் வர்த்தகர்களிடமிருந்து 50% வரை தள்ளுபடி பெற HNB Prestige Prime அட்டைத்தாரர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.\nஇணையத்தள வலைப்பின்னலைப் பயன்படுத்தி ஒன்லைனில் கொடுக்கல் வாங்கல் செய்யவதை ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லாத இலவச தவணைக் கட்டணம் செலுத்தும் திட்டங்கள் – 24 மாதங்கள் வரை மற்றும் 50% வரை விரிவான தள்ளுபடிகள் ஆகியவற்றுடன் பலனளிக்கும் ஒரு சிறந்த இடத்தை வழங்க HNB பரந்த அளவிலான ஒன்லைன் வணிக தளங்களுடன் கூட்டுசேர்ந்துள்ளது.\nமேலும் கிரெடிட்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட ஷொப்பிங் நடவடிக்கையின் போது சிறந்த மதிப்பை வழங்க HNB முன்னணி வணிக உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை 4-8 மணி வரை அனைத்து கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டுகளிலும் 3,500 ரூபாவுக்கு மேல் தொகையுள்ள ரசீதுகளுக்கு 10% தள்ளுபடி மற்றும் அதிகபட்சமாக 1,000 ரூபா வரை தள்ளுபடி ஆகியவை இதில் அடங்கும்.\nஅதேபோல், Softlogic GLOMARK விற்பனை நிலையங்களிலும், www.glomark.lk இல் ஷொபிங் செய்யும் கார்ட் உரிமையாளர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிரெடிட் கார்டுகளில் 20% தள்ளுபடி மற்றும் டெபிட் கார்டுகளில் 10% மொத்த பில் 4,000 ரூபா முதல் 1,000 ரூபா வரையான பில்களுக்கு தள்ளுபடி சலுகைப் பெறுவார். அதிகபட்சமாக கிரெடிட் கார்ட்டுகள் மூலம் கொள்வனவிற்கு 2,000 ரூபா தள்ளுபடியும் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 1,000 ரூபா தள்ளுபடியும் வழங்கப்படும்.\nஇந்த நிலையில், எந்தவொரு Arpico Supercentres, Superstores and Daily Outletsஇல் வார இறுதிகளில் தங்களது கிரெடிட் கார்ட் மூலம், 2,500 ரூபாவுக்கும் மேல் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் வகைகள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் 25% தள்ளுபடியை பெற்றுக் கொள்வார்.\nமேலும், எந்தவொரு Cargills Food Cityஇலும் ஷொபிங் செய்யும் கார்ட் உரிமையாளர்க���் 2020 டிசெம்பர் 28ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கிரெடிட் காட்களில் செய்யப்படும் ரூ. 3,000க்கும் அதிகமாக கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் 10% தள்ளுபடிக்கு தகுதிபெறுவார்கள், அதிகபட்சமாக 1,000 ரூபா வரை தள்ளுபடியை பெற்றுக் கொள்வார்கள்.\nவிடுமுறைக்கால சலுகைகளில் HNBஇன் மதிப்பு மிக்க விருந்தோம்பல் பங்குதார வலைப்பின்னலில் 75% வரை உற்சாகமான நன்மைகள் மற்றும் தள்ளுபடிகள் காணப்படுகின்றன, அதேநேரம் பயணம் செய்ய விரும்பும் கார்ட் உரிமையாளர்களுக்கு வட்டி இல்லாத தவணை செலுத்தலுக்காக முன்னணி சுற்றுலா நிறுவனங்கள் HNB உடன் கைகோர்த்துள்ளன.\nகார்ட் உரிமையாளர்கள் நாடு முழுவதிலுமுள்ள முன்னணி வாழ்க்கை முறை பிராண்டுகள் மற்றும் வாகன பராமரிப்பு வர்த்தகர்களிடமிருந்து 50% வரை தள்ளுபடிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.\nதற்போது HNB கார்ட் வகைகளில், Visa Classic, Gold, Platinum, Signature மற்றும் Infinite போன்றவை மட்டுமன்றி Master Card Regular, Gold, Platinum மற்றும் World ஆகிய கார்ட்களும் உள்ளடங்குகின்றன.\nஅத்துடன் இந்த கார்ட் உரிமையாளர்களுக்கும் கவர்ச்சிகரமான கட்டண தள்ளுபடி மற்றும் உடனடியாக குடும்ப அங்கத்தினர்களுக்கு எவ்வித வருடாந்தர கட்டணம் மற்றும் இணைப்புக் கட்டணம் இன்றி 3D பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட [One Time Password (OTP)] கடவு இலக்கம் ஆகியவை மிகவும் பாதுகாப்பான ஒன்லைன் ஷொபிங்கிற்கு உத்தரவாதமளிப்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அம்சங்களை உள்ளடக்கிய அனுபவத்தை வழங்குகிறது.\nஅத்துடன் HNB கார் உரிமையாளர்களுக்கு Visa Airport Companion மற்றும் MasterCard LoungeKey ஊடாக 1000க்கும் அதிகமான விமான நிலையங்களில், சுகாதார, சுற்றுலா காப்புறுதி மற்றும் விமான நிலையங்களில் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஏனைய Infinite மற்றும் Signature கார்ட் வைத்திருப்போருக்கு 365 நாட்களும் 24 மணித்தியாலத்திற்குள் உலகம் முழுவதும் செயற்படும் விமானங்கள், உல்லாச விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இலகுவாக மீள்செலுத்தும் முறை அடிப்படையில் இடஒதுக்கீடுகள் மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.\n300க்கும் அதிகமான கூட்டிணைந்த வர்த்தகர்களின் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள HNB இணையத்தளத்தின் கார்ட் பிரிவிற்குச் பிரவேசிக்க https://www.hnb.net/personal/promotions/card-promotion பயன்படுத்தவும்.\nவாடிக்கையாளர் நிலையங்கள் 252ஐ நாடு முழுவதிலும் நடத்த���ச் செல்லும் HNB டிஜிட்டல் வங்கியியலில் புதிய முன்மாதிரியை முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் வெளிநாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் பிரமாண்டமான மற்றும் மிகுந்த தொழில்நுட்ப புத்தாக்கங்களைக் கொண்ட வங்கியாகும்.\nஅண்மையில் வங்கி தொடர்ச்சியாக பல விருதுகளை வென்றதுடன் ‘த பேங்கர்’ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகள் பெயர் பட்டியலில் இடம்பிடித்தமைக்கு மேலதிகமாக இலங்கையின் விசேட வாடிக்கையாளர் வங்கியென்ற விருதினை 11வது தடவையாகவும் வென்றது.\nஉள்ளுரில் பிஸ்னஸ் டுடே Top 10 தரப்படுத்தலில் முன்னிலையிலுள்ள HNB 2019ஆம் ஆண்டுக்கான Best Corporate Citizen Sustainability என்ற விசேட விருது வழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்தது. சர்வதேச கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது வங்கியான HNBக்கு Moody’s Investors Serviceஇனால் B1 தரப்படுத்தலும் வழங்கப்பட்டது.\nஅண்மையில் Fitch ratings மூலம் HNBஇன் தேசிய நீண்டகால வகைப்படுத்தல் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு Fitch ratings இன் இரண்டு இடங்களைக் கடந்து மேலே சென்று ‘AA+(lka)’ கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள HNBக்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.\nPrevious articleஅமானா வங்கிக்கு சிறந்த தொழில்வழங்குநர் விருது வழங்கி கௌரவிப்பு\nNext articleநுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தும் SLCPI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lifeberrys.com/tags/politics", "date_download": "2021-08-01T00:57:30Z", "digest": "sha1:V2S74GD252P7RQWBD2TPVVKPBXYXWYHY", "length": 4252, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "politics | politics News | politics Latest News | Photos | Videos", "raw_content": "\nஇறப்பு என்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன்- தமிழருவி...\nரஜினிகாந்தின் அரசியல் முடிவு; தலைவர்களின் கருத்து...\nகட்சி தொடங்கப்போவதில்லை என்று அதிரடியாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்தின் நீண்ட...\nஅரசியல் கட்சி தொடங்கவில்லை; ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு...\nமீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - நடிகர் சிரஞ்சீவி...\nஅ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி தொடரும்- அமைச்சர்...\n31-ம் தேதிக்கு பிறகு அரசியல் களமே மாறிவிடும்- ரஜினி...\nபுதிய கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினி நிச்சயம் வெளியிடுவார்- ரசிகர்கள்...\nவிஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது\nகறுப்புப் பணம் வாங்காத நடிகர்களில் நானும் ஒருவன்; கமல் பெருமிதம்...\nநடிகர் ரஜினியின் கட்சி அறிவிப்பு விழா மதுரையில் நடைபெறும் என...\n3-வது அணியை அமைக்க தீவிரம் காட்டும் கமல்... இளைஞர்கள், சமூக...\nபொங்கலுக்கு பிறகு அதிரடி பிரசாரத்தில் ஈடுபட நடிகர் ரஜினிகாந்த் திட்டம்...\nமக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து...\nகவர்னருடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு...\nதலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் முக்கிய...\nகமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்...\nரஜினிகாந்தின் அரசியல் பயணம் நிச்சயம் வெற்றியில் முடியும்; ரசிகர்களின் நம்பிக்கை...\nதி.மு.க. தேர்தல் களத்திற்கு வராமல் இருப்பதே நல்லது- அமைச்சர் கடம்பூர்...\nதேர்தலில் போட்டியிட்டால் வெற்றியும் பெறுவேன் - நடிகை காயத்ரி ரகுராம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/top-selling-scooters-in-september-2020/", "date_download": "2021-08-01T00:01:15Z", "digest": "sha1:NQZCYRWTAILHSQ2RI7AN6FSZXGCA6KOS", "length": 4720, "nlines": 84, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் - செப்டம்பர் 2020", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – செப்டம்பர் 2020\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – செப்டம்பர் 2020\nஇந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா ஆக்டிவா விற்பனை எண்ணிக்கை 2,57,900 பதிவு செய்து டாப் 10 ஸ்கூட்டர்களில் முதன்மையான ஸ்கூட்டராக விளங்குகின்றது. இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 56,085 ஆக பதிவு செய்துள்ளது.\n125சிசி சந்தையில் சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் யமஹா ரே, யமஹா ஃபேசினோ, ஹீரோ டெஸ்ட்னி 125 போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் எண்ணிக்கை 53,031 ஆக பதிவு செய்துள்ளது.\nடாப் 10 ஸ்கூட்டர்கள் – செப்டம்பர் 2020\nவ.எண் தயாரிப்பாளர் செப்டம்பர் 2020\n1. ஹோண்டா ஆக்டிவா 2,57,900\n2. டிவிஎஸ் ஜூபிடர் 56,085\n3. சுசூகி ஆக்செஸ் 53,031\n4. ஹோண்டா டியோ 33,639\n5. டிவிஎஸ் என்டார்க் 26,150\n6. ஹீரோ பிளெஷர் 20,068\n7. ஹீரோ டெஸ்ட்னி 125 19,644\n9. ஹீரோ மேஸ்ட்ரோ 14,029\n10. யமஹா ஃபேசினோ 13,640\nPrevious articleவிற்பனனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – செப்டம்பர் 2020\nNext article40 லட்சம் கார்களை உற்பத்தி செய்த டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிட���கிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-altroz-xm-launched-at-rs-6-60-lakh/", "date_download": "2021-08-01T01:55:50Z", "digest": "sha1:PEPIZL47ABYMQDQB2XLYM2RCAFSBOT73", "length": 5554, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா அல்ட்ராஸ் காரில் XM+ வேரியன்ட் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் டாடா அல்ட்ராஸ் காரில் XM+ வேரியன்ட் விற்பனைக்கு வந்தது\nடாடா அல்ட்ராஸ் காரில் XM+ வேரியன்ட் விற்பனைக்கு வந்தது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அல்ட்ராஸ் காரில் அறிமுகம் செய்யப்படுள்ள XM+ வேரியண்டின் விலை ரூ.6.60 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல் இன்ஜின் பெற்ற மாடலில் மட்டும் கிடைக்கின்ற புதிய வேரியன்டில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் ஸ்டீயரிங் மவுன்டேட் ஆடியோ கன்ட்ரோல், வாய்ஸ் அலெர்ட்ஸ், வாய்ஸ் கமென்ட், 16 அங்குல ஸ்டீல் வீல் உடன் வீல் கவர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை உடன் டிரைவிங் மோட் (சிட்டி மற்றும் ஈக்கோ) வருகிறது. இதன் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்டிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் மட்டுமே பெறுகிறது.\nபிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம். இந்த என்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleநிசான் மேக்னைட் எஸ்யூவி விலை விபரம் கசிந்தது\nNext articleபிஎஸ்-6 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் விபரம் வெளியானது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ ���ஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/3.html", "date_download": "2021-08-01T01:05:16Z", "digest": "sha1:HK6KVTK73QZPK3QOGODCNBUPA6HCYETS", "length": 1756, "nlines": 26, "source_domain": "www.flashnews.lk", "title": "மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி", "raw_content": "\nHomeLocal Newsமேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி\nமேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி\nஇலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.\nகோட்டை பகுதியை சேர்ந்த 98 வயதுடைய ஆண் ஒருவர், கஹதுடுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மற்றும் மக்கொன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-01T01:04:59Z", "digest": "sha1:6HLYDKOCCCUEENQYZUONRM5WRIMPZMOL", "length": 9958, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஓய்வுக்கான நேரம்", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 01 2021\nSearch - ஓய்வுக்கான நேரம்\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு: தினசரி சராசரியாக 12 ஆயிரம்...\nதொற்று மீண்டும் பரவுவதைத் தொடர்ந்து மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு:...\nமுதியோர் பயன்படுத்தும் வகையில் சோலார் சைக்கிளை வடிவமைத்த சிவகங்கை மாணவர்\n'கற்போம் எழுதுவோம்' இயக்கம்: புதுக்கோட்டையில் வயது வந்தோருக்கான தேர்வு நிறைவு\nதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் ஜான் பாண்டியன்- முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்பு\nமணிவண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்: இடைவிடாமல் இயங்கிய நடிகர், இயக்குநர், அரசியலர்\nஇலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு: 3 மாதத்தில��� 2-வது...\nமாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள்; எதையும் சாப்பிட உரிமை இருக்கிறது: பாஜக அமைச்சர் பேச்சு\nபிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு\nநீரிழிவின் வரலாற்றை மாற்றிய இன்சுலின்\nதமிழக அரசு கல்வி நிறுவனம் நடத்தும் தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர ஆகஸ்ட்...\nநிதி நிலை சீரானதும் மகளிருக்கு ரூ.1000: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nமருத்துவப் படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உ.பி.யை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/07/14-55.html", "date_download": "2021-08-01T00:38:21Z", "digest": "sha1:K7NMYUFQDIM3NZIF2GNDKEWT4TUHSW7Q", "length": 6977, "nlines": 56, "source_domain": "www.jaffnabbc.com", "title": "14 வயது சிறுமியை 55 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தாய்! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » World » 14 வயது சிறுமியை 55 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தாய்\n14 வயது சிறுமியை 55 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தாய்\nவேலூர் அருகே 14 வயது மகளை 55 வயதான முதியவருக்கு தாயே திருமணம் செய்து வைத்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.\nவேலூர் அடுத்த கருகம்பத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை இழந்த நிலையில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு 14 வயது மகள் உள்ளார். தனது இரண்டாவது கணவருக்காக, தனது மகளை அவரது அண்ணன் லோகநாதன் என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார். அவருக்கு வயது 55. ரகசியமாக அவர் அந்த திருமணத்தை நடத்தி முடித்ததாக தெரிகிறது.\nஇந்த நிலையில், சிறுமி கருவுற்றுள்ளார். கருவை கலைக்க அவரது தாயார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுமிக்கு 14 வயதிலேயே 55 வயதான முதியவருடன் திருமணம் செய்து வைத்தது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nவிரைந்து வந்த அதிகாரிகள் சிறுமியை அவரது தாயிடம் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் தாய் மற்றும் லோகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nஇருட்டு அறைக்குள் அடைத்து சிறுமிகள் மீது கொடூர சித்திரவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130405/", "date_download": "2021-08-01T00:52:21Z", "digest": "sha1:DX36YO64ZJL33FA2VXM3EHKB3O6V5UHA", "length": 71912, "nlines": 373, "source_domain": "www.jeyamohan.in", "title": "லூப் [சிறுகதை] | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநான் ஃபோனில் “ஃபுல் லூப்பு சார்\n“டேய், நம்ம கிட்ட வெளையாடாதே கேட்டியா கெளம்பிவந்தேன்னா பாரு” என்றார் ஞானம் சார்.\n“வேணுமானா வாருங்க. வந்து நீங்களே பாருங்க… நான் என்னத்துக்கு பொய் சொல்லணும்” என்றேன். “நீங்க ஆரு, சர்ச்சிலே பாவமன்னிப்பா குடுக்குதீக” என்றேன். “நீங்க ஆரு, சர்ச்சிலே பாவமன்னிப்பா குடுக்குதீக பொய்யச் சொல்லுகதுக்கு\nஞானம் சார் சிரித்துவிட்டார். “மக்கா. இஞ்சபாரு. என்னையப்போட்டு கொல்லுதானுக. வெள்ளைக்காரன் ��ேரா மெட்ராஸுக்கே விளிச்சுப்போட்டான். ஜிஎம் என்னைய தந்தைக்கு விளிச்சாரு.”\n” என்று ஆவலாக கேட்டேன்.\n“அதை உனக்கு நான் சொல்லுதேன்… ஏலே, செத்த சவமே, லைனைப் பாருலேண்ணாக்க.”\n“சார், நான் சத்தியமாட்டு சொல்லுதேன். லைன் கிளிகிளியராக்கும். ஒரு தும்பு தூசி இல்லை பாத்துக்கிடுங்க. மணிமணியா சத்தம் கேக்குது. நெல்சன் அந்தால போனிலே இருக்கான். விளிச்சு பாக்குதியளா\n“செரிடே” என்றார் “பாத்து செய்யுங்க. அப்பன் பனையிலே இருந்து விளுந்தா கோளிக்காலு கடிக்கலாமேண்ணு நினைக்காதீய.”\nஞானம் சார் சீனியர். பலகாலம் டெக்னீஷியனாக இருந்து மேலே சென்று ஜூனியர் எஞ்சீனியரும் அசிஸ்டென்ட் எஞ்சீனியரும் ஆகி இப்போது டிஸ்ட்ரிக்ட் எஞ்சீனியர். இந்த ஆண்டு அவருக்கு ஓய்வு. ஏற்கனவே அவர் கர்த்தாவின் வழியில் நெடுந்தொலைவு சென்றுவிட்டவர். ஓய்வுக்குப்பின் பைபிளைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்.\nசற்றுநேரம் கழித்து ஞானம் கூப்பிட்டார். “லே, நானே அவன விளிச்சேன். சத்தம் நல்லாத்தானேடே இருக்கு.”\n“ஆமா, பின்ன நான் என்ன சொன்னேன்\n“பின்ன எதுக்கு வெள்ளைக்காரன் கம்ப்ளெயிண்ட் சொல்லுதான்\n‘சார், அவன் சாயங்காலமானா பிராந்தியை வலிச்சு கேற்றுதான்… காது அடைச்சுப்போச்சு… முன்ன இங்கிண அந்தோணியார் சர்ச்சிலே ஃபாதர் என்ன கம்ப்ளெயிண்ட் சொன்னாருண்ணு தெரியும்லா\nஅந்தோணியார் சர்ச்சின் ஃபாதர் ஃபோன் கிடைக்கவில்லை என பலமுறை புகார் செய்திருந்தார். ஃபோன் சரியாகத்தான் இருந்தது. கடைசியில் நேரில் சென்று விசாரித்தோம். அவர் கூப்பிட முயன்றது பரமண்டலத்தில் இருக்கும் கர்த்தாவாகிய ஏசுவை. “அவரு வீட்டிலே இல்லேன்னா மாதாவெங்கிலும் ஃபோனை எடுக்கலாம்லா கிளவிக்கி அங்க வேற என்ன சோலி கிளவிக்கி அங்க வேற என்ன சோலி” என்றார். அதன்பின்புதான் அவரை மனநிலைச் சிகிழ்ச்சைக்காக எடத்துவாவுக்கு கொண்டு சென்றார்கள்.\nஞானம் “எனக்க விதி… உன்னையெல்லாம் வச்சு மேய்க்குதேன்” என்றபடி ஃபோனை வைத்தார்.\nநெல்சன் “சார் நான் வரட்டா\n“ஏன், அங்கிண பெண்ணுகெட்டி குடியிருக்க ஐடியா இருக்கா\nநெல்சன் திரும்பிவர அந்தியாகும். அந்த ஃபோன் சரக்கல்பாறை எஸ்டேட்டுக்கு உள்ளே இருந்தது. லைன் ரிசர்வ் ஃபாரஸ்ட் வழியாகச் சென்றது. பதினொரு கிலோமீட்டருக்கு தூண் நட்டு கம்பி இழுத்து இணைப்பு கொடுத்திருந்தார்கள். சுதந்திரத்திற்கு முன்னரே அந்த ஃபோன் கொடுக்கப்பட்டுவிட்டது. இன்றைக்கு என்றால் கொடுக்கமாட்டார்கள். ரிசர்வ் ஃபாரஸ்டை ஊடுருவிச் செல்ல சாதாரண வீட்டு ஃபோன் இணைப்புக் கம்பிகளுக்கு உரிமை இல்லை.\nநான் மறுநாள் காலையில் அலுவலகம் சென்றபோது அச்சுதன் என்னை எதிர்நோக்கி காத்திருந்தான். வெடி வெடிக்கும் குரலில் “குட்மார்னிங் சார்” என்றான். குறுப்புகளில் மெல்லப் பேசுபவர்கள் குறைவு. “ஞானம் சார் விளிச்சிருந்தார்.”\nஎனக்கு புரிந்துவிட்டது. “நெல்சனை விளி” என்றேன்.\nநெல்சன் வரவில்லை. கொஞ்சம் தாமதிக்கும் என்று சொல்லியிருக்கிறான். நேற்று காட்டிலிருந்து பத்து பலாப்பழமாவது கட்டி எடுத்துக்கொண்டு வந்திருப்பான். இன்று காலை சந்தைக்கு விற்கக் கொண்டு போயிருப்பான்.\nநான் அந்த எண்ணை சோதனை செய்தேன். மிகமிகத் துல்லியமாக இருந்தது. அழைப்பை கேட்டு அங்கே எடுத்தவன் யோசேப்பு. துரையின் வேலைக்காரன்.\n“யோசேப்பு, ஃபோன் வர்க் ஆவுதுல்லாவே\n“அண்ணா, நேத்து நெல்சன் வந்து என்னைய அடிக்காக்கொறை… அண்ணா நான் சாயங்காலம் துரைக்கு சரக்கு எடுத்து வச்சுப்போட்டு வீட்டுக்குப் போயிருவேன். போறவரைக்கும் ஃபோன் இருக்குண்ணா… ராத்திரியிலே இல்லை.”\n“இந்நா இப்பம் காலம்பற இருக்கே.”\n“என்னடே இது… ராத்திரி மட்டும் ஆஃப் ஆவுண்ணா போனுக்கும் மலேரியாவா பிடிச்சிருக்கு\n” என்றான். பீதியுடன் “போனை தொட்டா வந்திருமோ\nநான் என்ன செய்வதென்று அறியாமல் அமர்ந்திருந்தபோது ஞானம் கூப்பிட்டார். “வணக்கம் சார்” என்றேன்.\n“அப்ப நான் விளிகிறப்ப ஏன் மூச்சு வாங்குதே\n“அது வேண்டிவரும்டே… ஏலே இப்ப ஜிஎம் கூப்பிட்டார். மரியாதையாட்டு பென்ஷன் வாங்க மாட்டேன்னு சொல்லுதார். வெள்ளைக்காரன் மெட்ராஸுக்கு விளிச்சானாம். கோர்ட்லே கேஸு போடுவேன்னு சொன்னானாம்.”\n“ஆமா கேஸு போடச்சொல்லுங்க… நாப்பத்தஞ்சு வருசம் களிஞ்சு தீர்ப்பு வரும். எஸ்டேட்ட வித்து வக்கீலுக்கு பீஸு குடுக்கணும்.”\nநான் நடப்பதைச் சொன்னேன். ஞானம் திகைப்புடன் கேட்டிருந்தார்.\n“அதெப்டிலே சாயங்காலமானா ஃபோன் ஆஃபாவும்\n“அங்க அவன் என்னமோ செய்யுதான்.”\n இண்ணைக்கு சாயங்காலம் போயி கையோட பிடிப்பம்.”\n“வாறேண்டே அப்டி விட்டிரப்பிடாதே” என்றார் ஞானம். “இனி இதிலே நான் கெட்டவார்த்தை கேக்க முடியாது.”\nநான் அன்று சாயங்��ாலம் ஆபீஸிலேயே இருந்தேன். ஐந்து மணிக்கு ஞானம் வந்தார். “இருக்கியா\n“இல்ல இதில என்னமோ இருக்கு.”\n“ஏலே, வல்ல மாடனோ எசக்கியோ செய்யுத வேலையா இருக்குமோ\n“ஆமா , அதனாலே நம்மள அதுகளுக்கு பிடிக்காதுல்லா\n“உம்ம கிட்ட பேசுகதுக்கு நொட்டலாம்” என்றேன்.\n“லே, நான் உனக்க சீனியராக்கும்.”\n“அது அஞ்சு மணிவரை. நான் இப்பம் ஆஃப் டூட்டியில்லா.”\nஆறரை மணிக்கு நான் சென்று ஃபோனை சோதனை செய்தேன். அது வேலை செய்யவில்லை.\n“அப்டி தோணல்லை. கம்ப்ளீட் லூப்பு இல்ல. நாய்ஸ் இருக்கு”\nநாங்கள் இருவரும் சைக்கிளில் கிளம்பினோம். நெல்சனை வரச்சொல்லியிருந்தேன். நாங்கள் அந்நேரத்தில் கிளம்புவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.\n“சார், லைனு பாக்கவா போறிய இப்பமா\n“ஆமா, இப்பம்தானே லைனு ஆஃபாயி கெடக்கு\n“சார், அந்த ரூட்டு என்னான்னு தெரியுமா ரிசர்வு ஃபாரஸ்டாக்கும்… கொடுங்காடு. ஆனையும் கடுவாயும் கரடியும் உள்ள காடு… அதுகளையாவது கண்ணால பாக்கலாம். பாம்பு மலிஞ்சு கெடக்கு. செத்தபிறவுதான் கடிச்ச பாம்பை கண்ணாலே பாக்கமுடியும்.”\n“செத்தா சவம் போவட்டுலே… போவம்.”\n“உனக்கு முடியல்லேன்னா நீ வரவேண்டாம்… நான் உன்னை கட்டாயப்படுத்த முடியாது. நானும் ஆரோக்கியமும் போறம்… என்ன ஆரோக்கியம்\n“போவம் சார்… நாம கத்தோலிக்கங்களாக்கும்… திருச்சபைக்கு உள்ள நாம பாக்காத ஆனையா, கடுவாயா, கருநாகமா\n“ஏலே, உனக்க வாயி செரியில்ல கேட்டியா\nவழியில் குடிக்க தண்ணீரும் சாப்பிட ரொட்டியும் எடுத்துக்கொண்டோம். ஆளுக்கொரு எட்டுகட்டை டார்ச். அவையெல்லாம் டூல் ஸ்டாக் அறையிலேயே இருந்தன.\nகிளம்பும்போது நன்றாகவே இருட்டியிருந்தது. முதல் டெர்மினலில் சோதனை இட்டேன். துல்லியமாக இருந்தது.\nகாட்டுப்பாதையில் புதர்கள் நீண்டு மறைத்திருந்தன. நெல்சனும் ஞானமும் தரைக்கு லைட் அடிப்பது, நான் லைனுக்கு லைட் அடிப்பது என முடிவுசெய்துகொண்டோம்.\nகாட்டுக்குள் தேக்குமரத்தை தூணாக நட்டு இணைப்பு கொடுத்திருந்தார்கள். ஒவ்வொன்றும் பெரிய அடிமரம்போல இருந்தது.\n“இது மோசே காலத்து ஃபோன் லைனுன்னு நினைச்சேன், எளவு சாலமன் காலத்து லைனினுல்லாடே தோணுது” என்றார் ஞானம். “ரெட்ட லைன் இப்டி போறதுண்ணா…இது எத்தனை கிலோமீட்டர்\n“பன்னிரண்டு கிலோமீட்டர் இதுக ரெண்டும் புருசன் பெஞ்சாதிமாதிரி போவுதா\n“நடுவிலே அதுக லூப்பு விட��டா நமக்கில்லா பிரச்சினை\n“விருத்திகேடு பேசாதே ஆரோக்கியம்… நான் உனக்க சீனியராக்கும்”\nகாடு இருண்டு நிழலுருக்களாக இருந்தது. சீவிடுகளின் ஓசை செவியை நிறைத்தது. சட்டென்று நின்று உடனே மீண்டும் தொடங்கியது.\n“எனக்க அப்பன் காட்டிலே மாடுமேய்ச்சாரு தெரியுமாலே\n“தெரியும்” என்றேன். “நாலுபேருகிட்ட அப்பன் பிஷப்பாக்கும்னு சொல்லிக்கிடலாமே.”\n“அப்ப நான் காட்டுக்குள்ள போறதுண்டு.. ஏலே காடுதான்லே ஏசுவானவரு வாழுத எடம்…”\n“லூசிஃபருங்க நடமாட்டம் உண்டுண்ணாக்கும் தோணுது.”\nநெல்சன் லைட் அடித்த இடத்தில் பாம்பின் வால் சொடுக்கிச் சென்றது.\n“அவன் அவனுக்க மரியாதையத்தானே சொல்லியிருக்கான்… ஆதமுக்க அறிவு எங்கப்போச்சு\nஅதற்குள் நாங்களும் கேட்டுவிட்டிருந்தோம். “வலியாளு” என்றான் நெல்சன்.\nயானை ஒன்றின் பிளிறல் கேட்டது. அதைத் தொடந்து தொலைவில் இன்னொரு யானையின் பிளிறல்.\n“அம்மச்சி யானையாக்கும் முதல்ல வாறது.”\n அம்மச்சிக தலை ஏறி நிக்காளுக\nமுதல் யானை புதர்களிடையே தோன்றியது. நின்று திரும்பி எங்களைப் பார்த்தது. இருட்டுக்குள் கண் பழகி அதன் உருவை நான் பார்த்துவிட்டேன்.\nஅம்மச்சி ஓர் ஓசையை எழுப்பியது. அதைத்தொடர்ந்து யானைகள் கூட்டமாக சென்றன. அவை சரிவிறங்கி காட்டுக்குள் சென்றன.\n“வேதக்காரத் தாயோளிகளாக்கும்… நாம நம்ம சோலியப்பாத்துப் போவோம்னு”\n“ஒருநாள் உன்னைய வெட்டுவேன் பாத்துக்க… லே, நான் உனக்க சீனியராக்கும்.”\n“பின்ன என்ன மயிருக்கு ஆனை வந்தப்பம் எனக்க கவட்டைக்குள்ள கேறினீரு\n“ஏலே இங்க ஒரு டெஸ்ட் எடு.”\nநெல்சன் மேலே தொற்றி ஏறினான். “சார் இங்கவரைக்கும் ஓகேயாக்கு.ம்”\n மரக்கிளை விளுந்தா இப்டி லூப் ஆவாதே”\n“பாப்பம்… அங்க வெள்ளைக்காரன் குடிச்சு முடிச்சு மிச்சம் பிராந்திய போனுக்குள்ள ஊத்துதாண்ணு நினைக்கேன்”\n“சேச்சே , அப்டிச் செய்வானுகளா அதும் வெள்ளைக்காரன்\n“ஓர்மையுண்டா மத்த தாமசு பேக்டரியிலே போனிலே வந்த பிரச்சினை\nதாமஸ் குரியன் தொழிற்சாலையில் ஃபோன் அவ்வப்போது லூப் ஆகும். கடைசியில் கண்டுபிடித்தோம். கீழே அது ஓட்டை. அதன்வழியாக உள்ளே ஒரு தவளை போய் அமர்ந்திருந்தது.\nஇன்னொரு இடத்தில் நெல்சன் சோதனை இட்டான். “சார் இங்கயும் ஓக்கேயாக்கும்.”\n“பய கடுமையாட்டு உளைக்குதான்… இந்த ரிசர்வ் ஃபாரஸ்டுலே இப்டி லைனை ஒரு டச்சிங�� இல்லாம மெயிண்டெயின் செய்திருக்கான்லா\n“ஒருதடவை வந்தா சக்கைப்பளமோ, மரச்சீனியோ, ஒண்ணுமில்லேண்ணா ஒருகெட்டு புல்லோ கொண்டு வந்திருவான்… ஏம்லே நெல்சன்\n எளவு தீக்கொள்ள்ளி மாதிரில்லா இருக்கு\n“சார், வாயமூடுங்க… அது புலியாக்கும்.”\nநெல்சன் ஒன்றும் சொல்லவில்லை. இரு ஒளிப்புள்ளிகளும் மறைந்தன.\n“ஆமா, காஞ்சபுல்லிருந்தா பற்றி எரியும்… சும்மா வாறியளா சார் நடுராத்திரியிலே காட்டுக்குள்ளே ஒருமாதிரி…” என்றான் நெல்சன்.\n“லே, நான் உனக்க ஆபீசராக்கும், பேப்பர் அடிச்சு கையிலே தந்துபோடுவேன்.”\n“செரி, அப்ப நீங்க வாருங்க. நான் போறேன்.”\n“லே, லே, மக்கா… என்னலே… உனக்க அப்பன் ஆபிரகாமை எனக்கு தெரியும்லே… நீ கோமணம் கட்டாத காலத்திலே உன்னைய பாத்தவனாக்கும் நான்”\n“நெல்சா உனக்க குஞ்சாமணிய வரைக்கும் பாத்திருக்காரு.”\n“அந்நா அங்க ஒரு மரக்கிளை ஒடிஞ்சு விளுந்து கெடக்கு.”\nவானின் மெல்லிய வெளிச்சத்தில் அதை நன்றாகவே பார்க்கமுடிந்தது. இரு கம்பிகளையும் தொட்டபடி அது கிடந்தது.\n“லூப்பு இதாக்கும்” என்றான் நெல்சன்.\n“மக்கா இதை ஆரோ வெட்டிப் போட்ட மாதிரில்லா இருக்கு… அங்க ஒரு மரத்தையும் காணுமே”\n“ஆமா மரத்த வெட்டிப் போடுதாவ… இருங்க எடுக்குதேன்”\nநெல்சன் அருகிலிருந்த மரத்தில் ஏறினான்.\nஅவன் மேலேறிச் சென்று கூச்சலிட்டான் “சார்\n“சார், இது ஒரு மலைப்பாம்பாக்கும்”\n“லே ,பயங்காட்டாதே லே, நான் வயசானவனாக்கும்”\n“சத்தியமாட்டு சார்… மலைப்பாம்பாக்கும். குறுக்கே கேறி கெடக்குது”\n“லே, தொட்டிராதே… சுத்திப்பிடிச்சிரும்… என்றேன் “இந்தா இந்த கம்ப பிடி… இதவச்சு குத்தி கீளே போடு”\nஅவன் கம்பை பிடித்தான். அதை நீட்டி மலைப்பாம்பை குத்தி கீழே போட்டான். சொத் என கீழே இலைகள் மேல் விழுந்தது. நான் டார்ச் அடித்தேன். விழுந்த வேகத்தில் சற்றே சுருண்டது. மிகமெல்ல ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.\n“நெல்சா கீளே வாலே… அது உனக்க மரத்தைத்தான் தேடிவருது”\nநெல்சன் இறங்கிவிட்டான். அது அந்த மரத்தில் தொற்றி சுற்றிக்கொண்டு மேலேறியது மிகமெல்லச் செல்வதுபோல தோன்றியது. ஆனால் நினைத்ததை விட வேகமாக மேலே சென்றுவிட்டது.\n“தாரோ அரக்கோ உருகி ஒளுகி போறது மாதிரி இருக்குடே” என்றார் ஞானம்.\nஅது மரக்கிளையை அடைந்தது. அதன் தலை ஒரு விரல்போல நீண்டது. கம்பியை அடைந்து மெல்ல தொற்றி இரண்ட�� கம்பிகளையும் இணைத்தபடி முன்புபோல படுத்துக்கொண்டது.\n“சார், அப்ப இதாக்கும் சங்கதி. இது வளக்கமாட்டு அந்தியானா ஏறி இப்படி கெடக்குது… பாவம் வெள்ளைக்காரன். அவன் சும்மா சொல்லல்ல. அதுக்கு அவனை நாம எவ்ளவு கெட்டவார்த்தை சொன்னோம்” என்றேன்.\n“நான் கெட்டவார்த்தை சொல்லல. நான் ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கிறவனாக்கும்.”\n“அத அந்த பாம்புகிட்ட போயி சொல்லும்.”\nநாங்கள் அதைப் பார்த்துக்கொண்டு நின்றோம்.\n“இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது. நாளைக்கு மலைக்குறவன்மாரை விளிச்சு கொஞ்சம் பைசாவ குடுப்போம்… அவனுக இதைப்பிடிச்சு சாக்கிலே போட்டு கொண்டுவந்து குடுப்பானுக. கொண்டுபோயி அந்தால பேச்சிப்பாறை காட்டிலே விட்டுருவோம்.”\n“அங்க கரெண்டு கம்பி போவுதுலே… குறுக்காலே கேறி கெடந்துபோடும்.”\nநாங்கள் திரும்பி நடந்தோம். ஞானம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர் என்னிடம் “ஏம்லே மக்கா, இது என்னத்துக்குலே இப்டி ஏறிப்படுக்குது\n“அதுக்க வேதத்திலே அப்டி ஏறிப் படுக்கிறது சாவான பாவம்னு சொல்லியிருக்கும்போல… அப்ப அப்டி செய்யாம இருக்க முடியாதுல்லா\n“சும்மா இரிலே… நான் கேக்குதது அஃபிசியலாக்கும்”\n“அது தற்செயலா அங்க ஏறிப் படுத்திருக்கும். அந்த கம்பியிலே உள்ள டிஸி கரெண்டு அதுக்கு ஒரு மாதிரி ர்ர்ர்னு இருந்திருக்கும். ஒரு கோர்ட்டர் ரம்மு அடிச்ச மாதிரி. என்ன இருந்தாலும் அது ஒரு சீவன்லா ஒருமாதிரி இருந்தா அது பிடிச்சுப்போயிடும்”\nநெல்சன் “நம்ம சாமிக்கண்ணு நாக்கு வச்சு டிசி கரெண்டை தொடுவான்.. ஒரு சின்ன துள்ளு துள்ளுவான். கேட்டா சிகரெட்டு பீடி எல்லாத்தைக்காட்டிலும் நல்லதாக்கும், பைசா செலவும் இல்லேன்னு சொல்லுதான்” என்றான்.\n“அதுக்கு என்னமோ சொகம் கண்டுபோட்டு” என்றேன்.\n“மஸாஜ் மாதிரி இருக்கும்போல… “\n“ஏலே, துரைக்கு விளி வந்தா லைனிலே காலிங் கரெண்டு வரும்லா\n“அப்பம் ஒரு சின்ன துள்ளு துள்ளும்னு நினைக்கேன்… பின்ன அது வாறதுக்காக காத்து கெடக்கும்”\n“என்னலே, மனுசனத்தான் இப்டி ஏணைக்கு கோணையாட்டு படைச்சு பரிதவிக்க விட்டுட்டாரு ஆண்டவரு… பாம்பையும் அந்தமானிக்கே படைச்சிட்டாரே” என்றார் ஞானம்.\n“எல்லாம் ஒண்ணுதான்” என்றேன் “பாவம் நெளிஞ்சு நெளிஞ்சுல்லா போவுது நட்டெலும்பிலே நல்ல வலி இருக்கும்போல. இப்டி செஞ்சா ஒருமாதிரி எதமாட்டு இரு���்கும்னு தோணுது.”\n“நான் இதுவரை அதுமாதிரி செய்ததில்லை கேட்டியா\n“போனதுமே செஞ்சுபாக்கணும்.. நீங்க சீனியராக்குமே.”\nஞானம் நெடுநேரம் பேசாமல் வந்தார். பிறகு மெல்ல “எதுக்குடே அப்டி செய்யுது\n“ஏலே, காட்டுக்குள்ள லைனை விட்டது நம்ம தப்புல்ல\nநாங்கள் திரும்பிச்செல்ல இரவு ஒருமணி ஆகிவிட்டது. வாழைச்சந்தை அருகே நாராயணன்நாயரின் மணிகண்டவிலாஸ் டீ ஷாப் சென்று வாழைப்பழமும் டீயும் சாப்பிட்டுவிட்டு பிரிந்தோம். ஞானம் நெல்சனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தார். “என்னத்துக்கு இது, சும்மா இரியும்” என்று சொன்னபடி அவன் பாய்ந்து வாங்கிக்கொண்டான்.\nமறுநாள் நெல்சன் இரண்டு காணிக்காரர்களை அழைத்துவந்தான். அவர்களுக்கு ஆளுக்கு ஐந்து ரூபாய் கூலி பேசினோம். பாம்பை பிடித்து கொண்டுவந்து காட்டிவிட்டு பேச்சிப்பாறைக்கு அப்பால் கொண்டுசென்று விடவேண்டும் அட்வான்ஸ் ஐந்து ரூபாய் கொடுத்தேன்.\nஅதற்கு அடுத்தநாள் லேடி அக்கவுண்டெண்ட் பத்ரகாளிப் பிள்ளை ஆபீஸுக்கு வரும்போது இரண்டு காணிக்காரர்கள் சாக்குப்பையை அருகே போட்டுவிட்டு அமர்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.\n” என்று பத்ரகாளிப்பிள்ளை கேட்டாள்.\n“ஆரோக்கியம் சாரை…அஞ்சுரூவா வேங்கணும்” என்று ஒருவன் சொன்னான்.\n“இல்ல அம்மிணி, மலைப்பாம்பு” என அவன் திறந்து காட்டியிருக்கிறான்.\n” என அலறியபடி ஓடி படியில் கால் இடித்து உருண்டு விழுந்து “என்றே கோரோயில் முருகா” என்று கதறியிருக்கிறாள். இத்தனைக்கும் அவள் முற்றிய கம்யூனிஸ்டு சகாவு.\nநான் வந்தபோது பத்ரகாளிப்பிள்ளை லீவுபோட்டு போய்விட்டிருந்தாள். காணிக்காரன் பாம்பை காட்டினான். அது நாய்க்குட்டி போல தலைதூக்கி என்னைப் பார்த்தது. மூக்குக்கண்ணாடிபோட்ட சாந்தமான முகம்.\nஐந்து ரூபாய் கொடுத்து “கொண்டுபோய் விட்டிருலே” என்றேன். “இத திங்க மாட்டியள்லா\n“அய்ய மலைப்பாம்பு எண்ணையில்லா… வயத்தாலே போவும் சாமி” என்றான் காணிக்காரன்.\n“கெட்டுப்போன நெய்யிலே செய்ததாக்கும்” என்றான் இன்னொருவன். அவன் என்ன சொன்னான் என்று எனக்குப் புரியவில்லை.\nஞானம் கூப்பிட்டார் “ஏலே ஒரு பிரச்சினை ஆயிட்டுது… என்ன ஃபால்டுன்னு ஜிஎம் கேட்டாரு. பாம்பு ஏறி குறுக்காலே படுத்துப்போட்டுதுண்ணு சொன்னேன். நீ என்ன பெந்தேகொஸ்தே ஆயிட்டியான்னு கேக்காரு.”\n“ஆறது நல்லது… பாம்பு அவனுகளுக்குத்தான் பயப்படும்போல” என்றேன்.\nபத்துப்பதினைந்து நாட்கள் ஒரு பிரச்சினையும் இல்லை. மீண்டும் அதே சிக்கல். இம்முறை நெல்சனே காணிக்காரர்களை கூட்டிக்கொண்டு சென்றான். அங்கே அதே பாம்பு அதேபோல கிடந்தது. அத்தனை காட்டு எல்லையையும் கடந்து அது திரும்பி வந்துவிட்டது.\n“ராத்திரி ஊந்து வந்திருக்கு” என்றான் நெல்சன். “இஞ்சிஞ்சா ஊர்ந்தா நாலுநாளிலே அம்பது கிலோமீட்டர் வந்துபோடலாம்ல\n“அவனுக ஆறுமணிக்கே தண்ணிய போட்டு உறங்கியிருப்பானுக”\n“அதுக இதப்பாத்தா கவட்டையிலே வால வச்சுகிட்டு ஒப்பாரி பாடும்.. நாயர நம்பினாலும் நாய நம்பப்பிடாதுன்னாக்கும் சொல்லு”\n“இங்க அது எதுக்குடே வருது அங்க இதவிட நல்ல காடுல்லா அங்க இதவிட நல்ல காடுல்லா\n“வனத்திலே அலைஞ்சாலும் எனத்திலே அடையணும்லா சொக்காரனுக பங்காளிக இங்கிணதான் இருப்பானுக போல” என்றான் நெல்சன்.\nகாணிக்காரர்கள் அதைப்பிடித்து கொண்டு சென்று கோதையாறு காட்டில் விட்டுவிட்டார்கள். பதினெட்டாம்நாள் சரியாக திரும்பவந்துவிட்டது.\n“லே, பைசாவுக்கு ஆசைப்பட்டு இந்த காணிக்காரனுக மறுபடி கொண்டாந்து விடுதானுகளா\n“அவனுகளுக்கு கள்ளம் தெரியாதுசார்…” என்றான் நெல்சன்.\n“கத்தோலிக்க மதத்திலே சேத்திருவோம்லே. ஆறுமாசத்திலே சகல கள்ளமும் படிச்சிருவானுக… இனி அவனுக கொண்டுபோயி விடுறப்ப நீயும் ஒப்பரம் போ. நம்பிக்கை இல்லாமல் இல்ல. இருந்தாலும் ஒரு இது வேணும்லா\nஇம்முறை மாஞ்சோலை. கூடவே நெல்சனும் போனான். மலைப்பாம்பை அரசாங்க பேருந்திலேயே கொண்டு சென்றிருக்கிறார்கள் கண்டக்டர் “என்னவே சாக்கிலே\nநெல்சன் பதில்சொல்வதற்குள் காணிக்காரன் பணிவாக “பாம்பாக்கும் ஏமானே” என்றான்.\nஇன்னொருவன் சேர்ந்துகொண்டு பெருமையாக “தோனே பெரிய மலைப்பாம்பு… ஞங்கா பிடிச்சது” என்றான்.\nவெளியே குதித்துவிடவேண்டியதுதான் என்று நெல்சன் நினைப்பதற்குள் “செரி, கஞ்சா கொண்டுபோனா போலீஸு உண்டு, பாத்துக்க” என்றார் கண்டக்டர்.\n” என்று கேட்டதும் நெல்சன் பேசாமல் குளிர்ந்து நாவிறங்கி அமர்ந்திருக்க “பாம்பு சாமி” என்றான் காணிக்காரன். “தோனே பெரிய பாம்பு…ஞங்கா பிடிச்சது” என்றான் இரண்டாம் காணிக்காரன்.\nஅவர்கள் ஆர்வமில்லாமல் திரும்பிச் சென்றார்கள். பொதுவாக அவர்கள் சில சொற்களால் மட்டுமே மூளை சீ��்டப்பட்டு வேலைசெய்யும் பழக்கத்தை அடைந்தவர்கள்.\nஒருமாதத்தில் மலைப்பாம்பு திரும்பி வந்துவிட்டது.\n நடுவிலே ஏகப்பட்ட ஊரு இருக்கு. பஸ்ஸுபோற ரோடு இருக்கு…எப்டிலே வருது\n“இருந்து தின்னா இரும்பையும் திங்கலாம்… அது வந்திருக்கும் மெதுவா”\n“ஜிஎம் கேட்டா நான் என்னலே சொல்லுவேன்\n“பாம்பை பிடிச்சு அவருக்க ஆப்பீசுக்கு குடுத்தனுபிருவோம்” என்றேன். “அங்க வச்சு ஊதட்டு.”\n“அங்க ஏகப்பட்ட மலைப்பாம்புக கெடக்கு, எரையெடுத்து நாளெல்லாம் உறங்கீட்டிருக்கும்” என்றேன்.\nமறுநாள் ஞானம் அவரே கிளம்பி வந்துவிட்டார். “லே, நாம போயி துரைய பாக்கணுமாம். என்ன ஏதுன்னு அவருக்கு சொல்லிப் புரியவைச்சுட்டு மெட்ராஸுக்கு ஃபோன் செய்து சொல்லணுமாம். ஜிஎம் சொல்லுதாரு” என்றார் “பின்ன ஒரு காரியம்” என்று குரலைத் தாழ்த்தி “பிராமணனுக நம்மை சாபம்போட்டா பலிக்கும்லா\n“ஜிஎம்மு….அவரு என்னைய அஷடுன்னு சொன்னாரு. நான் நம்ம பாசையிலே அதுக்கு சமானமான வார்த்தையச் சொன்னேன். நீ நல்லா இருக்கமாட்டேன்னு சொல்லி போனை வைச்சிட்டாரு.”\n“அதுக்கு இதுவா சமானமான வார்த்தை\n“வெளங்கீரும்” என்றேன். “ஆனா அவரு ஜிஎம்முல்லா பிராமணன்னு சொன்னா கோயிலிலே பூசை வைக்கணுமே.”\nநாங்கள் இரு சைக்கிள்களில் துரையை பார்க்க கிளம்பினோம். அந்த இடம் வந்தபோது ஞானம் “இங்க எங்கியோதான் கெடக்கு… சாயங்காலம் ஆனா கம்பீல ஏறீரும்” என்றார். “ஏசுவானவரு சிலுவையிலே இருக்க மாதிரில்லாவே ஏறி இருக்கு”\n“பாம்புக்கு என்னவே இந்தச் சோலி நம்மள மெனக்கெடுத்த பேசாம வல்ல முயலையும் பிடிச்சு முளுங்கினமா ஜெவம் செய்துகிட்டு சுருண்டு கெடந்தோமான்னு இல்லாம\n“நாம மட்டும் ஏன்லே இப்டி நல்ல மரியாதப்பட்டவங்களா போயிட்டோம்\nதுரை அவருடைய பங்களாவிலே இருந்தான். ஞானம் சாரை கண்டதுமே முகம் சிவக்க கூச்சலிட்டபடி அருகே வந்தான்.\n“உங்க ஃபோன் எனக்கு வேண்டாம்.. எடுத்துட்டு போயிரு” என்றான். “எடுத்திட்டு போயிரு.கோ எவே.. ஐ சே கோ எவே\n“சார் ஐ வில் எக்ஸ்பிளெயின்… ஐ வில் எக்ஸ்பிளெயின்…சார் பிளீஸ்… சார் ஐ பெக் யூ.. சார் பிளீஸ் சார்” என்று திரும்பத்திரும்ப ஞானம் சொன்னார். அவன் அவர் பேச இடமே கொடுக்கவில்லை. பச்சைக்கண்களில் அவ்வளவு கோபம்.\nஞானம் மூச்சிரைக்க என்னிடம் “ஏலே சொல்லுலே…நமக்கு இனி மூச்சில்ல” என்றார்.\nநான் “கேன் யூ லிசன்” என்று உரக்கச் சொன்னேன்.\nதுரை கூச்சலை நிறுத்தினான். “கோ ஆன்” என்றான்.\nநான் விஷயத்தைச் சொன்னேன். “எங்களாலே முடிஞ்சதைச் செய்யுதோம்” என்றேன்.\n“அப்ப அதைக் கொல்லு” என்றான் துரை “அந்தப் பாம்பை கொல்லு… யெஸ்\n“சட்டம் வேண்டாம் நான் கொல்லுறேன். இங்க ஆளிருக்கு… கன்னோட அனுப்புரேன்… யு கேன் கோ.”\nசட்டென்று ஞானம் கைநீட்டி உரக்கக் கூச்சலிட்டபடி துரையை நோக்கிச் சென்றார். “நீ கொன்னிருவியாலே லே, நீ கொன்னிருவியா இந்நா இங்கிண நிண்ணு சகலத்தையும் படைச்ச பிதாமேலே ஆணையிட்டு சொல்லுதேன். அதை நீ கொன்னா நான் வந்து உன்னைய கொல்லுவேன்… ஏலே உன்னைய கொன்னுட்டுதான் போவேன் ஆணை\nதுரை பயந்து உறைந்துவிட்டான். வாய் திறந்து அசையாமல் நின்றது.\n ஏலே இந்தா ஊரு உலகத்தையெல்லாம் அளிச்சு போனு குடுத்தாச்சு. அணைகள கட்டியாச்சு. ரோடு போட்டாச்சு. இந்தா இம்பிடுபோல காடு இருக்கு.. அதுக்குள்ள அந்த பாம்பு. ஆயிரம் பத்தாயிரம் போன் இருக்குல்லா அதிலே ஒரு பாம்புக்க லூப்பும் இருக்கட்டும். ஒரு மயிரும் கெட்டுப்போவாது… அதுவும் சேந்துதான் போனு…ஆமலே அதுவும் சேந்துதான் போனு…” என்றார் ஞானம். அவர் நடுங்கிக்கொண்டிருந்தார்\nநான் “மாமா நீங்க அந்தால போங்க” என்றேன். “போங்க, சொல்லுதேன்லா” என அவர் தோளைப்பிடித்து பின்னால் இழுத்தேன்.\n“பச்சைப்பிள்ளைய கொல்லுதேன்னு சொல்லுதான்… நரையத் தாயோளி” என்ற ஞானம் உடைந்து விம்மி அழத்தொடங்கினார்.\n“மாமா நீங்க போங்க… கர்த்தாவுமேலே ஆணை.”\nஅவர் விலகிச்சென்று கண்ணீர் வழிய விசும்பிக்கொண்டு நின்றார். நான் துரையிடம் சொன்னேன் “லுக், திஸ் இஸ் த ஃபைனல் வேர்ட் ஆஃப் அஸ். அந்த பாம்பு அங்கதான் இருக்கும். எங்க ஃபோன் சிஸ்டத்திலே அதுவும் உண்டு. உங்களுக்கு சாயங்காலத்துக்குமேலே ஃபோன் கிடைக்காது. எங்க கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் எங்ககிட்டதான் கடைசியா வரும். இங்க உங்க கிட்ட இப்ப சொல்லுறத நான் எங்க ஜிஎம் கிட்டேயும் சொல்லிடுறேன்… போதுமா\nஅவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.\n“பின்ன ஒண்ணு, அவரு சொல்லுதது சும்மா இல்ல. தலைய வெட்டீட்டு போற ஆளாக்கும். விசுவாசமாக்கும் மனுஷனை வீரனாக்குதது… வெளங்கிச்சா\nஅவன் தலையசைத்தான். அவனும் நடுங்கிக்கொண்டிருந்தான்.\nநாங்கள் ஒரு சொல் பேசாமல் திரும்பி வந்தோம். ஏனோ வரும் வழி முழுக்க நான் அழுதுகொண்ட���ருந்தேன்.\nஅதற்கடுத்த ஆண்டு ஞானம் ஓய்வுபெற்றார். அதன்பின் தேவஊழியரானார். ‘விளிச்ச விளி உள்ள’ தேவசெய்தியாளர் என்று அவரை சொன்னார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் அவர் இறந்தபோது பல்லாயிரம்பேர் அவருக்காக ஜெபித்தார்கள். நான் மேலும் பதினேழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.\nஇன்று அந்த ரிசர்வ் ஃபாரஸ்டே இல்லை. அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் சென்ற இரு தேசியநெடுஞ்சாலைகள் நடுவே தேவையற்ற ஒரு லூப் என்று அதை நினைத்தார்கள். அங்கே எஞ்சீனியரிங் கல்லூரிகள் வந்தன. ஒரு தொழிற்சாலை வந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் வந்தன. சாலைகளும் தெருக்களும் பின்னி விரிந்தன. அங்கே ஒரு காடு இருந்தது என்று சொன்னால் எவரும் நம்பப்போவதில்லை.\nஎன் மகனின் மகள் அங்கே ஒரு எஞ்சீனியரிங் கல்லூரியில்தான் படித்தாள். முப்பது ஆண்டுகளுக்குபிறகு அந்தவழியில் அவள் கல்லூரிக்கு சென்றிருந்தேன், என்னால் அந்த இடத்தை அடையாளம் காணவே முடியவில்லை. பதற்றமாகவே இருந்தது. பின்னர் பெருமூச்சுடன் பஸ்சில் சாய்ந்து அமர்ந்துகொண்டேன்.\nமுந்தைய கட்டுரைவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைஓலைச்சுவடி இதழ் -பேட்டி\nகாந்தியும் காமமும் - 3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 91\nஅரியணைகளின் போர் - வாசிப்பு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வு���ள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: jeyamoha[email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3451", "date_download": "2021-08-01T01:00:56Z", "digest": "sha1:TAOSV6FDYDGEPERADWDKFK46SZCV53NZ", "length": 5786, "nlines": 145, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Trip", "raw_content": "\n\"நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பார்\" - சுனைனா\nமுதன் முதலில்‘நகரின் சாவி’பெற்ற ஓ.பன்னீர்செல்வம் - முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதக்கம் ப.ரவீந்திரநாத்குமாருக்கு பாக்கெட் கடிகாரம்- கவுரவித்த மூத்த குடிமகன்கள்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு 'தங்க தமிழ் மகன்' விருது\nகையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலர்: பிரதமர் மோடி\nராகுல் காந்தி எம்.பி திடீர் பாங்காக் பயணம்\nஉகாண்டா செல்கிறார் தமிழக சபாநாயகர்\n\"கையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்\"...எடப்பாடியின் துபாய் ரகசியம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழக தொழில் முதலீடுகளை ஈர்த்தார்- முதல்வர் பழனிசாமி\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 1-8-2021 முதல் 7-8-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளிய பரிகாரங்கள் \nஆயுள் தோஷம் நீக்கி சுகவாழ்வு தரும் பரிகாரம் - க காந்தி முருகேஷ்வரர்\nசாப தோஷம் ஏற்படுத்தும் மணவாழ்க்கைத் தடை\nஇந்த வார ராசிபலன் 1-8-2021 முதல் 7-8-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4045", "date_download": "2021-08-01T02:13:37Z", "digest": "sha1:JQOQCQKCH3MVTBWR5B6ZUTFTOR3J4T6C", "length": 5063, "nlines": 134, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Mosquito", "raw_content": "\nஇரவு பணி காவலர்களுக்கு சொந்த செலவில் கொசு பேட் வழங்கிய எஸ்.பி.\nபீரோவில் கட்டுக்கட்டாக 32 கோடி ரூபாய்... கொசுவலை தயாரிப்பு ஆலையில் ஐடி ரெய்டு\nபோக்குவரத்து மண்டல அலுவலகத்தில் டெங்கு கொசுக்கள்..கண்டுகொள்ளாத அரசு\nகொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் அபராதம்...சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nடெங்கு கொசு உற்பத்திக்கூடமான மாநகராட்சி அலுவலக வளாகம்\nஇந்தியா மலேரியா பாதிப்பில் இத்தனை சதவீதம் குறைந்துள்ளது-உலக சுகாதார மையம்\n11 செமீ இறக்கை நீளமுள்ள கொசு சீனாவில் கண்டுபிடிப்பு\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 1-8-2021 முதல் 7-8-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளிய பரிகாரங்கள் \nஆயுள் தோஷம் நீக்கி சுகவாழ்வு தரும் பரிகாரம் - க காந்தி முருகேஷ்வரர்\nசாப தோஷம் ஏற்படுத்தும் மணவாழ்க்கைத் தடை\nஇந்த வார ராசிபலன் 1-8-2021 முதல் 7-8-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=19549", "date_download": "2021-08-01T01:37:04Z", "digest": "sha1:O5ED5BYNUWK4EXMFS7NF7A5R2UNLUVLT", "length": 7231, "nlines": 192, "source_domain": "www.noolulagam.com", "title": "பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை – எஸ். ராமகிருஷ்ணன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை\nபெயர் இல்லாத ஊரின் பகல் வேளை\nநவீன மனிதகுல வரலாறு புலம்யெர்வுகளின் வரலாறாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் காலம், இடம் சார்ந்த இடைவெளிகளை அழித்துவரும் அதே சமயம் அரசியல், சமூக, பொருளியல் காரணிகளால் மனிதர்கள் இடம் பெயர்வதும் பல்வேறு கலாச்சாரக் குழப்பங்களுக்கு ஆளாவதும் கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் பெரும் மனித அனுபவமாக மாறிவிட்டது. கலைகளும் இலக்கியங்களும் இந்த அனுபவத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. மனிதர்களின் அலைந்துழலும் வாழ்வின் ரகசியங்களைச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள் சிதறுண்டுபோன நவீன மனித வாழ்க்கை குறித்த காட்சிகளை முன்வைக்கின்றன. இக்கதைகள் வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கத்திற்காக பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டவை.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nபதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்\nஅதே இரவு அதே வரிகள்\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள்View All\nமெட்ராஸில் மிருது வீட்டில் ஒரு கல்யாணம் (பாகம் 3)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nமைனஸ் ஒன் - 1\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம்\nஆறாம் திணை பாகம் 1\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா\nஇந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/118/", "date_download": "2021-08-01T00:40:16Z", "digest": "sha1:CJ5LNIGLHKU7LJ67RQTEP3NT6Q5G7KJV", "length": 20173, "nlines": 66, "source_domain": "www.savukkuonline.com", "title": "நீதி தேவன் மயக்கம் ? – Savukku", "raw_content": "\nநீதிதேவன் மயக்கம். அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். அந்த நாடகத்தை அறிஞர் அண்ணா என்ன நினைத்து எழுதினாரோ.. இன்று அது உண்மையாகி விடுமோ என்று அஞ்ச வைக்கிறது.\nகேடி சகோதரர்கள் என்று அழைக்கப் படும், கலாநிதி மற்றும் தயாநிதி ஆகியோர், கருணாநிதியை விட எப்படி மிகப் பெரிய தீயசக்தி என்று சவுக்கு ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தது. அது மீண்டும் மீண்டும் உண்மை ஆகி வருகிறது.\nதமிழ்நாட்டில் ஏதோ ஒரு யுகப்புரட்சி நடந்து விட்டது போல, எங்கு பார்த்தாலும் எந்திரன், எந்திரன் என்ற கோஷமும், சன் டிவியை திறந்தால், எந்திரன் திருட்டு விசிடியை ரசிகர்கள் கண்டு பிடித்தனர் என்று செய்தி. இது பத்தாது என்று, மத்தியக் குற்றப் பிரிவு துணை ஆணையர் ஸ்ரீதர் வேறு பேட்டி கொடுக்கிறார். எந்திரன் திருட்டு டிவிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று. (ஸ்ரீதர் சார், நீலப்படம் விற்றால் பாயாதா சார் ) கருணாநிதியோடு, கேடி சகோதரர்கள் பிணக்கில் இருந்த காலத்திலேயே, தமிழக அரசு நிர்வாகத்தில் பல்வேறு வேலைகளை கேடி சகோதரர்களால் செய்ய முடிந்தது. கோவையில், பைபர் ஆப்டிக் இழைகளை சன் டிவி நிர்வாகத்தார் அறுத்து எரிந்த போது, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் என்று, ஒரு ஐஏஎஸ் அதிகாரி எழுதி அனுப்பிய கடிதம் குப்பையில் போடப் பட்டது. ஆனால், எந்திரன் பட சிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று ஒரு காவல் துறை அதிகாரி சன் டிவிக்கு பேட்டி கொடுக்கிறார் என்றால், எந்த அளவுக்கு, அரசு நிர்வாகத்தை மடக்கிப் போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.\nஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித���தது போல, ஆட்சி நிர்வாகம், காவல்துறை என்று அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்து விட்டு, நீதித்துறையையும் கபளீகரம் செய்ய கேடி சகோதரர்கள் முதல் முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதையும், அதற்கு நமது நீதிமான்கள் துணை போயிருக்கிறார்கள் என்பதையும் சவுக்கு வருத்தத்துடன் பதிவு செய்கிறது.\nநேற்று (செவ்வாய்) இரவு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள Four Frames என்ற தியேட்டரில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 24 நீதியரசர்கள், தங்கள் குடும்பத்தினருடன், எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்திருக்கிறார்கள் என்ற தகவலை சவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.\nநீதிபதிகள் என்றால் அவர்களுக்கு ஆசா பாசம் இருக்கக் கூடாதா, ஏன் அவர்கள் சினிமா பார்க்கக் கூடாதா என்று கேள்வி எழும். நீதிபதிகள் சினிமா பார்க்கலாம். குடும்பத்துடன் பார்க்கலாம். ஆனால், யார் செலவில், யார் அழைப்பில் என்பதுதான் கேள்வி.\nசென்னையில் மட்டும் 36 தியேட்டர்களில் எந்திரன் படம் ஓடுகிறது. தங்களின் Security Officer ம் சொன்னால், டிக்கட் எடுத்து தரமாட்டார்களா டிக்கட் எடுத்துப் படம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்லாமல் நீதிபதிகள் வறுமையில் இருக்கிறார்களா டிக்கட் எடுத்துப் படம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்லாமல் நீதிபதிகள் வறுமையில் இருக்கிறார்களா அப்படியே வறுமையில் இருந்தாலும், அப்படி என்ன சினிமா வேண்டிக் கிடக்கிறது \nFour Frames என்ற திரையரங்கம், பொது மக்கள் பார்ப்பதற்கானது அல்ல. Preview ஷோ என்றழைக்கப் படும் பிரத்யேக திரையிடலுக்கான தியேட்டர் அது. அந்தத் தியேட்டரில் நீதிபதிகளுக்கான பிரத்யேகத் திரையிடல் இருக்கிறது, நீதிபதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் சார்பில், அழைப்பிதழ் வழங்கப் பட்டதாகவும் அதை ஏற்று 24 நீதிபதிகள் குடும்பத்துடன் எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசன் பிக்சர்ஸ் சார்பாக, நாளை ஏதோ ஒரு வழக்கு வருகிறதா இல்லையா என்பது அடுத்த விஷயம். இரண்டு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக இருக்கும், மங்குணி கண்ணாயிரத்தால் இது வரை கைது செய்யப் படாத துவைக்காத சாக்ஸ் என்று பிரபலமாக அழைக்கப் படும் சக்சேனாதான் சன் பிக்சர்ஸுக்கு தலைமை அதிகாரி என்பது அந்த 24 நீதிமான்களுக்கு தெரியுமா அந்த இரண்டு வழக்குகளும் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, அப்பாவி ஆட்டோ டிரைவர்களைத் தவிர, வேறு யாருமே கைது செய்யப் படவில்லை என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா அந்த இரண்டு வழக்குகளும் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, அப்பாவி ஆட்டோ டிரைவர்களைத் தவிர, வேறு யாருமே கைது செய்யப் படவில்லை என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா Four Frames திரையரங்கில் நீதிமான்களை வரவேற்றவர்களுள் துவைக்காத சாக்ஸும் அடக்கம் என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா \nஒரு தேடப்படும் குற்றவாளியோடு சேர்ந்து இரவுக் காட்சி பார்க்கும் இந்த 24 நீதிமான்களை என்னவென்று சொல்வது நம்மை யாருமே கேள்வி கேட்க முடியாது, நாம் கடவுளுக்கு நிகரானவர்கள், அதனால்தான் நம்மை “மை லார்ட்“ என்று அழைக்கிறார்கள் என்ற அகந்தை தானே காரணம் \nயாருமே கேள்வி கேட்க முடியாது என்ற அகந்தை தானே, பாதிக்கப் படப் போகும் பெற்றோர்களை பற்றி சற்றும் நினைக்காமல், மெட்ரிகுலேஷன் மாபியா சார்பாக தீர்ப்பளிக்க தைரியம் அளித்தது \nஆனால், இதையெல்லாம் சரிக்கட்ட Judicial Standards and Accountability Bill 2010 என்ற புதிய சட்டம் வர இருக்கிறது. இதன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும், இதன் வரம்பில் வருவார்கள். ரொம்பவும் கடுமையான சட்டம் போல இது தோன்றாவிட்டாலும், எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு, ஏதோ ஒன்று பரவாயில்லை அல்லவா முதலில் இந்தச் சட்டம் வரட்டும். அதன் பிறகு, இச்சட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்து, செம்மையாக்குவோம்.\nஎந்திரன் படத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.\nஅடுத்த எந்திரன் செய்தி. டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், தினமணி நாளிதழும், எந்திரன் என்ற திரைப்படம் எப்படி ஏகபோக முதலாளித்துவத்தை வளர்க்கிறது, சிறிய படங்கள் எப்படி இதனால் நாசமாக்கப் படுகின்றன என்று வெளியிட்ட இரண்டு செய்திகளுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று இன்று சன் பிக்சர்ஸ் சார்பாக இந்த இரண்டு நாளிதழ்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மறுப்பு செய்தி வெளியிடவில்லை என்றால் கிரிமினல் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படுமாம்.\nமுதலமைச்சருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளை விட்டு விட்டு, குடும்பத்தினர் சகிதமாக எந்திரன் படம் பார்த்துவிட்டு, பத்திரிக்கையாள��்களிடம் பேசும் போது சன் பிக்சர்ஸ் இப்படி படம் எடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அது என்னையே நான் பாராட்டிக் கொள்வது போலாகும் என்று கூறும், ஒரு பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் இருக்கும் போது, கேடி சகோதரர்களுக்கு திமிருக்கு என்ன குறைச்சல் \nஅந்த இரு செய்திகளும், சவுக்கு வாசகர்களுக்காக இதோ.\nஇப்போது சவுக்கு மீதும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரட்டும். கேடி சகோதரர்களுக்கு மானமே இல்லை. இல்லாத மானத்தை எப்படி நஷ்டப் படுத்த முடியும் என்று பதில் வழக்கு சவுக்கு தொடுக்கும். கேடி சகோதரர்களின் வரலாறு, கலாநிதிக்கும் காவேரி கலாநிதிக்கும் திருமணம் ஆன சூழல், கலாநிதியின் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சந்தியில் கொண்டு வந்து சவுக்கு நிறுத்தும்.\nகேடி சகோதரர்களே….. உங்கள் பருப்பு பகவான் சிங்கிடம் வேகலாம். ஆனால், சவுக்கிடம், எந்த குக்கரில் வேகவைத்தாலும் வேகாது.\nசவுக்கு எந்திரன் படத்தை இணையத்தில் தான் தரவிறக்கம் செய்தது. ஆகையால், அனைத்து தோழர்களும் இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்குமாறும், சவுக்கு அன்புடன் வேண்டுகிறது. உங்களால் முடிந்த ஒரு நாலு பேரை எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்காமல் தடுத்தீர்களேயானால், அதுவே தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவை.\nNext story பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், அன்னையே.. என் அன்னையே.\nPrevious story இரண்டு கோடி மக்களை மகிழ வைத்த தீர்ப்பு\n“காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்”.\nதள்ளிக்கோட்டை ராஜுத் தேவர் பாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/page/85/", "date_download": "2021-08-01T00:48:39Z", "digest": "sha1:MJHTQGPOV3JP6VFRCIM2SMQLXZMHR5YG", "length": 9040, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "இஸ்லாத்தை நோக்கி – Page 85 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"இஸ்லாத்தை நோக்கி\" (Page 85)\nஆந்திர பாடேறு கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இருவர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆந்திர மாநிலம் பாடேறு கிளையில் கடந்த 30-1-2012 அன்று பிறசமயத்தை சேர்ந்த இருவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்...\nமதுரவாயலில் இஸ்லாத்தை ஏற்ற காசி விஸ்வநாதன்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 04/01/12 அன்று காசி விஸ்வநாதன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. பின்னர்...\nசிவகாசியில் இஸ்லாத்தை ஏற்ற நாகராஜ்\nகடந்த 26 -1 -2012 வியாழன்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாகராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டு...\nM.K.B நகரில் இஸ்லாத்தை ஏற்ற ஆனந்த்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் M.K.B நகர் கிளையில் கடந்த 08-01-2012 அன்று ஆனந்த் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை...\nகுன்னூரில் இஸ்லாத்தை ஏற்ற விஜயலட்சுமி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 11-1-2012 அன்று விஜயலட்சுமி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்...\nமதுரையில் இஸ்லாத்தை ஏற்ற தமிழரசி , சிவராம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தில் கடந்த 5-12-2011 அன்று தமிழரசி என்ற பெண்மணி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது...\nகர்நாடகாவில் இஸ்லாத்தை ஏற்ற தாமோதரன்\nகர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் கடந்த 25-12-2011 அன்று தாமோதரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை...\nகோட்டாரில் இஸ்லாத்தை ஏற்ற சார்லஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார் மர்கசில் கடந்த 7-1-2012 அன்று சார்லஸ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை ஏற்றுக் கொண்டார்....\nதிருவாரூரில் இஸ்லாத்தை ஏற்ற மோகன்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 31-12-2011 அன்று மோகன் என்ற சகோதரர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்...\nகணேசபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பூபதி\nநாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளையில் கடந்த 30-12-2011 அன்று பூபதி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும் தனது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vishvasnews.com/tamil/viral/fact-check-rbi-did-not-witdraw-old-currency-notes-of-rs-100-50-and-5-viral-claim-is-fake/", "date_download": "2021-08-01T01:04:11Z", "digest": "sha1:R62VZN2BHEGC2NGOA5VSRDDNLYV2ZPE5", "length": 14630, "nlines": 102, "source_domain": "www.vishvasnews.com", "title": "Fact Check: Rbi Is Not Withdrawing Old Notes Of Rs 100, Rs 10 and Rs 5, Viral Post Is Fake - உண்மை சரிபார்ப்பு: 100, 10 மற்றும் 5 ரூபாய் பழைய நோட்டுகளை அரசு திரும்பப் பெறவில்லை", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: 100, 10 மற்றும் 5 ரூபாய் பழைய நோட்டுகளை அரசு திரும்பப் பெறவில்லை\nஇந்த வைரல் பதிவு தவறானது. 100, 10 மற்றும் 5 ரூபாய்களின் பழைய நோட்டுகளை அரசு திரும்பப் பெறவில்லை.\nபுது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவு, இந்திய ரிசர்வ் வங்கி 100, 10 மற்றும் 5 ரூபாய்களின் பழைய நோட்டுகளை மார்ச் மாதத்திலிருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறது.\nஇந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை இதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை.\nபேஸ்புக் பயனர் கிட்மதி சஃபர், பழைய 5 ரூபாய், 100 ரூபாய், மற்றும் 10 ரூபாய் தாள்களின் படங்களுடன் ஒரு இடுகையை பகிர்ந்து, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு என்று எழுதியுள்ளார். இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.\nஇதே போன்ற கூற்றுகளுடன் ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். பணமதிப்பிழப்புக்கு பிறகு 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா நிற ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சிலர் பகிர்ந்துள்ளனர்.\nஇது குறித்து இணையத்தில் தேடியதில், பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படுவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படலாம் என்பது குறித்த ரிசர்வ் வங்கியின் திட்டம் பற்றி மங்களூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டமைப்பு மேலாண்மைக் குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் B மகேமேஷ் பேசியிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அது தொடங்கியே இது போன்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக இருப்பதை நாம் அடையாளம் காண முடிந்தது.\nரிசர்வ் வங்கி 2018 ஆம் ஆண்டில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் தாளை வெளியிட்டு, புழக்கத்தில் இருக்கும் பழைய 100 ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை இங்கே காணலாம்.\nஇதன் விசாரணைக்காக நாங்கள் ரிசர்வ் வங்கியின் தகவல் தொடர்புத் துறையின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாலின் உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த வைரல் பதிவு தவறானது. தற்போது, ​​ரிசர்வ் வங்கி இத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை,” என்று கூறினார். மேலும் தொடர்ந்த அவர், ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் ஒரு ட்வீட்டில் இதை தெளிவுபடுத்தியுள்ளது என்று கூறினார்.\nஇந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 46,815 பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது தெரியவந்தது.\nनिष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. 100, 10 மற்றும் 5 ரூபாய்களின் பழைய நோட்டுகளை அரசு திரும்பப் பெறவில்லை.\nClaim Review : மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nClaimed By : பேஸ்புக் பயனர்\nஉண்மை சரிபார்ப்பு: வயதான பெண்களை அணைத்துக்கொள்ளும் குரங்கு இருக்கும் பரவல் காணொளி, ராஜஸ்தானிலிருந்து வந்தது, மகாராஷ்டிரத்திலிருந்து அல்ல\nஉண்மை சரிபார்ப்பு: சாவர்க்கர் பெயரில் பரவும் காணொளித் துண்டுப்படம் உண்மையானது அல்ல.\nஉண்மை சரிபார்ப்பு: பண்ணைக் கோழியிடமிருந்து கருப்பு பூஞ்சை பரவுவதாக கூறுவது பொய்யானது, மார்ஃப் செய்யப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் வைரலானது.\nஉண்மை சரிபார்ப்பு: கொரோனாவைரஸின் டெல்டா மாற்றுரு உண்மையே; டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படம், போலி உரிமைக் கோரிக்கையுடன் பகிரப்பட்டது.\nஉண்மை சரிபார்ப்பு: வயதான பெண்களை அணைத்துக்கொள்ளும் குரங்கு இருக்கும் பரவல் காணொளி, ராஜஸ்தானிலிருந்து வந்தது, மகாராஷ்டிரத்திலிருந்து அல்ல\nஉண்மை சரிபார்ப்பு: டெல்லி வருகையின்போது ஸ்டாலினின் காருக்கு அடியில் எலிமிச்சம் பழம் இருந்ததாகக் காண்பிக்கப்பட்ட பரவலான புகைப்படம் போலி\nஉண்மை சரிபார்ப்பு: சாவர்க்கர் பெயரில் பரவும் காணொளித் துண்டுப்படம் உண்மையானது அல்ல.\nஉண்மை சரிபார்ப்பு: தடுப்பூசி போட்டுக் கொண்ட மணமகன் தேவை என்கிற திருமண விளம்பரம் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.\nஉண்மை சரிபார்ப்பு: குட்ரோச்சியின் புகைப்படம் என்று சொல்லி வைரலான ராகுல் காந்தியின் புகைப்படம், வைரல் பதிவு போலியானதாகும்\nஉண்மைத்தன்மை சரிபார்ப்பு (ஃபேக்ட் செக்): பிஜேபி எம்.பி. மேனகா காந்தியின் பெயரில் காங்கிரஸ் தலைவர் டாலி சர்மாவின் வீடியோ வைரலாக்கப்பட்டுள்ளது.\nஉண்மை சரிபார்ப்பு: பண்ணைக் கோழியிடமிருந்து கருப்பு பூஞ்சை பரவுவதாக கூறுவது பொய்யானது, மார்ஃப் செய்யப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் வைரலானது.\nஉண்மை சரிபார்ப்பு: அரசமர இலைகளுக்கு மருத்துவ குணங்கள் இருக்கலாம், ஆனால் கோவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்ஸிஜன்களுக்கு ஒரு மாற்றாக இருக்க முடியாது; ஒரு பொய்யான பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது\nஉண்மை சரிபார்ப்பு: 2017 ஆம் ஆண்டில் ஒரு ரிக்‌ஷாவில் ஒருவர் ஒரு பிணத்தை கொண்டு செல்லும் படம் சமீபத்திய ஒன்றாக பரவியுள்ளது\nஅரசியல் 150 உலகம் 10 சமூகம் 11 சுகாதாரம் 31 வைரல் 66\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/education-news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-08-01T01:48:04Z", "digest": "sha1:PIJC3OWJZJG2QEMCYCNCALRIYKKA6D27", "length": 11980, "nlines": 141, "source_domain": "www.thekaraikudi.com", "title": "நான்காம் தொழில்புரட்சி – தி காரைக்குடி", "raw_content": "\nHome கல்வி உலகம் நான்காம் தொழில்புரட்சி\nமூன்றாம் தொழில்புரட்சியின் நீட்சியே நான்காம் தொழில்புரட்சி. இதில் Internet of Things (IOT), Big Data, Nano Technology, Robatics, Quantum computing, Bio Technology, 3D printing, Artificial Intelligence தொழில்நுட்பங்கள் புதுவரவுகளாகவும், இவற்றில் சில ஆய்விலும், இன்னும் சில முன்பே அறிமுகப்படுத்தப்பட்டும் உள்ளன.\nபிக் டேட்டா எனப்படும் இந்தத் தொழில்நுட்பம் நான்காம் தொழில்புரட்சிக்காலத்தின் உன்னத வளர்ச்சியாகும். உதாரணமாக, சென்னையில் வாழும் ஒருவரின் பெயர், முகவரி, கைபேசி எண், வீட்டிலிருக்கும் எரிவாயு கனெக்‌ஷன் எந்த கம்பெனி என்பது, அவர் பயன்படுத்தும் டிஷ் டீவி, லேப்டாப், கம்ப்யூட்டர், ஃபர்னிச்சேர் வாங்கிய கடை, ஆடை ஆபரணங்களை தொடர்ந்து எங்கு வாங்குகிறார் என்ற விவரம், திரைப்படம் பார்க்க விரும்பிச் செல்லும் சினிமா தியேட்டர், ரெஸ்ட்டாரென்ட், பனியன் மற்றும் டி-ஷர்ட் பிராண்ட், பயன்படுத்தும் டூ வீலர் என ஜாதகமே சேகரிக்க முடியும் என்றால் அதற்கு பிக் டேட்டாவின் வளர்ச்சியே காரணமாக அமையும்.\nரோபோட்டிக்ஸ் (Robotics) எனப்படும் தொழில்நுட்பம் பல்வேறு உற்பத்தித் தொழில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nநானோ தொல்நுட்���ம் (Nano Technology) எனப்படும் தொழில்நுட்பம் நுண்ணிய மூலக்கூறு அளவில் பொருட்களைக் கையாளும் தொழில்களில் பெரும் வளர்ச்சியை உண்டாக்கும்.\nகுவான்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) கம்ப்யூட்டர்களின் செயற்திறனை பலமடங்கு உயர்த்தும் என கருதப்படுகிறது.\nபயோடெக்னாலஜி (Biotechnology) என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். இதன் அடிப்படையிலான வளர்ச்சியும் நான்காம் தொழில்புரட்சிக் காலத்தின் சிறப்பம்சமாகும்.\nமுப்பரிமாணஅச்சுத் தொழில்நுட்பம் (3D Printing) நான்காம் தொழில்புரட்சிக் காலத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாகும். இதன் வளர்ச்சியும் நம் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்திப் பயன்படுத்த உதவி செய்யும்.\nநான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கதாகும். கம்ப்யூட்டரையோ அல்லது கம்ப்யூட்டரால் இயங்கும் ரோபோவையோ அல்லது சாஃப்ட்வேரையோ மனிதனைப் போலவே சிந்தித்துச் செயல்பட வைக்கும் தொழில்நுட்பமாகும்.\nவீடியோ கேம்கள், கண்காணிப்பு கேமராக்கள், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வழிகாட்டிச் செல்லும் நேவிகேஷன் மேப்கள் (Navigation & Map), ஃபேஸ்புக்கில் பயன்படும் உருவத்தை அடையாளம் காட்டும் நுட்பம் (Image Recognition), ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சிரி (Siri) போன்றவை ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.\nNext article585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது\nமரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்\nவிளையாட்டுத் துறையில் புதிய மாற்றங்கள்- அமைச்சர் செங்கோட்டையன்\nஅனைத்து மாணவர்களுக்கும் விரைவில் பஸ் பயண அட்டைகள்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3D\nகாரைக்குடி to வெற்றியூர் – 6B\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 14\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 2\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/ninaivo-oru-paravai-movie-news-stills/", "date_download": "2021-08-01T00:43:29Z", "digest": "sha1:ISOY3L4HNZPJX777AUIRRNXNTHIRK6HG", "length": 4462, "nlines": 60, "source_domain": "chennaivision.com", "title": "Ninaivo Oru Paravai Movie News & Stills - Chennaivision", "raw_content": "\nமைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் நினைவோ ஒரு பறவை.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.\n50 வயது நிரம்பிய கணவன் மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.\nஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது தமனின் இசையா என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.\nஇப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள் வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர் விரைவில் அதன் அறிவிப்பு வரும் இவர்கள் தான் கதையின் நாயகன் நாயகி.\nதற்போது மீனாமினிக்கி என்ற பாடல் மிகப்பெரிய சாதனையாக வெளிவந்த 6 நாட்களில் 7 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீக் எண்ட்.. ‘கே பாப்’ ஸ்டைலில் ஆல்பம் வெளியிட்ட ‘ரேணிகுண்டா’ நிஷாந்த் மற்றும் நண்பர்கள்\nராஜூ முருகன் தயாரிப்பில் உருவான “கொஞ்சம் பேசு” என்ற ஆல்பத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி பிரகாஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sannathi234/", "date_download": "2021-08-01T00:50:01Z", "digest": "sha1:KO53IHJIQHVFGY72S6EMG3Z2YEHLDXQ6", "length": 12351, "nlines": 145, "source_domain": "orupaper.com", "title": "இராணுவ முற்றுகையில் செல்வச் சந்நிதியான் ஆலயம் - வழிபாட்டிற்கும் முற்றாகத் தடை! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் இராணுவ முற்றுகையில் செல்வச் சந்நிதியான் ஆலயம் – வழிபாட்டிற்கும் முற்றாகத் தடை\nஇராணுவ முற்றுகையில் செல்வச் சந்நிதியான் ஆல��ம் – வழிபாட்டிற்கும் முற்றாகத் தடை\nதியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிர்நித்த 33வது ஆண்டை முன்னிட்டு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் தீவரம் காட்டிவரும் நிலையில் இராணுவ முற்றுகைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது செல்வச் சந்நிதியான் ஆலயம்.\nதியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தலை முன்னெடுக்க வடக்கு கிழக்கு தழுவியதான நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயத்திற்காக ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த முன்னெடுப்பில் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.\n12 நாட்கள் ஒரு துளி நீர்கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த இன்றைய நாளில் அடையாள உண்ணாவிரதத்தை கூட்டாக மேற்கொள்ள தீர்மானித்திருந்த நிலையில், வல்வெட்டித்துறை பொலிசாரால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் குறித்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தடை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nசெல்வச்சந்நிதி உண்ணாநிலைப் போராட்டம்; தடை விதித்தது பருத்தித்துறை நீதிமன்று\n“திட்டமிட்டபடி நாளை போராட்டம்” – தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிப்பு\nஇதையடுத்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வச்சந்நிதி முன்றலில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பருதித்துறை நீதிமன்று நேற்று தடை விதித்திருந்தது.\nபருத்தித்துறை நீதி மன்றத்தினால் குறித்த ஆலயத்தில் போராட்டம் மேற்கொள்ள மட்டுமே தடைவிதிக்கட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் ஆலயத்திற்கு செல்லும் 3 பிரதான வீதிகளையும் மூடியுள்ள இராணுவத்தினர் வழிபாட்டிற்காகக் கூட எவரையும் அனுமதிக்காது விரட்டியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநேற்று இரவு முதல் குறித்த வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை முதல் முற்று முழுதான இராணுவ முற்றுகைக்குள் சந்நிதியான் ஆலய சூழல் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.\nPrevious article33ஆம் ஆண்டின் நினைவுகளுடன் திலீபன்\nNext articleதியாக தீபம் திலீபன் நினைவு உண்ணாவிரதம் தடை���ளைத் தாண்டி ஆரம்பம்\nவிடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான விழிப்பூட்டல்\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டநடவடிக்கை\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/humbly-accept-peoples-verdict-prepare-for-2020-delhi-polls-arvind-kejriwal-to-aap-workers/", "date_download": "2021-08-01T01:31:18Z", "digest": "sha1:55M2GEDVOBZW5NA2FLVTK5Z6UL473F7R", "length": 13748, "nlines": 224, "source_domain": "patrikai.com", "title": "2020 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராவோம்! கட்சியினருக்கு கெஜ்ரிவால் ஆறுதல் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n2020 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராவோம்\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nநடைபெற்று முடிந்த லோக்சபா தேத்லில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆம்மி கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், இன்று கட்சி தொண்டர்களிடையே பேசிய கெஜ்ரிவால், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், 2020ம் ஆண்டு டில்லி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராவோம் என்று கூறினார்.\nநாடு முழுவதும் 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. டில்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கான லோக்சபா நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. மாநிலத்தை ஆட்சி செய்து வந்த ஆம்ஆத்மி கட்சி படு தோல்வியை சந்தித்தது.\nஇந்த நிலையில் மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் கட்சியில் கட்சித் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்றவர், வரும் 2020ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற இப்போதே தயாராவோம் என்று கூறினார்.\nஅரசியல் மற்றும் பொதுவாழ்வுக்கு வந்தால், இதுபோன்ற அவமானத்தை சந்தித்துக் கொள்ள நேரிடும், அதற்கான திறன் வேண்டும் என்று ஏற்கனவே சமூக சேவகர் அன்னா ஹசாரே தன்னிடம் கூறியிருக்கிறார் என்றவர், இந்த அவமானத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.\nமேலும், நீங்கள் “இப்போது, நீங்கள் டெல்லி மக்களிடம் சென்று பெரிய தேர்தல் முடிந்துவிட்டது மற்றும் சிறிய தேர்தல்கள் வரப்போகின்றன என்று சொல்லுங்கள் என்றவர், ஆம்ஆத்மி கட்சி ��ருபோதும், அதன் மிகப்பெரிய வலிமையான நேர்மை மற்றும் கடின உழைப்பு கொள்கைகளில் இருந்து விலகிவிடவில்லை.\nPrevious article17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 6ல் தொடக்கம்\nNext articleஆந்திராவில் பூரண மதுவிலக்கு: ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல் திட்டம்\n41ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி…\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்2020: பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து தோல்வி\nவரும் 2ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவு\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nஅரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-08-01T01:50:47Z", "digest": "sha1:JRVUVE67X73MS6MCYFYZRVWBZUCPTIKB", "length": 8112, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "கூர்க்காலாந்து போராட்டத் தலைவர் மதன் தாமங் கொல்லப்பட்டார் - விக்கிசெய்தி", "raw_content": "கூர்க்காலாந்து போராட்டத் தலைவர் மதன் தாமங் கொல்லப்பட்டார்\nவெள்ளி, மே 21, 2010\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n21 மார்ச் 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்\n22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்\n6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்\n9 ஏப்ரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்\nஇந்தியாவில் கூர்க்காலாந்து தலைவர் மதன் தாமங் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜீலிங் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.\nமதன் தாமங் அகில இந்திய கூர்க்கா லீக் அமைப்பின் தலைவர் ஆவார். இக்கட்சி கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரிப் போராடி வந்த மிகப் பழமையான கட்சியாகும்.\nஇக்கொலைக்கு மற்றொரு போராளிக் குழ��வான கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (GJM) கட்சி மீது கூர்க்கா லீக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டை ஜன்முக்தி மோர்ச்சா மறுத்திருக்கிறது.\nநேப்பாள மொழியைப் பேசும் கூர்க்காக்கள் இந்தியாவின் தேயிலை பயிரிடும் மாவட்டமான டார்ஜீலிங் மலைப்பிரதேசத்தில் தனிநாடு கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.\n”இன்று டார்ஜிலிங் நகரில் மதன் தாமங் அமைப்பு சார்பில் நடைபெறவிருந்த கூட்டம் ஒன்றின் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் அவரை கத்தியால் குத்தினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்..\nஇச்சம்பவத்தையடுத்து டார்ஜிலிங் மாவட்டம் முழுவதும் கடைகளும், வணிக நிறுவனங்களும் உடனடியாக மூடப்பட்டன. தாமங் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nகூர்க்காலாந்து போராட்டத் தலைவர் கொல்லப்பட்டார், தினமணி, மே 21, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html", "date_download": "2021-08-01T02:15:57Z", "digest": "sha1:5CFEVVCNOAHDGCAYUYCHDMGXIHABWRSR", "length": 10694, "nlines": 122, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actress Dharsha Gupta colorful photos | ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ் - FilmiBeat Tamil", "raw_content": "\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nசின்னத்திரையில் பல பிரபலமான சீரியல்களில் முன்னணி ரோல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. இருந்தாலும் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகே இவர் பிரபலமடைந்துள்ளார்.\nசின்னத்திரையில் பல பிரபலமான சீரியல்களில் முன்னணி ரோல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா....\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html#photos-1\nதற்போது டைரக்டர் மோகன் திரெளபதி படத்திற்கு பிறகு ரிச்சர்டை வைத்தும் இ��க்க ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க தர்ஷா குப்தா ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் பெரிய திரையிலும் தர்ஷா ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது டைரக்டர் மோகன் திரெளபதி படத்திற்கு பிறகு ரிச்சர்டை வைத்தும் இயக்க ருத்ர தாண்டவம்...\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html#photos-2\nஇன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கலக்கலாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்தாலும், தனது சமூக சேவையால் பலரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் தர்ஷா. லாக்டவுன் சமயத்தில் ஏழைகள் பலருக்கு தேடிச் சென்று உணவு வழங்கி உள்ளார் தர்ஷா குப்தா.\nஇன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கலக்கலாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு...\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html#photos-3\nலேட்டஸ்டாக கிராமத்து பெண் போல் ஜாக்கெட் அணியாமல், வயல்வெளியில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் தான் இணையத்தை கலக்கி வருகின்றன. அத்துடன் தர்ஷா பதிவிட்டுள்ள கேப்ஷனில், எந்த ஒரு மனிதனில் உழைப்பும் பணமாக மாறலாம். ஆனால் விவசாயியின் உழைப்பு தான் நமக்கு உணவாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.\nலேட்டஸ்டாக கிராமத்து பெண் போல் ஜாக்கெட் அணியாமல், வயல்வெளியில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட்...\nஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html#photos-4\nமற்றொரு கேப்ஷனில், இந்த உலகில் நிரந்தரமானவர் என்று எவரும் கிடையாது. நிரந்தரமானது இயற்கையும், இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார் தர்ஷா குப்தா.\nமற்றொரு கேப்ஷனில், இந்த உலகில் நிரந்தரமானவர் என்று எவரும் கிடையாது. நிரந்தரமானது இயற்கையும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actress-shraddha-das-leaves-from-chennai-photos-fb72448.html", "date_download": "2021-08-01T01:29:39Z", "digest": "sha1:33A33IO3SRGNK5BP6C3EPZU5EODWRKPX", "length": 10890, "nlines": 125, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actress Shraddha das leaves from chennai photos | வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ்! - FilmiBeat Tamil", "raw_content": "\nவேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ்\nவேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ்\nActress Shraddha das leaves from chennai photos | வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் ஃபிரி ஹேர் விட்டுள்ள ஷ்ரதா தாஸ், குட்டி ட்ரவுஸர் அணிந்து இடுப்பில் சட்டையை கட்டி போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் ஃபிரி ஹேர் விட்டுள்ள ஷ்ரதா தாஸ், குட்டி ட்ரவுஸர் அணிந்து இடுப்பில் சட்டையை...\nவேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் கரும் பச்சை நிறத்தில் நீண்ட கவுன் அணிந்து பாட்டம் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் கரும் பச்சை நிறத்தில் நீண்ட கவுன் அணிந்து பாட்டம் ஆங்கிளில் போஸ்...\nவேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ்\nபிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரதா தாஸ் நீல நிற புடவையில் தொப்புள் அழகையும் இடுப்பு வளைவையும் காட்டி திணறடித்துள்ளார்.\nபிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரதா தாஸ் நீல நிற புடவையில் தொப்புள் அழகையும் இடுப்பு வளைவையும்...\nவேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே பெட்டியுடன் உள்ள ஷ்ரதா தாஸ் பெட்டி மீது அமர்ந்து முடியை வாரி கொண்டை போடுகிறார்.\nஇந்த போட்டோவில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே பெட்டியுடன் உள்ள ஷ்ரதா தாஸ் பெட்டி மீது...\nவேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் தனது முன்னழகையும் முதுகு அழகையும் பளீச்சென காட்டுகிறார் நடிகை ஷ்ரதா தாஸ்.\nஇந்த போட்டோவில் தனது முன்னழகையும் முதுகு அழகையும் பளீச்சென காட்டுகிறார் நடிகை ஷ்ரதா தாஸ்.\nவேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வேலை முடிஞ்சுது.. சென்னையில் இருந்து பொட்டியும் படுக்கையுமாக புறப்பட்ட நடிகை.. வைரல் போட்டோஸ்\nசென்னையில் படப்பிடிப்பை முடித்த ஷ்ரதா தாஸ் தனது பெட்டி மற்றும் பேக்கை வெளியே வைத்து பெட்டியின் மீது அமர்ந்துள்ளார்.\nசென்னையில் படப்பிடிப்பை முடித்த ஷ்ரதா தாஸ் தனது பெட்டி மற்றும் பேக்கை வெளியே வைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/shama-sikander-swim-suit-photos-fb72145.html", "date_download": "2021-08-01T00:41:40Z", "digest": "sha1:MCLVY5TELIZ5XODBDWMVRTHXSDO4BYLN", "length": 9795, "nlines": 122, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Shama Sikander swim suit photos | ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை! - FilmiBeat Tamil", "raw_content": "\nப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை\nப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை\nShama Sikander swim suit photos | ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை\nபிங்க் நிற பிகினியில் கடலில் நீச்சல் அடிக்கும் டிவி நடிகை ஷாமா சிக்கந்தரின் புகைப்படங்கள்.\nபிங்க் நிற பிகினியில் கடலில் நீச்சல் அடிக்கும் டிவி நடிகை ஷாமா சிக்கந்தரின் புகைப்படங்கள்.\nப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை\nபிங்க் பிகினி அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு படு கவர்ச்சியான விருந்து கொடுத்துள்ளார்.\nபிங்க் பிகினி அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு படு கவர்ச்சியான விருந்து கொடுத்துள்ளார்.\nப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை\nகடலில் குளித்து விளையாடி இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் ஷாமா சிக்கந்தர்.\nகடலில் குளித்து விளையாடி இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் ஷாமா சிக்கந்தர்.\nப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை\nஷாமா சிக்கந்தர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட இந்த நீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.\nஷாமா சிக்கந்தர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட இந்த நீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி...\nப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை\nமியாமி கடற்கரை தீவில் ஜாலியாக டூர் அடித்து வருகிறார்.\nமியாமி கடற்கரை தீவில் ஜாலியாக டூர் அடித்து வருகிறார்.\nப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை Photos [HD]: Latest Images, Pictures, Stills of ப்பா.. பிங்க் பிகினி கண்ணை பறிக்குதே.. கடலில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போடும் டிவி நடிகை\nவாவ், க்யூட், ஹாட், செக்ஸி என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.\nவாவ், க்யூட், ஹாட், செக்ஸி என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lifeberrys.com/entertainment/simbus-eeswaran-clashes-with-vijays-master-in-pongal-release-22200.html", "date_download": "2021-08-01T01:20:22Z", "digest": "sha1:FWPDCRCWVWLEBEB4ATM6IGSBHWQCKELC", "length": 5517, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "விஜய்யின் மாஸ்டருடன் பொங்கல் ரிலீசில் மோதுகிறது சிம்புவின் ஈஸ்வரன் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவிஜய்யின் மாஸ்டருடன் பொங்கல் ரிலீசில் மோதுகிறது சிம்புவின் ஈஸ்வரன்\nவிஜய்யின் மாஸ்டருடன் பொங்கல் ரிலீசில் மோதுகிறது சிம்புவின் ஈஸ்வரன்\nசிம்புவின் ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிலம்பரசன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படம் சென்சாருக்கு சென்று இருந்தது. இந்நிலையில், ஈஸ்வரன் படத்துக்கு ‘U’ சர்ட்டிபிகேட் அளிக்கப்பட்டுள்ளது.\n‘U’ சர்ட்டிபிகேட் என்றால் ஈஸ்வரன் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்க முடியும். பொங்கலுக்கு வெளியாகும் மற்றொரு படமான மாஸ்டருக்கு ‘U/A’ சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே பெற்றோர்கள் இல்லாமல் சிறார்கள் மாஸ்டர் படத்தை பார்க்க கூடாது.\nஈஸ்வரன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக, நிதி அகர்வால் மற்றும் நந்திதா இருவரும் நடித்துள்ளனர். பாரதிராஜா, பால சரவணம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே தனம் இடையில் ஈஸ்வரன் படத்தின் தமிழன் பாட்டு என்ற பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற பாடல்கள் ஜனவரி 2-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.\nஈஸ்வரன் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி; நல்ல முடிவு வரும் என்று தகவல்...\nஆரியின் புகழ் உச்சத்தை தொடுகிறது; ரசிகர்கள் வெகுவாக பாராட்டு...\nபல ஆண்டுகளுக்கு பின் கமலுடன் இணைந்து நடிக்க உள்ள பிரபுதேவா...\nமாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்...\nநடிகர் பிரசன்னாவிற்கு பதில் அளிக்கும் வகையில் சாந்தனு டுவிட்...\nவிஜய்யின் மாஸ்டர் படத்தின் பிரத்யேக போஸ்டர்கள் வெளியீடு...\nதிருமண வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறினார் துல்கர் சல்மான்; நடிகை நித்யா மேனன் தகவல்...\nதற்போதைக்கு திருமணம் பற்றிய திட்டம் இல்லையாம்; நடிகை கீர்த்தி சுரேஷ் முடிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2021/06/21/", "date_download": "2021-08-01T00:26:22Z", "digest": "sha1:MYZYDAVFC3RRMNC6K7SUOPJRNML2SBPL", "length": 4343, "nlines": 84, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "June 21, 2021 | Chennai Today News", "raw_content": "\nவிஜய் 65 படத்தின் டைட்டில் அறிவிப்பு\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n15 நாட்களில் ரேசன் கார்டு: கவர்னர் உரையில் அதிரடி அறிவிப்பு\nதமிழக கவர்னர் உரையில் முக்கிய அம்சங்கள்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/10/18150831/Atonement-for-sins-Donations.vpf", "date_download": "2021-08-01T00:42:06Z", "digest": "sha1:2553FVFEIUXCTPMDBWHEFIWVUTU5QHVX", "length": 20004, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Atonement for sins Donations || பாவங்களின் பரிகாரம்-தான தர்மங்கள்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபாவங்களின் பரிகாரம்-தான தர்மங்கள் + \"||\" + Atonement for sins Donations\nபொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண���டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது.\nபதிவு: அக்டோபர் 18, 2019 15:08 PM\nபொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண்டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது. ஏழை-பணக்காரன் என்பது முதல் வாழ்க்கையின் பல்வேறு தரப்பிலும் மனிதர்களிடம் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அந்த வேறுபாடுகளை களைவதற்கு, தான-தர்மங்கள் என்ற இரண்டையும் ‘ஜகாத்’, ‘ஸதகா’ என்ற சொற்களின் மூலம் அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.\nஒருவன் தன் வாழ்வில் சம்பாதிக்கும் செல்வங்களில் தன் தேவைக்குப்போக மீதி இருக்கும் தொகையில் 2½ சதவீதம் பணத்தை தானமாக கொடுத்து விட வேண்டும். ‘ஜகாத்’ என்ற இந்த தானத்தை ஒவ்வொரு இஸ்லாமியர்களும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.\nசெல்வங்கள் என்று சொல்லும் போது பணம், நகைகள், அசையா, அசையும் சொத்துக்கள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாக கருதப்படும். உதாரணமாக, ஒருவரிடம் ஒரு ஆண்டில் 80 கிராம் வெள்ளி அல்லது அதற்கு இணையான பணம், இதில் எது மிஞ்சுகிறதோ அப்போது அவர் மீது ‘ஜகாத்’ கடமையாகி விடும்.\n‘ஜகாத்’ என்ற தானத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதனை யாருக்கு கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், என்பதை அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளான்.\n‘(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (திருக்குர்ஆன் 9:60)\nஇவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கொடுக்கப்படுவது ‘ஸதகா’ என்ற உபரி தர்மத்தைச் சாரும். ‘ஜகாத்’ கட்டாய கடமை, ‘ஸதகா’ நினைத்தால் செய்யக்கூடிய தர்மம். இந்த இரண்டிற்கும் வரையறுக்கப்பட்ட நன்மைகளும் வெவ்வேறானது.\nதர்மத்தைப் பற்றி குறிப்பிடும் போது திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n)’ என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) ‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்”. (திருக்குர்ஆன் 2:215)\n‘ஜகாத்’ என்ற தானத்தை சமுதாயத்திற்காக செலவிடுங்கள், என்று சொல்லி விட்டு, ‘ஸதகா’ என்ற தர்மத்தை சொந்தங்களுக்காக செல விடுங்கள் என்கிறது திருக்குர்ஆன். அடுத்துச் சொல்லும் போது, இதையும் தாண்டி நன்மைகளை நாடி நல்ல செயல்களில் ஈடுபடும் போது அவற்றை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான் அதற்குரிய நன்மைகளைத் தனியே தருவதாகவும் சொல்கிறான்.\nஅதுபோல சிரமத்தில் இருப்பவர்களுக்கு உதவும்படியும், அவ்வாறு உதவி செய்வது அல்லாஹ்வுக்கே கடன்கொடுப்பது போன்றது என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.\n‘சிரமத்தில் இருப்பவர்களுக்கு தர்மம் கொடுப்பதன் மூலம் அழகான முறையில் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் யார் அதை அவன் அவர்களுக்கு பன் மடங்கு அதிகரிக்கும்படி செய்வான்’. (திருக்குர்ஆன் 2:245).\nதர்மமாக எதைக்கொடுக்க வேண்டும் என்று சொல்லும் போது, “உங்களிலுள்ள நல்லவற்றையே தர்மமாக செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றை கொடுக்க விரும்பாதீர்கள். ஆகவே நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாக கொடுக்காதீர்கள்” (திருக்குர்ஆன் 2:267) என்று சொல்லி நல்ல பொருள் களையே தர்மம் செய்ய வேண்டும் என்று கட்டளைப் பிறப்பிக்கின்றான்.\nமேலும், தர்மம் செய்பவர்களை வறுமை நெருங்காது என்றும் அருள்மறையிலே அல்லாஹ் சொல்கின்றான்.\n“(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை சைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தர்மங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்”. (திருக்குர்ஆன் 2:268)\nஅதுபோல தர்மம் எப்படி செய்யவேண்டும் என்றும் இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:\n“தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்��ும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:271)\nஇப்படி எல்லா வகையிலும் சிறப்புற்ற இந்த தர்மங்களை மக்கள் செய்யும் போது அவர் களுக்கு கைமாறாக அல்லாஹ் எதனை வழங்குகின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:\n“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணி களைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்”. (திருக்குர்ஆன் 2:261)\nஅல்லாஹ் வழங்கும் இந்த வாக்குறுதி உண்மையானது. எனவே ஜகாத் என்ற தானத்தை நிறைவேற்றும் நாம், ஸதகா என்ற தர்மங்களை நிறைவேற்றவும் அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் நம் உற்றார், உறவினர், சுற்றத்தார், ஏழைகளின் மனங்களை குளிர்விப்பதுடன், மறுமையில் அதிகமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அது உறுதுணையாக நிற்கின்றது. அது மட்டுமல்லாமல் நம் பாவங்களுக்கும் பரிகாரமாக அமைகின்றது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69986/", "date_download": "2021-08-01T01:00:40Z", "digest": "sha1:KQMENPZC7UWFJCKB4H27GAB5HSCFXYXC", "length": 15870, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருதியாறு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவிஷ்ணுபுரம் வாசித்த போது எனக்கு பெரிய மனக்கிளர்ச்சியை அளித்தது அங்கே ஓடிய சோனா என்கிற சிவந்த நிறமான ஆறுதான். அதை விதவிதமாக வர்ணித்திருப்பீர்கள். ரத்த ஆறு, தீயால் ஆன ஆறு என்றெல்லாம். அதன் அருகே உள்ள மரங்களின் இலைகளில் அடிப்பக்கம் சிவந்த நிற ஒளி அலையடிக்கும் என்ற வர்ணனை அதை அப்படியே கனவுமாதிரி கண்ணில் நிறுத்தியிருக்கிறது\nஅந்த நாவலில் எல்லாவற்றுக்கும் ‘அர்த்தம்’ உண்டு. சோனாவும் ஹரிததுங்கா என்ற குன்றும் மட்டும்தான் அர்த்தமே இல்லாதவை. அவை பாட்டுக்கு இருக்கின்றன. சோனா கடைசியில் நீரும் நெருப்பும் ரத்தமும் ஆகி வந்து விஷ்ணுபுரத்தை சூழ்ந்து கொள்ளும்போது எனக்கு ஒரு மாபெரும் பிரசவம் என்ற எண்ணம்தான் வந்தது\nஅஸ்ஸாமில் சோனா என்ற ஒரு நதி உள்ளது என்பார்கள். அது பிரம்மபுத்திராவின் கிளைநதி. அதைவைத்துத்தான் கற்பனைசெய்தீர்கள் என்று ஒருமுறை என் நண்பர் சொன்னார். நான் காசிக்கும் ஹரித்துவாருக்கும் பத்ரிக்கும் சென்றபோது பார்த்தேன். அளகநந்தா எப்போதும் சிவப்புதான்.\nஆனால் சீனாவில் உள்ள yangtze river சிவப்பாக ஆன இந்தச்செய்தி மனதை முதலில் பதறச்செய்தது சீனாவிலே உள்ள ஆறு எப்படியோ பொல்யூட் ஆகி சிவப்பாகிவிட்டது படங்கள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கனவுக்குள் கொண்டு சென்றன. சோனாவையே கண்டேன்\nமுந்தைய கட்டுரைபெருமாள் முருகன் – விடாமல்…\nசிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்\nதினமலர் - 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 35\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 6\nமேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாடமி விருது\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்து��ிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-01T00:01:09Z", "digest": "sha1:5YDWKL2ECYQP7HBXPW5BC6SABJ4DDJGZ", "length": 4760, "nlines": 83, "source_domain": "www.tntj.net", "title": "பெங்களுரு மாவட்ட பொதுக்குழு கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மாவட்ட பொதுக்குழுபெங்களுரு மாவட்ட பொதுக்குழு கூட்டம்\nபெங்களுரு மாவட்ட பொதுக்குழு கூட்டம்\nகர்நாடகா மாநிலம் பெங்களுருவில் கடந்த 07-09-2013 கடந்த பெங்களுர் மாவட்டத்தின் பொதுக் குழு கூட்டம் மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடை பெற்றது. இதில் மாவட்டத்தின் கீழ் செயல்படும் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவர்களும் கலந்துகொண்டனர். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_438.html", "date_download": "2021-08-01T01:13:45Z", "digest": "sha1:CLBE34HYC6T2OHP6PQSRUMX65UXC2Q57", "length": 4865, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "விவேக்கின் நினைவாக யாழிலும் மரம் நாட்டல் விவேக்கின் நினைவாக யாழிலும் மரம் நாட்டல் - Yarl Voice விவேக்கின் நினைவாக யாழிலும் மரம் நாட்டல் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவிவேக்கின் நினைவாக யாழிலும் மரம் நாட்டல்\nமறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் இணுவில் இளைஞர்களால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.\nஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் இணுவில் இளைஞர்கள் மரநடுகையில் ஈடுபட்டனர்.\nஅதேவேளை \"Jaffna Jaguars\" எனும் அமைப்பொன்றினை உருவாக்கி அதில் தன்னார்வமுடைய இளையோரை இணைத்து மரநடுகை செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் , அதில் ஆர்வமுள்ள இளையோர் இணைந்து கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/canada-police-817181/", "date_download": "2021-08-01T02:14:58Z", "digest": "sha1:HZIEERATTUGB63UOMJCNW2H53JGHS7PN", "length": 9991, "nlines": 144, "source_domain": "orupaper.com", "title": "பத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome உலக நடப்பு பத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nரொறொன்ரோ நகரத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான வார இறுதிகளில் ஒன்றிற்கு ஒரு தசாப்தத்திற்கும் பின்பாக, ரொறொன்ரோ பொலிஸ் சேவை 2010 ஜி 20 உச்சி��ாநாட்டின் போது “தவறுகள் நடந்ததாக” ஒப்புக் கொண்டுள்ளது.இதில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். “ஏற்றுக்கொள்ள முடியாத” நிலைமைகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.\n“தவறுகள் நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்” என்று ரொறொன்ரோ பொலிஸ் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.திங்கள்கிழமை காலை 16.5 மில்லியன் டாலர் நட்ட ஈட்டு வழக்கு நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.\nதடுத்து வைக்கப்பட்ட கனேடியர்கள் கிட்டத்தட்ட 25,000 டாலர் வரை இழப்பீடு பெறுவார்கள்.கனேடிய வரலாற்றில் மிகப் பெரிய சிவில் சுதந்திரங்களின் சமரசம்” என இந்த நடவடிக்கை கூறப்பட்டுள்ளது.\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nPrevious articleஅமெரிக்க தேர்தல் – ஒரு பார்வை\nNext articleமுரளிக்கு தமிழர்கள் போட்ட தூஸ்ரா\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ��ளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tn-police-warned-to-people/", "date_download": "2021-08-01T01:08:55Z", "digest": "sha1:FXSCI6TTHCTQ6GWLBXO4IKDO6OPZQLK4", "length": 8727, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை | Chennai Today News", "raw_content": "\n144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை\n144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை\nஇனி 144 தடை உத்தரவு மீறி, 5 நபர்களுக்கு மேல், எந்த இடத்திலும் எவ்வித காரணங்களுக்காகவும் பொதுமக்கள் கூடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது\nதமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநமது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, அரசு நிர்வாகம் பல நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வந்துள்ளது.\n144 தடை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்ட பிறகும், பொதுமக்களில் பலர் அதன் சட்ட விதிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்காமலும், சமூக இடைவெளியைத் தவிர்த்தும், உத்தரவுகளை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். இத்தடை உத்தரவுப்படி ஐந்து நபர்களுக்கு மேல் எந்த இடத்திலும் எக்காரணத்திற்காகவும் கூடுவது சட்ட ��ிரோதமானது. இச்சட்டம் அனைத்து சமூக, சமய மற்றும் மதம் சார்ந்த விழாக்கள், வழிபாடுகள் மற்றும் கூட்டங்களுக்கும் முழுமையாகப் பொருந்தும். ஆகவே பொதுமக்கள் 144 தடை உத்தரவு நடைமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழகக் காவல்துறை மீண்டும் வலியுறுத்துகிறது.\nஇனி 144 தடை உத்தரவு மீறி, ஐந்து நபர்களுக்கு மேல், எந்த இடத்திலும் எவ்வித காரணங்களுக்காகவும் பொதுமக்கள் கூடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.\nஆகவே பொதுமக்கள் சட்டவிதிகளை மீறுவதைத் தவிர்த்து, இக்கொடிய தொற்று நோயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குத் தமிழக காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nமே 17 வரை ஊரடங்கு: எவை எவை இயங்கும்\n3வது கட்ட ஊரடங்கில் விதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்\nஜூலை 26 வரை ஊரடங்கா\nகாவல்துறையினர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு\nஊரடங்கின்போது சில கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/fieldking/water-tanker-fkwt/", "date_download": "2021-08-01T01:46:27Z", "digest": "sha1:FM7CGASJBC2ZBKDXTHVK2SSCCIUNA67O", "length": 31857, "nlines": 203, "source_domain": "www.tractorjunction.com", "title": "பீல்டிங் நீர் டேங்கர் நீர் பௌசர் / டேங்கர், பீல்டிங் நீர் பௌசர் / டேங்கர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் ��லுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாடல் பெயர் நீர் டேங்கர்\nஇம்பெலெமென்ட்ஸ் வகைகள் நீர் பௌசர் / டேங்கர்\nஇம்பெலெமென்ட்ஸ் சக்தி 40-95 HP\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nபீல்டிங் நீர் டேங்கர் விளக்கம்\nபீல்டிங் நீர் டேங்கர் வாங்க விரும்புகிறீர்களா\nடிராக்டர் சந்திப்பில், மலிவு விலையில் பீல்டிங் நீர் டேங்கர் பெறலாம். மைலேஜ், அம்சங்கள், செயல்திறன், விலை மற்றும் பிற போன்ற பீல்டிங் நீர் டேங்கர் தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.\nபீல்டிங் நீர் டேங்கர் விவசாயத்திற்கு சரியானதா\nஆமாம், இது பீல்டிங் நீர் டேங்கர் விவசாயத்திற்கு சரியானதாக இருக்கும் துறையில் பயனுள்ள வேலையை வழங்குகிறது. இது பீல்டிங் வகையின் கீழ் வருகிறது. மேலும், இது எரிபொருள் திறமையான வேலையை வழங்கும் 40-95 HP செயல்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த தரமான இடங்களுக்கு பெயர் பெற்ற நீர் பௌசர் / டேங்கர் பிராண்ட் ஹவுஸிலிருந்து வரும் ஒரு செயல்படுத்தலாகும்.\nபீல்டிங் நீர் டேங்கர்விலை என்ன\nடிராக்டர் சந்திப்பில் பீல்டிங் நீர் டேங்கர் விலை கிடைக்கிறது. நீங்கள் எங்களிடம் உள்நுழைந்து உங்கள் எண்ணை பதிவு செய்யலாம். அதன் பிறகு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழு உங்களுக்கு பீல்டிங் நீர் டேங்கர் மூலம் உதவும். மேலும், நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.\nஃபீல்டிங் வாட்டர் டேங்கர் என்பது நவீன விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் பயனளிக்கும் விவசாயமாகும். ஃபீல்டிங் வாட்டர் டேங்கர் பற்றிய அனைத்து குறிப்பிட்ட மற்றும் சரியான தகவல்களும் இங்கே கிடைக்கின்றன. இழுத்துச் செல்வதற்கான இந்த ஃபீல்டிங் வாட்டர் பவுசர் டேங்கர் துறைகளில் இறுதி செயல்திறனை வழங்கும் அனைத்து அத்தியாவசிய குணங்களையும் கொண்டுள்ளது.\nஃபீல்டிங் வாட்டர் டேங்கர் அம்சங்கள்\nஇந்த வேளாண் நடைமுறை விவசாயத்திற்கு உதவியாக இருக்கும், ஏனெனில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஃபீல்டிங் வாட்டர் பவுசர் டேங்கர் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்.\nஇது நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் தீ ஆபத்துகளின் போது தீயை அணைக்கும் கருவியாகவும் மற்றும் பல பயன்பாடுகளுக்காகவும் தண்ணீரை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.\nஇது ஒரு நீள்வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது, இது குறைந்த ஈர்ப்பு மையத்தை உறுதி செய்கிறது.\nபோக்குவரத்தின் போது நீரால் உருவாக்கப்பட்ட ஜெர்க்களுக்கு எதிராக தொட்டியின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு தாள் பகிர்வு வழங்கப்படுகிறது.\nசேனல் ஆதரவு உள்ளேயும் வெளியேயும் அதிக விறைப்புத்தன்மையை அளிக்கிறது.\nசேஸ் உடலுடன் எளிதில் ஏற்றப்பட்ட / பிரிக்கப்பட்டதால் எளிதில் கொண்டு செல்லக்கூடியது.\nஇது விரைவாகவும் எளிதாகவும் தண்ணீரை எளிதாகவும் மொத்தமாகவும் கொண்டு செல்ல உதவுகிறது.\nதளத்தின் மேல் எளிதாக ஏற்றுவதற்கு கோணப் பிரிவின் ஏணி மற்றும் இரண்டு பெட்டிகளிலும் சுத்தம் செய்வதற்கு 2 பயன்பாட்டு துளைகள்.\nஇழுத்துச் செல்வதற்கான ஃபீல்டிங் வாட்டர் டேங்கரில் 4 - 5 மிமீ டிரம் ஷீட் மற்றும் 500 மிமீ மேன்ஹோல் விட்டம் உள்ளது.\nஇது 50 - 60 மிமீ ரிங் ஹிட்ச் விட்டம் கொண்டது.\nஃபீல்டிங் வாட்டர் டேங்கர் விலை\nஃபீல்டிங் வாட்டர் பவுசர் டேங்கர் விலை விவசாயிகளுக்கு மிகவும் சிக்கனமானது மற்றும் செலவு குறைந்ததாகும். அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் இந்தியாவில் ஃபீல்டிங் வாட்டர் டேங்கர் விலையை வசதியாக வாங்க முடியும். டிராக்டர்ஜங்க்ஷனில், இந்தியாவில் நியாயமான மற்றும் நியாயமான ஃபீல்ட்கிங் வாட்டர் பவுசர் டேங்கர் விலையைப் பெறலாம்.\nபாலி டிஸ்க் ஹாரோ / கலப்பை\nசக்தி : ந / அ\nஹெவி டியூட்டி டிரெயில்ட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ\nசக்தி : ந / அ\nசக்தி : ந / அ\nசக்தி : ந / அ\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பீல்டிங் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பீல்டிங் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பீல்டிங் டிராக்டர் டீலர��ப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத�� ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_448.html", "date_download": "2021-08-01T00:24:30Z", "digest": "sha1:2NMFKQM6F2CQ3TCG7RBA7R5E73RGA2Z2", "length": 7486, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "வலி கிழக்கு தவிசாளர் வழக்கில் நீதிவான் வழங்கியுள்ள உத்தரவு வலி கிழக்கு தவிசாளர் வழக்கில் நீதிவான் வழங்கியுள்ள உத்தரவு - Yarl Voice வலி கிழக்கு தவிசாளர் வழக்கில் நீதிவான் வழங்கியுள்ள உத்தரவு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவலி கிழக்கு தவிசாளர் வழக்கில் நீதிவான் வழங்கியுள்ள உத்தரவு\nவலி கிழக்குத் தவிசாளர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை கலந்துரையாடி இணக்கத்திற்குச் சென்று வழக்கை பாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என அறுவுறுத்தி எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிக்கு வழக்கை மல்லாகம் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தவணையிட்டார்.\nதம்மால் வீதியை அபிவிருத்தி செய்வதற்காக நாடப்பட்ட பெயர்ப்பலகையினை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றினார் எனக் குற்றஞ்சாட்டி அரச சொத்துக்குத் சேதம் விளைவித்தார் எனத் தெரிவித்து கடந்த வருட இறுதியில் வலிகிழக்குத் தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் தவிசாளர் கைதுக்கு எதிராக நீதிமன்ற பாதுகாப்பைப் பெறும் நோக்கில் முன்பிணை பெற்றார்.\nஇந் நிலையில் மீள வீதி அபிவிருத்தி அதிகார சபை சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவ் வழக்கு இன்று புதன்கிழமை காலை (21) மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சார்பில் சிரோஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியது. சட்டத்தரணிகளால் தற்ப��தைய நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய அனுமதிகளை உரியவாறு பிரதேச சபையில் இருந்து பெற்றுக்கொள்கின்றது.\nஇந் நிலையில் குறித்த வீதிக்கான பெயர்ப்பலகைக்கான அனுமதியையும் பெற்றுக்கொள்வதற்கான கடிதங்கள் கிடைத்துள்ளன. குறித்த வழக்கு நிலுவையில் உள்ளமையின் காரணமாக குறித்த விளம்பரப்பதாகைக்கான அனுமதி பற்றி பரிசீலிக்க முடியவில்லை என முன்வைக்கப்பட்டது.\nஇந் நிலையில் இருதரப்புமாக முடிவெடுத்து வழக்கை பின்வாங்கிக் கொள்ள பெறமுடியும் எனவும் நிதிபதி அறிவுறுத்தி வழக்கை எதிர்வரும் மார்கழி முதலாம் திகதிக்கு தவணையிட்டதுடன் குறித்த வழக்கில் தவிசாளரை ஐம்பதாயிரம் ரூபா சொந்தப்பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/author/illango/?lang=ta", "date_download": "2021-08-01T00:07:27Z", "digest": "sha1:SPJP253AZWPIT4HGWT6FDNJ4MZ3FO5NH", "length": 4633, "nlines": 50, "source_domain": "inmathi.com", "title": "ILANGO M | இன்மதி", "raw_content": "\nபுயல் காலங்களில் ஆழ்கடல் மீனவர்களை எச்சரிக்கை செய்ய நவீன தொழில்நுட்ப வசதி\nஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் கனமழை, கடல்சீற்றம், சூறைக்காற்று, புயல், சுனாமி, போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவக்குடும்பத்தினர்களும் தான்...\nநெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன\nவெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களுக்கு அதி கனமழை நீடித்து புயல் வீசக்கூடும் என்பதால் கடலில் ஏற்படக்கூடிய பேராபத்து குறித்து தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 3 தென்மாநிலங்களிலும் மத்திய மாநில அரசுகள் சார்பில் \"ரெட் அலர்ட்\" அபாய ...\nமூன்றில் ஒரு பங்கு இந்திய கடற்கரைப் பகுதிகள் கடலரிப்பால் பாதிப்பு : நெருக்கடிக்குள்ளாகும் மீனவர்கள்\nபுயல் சூறைக்காற்று கடல் அலை மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் கட்டுமான பணிகள் காரணமாக கடந்த 26 ஆண்டுகளில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரங்களில் உள்ள 7517 கிலோ மீட்டர் கடற்கறையில் 6031 கிலோ மீட்டர் தூர கடற் பகுதி ஆய்வுக்கு ...\nஇந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை : ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு\nஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவதும் படகுகள் சிறை பிடிக்கப்பட்டு ஆண்டு கணக்கில் இலங்கை கடற்கரையில் கேட்பாரற்று கிடந்து மக்கி பாழாகிப்போவதுமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/03034624/Abortion-in-the-virgin-season-at-the-age-of-18--63.vpf", "date_download": "2021-08-01T02:07:15Z", "digest": "sha1:VIACNMR2LGQBBUCUAU7JJOPIT7JJW4HG", "length": 11409, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Abortion in the virgin season at the age of 18 ... 63 year old open minded actress || 18 வயதில் கன்னி பருவத்தில் அபார்ஷன்... 63 வயதில் மனம் திறந்த நடிகை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n18 வயதில் கன்னி பருவத்தில் அபார்ஷன்... 63 வயதில் மனம் திறந்த நடிகை\nபள்ளியில் படித்தபொழுது, காதலரால் கர்ப்பிணியாகி அதனை அபார்சன் செய்து யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தது பற்றி நடிகை ஷாரன் ஸ்டோன் மனம் திறந்துள்ளார்.\nபேசிக் இன்ஸ்டிங்ட் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்ற அமெரிக்க நடிகை ஷாரன் ஸ்டோன். பென்சில்வேனியா நகரில் வளர்ந்த 63 வயது நடிகையான ஷாரன், தனது நினைவுகள் அடங்கிய தொகுப்பினை கொண்ட தி பியூட்டி ஆப் லிவிங் டுவைஸ் என்ற புத்தகத்தில் பல விசயங்களை பற்றி குறிப்பிட்டு உள்ளார்.\nஅவற்றில் தனது பள்ளி பருவம் பற்றியும் விளக்கியுள்ளார். அதில், பள்ளியில் படித்தபொழுது, ஆண் நண்பர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு, அவருடன் சுற்றி திரிந்துள்ளார். இதில் ஷாரன் கர்ப்பிணியானார்.\nஇதனால் ஓஹியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அவர்கள் ஓடோடி சென்றுள்ளனர். ஏனெனில், அந்த மருத்துவமனையில் அபார்சன் செய்வது எளிது என குறிப்பிட்டு உள்ளார்.\nஅதன்பின் அவருக்கு அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனாலும், அதனை யாரிடமும் கூறாமல் ரகசியம் காத்து வந்துள்ளார். சென்ற இடத்திலெல்லாம் அவருக்கு தொடர்ந்து ரத்த போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.\nநிலைமை மோசமடைந்து உள்ளது. ஆனால், இது ரகசியமான விசயம். தவிர இதுபற்றி கூறுவதற்கு என தனக்கு ஒருவரும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பின்பு, ரத்தம் தோய்ந்த தனது துணிகளையும் மற்றும் உடைகளையும் தீயிட்டு கொளுத்தி எரித��துள்ளார்.\nஅதனை பள்ளியில் இருந்த பீப்பாய் ஒன்றில் போட்டு விட்டு பின்னர் வகுப்புக்கு சென்றுள்ளார். இதன்பின்னரே இறுதியாக, முறையாக பெற்றோர் ஆவதற்கான கவுன்சிலிங்கிற்கு சென்று ஆலோசனை பெற்றுள்ளார். குடும்ப கட்டுப்பாடு பற்றி அறிந்திருக்கிறார். அதுவே மற்ற எல்லாவற்றையும் விட தன்னை பாதுகாத்தது. அதுபற்றி எவரும் என்னிடம் பேச கூடிய சூழல் ஏற்பட்டது என அதில், அவர் குறிப்பிட்டு உள்ளார்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சுந்தர் சி.யின் ‘அரண்மனை 3’ பேய் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்குகள்\n2. அஜித்தின் வலிமை ரிலீஸ் எப்போது\n3. ‘கபாலி’ கதாநாயகிக்கு வரும் மிரட்டல்கள்\n4. ஆண்ட்ரியாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்\n5. கனவு படைப்பில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121822/", "date_download": "2021-08-01T01:13:57Z", "digest": "sha1:2YJVYMROQZILCTNYOLFIVAEXEUG7DIZL", "length": 25657, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரப்பர் -வாசிப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநலமா, நான் உங்களுக்கு கடிதம் எழுத தொடங்கிய நாளில் இருந்து இக்கடிதம் பெரும் இடைவெளியில் எழுதுகிறேன்(பணிச்சுமை), இதற்கிடையில் நேரில் உங்களை சிலமுறை சந்தித்தும் உள்ளேன் என்றாலும் பேச முடிந்ததில்லை, உங்களிடம் என்று இயல்பாக பேச முடியுமோ தெரியவில்லை. அது ஒரு கனவாகவே இன்னும் உள்ளது.\nஇன்று ரப்பர் நாவல் வாசித்தேன். நாவல் வாசிக்கும் போது parallel ஆகா ஓடிக்கொண்டிருந்த சிந்தனை இதை நீங்கள் 22 வயதில் எப்படி எழுதினீர்கள் என்றே. நான் அந்த வயதில் சிந்திக்கவே தொடங்கவில்லை என்றே இப்போது தோன்ற��கிறது. 29 வயதில் 22 வயது இளைஜனின் சிந்தையை கற்பனையை கண்டடைதலை வியந்தே ரப்பர் என்னால் வாசிக்கப்பட்டது. பொதுவாக நாவல் வாசித்து சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்தே வாசிப்பனுபவம் நினைவில் இருந்து திரட்டி எழுவது என் வழக்கம். இன்று போரும் அமைதியும் கதைக்குள் நுழைவதால் உடனடியாக எழுதுகிறேன். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து(களைத்து) நான் வாசிக்கும் கதை ரப்பர். இடையில் கடுமையான பணி நெருக்கடி ஒரு நாள் 15 மணி நேரத்திற்கும் மேல் கணினி முன் தான், மற்ற சமயங்களிலும் சிந்தை முழுக்க ப்ரோக்ராமிங் , லாஜிக் , அல்கோரிதம், மிக குறைவாக தூக்கம். அதிலிருந்து விடுபட்டவுடன் வாசிக்கும் முதல் புதினம் ரப்பர். அதனால் கண்டிப்பாக மீள்வாசிப்பு தேவை படுவது. மட்டுமல்லாமல் நாவல் முழுக்க வரும் பல கதாபாத்திரங்கள், அனைத்தும் குரோதம் நிறைந்தவை ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் பல்வேறு தீய குணங்களின் அதீத எல்லைகளை காட்டுவது. அதனால் ரப்பர் கதையாக மனதில் இல்லை மாறாக கதைகளாக(கதாபாத்திரங்களாக) மனதில் நிற்கிறது.\nநாவலின் மையம் பிரான்சிஸ்(பிராஞ்சி என்பதே அணுக்கமான பெயராக உள்ளது) என்று நீங்கள் முன்னுரையில் சொன்னாலும் அவனும் அதில் ஒரு கதாபாத்திரம் என்ற நிலையிலே 18 ஆம் அத்தியாயம் வரை வருகிறான் என படுகிறது(அல்லது நான் தவற விட்டிருக்கலாம்). எப்போதும் சற்று குழப்பத்துடன் இருக்கிறான் என்பதை தாண்டி அவன் கதையின் பங்கு குறைவுதான். குறிப்பாக அவன் சுகேசினியிடம் செல்லும்போது மற்றவர்களுக்கும் அவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் நாவல் முழுக்க பிரஞ்சியை மனம் தேடுகிறது, காரணம் தெரியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பிராஞ்சி வராமல் போவது வெறுமையை உண்டாக்குகிறது. கடைசி அத்தியாயங்களில் அவனே நிறைந்திருக்கிறான் கதையிலும் மனதிலும். இங்கே தான் அவன் தேடலுடன் இருப்பது தெரிகிறது, கொஞ்சம் யோசிக்கும் போது அவன் ஆரம்பத்தில் இருந்தே ஒரு தேடல் உள்ளவனே என தெரிகிறது. “பறவைகள் விதைப்பதில்லை அறுவடை செய்வதுமில்லை” என்னும் வரிகளில் அவனுள் ஒரு கண்டடைதல் நிகழ்கிறது. அதற்குள் அவன் வாழ்க்கை கண்டு வந்த பாதையே அதற்க்கு காரணம். ஒருவகையில் அதை பெரிய பருவட்டர் சாகும் தருவாயில் அதை கண்டடைந்து இவனுள் ஒரு குழப்பத்தை விதைத்து விடுக்குறார். போகும் வழியில���(தற்கொலை மனநிலையில்) குழந்தைகளை காண்கிறான் அவர்களுடன் பேசுகிறான். பரிசுத்த ஆன்மாக்கள், துளியும் க்ரோதம் இன்றி அவன் காணும் மனித துளிகள். அங்கு அவனுக்கு ஒரு புத்துணர்வு(புதிதாக பிறந்ததாக) கிடைக்கிறது. அவன் தாத்தா அப்படி ஒரு ஆன்மாவை கொன்றவர், அதன் பாவ கணக்கு மூன்றாவது தலைமுறை வரை தொடர்கிறது. அந்த பிரமாண்டமான வீட்டில் குற்ற உணர்ச்சி அற்றவன் குஞ்சிமுத்து மட்டுமே, பிற அனைவருமே பாவத்தின் துளிகள், தொடர்ந்து அதை செய்துகொண்டிருப்பவர்கள் அதனால் உருவாகும் குற்ற உணர்ச்சியால் சிறிதேனும் அவதி படுபவர்கள். பிராஞ்சி அவர்களில் இருந்து சற்று மேம்பட்டவனாக இருக்கிறான். ஒரு வகையில் அவனே அந்த குடும்பத்தின் விடியல், தலைமுறைகளாக பின் தொடரும் சாபத்திலிருந்து மீட்க போகிறவன், அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்வு அமைய ஒரே வாய்ப்பு. அதனால் லாரன்ஸ் வழியாக(அவன் வார்த்தைகளில்) அது நிகழ்கிறது. மீட்சி என்று சொல்லும் போது அது வெறுமனே அகத்தில் மட்டும் நிகழ்கிறதில்லை புறத்திலும் அதன் தொடர்பை அழுத்தமாக நாவல் சொல்கிறது. இங்கு அந்த குடும்பத்தில் ஒருவள் மீளும் போது அவளுள் க்ரோதம் கரைகிறது, வெளியில் ரப்பர் காடு கைவிட்டு போகிறது. நாவலின் தொடக்கத்திலே ரப்பர் சருகுகள், அதன் ரத்த கறை, காயங்கள் கண்டபடியே ராம் அந்த பெரிய பங்களா உல் நுழைகிறான். அங்கிருந்து சூன்யம். இனி அங்கு மிஞ்சும் கொஞ்சம் நிலத்தில் விவசாயம்(ரப்பர் பயிரிடுவது விவசாயத்தில் சேராது) செய்ய திட்டமிடுகிறான் பிராஞ்சி(மீட்சி).\nநான் பாகோடு என்னும் கிராமத்தில் பிறந்தவன், என் சிறு வயது நினைவில் ரப்பர் பெரிய சூன்யத்தை உண்டாக்கிய தருணங்கள் பல(ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருக்கிறேன்[டார்த்தீனியம் – பதட்டமும் விடுபடலும்]). இப்போதும் ரப்பர் காடு எனக்கு சலிப்பூட்டக்கூடியதே, உள்நுழைய விரும்ப மாட்டேன். இதற்கான காரணம் எனக்கு புரிந்ததில்லை. அதற்குண்டான புவியியல் காரணத்தை லாரன்ஸ் சொல்லும் காட்சி தனிப்பட்டமுறையில் எனக்கு மனதிற்கு மிகவும் அணுக்கமானது.\nஇன்னும் மனதில் பல எண்ணங்கள் ஓடுகிறது, சொற்கள் சிக்கவில்லை சிக்கினாலும் கோர்க்க முடியவில்லை அதனால் இத்துடன் முடித்து கொள்கிறேன்(இதை எழுதவே 1 மணி நேரத்திற்கு மேல் ஆனது).\nகடைசியாக, நாவலின் மற்றுமொரு முக்கிய சிறப்பு ஒரு குடும்ப கதையினூடாக சொல்லப்பட்டுள்ள அரசியல். கேரளா அரசியல், குமரி மாவட்ட போராட்டம், கச்சிதமாக பொருந்தி வருகிறது மட்டுமல்லாமல் வெறும் செய்தி வரலாறாக அறிந்திருந்த விஷயம் அதன் பின்னணியில் உள்ள சமூக எதார்த்தத்தை கண் முன்னே நிறுத்துகிறது. ரப்பர் நாவல் அதில் சொல்லப்பட்டிருக்கும் அரசியலும் தனியாக ஒரு நாவல் அளவுக்கு விரியும் சிந்தையை தூண்டுவதாக அமைகிறது.\nகடிதத்தை முடிக்காமல் விடுவதற்கு வருந்துகிறேன், முடிக்க முடியவில்லை என்பதே காரணம். மீள் வாசிப்பு முடித்து திரும்ப எழுதுவேன் உறுதியாக.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45\nஏற்றுக் கொள்ளுதலும் அதுவாதலும்- கடிதம்\n‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்\nதலித் அறிவுஜீவிகளை இழிவுசெய்பவர்கள் – கடிதம்\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 31\nசகடம் -சிறுகதை விவாதம் - 4\nநூறுநிலங்களின் மலை - 10\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விர���து ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22321/", "date_download": "2021-08-01T00:21:37Z", "digest": "sha1:QORFBS2QALIUSWWJKSSWE5PVEXQLGGDF", "length": 18854, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் கடிதங்கள்\n ஆதாமிண்ட மகன் குறித்து நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். நல்ல மென்மையான படம். சலீம்குமார் அபாரமான ஒரு நடிகர். நானும் இது குறித்து சொல்வனத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். நான் நினைத்ததைச் சரியாகச் சொல்லவில்லை. நீளம் கருதி எழுதியவற்றில் பலவற்றை நீக்கி விட்டிருந்தேன். நேரம் கிட்டும் பொழுது வாசிக்கவும் http://solvanam.com/\nஇந்த விவாதம் கண்டிப்பாய் எழுதப்பட வேண்டிய ஓன்று.கிரியேசன் என்று ஒரு புத்தகம் ஆர்ட் ஆப் லிவிங்கால் வெளியிடப்பட்டது. சின்னப் புத்தகம்.ஒவ்வொரு மதங்களும் எப்படி இந்த பிரபஞ்சத் தோற்றத்தைக் கையாண்டு கொண்டிருக்கின்றனஎன்பதைப் பற்றியும் இந்து மதம் அதை எவ்வாறு மிகச் சிறந்த தொலைநோக்கோடு கொண்டு செல்கிறது என்பதைப் பற்றியும் ஆராயும் புத்தகம்.\nஇதை மேலும் ஆழமாக நீங்கள் செய்தால், தமிழில் எழுதப்பட்ட ஆன்மீக அறிவியலுக்கு அது ஒரு நல்ல கொடையாய் அமையலாம்.\nஅ) பிரபஞ்சம் பற்றிய மற்ற மதங்களின் கருத்துக்கள்\nஆ) டார்வின் கருத்துக்களின் துவக்கம்\nஇ) நமது மதங்களின் பிரபஞ்சம் பற்றிய கருத்துருவாக்கம்\nஈ) டார்வின் மற்றும் வளரும் அறிவியலோடு நம் மதம் இணையும்/ மாறுபடும் புள்ளிகள்\nவேதாத்திரி மகரிஷி இதை ஓரளவு செய்ய முற்பட்டார். சில அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூட சமர்ப்பிக்கப்பட்டன.\nஅப்புறம் என்னவாயிற்று என்று தெரியாது.\nதங்கள் பதிலுரைக்கும், அங்கீகாரத்திற்கும் மிகவும் நன்றி. உற்சாகமாக இருக்கிறது. முதலில் ஏனோ தானோ என்றுதான் ஆரம்பிதேன். கொஞ்சம் கொஞ்சமாக சமண கோவில்களின் பழமை என்னை ஈர்த்து விட்டது. அதோடு, அங்கிருக்கும் சமணர்களுக்கு (நயினார்கள் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறார்கள்) கோவிலின் வரலாறு பற்றிப் பெரும்பாலும் தெரியவில்லை. திறக்கோயில் பற்றிக் கூட அவர்கள் (தற்போது இரண்டு குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது) அளித்த பழைய நோட்டீஸ் வைத்துதான் எழுதினோம்.\nமுந்தைய மெயிலில் இரண்டு திருத்தங்கள்.\n“இந்த சமணர் கோவிலுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள்” என்பதற்கு பதில்,\n“தொண்டை நாட்டு சமணர் கோயில்களுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள்” என்று இருக்க வேண்டும்.\nஅடுத்தது சீனாபுரம் இருப்பது ஈரோடு மாவட்டத்தில். மாற்றி எழுதி விட்டேன். மன்னிக்கவும். விடுபட்ட மேலும் மூன்று சமணர் கோவில்களைப் பற்றி இங்கே இணைத்து உள்ளேன்.\nநீங்கள் திருவண்ணாமலை செல்வதாகத் தங்கள் இணையதளத்தின் மூலம் அறிகிறேன். அங்கிருந்து திருமலை சமணக் கோவிலும் , மடமும் 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது.\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4\nரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்\nசுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வ���கள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23212/", "date_download": "2021-08-01T00:42:04Z", "digest": "sha1:CZTOPWH2ZLLJWLEUIRRYDRJZR46JKHAU", "length": 21919, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசடன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇருபது வருடங்களுக்கு முன்னால், நான் ருஷ்யப்பேரிலக்கியங்களை வெறியுடன் வாசித்துத்தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில், திரிச்சூர் ரயில்நிலையத்தில் பேரா.எம்.கங்காதரனுடன் பேசிக்கொண்டு நின்றிருந்தேன். இரவு நானும் அவரும் பரப்பனங்காடிக்கு அவரது ஊருக்குச் செல்லவேண்டியிருந்தது. தஸ்தயேவ்ஸ்கி பற்றிப் பேசினோம். நான் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் ‘குற்றமும் தண்டனையும்’ தான் மிகச்சிறந்தது என்று சொன்னேன். ’எனக்கு அசடன்தான் முக்கியமான நாவல்’ என்றார் கங்காதரன். ’ஏன்\nதஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களை வாசிப்பதற்கு நல்ல தொடக்கம் ’குற்றமும் தண்டனையும்’.அது உணர்ச்சிகரமானது. ஆழமான உளவியல் மர்மங்களும் அகப்போராட்டங்களும் நிறைந்தது. நம்மை முழுமையாக அது ஆட்கொள்கிறது. கொஞ்சம் முதிர்ச்சி வருகையில் நமக்கு ’கரமசோவ் சகோதரர்கள்’முக்கியமானதாகப் படுகிறது. பாவம், குற்றம், மீட்பு என்பதையே அதுவும் பேசுகிறது. ஆனால் அது அந்த உணர்ச்சிகரத்தை மேலும் தீவிரமான அறிவார்ந்த கொந்தளிப்பாக ஆக்கிக்கொள்கிறது. மானுட ஞானத்தின் பெரும்பரப்பில் வைத்து அது அதே பிரச்சினைகளை விவாதிக்கி���து’\n‘ஆனால் நமக்கு வயதாகும்போது நாம் ’அசடன்’ நாவலை நோக்கி வந்துசேர்கிறோம்’ என்று தொடர்ந்தார் கங்காதரன். ‘அந்த இரு பெருநாவல்களிலும் பேசப்பட்டதே இந்நாவலிலும் உள்ளது. அது தஸ்தயேவ்ஸ்கியின் நிரந்தரமான தேடல். ஆனால் இங்கே பரப்பு இல்லை குவிமுனை மட்டுமே உள்ளது. என் சிறுவயதில் நிளா நதிக்கரையில் ஓணத்தல்லு என்னும் மல்யுத்தம் நடக்கும். பல ஆவேசமான மோதல்களைப் பார்த்தபடி நான் நடந்தேன். ஓர் இடத்தில் வயதுமுதிர்ந்த இரு மாபெரும் மல்லர்கள் அமர்ந்தவாறே ‘பிடி’ பிடித்தனர். ஆட்டத்துக்கான சிலாவரிசைகள் வேகங்கள் எதுவுமே இல்லை. ஆட்டத்தின் உச்சகட்டமான பிடியின் தொழில்நுட்பம் மட்டுமே வெளிப்படும் மோதல். ஆனால் அதுதான் ஆட்டத்தின் உச்சம் என்று எனக்குப் பட்டது. ’அசடன்’ அப்படிப்பட்டது’\n‘அசடன் அடிப்படையில் பாவியல்பு [Lyrical Quality] முற்றிய ஒரு நாவல். அது புனைவின் தளத்தில் இருந்து தூயநாடகத்துவம், தூயகவித்துவம் நோக்கி நகரும் படைப்பு. புனைவுத்தருணங்களைக் குறுக்கி உணர்ச்சிகளின் உச்சநிலைகள் மோதிக்கொள்ளும் கணங்களை மட்டும் பக்கம்பக்கமாக விரித்துப்பரப்பியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஒரு ஊசிமுனையை மைதானமாக ஆக்குவதுபோல…அது உலகப் புனைவெழுத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று’\nஅசடன் நாவல் தமிழில் எம்.ஏ.சுசீலாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு. அவர்கள் வெளியிட்ட முந்தைய ருஷ்ய செவ்விலக்கிய நூல்களைப்போலவே அகலமான வடிவமைப்பில் கதைமாந்தர்களின் முகங்களைக் காட்டும் திரைப்படக் காட்சிப்படங்களுடன் இந்நூல் வெளியாகியிருக்கிறது. சிறந்த கட்டமைப்பு கொண்ட நூல்.\nநான் இந்நூலுக்கு அசடனும் ஞானியும் என்ற சிறிய முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்\nஎம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கத்தைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். முழுமையாக மூலத்துக்கு விசுவாசமாக இருந்தபடி அற்புதமான சரளத்தைக் கொண்டுவர அவரால் முடிந்திருக்கிறது. உணர்ச்சிகரமான நீண்ட உரையாடல்களே இந்நாவலின் அழகியலைத் தீர்மானிக்கின்றன. அவற்றைத் தமிழ் மொழி சார்ந்த அனுபவமாக ஆக்க சுசீலாவால் முடிந்திருக்கிறது. ஏற்கனவே தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்\nதமிழில் ஒரு பேரிலக்கிய அனுபவத்தை நாடுபவர்கள் தவறவ���டக்கூடாத நூல் இது\nமொழியாக்கம் கலந்துரையாடல் – சுசீலா\nகுற்றமும் தண்டனையும் மொழியாக்க விருது\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\nயுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’- அனங்கன்\nஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி\nபுரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி\nகதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்\nபூக்கும் கருவேலம். ஒரு பார்வை – பொன். குமார்\nசிவ நடனம் – ஆனந்த குமாரசாமி\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 61\nஇந்திய நிர்வாகம் - கடிதம்\nகொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\n ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184931129_/", "date_download": "2021-08-01T01:33:00Z", "digest": "sha1:AJRMSVCOHP2FLFROP5WVG75IHWLAMMHJ", "length": 4188, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "சொறி-படை-சிரங்கு – Dial for Books", "raw_content": "\nHome / பொது / சொறி-படை-சிரங்கு\nஎந்தெந்த வகைகளில் எல்லாம் தோலில் பாதிப்புகள் ஏற்படு-கின்றனதோல் நோய்களால் உடலுக்கு ஏற்படக்கூடிய வேறு பாதிப்புகள் என்னென்னதோல் நோய்களால் உடலுக்கு ஏற்படக்கூடிய வேறு பாதிப்புகள் என்னென்னஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தோல் நோய்கள் தொற்றுமாஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தோல் நோய்கள் தொற்றுமாதோல் நோய்கள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்னதோல் நோய்கள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்னஎன, தோலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சொல்லும் இந்தப் புத்தகம், அனைத்துவிதமான தோல் நோய்களில் இருந்தும் தப்பிப்-பதற்கு மேற்கொள்ளவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளையும் தெளி-வாக விளக்குகிறது.\nதைலம் பரபர தலையே பறபற\nகவனம் இங்கே அதிகம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-08-01T02:38:34Z", "digest": "sha1:MOIJJDAZ4XOZ3J4XRBL7LQVJ3ZH4ZG4Y", "length": 75271, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொழுதுபோக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\n18வது நூற்றாண்டு நாவலான த லைஃப் அண்ட் ஒப்பீனியஸ் ஆஃப் டிரிஸ்ட்ரம் ஷாண்டியில், ஜென்டில்மேன், பொழுதுபோக்கு-குதிரைகளின் பாத்திரங்கள் அல்லது குறிப்பிட்ட கருத்துகள் விளக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளன. இங்கு இராணுவத்தில் அங்கில் டோபின் கருத்து, அதில் அவரும், டோபின் உற்சாகத்தை அடைந்தவருமான ட்ரிம் இருவரும் தலைமை வகித்து இராணுவச் செயல்பாடுகளை வெளிப்படுத்தத் தொடங்குதல். ஜார்ஜ் குருயிஷன்க் மூலமான கற்பனை\nபொழுதுபோக்கு என்பது ஒரு நடவடிக்கை அல்லது ஆர்வமாகும். பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக பொழுதுபோக்கு மேற்கொள்ளப்படுகிறது.\n2 பிற திறவினைகளில் பொழுதுபோக்குகளின் முன்னேற்றம்\n3.3 வெளிப்புறமான மறு உருவாக்கம்\nஹாபி குதிரை என்பது உண்மையான குதிரையைப் போன்றே மரத்தாலான அல்லது மிலாறுகள் கொண்டு முடையப்பெற்ற பொம்மையாகும் (இது சில நேரங்களில் \"ஹாபி\" என்றும் அழைக்கப்பட்டது). இதில் இருந்து \"விருப்பமான ஓய்வுநேரத்தில் தொடர்வதற்கு\" என்ற அர்த்தத்தில் \"ஹாபி-குதிரையை சவாரி செய்வது\" என்ற வெளிப்பாடு வந்தது. மேலும் ஹாபி என்பது ஒரு புதிதாய் உருவாக்குவதின் ஒரு நவீன உணர்வாகும்.[1][2][3]\nவருவாய் சார்ந்த உழைப்பூதியத்தைக் காட்டிலும் ஆர்வம் மற்றும் இன்பம் நுகர்தலுக்காக பொழுதுபோக்குகள் பழக்கப்படுத்தப்பட்டது. சேகரித்தல் படைக்கும் திறனுள்ள மற்றும் கலைநயமுடைய பணிகள், படைப்பு, பழுது நீக்கல், விளையாட்டுகள் மற்றும் வயது வந்தோர் கல்வி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பொழுதுபோக்கைப் பின்பற்றுவது அனுபவப்பூர்வமான திறன், அறிவு மற்றும் அனுபவம் போன்றவை ஏற்படுவதற்கு வழியாக அமைகிறது. எனினும் தனிப்பட்ட திருப்தியடைதல் என்பது நோக்கமாகும்.\nசிலருக்குப் பொழுதுபோக்காக இருக்கும் விசயங்கள் பிறருக்கு தொழிலாக இருக்கும்: ஒரு சமையல்காரர் கணினி விளையாட்டுகளை பொழுதுபோக்காக விளையாடுவதில் மகிழ்ச்சியடைவார். ஆனால் ஒரு தொழில்முறை விளையாட்டு விசாரணையாளர் சமைப்பதில் மகிழ்ச்சியடைலாம். பொதுவாகப் பேசினால் ஒரு நபர் சில விசயங்களை ஆதாயத்திற்க��க செய்யாமல் வேடிக்கைக்காக செய்தால் தொழில் முறையில் இருந்து வரையறுக்கப்பட்ட அந்த செய்கையைச் செய்பவர் கலைப்பிரியர் (அல்லது பொழுதுபோக்குவர்) எனப்படுகிறார்.\nதொழிலில் இருந்து வகைப்படுத்தப்பட்டதாக பொழுதுபோக்கானது (குறைவான ஆதாயம் இல்லாமல் செயல்படுவதற்கு அப்பால்) முக்கியமான ஒன்றாக தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலும் நடவடிக்கையில் இதை கொண்டு வருவது எவ்வளவு எளிது என்பதாக இது உள்ளது. பெரும்பாலும் யாருமே சிகரெட் அட்டை அல்லது அஞ்சல் தலை சேகரித்தலை பழக்கமாகக் கொண்டிருப்பதில்லை. ஆனால் பல நபர்கள் இதை மகிழ்ச்சி தரும் விசயமாக உணர்கின்றனர்; அதனால் பொதுவாக இது பொழுதுபோக்கு என அறியப்படுகிறது.\nகலைப்பிரியரான வானூலார்கள் பெரும்பாலும் தொழில்முறை சார்ந்தவர்களுக்கு பயனுள்ள வகையில் பங்களிப்பைத் தருகின்றனர். கோள் அல்லது சம்பவத்தை கண்டுபிடிப்பது முதலில் பொழுதுபோக்காளருக்கு முழுமையான வழக்கமற்ற ஒன்றாக இருக்கும்.[மேற்கோள் தேவை]\nUK இல் இழிவுபடுத்தும் பெயர்சொல்லாக அனோராக் உள்ளது (ஜப்பானியர்களின் \"ஒட்டாக்கு\" போன்று இதுவும் உள்ளது. ஆர்வலர் அல்லது பற்றார்வலர் என்பது இதற்கு பொருளாகும்) ஒரு குறிப்பிட்ட பொழுதுபோக்கைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் மக்களிடம் இது பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. இல்லையெனில் இரயில் கண்டுபிடித்தல் அல்லது அஞ்சல் தலை சேகரிப்பு போன்று இதுவும் ஆர்வமற்றதாகக் கருதப்படும்.\nபிற திறவினைகளில் பொழுதுபோக்குகளின் முன்னேற்றம்[தொகு]\nசில பொழுதுபோக்குகளானது பயனற்றதாகவும் ஆர்வமில்லாததாகவும் பல மக்களால் உணரப்படும் போது பொழுது போக்காளர்கள் அவர்களுக்கு பேரார்வமூட்டுவதாகவும் பொழுதுபோக்கு உடையதாகவும் சிலவற்றைக் கண்டறிந்துள்ளனர். இதன் விளைவாக மிகவும் பழைய அறிவியல் ஆராய்ச்சியில் பொழுதுபோக்கை மிகவும் வளமானதாகக் கூறப்பட்டது; மிகவும் அண்மையில் லினக்ஸ் மாணவர்களின் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. பொழுதுபோக்கானது பயனற்றதாக இருக்கக்கூடாது. அதே சமயம் மிகவும் குறைவான நபர்கள் அதைப் பின்பற்றுவதாகவும் இருக்கக்கூடாது. ஆகையால் ஒரு பிரிட்டிஷ் சூழ்நிலைப் பாதுகாவலர் நினைவு கூர்கையில் 1930 ஆம் ஆண்டுகளில் லண்டன் நிலையத்தில் ஒருவர் துறைக் கண்ணாடிகளை அணிந்துள்ளதைப் பார்த்து அ��ர் (குதிரைப்) பந்தயங்களுக்கு செல்கிறாரோ என்று வினவியதை நினைவு கூர்ந்தார்.[மேற்கோள் தேவை] அச்சமயத்தில் இயற்கையான ஆர்வமாக நம்பகமான பொழுதுபோக்கு ஏதும் இல்லை என வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு தெரிவிக்கிறது. அந்தப் பொழுதுபோக்கை வழக்கமாகச் செயலாற்றுபவர்கள் பாதுக்காப்புச் செயல் இயக்கத்தின் வித்தாக அமைந்தனர் 1965 ஆம் ஆண்டில் இருந்து அந்த இயக்கமானது பிரிட்டனில் தலைத்தோங்கியது. மேலும் அந்தத் தலைமுறைக்கு உள்ளாகவே உலகளாவிய அரசியல் இயக்கமாக மாறியது. எதிரிடையாக வானூர்தி கண்டுபிடித்தல் பொழுதுபோக்கானது இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கில வான் எல்லைக்குள் நுழையும் எதிரிகள் விமானத்தின் அலைவரிசைகளைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம்.[மேற்கோள் தேவை] அமைதியான நேரங்களில் வழக்கமாக இதைப் போன்ற செயல்முறை சார்ந்த அல்லது சமுதாய நோக்கங்கள் ஏதும் இருக்காது.\nஒரு குறிப்பிட்ட பொருளைக் கையகப்படுத்தி சேகரிக்கும் பொழுதுபோக்கானது குறிப்பாக சேகரிப்பவரின் ஆர்வத்தைப் பொருத்தே அமைகிறது. இந்தப் பொருள்கள் சேகரிப்பானது பெரும்பாலும் உயர்ந்த வகையில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. கவனமாக வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் ஈர்க்கும் வகையில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. தனிப்பட்ட சேகரிப்பவரின் ஆர்வத்தை சார்ந்தே சேகரித்தல் அமைவதில் இருந்து பெரும்பாலும் எந்தப் பொருளுடனும் இது பகுத்தளிக்கப்படுகிறது. சேகரித்தலின் பரந்த நோக்கும் ஆழமும் கூட மாறுபடுகிறது. சில சேகரிப்பவர்கள் அவர்களது பொதுவான ஆர்வமுடைய பகுட்திகளின் குறிப்பிட்ட உபபொருள்களை மையப்படுத்தியே தேர்வுசெய்கின்றனர். சில தனிப்பட்டவர்கள் அவர்களது பொழுதுபோக்காகா நாணயங்களை சேகரிப்பதலும் ஈடுபடுகின்றனர்; இந்த இரண்டு விசயங்களிலும் மக்கள் தங்களது அடையாளங்களை வைத்திருக்க முயற்சிக்கின்றனர். சேகரிப்பவர்களில் சிலர் அதை நிறைவாகச் செய்யும் திறமையைப் பெற்றிருக்கின்றனர். குறைந்தது அவர்கள் சேகரிக்கும் பொருள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரியை சொந்தமாகக் கொண்டிருக்கும் விரிவாக்கத்தைக் கொண்டுள்ளனர். முழுமையான சேகரிப்புகளை ஒன்று கூட்டி அமைக்க முயற்சிக்கும் சேகரிப்பவர்கள் சில சமயங்களில் \"முழுமை செய்தவர்க���் எனவும் அழைக்கப்படுகின்றனர்\". குறிப்பிட்ட முழுமையடைந்த பின் அவர்கள் சேகரிப்பதை நிறுத்தக்கூடும் அல்லது அதைச் சார்ந்த பொருள்கள் அல்லது முழுவதும் புதிய சேகரிப்புகளை உள்ளிட்ட சேகரிப்புகளைத் தொடங்கக்கூடும். சேகரிப்புகளில் மிகவும் பிரபலமான துறைகளானது திறன்மிக்க வணிகரீதியான விற்பனையாளர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் வாணிகத்துக்கு தேவையான அல்லது அதைச் சார்ந்த துணைக்கருவிகளை சேகரிக்கின்றனர். வாணிகம் செய்பவர்களில் பலர் தாங்களாகவே சேகரிப்பவர்களாக இருந்து பின்னர் அவர்களது பொழுதுபோக்கை தொழில்சார்ந்து செய்யத்தொடங்குகின்றனர். எடுத்துக்காட்டாக பொருளாதார ரீதியாக அஞ்சல்தலைகளை சேகரிக்கும் திறனுள்ளவர்களால் விளையாட்டுக் கார்களை சேகரிக்க முடியாது. இயற்பியல்சார் பொருள்களை சேகரிப்பதில் ஒரு மாற்று வழியாக குறிப்பட்ட அந்தப் பொருளைப் பற்றிய அனுபவங்களை சேகரிக்கலாம். உற்றுநோக்குதல் வழியாக சேகரித்தல் அல்லது நிழற்படக்கலை (குறிப்பாக போக்குவரத்து சாதனங்களில் பிரபலமாக உள்ளன. எ.கா. இரயில் கண்டுபிடித்தல், வானூர்தி கண்டுபிடித்தல், மெட்ரோபில்கள், பஸ் கண்டுபிடித்தல் போன்றவையாகும்; மேலும் காண்க ஐ-ஸ்பை), பறவை-கண்காணித்தல் உள்ளிட்டவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மேலும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வருகை கண்டங்கள், நாடுகள் (அவர்களது பாஸ்போர்டுகளின் அஞ்சல்தலைகளை சேகரித்தல்), மாநிலங்கள், தேசியப் பூங்காக்கள், கவுண்டிகள் மற்றும் பலவும் உள்ளன.\nவிளையாட்டு என்பது அமைப்புமுறையான அல்லது பகுதி-அமைப்புமுறையான மீண்டும் உருவாக்கப்படக்கூடிய நடவடிக்கை ஆகும். வழக்கமாக மகிழ்ச்சியாக இருப்பதற்காக செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது (எனினும் சிலசமயங்களில் இயற்பியல்சார் அல்லது தொழில்சார் பயிற்சிக்காகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது). விளையாட்டில் எவ்வகை வீரர்களால் சாவல் மற்றும் அமைப்புமுறையை நிகழ்த்தமுடியும் என்பதை அல்லது முடியாது என்பதை உருவாக்கும் விதிமுறைகளை அமைப்பதற்கும் அடைவதற்கும் வீரர்கள் முயற்சிப்பதே இதன் நோக்கமாக உள்ளது. ஆகையால் அவை அதன் வரைமுறைக்கு மையமாக செயல்படுகிறது. வரலாற்று காலத்துக்கு முந்தைய காலங்களாக விளையாட்டுகள் விளையாடப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளன. பொதுவாக விளையாட்டுகளானது பணியில் இருந்து மாறுபட்டு உள்ளது. இவை வழக்கமாக ஆதாயமாகப் பார்க்கப்படுகின்றன. ஏனெனில் இன்பம் தரும் பல மாறுபட்ட வகை நடவடிக்கைகளும் பல வகை விளையாட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்பம் அளிக்கும் விளையாட்டுகளானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. வயது, (விளையாட்டைப்) புரிந்துகொள்ளல், அறிவு நுட்பத்தின் அளவு, மற்றும் ஒருவரின் நிலை போன்றவை, ஒருவர் இரசிக்கும் விளையாட்டை வரையறுக்கின்றன. இந்தக் காரணிகளைச் சார்ந்து விளையாட்டின் கடினத்தன்மை, விதிமுறைகள், சவால்கள் மற்றும் மக்களின் இன்பத்தை அதிகப்படுத்துவதற்கான பங்கேற்பாளர்கள் போன்றோர் எண்ணிக்கையில் மாறுபடுகின்றனர். விளையாட்டுகள் பொதுவாக மனம்சார்ந்த மற்றும்/அல்லது உடல்சார்ந்த உருவகப்படுத்துதல்களை ஏற்படுத்துகிறது. பல விளையாட்டுகளானது செயல்முறைத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவியாகவும், உடல்பயிற்சியாகவும் உள்ளன அல்லது கல்விசார்ந்தும், உருவகப்படுத்துதல் சார்ந்தும், உளநூல் சார்ந்த பங்களிப்பிலும் உள்ளன.\nவெளிப்புறப் பொழுதுபோக்குகளானது விளையாட்டுகளின் குழு மற்றும் நடவடிக்கைகளின் தளர்ச்சியானதாகக் கருதப்படுகின்றன. இவை மலையில் நடைபுரிதல், நீண்ட நடைப்பயணம், பின்புற கட்டுமானம், சிறிய படகு, கயாக்கிங், மலை ஏறுதல், எதிர்ப்பை விலக்குதல் போன்ற விசயங்களை உள்ளடக்கிய சிறந்த வெளிப்புற விசயங்களை சார்ந்திருக்கின்றன. மேலும் நீர் விளையாட்டுகள் மற்றும் பனி விளையாட்டுகள் போன்ற வாதத்திற்குரிய பாராபட்சமற்ற குழுக்களையும் கொண்டுள்ளன. வெளிப்புற விளையாட்டும் பெரும்பாலும் \"விளையாட்டில்\" இயற்கையாகவே சேர்க்கப்பட்டுள்ளன.\nசிறிது வேடிக்கையாக அட்ரெனலின் வேகமாக அல்லது இயற்கையில் இருந்து தப்பிப்பதற்காக பலரால் இன்பமாகக் கருதப்படுகின்றன. கல்வி மற்றும் அணி உருவாக்குதலில் மிகவும் பயனுள்ள இடைமுகமாக பெரும்பாலும் வெளிப்புற விளையாடுகள் செயல்படுகின்றன. இவை தன்னியல்பாக இருந்து டக் ஆஃப் எடின்பர்க்'ஸ் விருது மற்றும் PGL போன்றவற்றை இளைய சமுதாயத்தினுடன் வளர்ப்பதற்காக இணைந்துள்ளது. மேலும் பெரும் எண்ணிக்கையிலான வெளிப்புற கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நிலைப்படுத்தப்பட்ட மற்றும் பரவலான கல்வியைத் தொடர்ந்து வளர்ப்பதற்���ு முக்கியப்பங்காக இவை செயல்படுகின்றன. நபர்களைப் பொருத்து அட்ரெனலினின் விருப்பநிலை தெரிகிறது. வெளிப்புறங்களானது பொழுதுபோக்கின் வகையாகக் கருதப்படுகின்றது.\nஆர்வம் அதிகரிப்பதால் வணிகரீதியான வெளிப்புறப் பொழுதுபோக்குகள் அதிகரித்துள்ளன. பெரும் எண்ணிக்கையில் வெளிப்புற தொகுதியகங்கள் வெற்றிகரமாய் திறக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிப்புறப் பொழுதுபோக்குகளாக பத்திரிக்கைத் தொழில் மற்றும் பத்திரிகைகள் இரண்டுமே தாள்களிலும் ஆன்லைனிலும் வருகின்றன.\nவெளிப்புற பொழுதுபோக்குகளுடைய வாய்ப்புகளின் அதிகரிக்கப்பட்ட அணுகுமுறையானது சில எதிர்மறையான விளம்பரத்திற்கு மூலமாகவும் அமைகிறது, ஆண்டுகள் கடந்தால் கூட நிலப்பகுதிகளை அழிக்கும் புகார்கள் இருந்து வருகின்றன. பெரும் எண்ணிக்கையுடைய பார்வையாளர்கள் மூலமாக படிப்படியாய் அழிவுறும் மலைப் பகுதிகள் நடை பாதைகளாக மாறி வருவது பரவலாகக் காணப்படும் எடுத்துக்காட்டாகும்.\nஒரு கலைப்பிரியரான மாயக்காரர் செயலாற்றுகிறார்.\nபாடுவது, நடிப்பது, ஏமாற்று வித்தை, மந்திரம், நடனமாடுதல் மற்றும் பிற கலைகளை செயல்படுத்துதல் போன்ற பல பொழுதுபோக்குகளானது பொழுதுபோக்காளர்கள் மூலமாக நிகழ்த்தப்படுகின்றன.\nஉற்பத்திப்பொருள் நிறைவு பெறும் தருவாயில் சில பொழுதுபோக்குகள் வெளிப்படுகின்றன. மரவேலைப்பாடு, புகைப்படக்கலை, திரைப்படம் தயாரித்தல், நகை தயாரித்தல், இசைக்கருவிகளை வாசித்தல், மென்பொருள் செயல்திட்டங்கள், கலைநயமுடைய செயல்திட்டங்கள் (வரைதல், ஓவியக்கலை மற்றும் பல.), பேப்பர்கிராஃப்ட் என்றழைக்கப்படும் அட்டை அல்லது காகிதத்தைக் கொண்டு உருமாதிரிகளை உருவாக்குதல் முதல் சுரண்டுதலில் இருந்து ஜுவெட் அல்லது கணினியைக் கட்டமைப்பது போன்ற கட்டடம் அல்லது காரை திருத்தியமைத்தல் போன்ற விலையுயர்ந்த செயல்திட்டங்கள் வரை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பொழுதுபோக்காளர்களுக்கு இவை ஒரு இன்பம் தரும் விசயங்களாக இருக்கையிலும் அவர்கள் சில சமயங்களில் அவற்றை ஆற்றல் மிக்க சிறிய தொழிலாகவும் நடத்துகின்றனர்.\nசிறிய அளவிலான உண்மை நிகழ்வுகளின் சரியான பிரதிகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களுக்குப் பின்னால் அனைத்து வழியிலும் செல்கின்றன, சிறிய களிமண் \"விளையாட்டு பொம்மைகள்\" மற்றும் பிற குழந்தைகளின் பொம்மைகள் ஆகியன அருகில் உள்ள மக்கள் இருந்த பகுதிகளில் கிடைத்துள்ளன. கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பெர்சியர்கள் ஆகியோர் உலகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போது சிறந்த ஆழமான வடிவத்தை எடுத்துக்கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் எதிரிகளுக்கான அரண் அமைத்தல், கோட்டை பாதுகாப்பு வரிகள் மற்றும் பிற புவியில் பொருத்தப்பட்ட பொருள்களை பயன்படுத்தினர்.\n1920 ஆம் ஆண்டுகள் முழுவதும் தொழிற்துறைக் காலங்கள் திரும்பிக் கொண்டிருக்கையில் மின்சார இரயில்கள் இறுதிக்கட்ட பொம்மைகள் (எடுத்துக்காட்டாக படகுகள் அல்லது கார்கள்) மற்றும் அதிகமான மதிப்புடைய தகர பொம்மை போர்வீரர்கள் போன்ற மிகவும் பெரிய சக்தி பெற்ற பொம்மைகளை குடும்பங்களில் பயன்படுத்தினர்.\nஉருமாதிரி பொறியியலில் உள்நிலை எரிதல் மோட்டார்கள் மற்றும் நேரடி நீராவி உருமாதிரிகள் அல்லது இடம் விட்டு இடம் செல்லக்கூடியவைகள் போன்ற உலோக கட்டட செயல்பாடுடைய இயந்திரங்கள் குறிப்பிடப்பட்டன. இது தேவையாய் இருக்கிற பொழுதுபோக்காகும். இதற்கு பெரிய மற்றும் விலையுயர்ந்த கருவிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன எ.கா. கடைசல் இயந்திரங்கள் மற்றும் மாவரைக்கும் இயந்திரங்கள். 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் UK இல் இந்தப் பொழுதுபோக்கு தோன்றியது, பின்னர் 1900 ஆம் ஆண்டுகளின் மத்தியில் பரவி தழைத்தோங்கியது. விலையுயர்ந்ததாகவும் அதிகமான இடம் தேவைப்பட்டதாலும், இது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது.\nஒப்பளவு மாதிரியமைத்தலானது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு விரைவில் இன்று நாம் அறியும் படி அமைந்தது. 1946 ஆம் ஆண்டுக்கும் முன்பு குழந்தைகளும் பெரியவர்களும் கட்டை மர பொருள்களின் இருந்து மரத்தாலான பிரதிகளை செதுக்கவும் ஒழுங்குபடுத்தவும் செய்தனர். பகை நோக்குடன் நுழைபவர்களை அடையாளம் காணும் பொருட்டு பெரும்பாலும் எதிரி வானூர்திகளை சித்தரித்து இவற்றை செய்திருந்தனர்.\nநவீன பிளாஸ்டிக்குகளின் வருகையுடன் கொடுக்கப்பட்ட எந்த பொருளின் அடிப்படை உருவைத் துல்லியமாகக் கொண்டு வருவதற்கு தேவைப்பட்ட அதிகப்படியான திறமைகள் குறைவாக இருந்தன. அனைத்து வயது மக்களுக்கும் இதை எளிதாக்குவதற்கு பல்வேறு ஒப்பளவுகளில் சரியான பிரதிகளை செய்யத் தொடங்கினர். சூப்பர்ஹீரோக்கள், ���ிமானங்கள், படகுகள், கார்கள், பீரங்கிகள், பீரங்கித் தொகுதிகள் மற்றும் போர் வீரர்களின் உருவங்கள் கூட கட்டமைப்பதற்கு வர்ணம் பூசுவதற்கு காட்சிக்கு வைப்பதற்கு பிரபல ஒன்றாக இருந்தன. எனினும் பெரும்பாலான எந்தப் பொருளும் பெரும்பாலும் எல்லா ஒப்பளவுகளிலும் கிடைத்தன. நுண்ணிய ஓவியங்களைக் கொண்ட சில பொதுவான ஒப்பளவுகள் இன்றும் மாறாது இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் மிகவும் பிரபலமான ஒப்பளவுகள் பின்வருமாறு (மக்களின் ஆதரவு காரணமாக):\nஇரயில் பாதைகள் (1:87/1:76, 1:160, 1:220, மற்றும் \"புழைக்கடை இரயில் பாதைகள் சார்ந்தவை\", 1:8 மற்றும் சிறியவைகள்.)\nஒப்பளவின் காரணமாக வடிவங்களின் அனைத்து பொருள்களும் அநேகமாய் மிகவும் மாறுபாட்டுடன் இருக்கும், மேலும் அவைப் பெரும்பாலும் தசாம்ச அளவு முறைக்கு சமநிலையுடன் குறிப்பிடப்படுகின்றன... எடுத்துக்காட்டாக 1:32 ஒப்பளவு வடிவ போர் வீரர் மிகவும் பொதுவாக \"54மிமீ\" இல் வரையறுக்கப்படுகிறார். அதே போன்ற பிற பிரபலமான அளவுகளாக 90மிமீ, 120மிமீ மற்றும் பெரும்பாலும் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஆதாயம் இருக்கும். விளையாட்டுப் பயிலரங்கில் இருந்து வார்ஹாமர் 40,000 டியோராமா பொழுதுபோக்கின் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.\nபிளாஸ்டிக் கருவிகளுக்கு கூடுதலாக \"சிறிது கால\" உற்பத்திகளுக்கு பிரபலமான மூலப்பொருளாக பிசின் மாறியது. இந்த நிலையின் நுணுக்கமானது பெரும்பாலும் மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும் குறிப்பிட்டத்தக்க பிளாஸ்டிக் போர் வீரரைக் காட்டிலும் விலையுயர்ந்ததாகும் பணிபுரிவதற்கு மிகவும் எளிய ஒன்றாகும். மேலும் வெள்ளை உலோகம் அல்லது காரீய உருவங்களைக் காட்டிலும் திருத்தியமைப்பதற்கு மிகவும் எளிதானதாகும்.\nஒப்பளவு மாதிரியமைத்தலானது 60கள் மற்றும் 70களின் போது அதிகமாக வளர்ந்து வரும் தொழில்துறையில் நீண்டு இருக்கவில்லை. ஆனால் புதிய மற்றும் நிறுவப்பட்ட பொழுதுபோக்காளர்களுக்கு ஆதரவளிக்கும் தொகுதிகள், வழங்குதல்கள், வர்ணங்கள் மற்றும் கருவிகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான விற்பனையகங்கள் இன்றும் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் பல நிறுவனங்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் பல்வேறு பொருள்களின் அதிக மாறுபாடுடைய தொகுதிகளை உற்பத்தி செய்கின்றன. மேலும் நுணுக்கத்தின் நிலையானது நவீன வரைவுகள் மற்றும் மூடப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஒரு அங்குளத்தை 1000க்கு துல்லியமாக இயக்குவதற்கு டிஜிட்டல் முறையான CAD மென்பொருள் ஆகியவற்றின் வருகையுடன் நம்பத்தகாத வகையில் துல்லியமாக இருக்கின்றன.\nசிறந்த தொகுதிகளின் அதிகரிக்கப்பட்ட விலைகள் மேல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் மேலும் மனமகிழ்ச்சியடையும் போட்டியாக வீடுகளில் கணிகள் மற்றும் வீடியோ விளையாட்டுகளை நோக்கி இளைஞர்கள் அதிகமாக சென்றுகொண்டிருக்கின்றனர். சராசரி வயதுடைய பேராசை கொண்ட பொழுதுபோக்காளர்கள் முன்பைக் காட்டிலும் தற்போது மிகவும் பழமையடைந்து விட்டனர் - அதிக அளவு ஆர்வம் நிறைந்தவர்களாக வயது வந்தவர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அநேகமாய் பெரும்பாலான மக்கள் எப்போதையும் காட்டிலும் அதிகமாகக் கட்டமைக்கின்றனர். மேலும் ஒவ்வொரு கற்பனை செய்யத்தக்க காலத்தில் இருந்தும் அதிப்படியான விருப்பிடம் மற்றும் ஆர்வத்தைக் கொண்டு வருவதற்கு பைல் ஸ்கேல் மாடுலர், மிலிட்டரி மினியேச்சர்ஸ் இன் ரிவியூ (MMiR) மற்றும் தமியா பத்திரிக்கை போன்ற ஆரவளிக்கும் பத்திரிகைகளின் அதிகப்படியானத் தேர்வுகளும் உள்ளன. மேலும் பெரும்பாலான நகரங்களில் பல்வேறு மாதிரியமைத்தல் கிளப்புகளும் உள்ளன, மேலும் மிகப்பெரிய மற்றும் சிறப்பாக அறியப்பட்ட இண்டர்நேசனல் பிளாஸ்டிக் மாடலெர்'ஸ் சொசைட்டி (IPMS ) உலகம் முழுவதும் அத்தியாயங்கள் மற்றும் போட்டிகளுக்கு ஆதரவளித்து வருகிறது.\nசமையல் என்பது சாப்பிடுவதற்காக உணவைத் தயார்படுத்தும் ஒரு செயல்பாடாகும். சுவைமணம் அல்லது உணவில் செரிமானமூட்டும் பொருளை அதிகப்படுத்துவதற்காக பெரிய அளவிலான முறைகள், கருவிகள் மற்றும் பகுதிப்பொருள்களின் கலவை ஆகியவற்றை இது உட்கொண்டிருக்கிறது. விருப்பத்திற்கு ஏற்றவாறு சமயலைச் செய்வதற்கு பொதுவாக ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்முறையில் தேர்ந்தெடுத்தல், அளவீடு மற்றும் பகுதிப்பொருள்களைக் கலத்தல் ஆகியவை தேவைப்படுகிறது. பலவகைப்பட்ட கலவைகள், சூழப்பட்டுள்ள சூழ்நிலைகள், கருவிகள் மற்றும் தனிப்பட்ட நபரின் சமையல் திறமை ஆகியவற்றை இதன் வெற்றி உள்ளடக்கியுள்ளது. உலகளவில் சமையலின் மாறுபாடு என்பது எண்ணற்ற உணவு ஊட்டச்சத்துக்குரிய வெளிப்பாடு, சுவைநலம், விவசாயம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த கருத்துகள��� ஆகியவை இதன் வலுவான பிணைப்பாக உள்ளது. பொதுவாக சமையலுக்கு உணவில் வெப்பத்தை செலுத்துவது அவசியமாகிறது. ஆனால் எப்போதும் அல்ல வேதியியல் ரீதியாக இது மாறுபடுகிறது, ஆகையால் இதன் சுவைமணம், அமைப்புமுறை, தோற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்குரிய குண நலன்கள் ஆகியவை மாறுபடுகிறது. அதிக சூடான நிலைக்கு எதிராக சரியாக சமையல் செய்வதற்கு தேவையான அளவு சூடான நீர் தேவைப்படுகிறது. தோராயமாக மட்பாண்டங்கள் அறிமுகமான பத்தாயிரம் ஆண்டு BC இல் இருந்து வழக்கமாக சமையல் செய்யப்பட்டு வருகிறது. விலங்குகள் மற்றும் காய்கறிகள் போற இரண்டு விதமான உணவுப்பொருள்களையுமே சூடுபடுத்தியதற்கு தொல்பொருள் ஆய்வுசார்ந்த ஆதாரங்கள் இருக்கின்றன. மனிதர்கள் (ஹோமோ எரக்டஸ் ) சில 800,000 ஆண்டுகளுக்கு முன்பு தீயைப் பயன்படுத்தி தங்கியிருந்ததாக தொன்மையிலே அறியப்பட்டுள்ளது.[மேற்கோள் தேவை]\nகுடியிருப்புக்குத் தொடர்புள்ள தோட்ட வேலை என்பது பெரும்பாலும் வீட்டிற்கு உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ அமைக்கப்படுவதாகும். இந்த இடம் தோட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தோட்டமானது குடியிருப்பிற்கு அருகில் உள்ள நிலத்தில் கூட அமைந்திருக்கலாம். வீட்டின் கூரையில், அறையில், மாடி முகப்பில், ஜன்னல் கட்டத்தில், அல்லது உள்முற்றத்தில் அல்லது விலங்குகளின் செயற்கை வளர்ப்பகத்தில் கூட தோட்டம் அமைந்திருக்கலாம்.\nபூங்காக்கள், பொதுமக்களுக்குரிய அல்லது பகுதி-பொதுமக்களுக்குரிய தோட்டங்கள் (தாவரவியலைச் சார்ந்த தோட்டங்கள் அல்லது விலங்கியல் சார்ந்த தோட்டங்கள்), விளையாட்டு மற்றும் பலவணிக நோக்குடைய பூங்காக்கள், இடம் விட்டு இடம் செல்லக்கூடிய இடைவழிகள் மற்றும் சுற்றாலாப் பயணிகள் காணத்தக்க இடங்களை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் தங்கும் விடுதுகள் போன்ற குடியிருப்பு அல்லாத பசுமையான பகுதிகளிலும் தோட்ட வேலை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சூழ்நிலைகளில் தோட்டவேலைக்காரர்கள் அல்லது நிலத்தைப் பராமரிப்பவர்கள் போன்ற ஊழியர்கள் தோட்டங்களைப் பராமரிப்பர்.\nஉட்புற தோட்டவேலை என்பது கிடங்கு அல்லது பசுமைக் குடியிருப்பில் உள்ள குடியிருப்பு அல்லது கட்டடத்தினுள் வீட்டுத் தாவரங்களை வளர்ப்பதாகும். உட்புறத் தோட்டங்கள் சில சமயங்களில் காற்று சீரமைத்தல் அல்லது வெப்பமாக்கும் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து வருகின்றன.\nநீர் தோட்டவேலை என்பது குளம் மற்றும் சிறு குளங்களுக்கு ஏதுவாக தாவரங்களை வளர்ப்பதாகும். சதுப்பு நிலத் தோட்டங்களானது நீர் தோட்டத்தின் வகையாகவே கருதப்படுகிறது. ஒரு சாதாரணமான நீர் தோட்டம் என்பது ஒரு தனிப்பட்ட தொட்டியில் வாட்டருடன் தாவரங்(களை)க் கொண்டிருக்கும்.\nஇந்த பொழுதுபோக்கானது மூன்று குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளினுள் பொதுவாகப் பிரிகின்றன. சுத்தமான நீர், சிறிது உப்பான நீர் மற்றும் கடல் சார்ந்த நீர் (உப்பு நீர் எனவும் அழைக்கப்படுகிறது) சார்ந்து மீன் வளர்க்கப்படுகிறது.\nசுத்தமான நீர் மீன் வளர்த்தல் என்பது மிகவும் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக உள்ளது. இதில் சிறிய வீட்டு விலங்குகள் விற்பனையகங்கள் கூட தங்க மீன், கப்பிகள் மற்றும் ஏஞ்சல் மீன் போன்ற பல்வகை சுத்தமான நீர் மீன்களை விற்பனை செய்கின்றன. பெரும்பாலான சுத்தமான நீர் தொட்டிகளானது பல்வேறு அமைதியான இனங்களைக் கொண்ட சமூக தொட்டிகளாக அமைக்கப்படுகையில் பல மீன் வளர்ப்பாளர்கள் இனப்பெருக்கத்திற்காக தனிப்பட்ட இனமுடைய மீன் தொட்டியைக் கொண்டிருக்கின்றனர். பல்வகை இனங்களில் மொல்லீஸ் போன்ற லைவ்பியரிங் மீன்கள் மற்றும் கப்புகள் மிகவும் எளிதாகப் பெருகி விடுகின்றன. ஆனால் மீன் வளர்ப்பவர்கள் தொடர்ந்து சிச்லிட், பூனை மீன், கேரகின் மற்றும் கில்லிபிஷ் உள்ளிட்ட பலவகைகளைக் கொண்ட ஏராளமான பிற இனங்களையும் பெருக்கம் செய்யவேண்டும்.\nகடல் சார்ந்த தொட்டிகள் பொதுவாகப் பராமரிப்பதற்கு மிகவும் கடினமாகும். மேலும் லைவ்ஸ்டாக்கானது மிகவும் விலையுயர்ந்ததாகும். மிகவும் அனுபவமுள்ள மீன் வைத்திருப்பவர்களை இந்தப் பொழுதுபோக்கு வகை மிகவும் ஈர்க்கிறது. எனினும் கடல்சார்ந்த தொட்டிகள் அளவுக்குமீறிய அழகுடன் உள்ளன. கோரல்கள் மற்றும் பவழப்பாறை மீனை அவற்றினுள் வளர்ப்பதால் அதன் ஈர்க்கக்கூடிய வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் இதற்கு காரணமாக உள்ளன. வெப்பசூழ்நிலை சார்ந்த கடல் மீன்கள் பொதுவாக வீட்டுத் தொட்டிகளில் பராமரிக்கப்படுவதில்லை. ஏனெனில் முக்கியமாக அவை அறை வெப்பத்தில் நீடித்திருப்பதில்லை. ஒரு மீன் வளர்ப்பகம் வழக்கமாக இந்த குளுமை நீர் இனங்களையே கொண்டிருக்கின்றன. வழக்கமாக இவை குளுமையான அறையில் அமைக்கப்ப���ுகின்றன (வெப்பமடையாத அடித்தளம் போன்றவை) அல்லது 'குளிர்விப்பான்' என அறியப்படும் குளிர்பதனப்பெட்டியைப் பயன்படுத்தியும் குளுமையாக்கப்படுகிறது.\nசிறிது உப்பான தொட்டிகளானது கடல்சார்ந்த மற்றும் சுத்தமான நீரில் மீன் வளர்த்தலின் இரண்டு ஆக்கக்கூறுகளையும் ஒன்றிணைத்திருக்கின்றன. சுத்தமான நீர் மற்றும் கடல்நீருக்கு இடையில் உள்ள உப்புத்தன்மையுடன் உள்ள இந்த தொட்டி நீரின் உண்மையை இது எதிரொலிக்கிறது. மான்குரோவ்கள் மற்றும் எஸ்டுராஸ் மற்றும் சுத்தமான நீர்த் தொட்டியில் நிரந்திரமாக நீடித்திருக்காத பல்வகை உப்புத்தன்மையுடைய மீன்கள் இந்த சிறிது உப்பான நீர் தொட்டியில் பராமரிக்கப்படுகின்றன. எனினும் சிறிது உப்பான நீர்த்தொட்டியானது, இந்தப் பொழுதுபோக்கிற்கு புதிதாக வருபவர்களுக்கு சிரமமாக இருக்கும், சில மோல்லிஸ், பல கோபீஸ், சில புஃபெர் பிஷ், மோனோஸ், ஸ்கேட்ஸ் மற்றும் மெய்நிகராக அனைத்து சுத்தமான நீர் மீன்கள் உள்ளிட்ட வியக்கத்தக்க அளவில் பல இன மீன்கள் சிறிது உப்பான நீர் சூழலுக்கு தயார்படுத்தப்படுகின்றன.\nதனிப்பட்ட முறையில் பலர் மீன் வளர்க்கும் ஆர்வத்தைக் கொண்டிருப்பதில் இருந்து மீன் வளர்ப்பவர்கள் பெரும்பாலும் \"அக்கியூரிஸ்ட்ஸ்\" எனப்படுகின்றனர். பல மீன் வளர்ப்பவர்கள் சுத்தமான நீர் மீன் தாவரங்களை உருவாக்குகின்றனர். இதில் அவர்கள் மீன்களைக் காட்டிலும் நீர்த் தாவரங்களிலேயே அதிக கவனத்தை செலுத்துகின்றனர். \"டச் மீன் வளர்ப்பகம்\" உள்ளிட்ட இந்த மீன் வளர்ப்பகங்களானது ஐரோப்பிய மீன் வளர்ப்பாளர்களின் ஆர்வத்தின் கொண்டு வரப்பட்ட பணிக்கு தொடர்பாக இந்தத் தொட்டிகளின் வகைகளை வடிவமைக்கின்றனர். அண்மைக் காலங்களில் ஜப்பானிய மீன் வளர்ப்பாளரான டக்காஷி அமானோ அதிகமாய் மீன் வளர்ப்பகங்களைக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக உள்ளார். கடல் சார்ந்த மீன் வளர்ப்பாளர்கள் பெரும்பாலும் பெரும் எண்ணிக்கையிலான லிவ்விங் ராக், போராஸ் கால்செரஸ் ராக்ஸ் மேலேடு படிந்திருக்கும் கொராலின் அலேக், ஸ்போங்குகள், வோர்ம்கள் மற்றும் பிற சிறிய கடல்சார்ந்த உயிர்பொருள்களைப் பயன்படுத்தி பவழப்பாறையை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் உள்ளனர். மீன் வளர்ப்பகம் வளர்ச்சியடைந்த பின்னும் பல்வகை சிறிய மீன்களைக் கொண்ட பிறகும் மிகப்பெரிய பவழங்கள் மற்றும் இறால் மீன்கள், நண்டுகள், எக்கினோடெம்கள் மற்றும் மொல்லஸ்குகள் பின்னர் இதில் சேர்க்கப்படும். அதைப் போன்ற தொட்டிகள் சில சமயங்களில் கடல் நீரடிப் பாறைத் தொட்டிகள் எனப்படும்.\nதோட்ட சிறுகுளங்கள் சில வழிகளின் சுத்தமான நீர் தொட்டியைப் போன்றதாகும். ஆனால் வழக்கமாக இது மிகப்பெரியதாகவும் அனைத்து பக்கமுள்ள சூழ்நிலைகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். இந்த வெப்பநிலைப் பகுதிகளில் வெப்பஞ்சார்ந்த மீன்கள் தோட்ட சிறுகுளங்களில் வளர்க்கப்படும். ஆனால் பதிலாக குளுமையான பிரதேசங்களில் வெப்பநிலை பகுதி இனங்களான தங்க மீன், கோய் மற்றும் ஆர்ஃபே போன்ற மீன்கள் வளர்க்கப்படும்.\nபுத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்கள் அல்லது செய்தித்தாள்கள் போன்றவற்றை வாசிப்பது வாசித்தல் எனப்படுகிறது. இது ஒரு வழக்கமான பொழுதுபோக்காகும். மேலும் இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கமாகும். வாழ்க்கையில் இலக்கியத்தின் காதலானது பின்னர் ஒரு குழந்தையாக [4] குழுந்தைகளின் இலக்கியத்தை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. எப்போது நமக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் நேரங்களில் வாசிப்பது என்பது வாசிக்கும் இந்தப் பொழுதுபோக்கின் சிறந்த ஆதாயங்களில் ஒன்றாக இருக்கிறது. தாள்களால் மேலட்டையிடப்பட்ட புத்தகங்களைப் படிக்கும் போது விடுமுறை நாளில் இந்த வாசிக்கும் பொருளை எடுத்துச் செல்வது எளிதாகிறது அல்லது மிகவும் சிறிய தொந்தரவுடன் பொதுவான போக்குவரத்துக்கு வழிவகுக்கிறது. அந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கும் உலகத்தின் சொந்தப் பார்வையை மனித மனது சிந்திப்பது இதன் ஒரு மிகப்பெரிய ஆதாயமாக உள்ளது. தொலைக்காட்சி அல்லது திரைப்படத்தில் புத்தகம் இயக்கப்படும் போது ஏதாவது ஒன்று ஏமாற்றமளிக்கலாம்.\nவிக்சனரியில் pastime என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n↑ சிக்காக்கோ மேனுவல் ஸ்டைல் (CMS): பொழுதுபோக்கு.\n↑ சில்ட்ரன்'ஸ் ரீடிங் சர் ஆர்தர் குவில்லர்-கோச் (1863–1944). ஆன் த ஆர்ட் ஆஃப் ரீடிங். 1920. (21 ஏப்ரல் 2009 இல் பெறப்பட்டது)\nஸ்டீபின்ஸ், ராபர்ட் ஏ. (2007) சீரியஸ் லெசர்: எ பெர்ஸ்பெக்டிவ் ஃபார் அவர் டைம் . நியூ புருன்ஸ்விக், NJ: டிரான்சக்சன்.\nத சீரியஸ் லெசர் பெர்ஸ்பெக்டிவ், கல்கேரி பல்கலைக்கழகம்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2021, 15:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-08-01T02:17:43Z", "digest": "sha1:T4H6NSEOBY7R4FEGWAA6NVGRZJIOD5PU", "length": 4393, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெள்ளாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவெள்ளாடு (பெ) - ஆடுகளில் ஒரு வகை ஆகும்.\n(வாக்கியப் பயன்பாடு) - வெள்ளாடு\n(இலக்கியப் பயன்பாடு) - வெள்ளாடு. (தொல்காப்பியம். சொல். 17, உரை.)\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nஆடு, வெள்ளாடு, குறும்பாடு, செம்மறியாடு, காராம்பசு, கால்நடை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/malavika-mohanan-hot-poses-fb72163.html", "date_download": "2021-08-01T02:19:20Z", "digest": "sha1:3LZGNHYZMSNMLDE5P4MHQYUGDKLCCHNE", "length": 10122, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "malavika mohanan hot poses | முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்! - FilmiBeat Tamil", "raw_content": "\nமுன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்\nமுன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்\nmalavika mohanan hot poses | முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்\nதனுஷின் ஜகமே தந்திரம் ஹிட் குடுத்தநிலையில் அடுத்த படமான தனுஷின் D43 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது இதில் நடிகை\"மாளவிகா மோகனன்\" கலந்து கொண்டுள்ளார்.\nதனுஷின் ஜகமே தந்திரம் ஹிட் குடுத்தநிலையில் அடுத்த படமான தனுஷின் D43 படப்பிடிப்பு...\nமுன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்\nமாஸ்டர் வெற்றிக்குப் பிறகு மாளவிகா மோகனுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வர பாலிவுட்டிலும் கைவசம் சில படங்களில் நடிக்கிறார்.\nமாஸ்டர் வெற்றிக்குப் ப���றகு மாளவிகா மோகனுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வர...\nமுன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்\nஎதையும் வித்தியாசமாக செய்து அசத்தி வரும் இவர் எப்பொழுது லாஸ்ட் டைம் ஷார்ட் இப்ப வளர்ந்துடுச்சு என முன்னாடி பின்னாடி போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.\nஎதையும் வித்தியாசமாக செய்து அசத்தி வரும் இவர் எப்பொழுது லாஸ்ட் டைம் ஷார்ட் இப்ப...\nமுன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்\nஇந்த நிலையில் கார்த்திக் நரேனுடன் இயக்கத்தில் D43 படத்தில் தனுஷ் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தை த்ரில்லர் கதை களத்தில் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nஇந்த நிலையில் கார்த்திக் நரேனுடன் இயக்கத்தில் D43 படத்தில் தனுஷ் அவருக்கு ஜோடியாக மாளவிகா...\nமுன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்\nமுதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் லாக்டவுனுக்கு பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.\nமுதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் லாக்டவுனுக்கு பிறகு இரண்டாம் கட்ட...\nமுன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of முன்னும்.. பின்னுமாக.. பின்னி எடுத்த மாளவிகா மோகனன்\nமாளவிகா தமிழ் மொழியில்மட்டும் இல்லாமல் ஹிந்தி படங்களில்,ஷாகித் கபூர் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வெப் சீரிஸ் ,யுத்ரா மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.\nமாளவிகா தமிழ் மொழியில்மட்��ும் இல்லாமல் ஹிந்தி படங்களில்,ஷாகித் கபூர் விஜய் சேதுபதி நடிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/india-records-maximum-corona-affected-in-last-24-hours-this-year-vai-426375.html", "date_download": "2021-08-01T00:01:26Z", "digest": "sha1:QOXPT35CR2XPU54DYIPQHW3TKTZMHFKQ", "length": 8204, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் இந்த ஆண்டின் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவு... | India records maximum corona affected in last 24 hours this year– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஇந்தியாவில் இந்த ஆண்டின் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவு...\nஇந்தியாவில் நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.\nஇந்தியாவில் கடந்தாண்டு டிசம்பர் 25 ம் தேதி 22,273 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. அதன்பிறகு 2021ல் 2 முறை மட்டுமே 20,000 க்கும் அதிகமான பாதிப்பு ஜனவரி மாதத்தில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் 3 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதில் மகாராஷ்டிராவில் மட்டும் ஒரு நாள் பாதிப்பு 13,000க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாகும். அங்குள்ள தானே மாவட்டத்தில் 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மார்ச் 15ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.\nமேலும் படிக்க... தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 671-ஆக உயர்வு..\nமகாராஷ்டிராவில் பரிசோதனை உள்ளாக்கப்படுபவர்களில் 14 விழுக்காடு பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே பரிசீலித்து வருகிறார். பஞ்சாப் , கேரளா, குஜராத், தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nகடந்த சிலவாரங்களாக தமிழகத்தின் தினசரி பாதிப்பு 400 முதல் 600க்குள் இருந்த நிலையில் நேற்று 600ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் இந்த ஆண்டின் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவு...\nசுறாவும், சூழலியலும்; கடல் வளத்தை பாதுகாப்பது எப்படி\nஉங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: மோசடி கும்பலின் புது ரூட் - இதை கண்டிப்பாக செய்���ாதீர்கள்\nபெகாசஸ் விவகாரத்தை பா.ஜ.க அரசு விவாதிக்கத் தயாராக இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி தாக்கு\nதேனி மாவட்ட இன்றைய செய்திகள்\nவிருதுநகர்: குழந்தை மாறியதாக புகார் - டிஎன்ஏ சோதனையில் சிக்கிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/unicef-calls-on-volunteers-interested-in-making-a-difference-in-the-community-424747.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-08-01T00:50:48Z", "digest": "sha1:KGOVL7XGAIGE7CUGZWBQUCU66GHNFSQF", "length": 16772, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த.. ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு யுனிசெஃப் அழைப்பு! | UNICEF calls on volunteers interested in making a difference in the community - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கே அனுமதி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்கஉணவகம்\nசொன்னதை செய்கிறார் பிடன்.. ஒரு கோடி தடுப்பூசிகள்.. உலக நாடுகளுக்கு \"கை\" கொடுத்த அமெரிக்கா..\nஅடுத்த பகீர்.. விடாமல் விரட்டுதே.. 2 தடுப்பூசி போட்டு கொண்டாலும் இந்த \"வைரஸ்\" அட்டாக் செய்யுமாம்..\nகொரோனா பரவல் எப்போது முடிவிற்கு வரும் சிம்பிளாக பதில் அளித்த உலக சுகாதார மைய இயக்குனர்\nகொரோனா.. அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலத்தில் மாபெரும் சரிவு.. அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்\nகொரோனா.. உலக அளவில் 20 கோடியை நெருங்கும் பாதிப்பு.. இந்தோனேசியாவில் நிலைமை மோசம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த.. ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு யுனிசெஃப் அழைப்பு\nநியூயார்க்: யுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகிறது. பெண் பிள்ளைகளின் கல்வி, சிறுவரின் பாதுகாப்பு உள்ளிட்ட குழந்தைகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்த நிலையில் யுனிசெஃப் தன்னார்வத் திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு யுனிசெஃப் அழைப்பு விடுத்துள்ளது.\nஉலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், யுனிசெப்பில் மக்களின் சக்தியைக் கொண்டுவருவதற்கான உலகளாவிய வலையமைப்பை உருவாக்குவதற்கும் மக்களின் நடவடிக்கைகள், யோசனைகள் மற்றும் சக்தியைப் பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சிதான் யுனிசெஃப் தன்னார்வ திட்டமாகும்.\nதனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் யுனிசெஃப் உடன் தன்னார்வத் தொண்டு செய்வதற்கும் கூட்டாளராக இருப்பதற்கும் வாய்ப்பளிப்பதே யுனிசெஃப் தன்னார்வ திட்டத்தின் நோக்கமாகும். தன்னார்வ திட்டத்தில் இணைபவர்கள் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் பங்களிப்பதில் யுனிசெஃப்பிற்கு உதவுவீர்கள் என்று யுனிசெஃப் கூறியுள்ளது.\nஉள்ளூர் சமூகத்தில் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் செயல்படுத்துவதில் ஒரு தனித்துவமான மற்றும் முக்கியமான பங்கை தன்னார்வலர்கள் வகிப்பீர்கள் என்றும் கூறியுள்ளது. என்வே சமூகங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தன்னார்வலர்களின் உதவியை யுனிசெஃப் நம்பியுள்ளது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் 2021 ஜூன் 30-க்கு முன்னதாக தங்கள் ஆர்வம் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.\nபைலட்டே இல்லாமல்.. வெற்றிகரமாக ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய \"அமேசான்\" ஜெப் பெஸோஸ்.. எப்படி நடந்தது\nஒன்று இரண்டாகி.. இரண்டு மூன்றாகி.. மொத்தமாக புது \"ரூபம்\" எடுக்கிறதா கொரோனா\nவிண்வெளி செல்லும் பெஸோஸ்.. ப்ளூ ஆர்ஜின் டீமில் முக்கிய பங்கு வகித்த இந்திய பெண்.. சுவாரசிய பின்னணி\n\"ப்ளூ ஆர்ஜின்\".. பைலட்டே இல்லாமல்.. 82 வயது பெண்ணுடன்.. நாளை விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெஸோஸ்\n\"இப்படி நடந்ததே இல்லை\".. ஆர்க்டிக் பகுதியில் அடுத்தடுத்து மின்னல்.. குழம்பிய விஞ்ஞானிகள்.. என்னாச்சு\nகொரோனா பரவல்.. இந்தோனேசியா, பிரிட்டனில் நிலைமை மோசம்.. உலகம் முழுக்க 40.9 லட்சம் பேர் பலி\n\"டேஞ்சரஸ் கொரோனா வகை\".. சக்தி வாய்ந்த புது வேரியண்ட்கள் தோன்றலாம்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n\"இது தவறு.. இதயமே நொறுங்குகிறது\".. ஆப்கானை விட்டு வெளியேறும் அமெரிக்க படை.. ஜார்ஜ் புஷ் கண்டனம்\n\"ஃபோபோஸ்\".. செவ்வாய்க்கு பக்கத்தில்.. அது என்ன நெளிஞ்ச உருளைக்கிழங்கு மாதிரி.. வைரலான நாசா போட்டோ\nஉலகம் முழுக்க.. கடந்த 24 மணி நேரத்தில் 376,987 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 6,167 பேர் மரணம்\nகொரோனாவை தடுக்கும் நாசி வழி வேக்சின்.. எலிகளிடம் நடத்திய சோதனை வெற்றி.. புதிய நம்பிக்கை\nடேக்ஆப் முதல் லேண்டிங் வரை..மனிதர்களோடு விண்ணுக்கு சென்று திரும்பிய விர்ஜின் கேலடிக்..எப்படி நடந்தது\n\"மோசமானது\".. டெல்டா வகை குறித்து பயமுறுத்தும் அமெரிக்கா.. பிடனின் டாப் ஆலோசகர் சொல்வதை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnew york நியூயார்க் jobs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/auto-videos/bajaj-pulsar-125-neon-review/", "date_download": "2021-08-01T00:53:14Z", "digest": "sha1:6JRBUCCLSRN5RYPUELXWLKXCXSHPNQ3F", "length": 3121, "nlines": 71, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Bajaj Pulsar 125 Neon: பஜாஜ் பல்சர் 125 நியான் விமர்சனம்", "raw_content": "\nBajaj Pulsar 125 Neon: பஜாஜ் பல்சர் 125 நியான் விமர்சனம்\nபுதிதாக விற்பனைக்கு வந்துள்ள பஜாஜ் பல்சர் 125 நியான் பைக்கின் ஆரம்ப விலை ரூ.64,000 என தொடங்குகின்றது. வீடியோ வடிவில் பஜாஜ் பல்ஸர் 125 சிறப்புகள்..\nPrevious article40,618 வேகன் ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி\nNext articleமாருதி XL6 காரின் சிறப்புகள் மற்றும் விமர்சனம்\nரெனோ கிகர் கான்செப்ட் காரின் முதல் பார்வை விமர்சனம்\nKia Sonet (சோனெட்) எஸ்யூவி முதல் பார்வை விமர்சனம்\nஇந்தியாவின��� சிறந்த மைலேஜ் வழங்கும் 100-110 சிசி பைக்குகள்\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-new-movie-producer-allu-aravind/", "date_download": "2021-07-31T23:59:30Z", "digest": "sha1:MTMWB4APXBQNGZQLZAZLZLUV3E62PRXK", "length": 6241, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் படத்தை தயாரிக்கப் போகும் பிரபல நடிகரின் அப்பா.. கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் படத்தை தயாரிக்கப் போகும் பிரபல நடிகரின் அப்பா.. கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் படத்தை தயாரிக்கப் போகும் பிரபல நடிகரின் அப்பா.. கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள்\nகடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியானதே காரணமாகும். தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக், படப்பிடிப்பு குறித்த தகவல் என அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.\nஇந்நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக விஜயை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருகிறார்.\nமேலும், தற்போது விஜய்க்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் நிலவி வருவதால், இந்த சமயத்தில் அவரை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்க இருக்கிறாராம். தமிழ் மற்றும் தெலுங்கு ��ன ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய், இப்படத்தை முடித்த பின்னர் புதிய படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் விஜய் ரசிகர்கள் அப்டேட் மழையில் நனைந்து வருகிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் செம கடுப்பில் இருக்கிறார்கள் என தெரிகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அல்லு அர்ஜுன், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/jul/17/skill-development-training-for-teachers-in-college-3661667.html", "date_download": "2021-08-01T01:38:38Z", "digest": "sha1:OKSZ6KAEQRBULHNJOZCNMFHMSNSKQVED", "length": 10658, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாளை. கல்லூரியில் ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபாளை. கல்லூரியில் ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி\nதிருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இணையவழியில் ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை ஏழு நாள்கள் நடைபெற்றது.\nசதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இணையவழி கற்ற அமைப்பு, ஐ.ஐ.டி மும்பை, ஐ.ஐ.டி சென்னை போன்ற உயா் கல்வி நிறுவனங்களோடு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ஸ்வயம் - என்.பி.டி.இ.எல் சான்றிதழ் வகுப்புகளில் மாணவா்கள் சோ்ந்து படிக்கவும், ஐ.ஐ.டி. மும்பை நடத்தி வரும் வகுப்புகளில் சோ்ந்து படிக்க ஏற்பாடுகளை செய்யப்பட்டு, மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.\nஅதன்படி, கல்லூரியில் இயங்கி வரும் இணைய வழி மற்றும் கற்றல் மையம் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சாா்பில் ஏழு நாள்கள் ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.\n���ப்பயிற்சியை பாரதிதாசன் பல்கலைக் கழக யூ.ஜி.சி. மனித வள மேம்பாட்டு அமைப்பின் இயக்குநா் எஸ். செந்தில் நாதன் தொடங்கி வைத்தாா்.\nஇணைய வழி கற்றல் மைய முதல்வா் ஷாஜீன் நிஸா வரவேற்றாா். மைய ஒருகிணைப்பாளா் செ. முஹம்மது ஹனீப், பயிற்சியின் நோக்கம் குறித்து\nபேசினாா். கல்லூரி முதல்வா் எம். முஹம்மது சாதிக் தலைமை வகித்துப் பேசினாா். துணை முதல்வா் எஸ்.எம்.ஏ. செய்யது முஹம்மது காஜா வாழ்த்தி பேசினாா். இதில், பேராசிரியா்கள் எஸ். செந்தில்நாதன், பி. மருது பாண்டி, எஸ். எட்வா்ட் பாக்கியராஜ் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனா். தமிழகத்தில் இருந்து 230 ஆசிரியா்கள் அனுப்பியிருந்த துறைச் சாா்ந்த பாடங்களில் இணைய தகவல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இணைய வழி கற்றல் மைய ஒருங்கினைப்பாளா் எம்.என் முஹம்மது அபுசாலி ஷேக் நன்றி கூறினாா்.\nநீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/07/blog-post_13.html", "date_download": "2021-08-01T01:34:15Z", "digest": "sha1:T7TYIMRSXDF4JLFWJCEK2I3PASJ5PETN", "length": 14149, "nlines": 96, "source_domain": "www.jaffnabbc.com", "title": "காம.ம் தலைக்கேறி அழகிய பெண் வைத்தியர் நிர்வா ணமாக குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்த சக வைத்தியர் கைது. - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » Uncategories » காம.ம் தலைக்கேறி அழகிய பெண் வைத்தியர் நிர்வா ணமாக குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்த சக வைத்தியர் கைது.\nகாம.ம் தலைக்கேறி அழகிய பெண் வைத்தியர் நிர்வா ணமாக குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்த சக வைத்தியர் கைது.\nராகம வைத்தியசாலையில் பணிபுரியும் இளம்பெண் வைத்தியரை நிர்வாணமாக படம் பிடித்த ஆண் வைத்தியர் தற்போது விளக்கமறியலில் உள்ளார். காதல் மயக்கத்திலேயே அவர் இந்த மோசமான செயலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nசம்மாந்துறையை சேர்ந்த 35 வயதான அந்த வைத்தியர். அந்த வைத்தியசாலையில் இணைந்த இளம்பெண் வைத்தியரின் அழகில் மயங்கி, காதல் மயக்கம் கொண்டிருந்துள்ளார்.\nஇருவரும் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக கல்விகற்றவர்கள்.\nஆண் வைத்தியர் முன்னதாக ராகம வைத்தியசாலையில் பணியாற்றியுள்ளார். அப்போது, அங்கு பணிக்கு வந்த பெண் வைத்தியருடன் சில மாதங்கள் பணியாற்றியுள்ளார். அப்போதே, இளம் வைத்தியரின் அழகில் மயங்கி, காதல் வலை வீச முயன்றது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஎனினும், இந்த காதல் வலைகளை கண்டு கொள்ளாமல், கருமமே கண்ணாக இருந்துள்ளார் அந்த பெண் வைத்தியர்.\nஎனினும், பெண் வைத்தியரின் மனதை கவர தினமும் அவர் பிரயத்தனப்பட்டுள்ளார். எனினும், தனது காதலை சொல்லும் தைரியமும், சந்தர்ப்பமும் அவருக்கு கிடைக்கவில்லை.\nஅந்த நேரத்தில், ஆண் வைத்தியர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.\nமனதிலிருந்த காதலியை விட்டு செல்வது அவருக்கு சிரமமாக இருந்தது. எனினும், வேறு\nவழியின்றி கொழும்பிற்கு மாற்றாகி சென்றுள்ளார்.\nகொழும்பிற்கு பணிக்கு வந்த பின்னர், அடிக்கடி தொலைபேசியில் பெண் வைத்தியரை அழைத்து\nபேசியுள்ளார். நாளடைவில் தினமும் அழைத்து அவர் பற்றி விசாரிக்க ஆரம்பிக்க, பெண்\nவைத்தியர் அதை தொந்தரவாக கருத ஆரம்பித்துள்ளார்.\nஇதையடுத்து, அவர் ராகம வைத்தியசாலைக்கு வரத் தொடங்கியுள்ளார்.\nஎந்த பணியுமில்லாமல் ராகம வைத்தியசாலைக்கு செல்லும் அவர், எதிர்பாராதவிதமாக சந்திப்பதை போல பெண் வைத்தியரின் முன்பாக சென்று வருவார்.\nஇப்படி பலவித வித்தை காண்பித்தும் பெண் வைத்தியரின் மனதை வெல்ல முடியாமல் திண்டாடி\nநாளுக்கு நாள் அந்த பெண் வைத்தியரின் மீதான காதலும், காமமும் அதிகரித்து, தன்னை\nகாதலை சொல்லி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்ற நிலையில், கடந்த 10ஆம் திகதி இரவு ராகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.\nஅப்போது இரவு 8 மணியை கடந்திருந்தது.\nபெண் வைத்தியர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அவர் பணி முடித்து விடுதி திரும்பும்\nநேரத்தை, ஆண் வைத்தியர் அறிந்திருந்தார்.\nபெண் வைத்தியர் விடுதிக்கு திரும்பி, தனது ஆடைகளை களைந்து விட்டு குளிக்கச் சென்றார். தனி விடுதியென்பதால், குளித்து விட்டு நிர்வாண நிலையிலேயே வெளியில் வந்துள்ளார்.\nவிடுதியின் ஜன்னலோரம் மறைந்து நின்று இவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஆண் வைத்தியர், தன்னை\nகட்டுப்படுத்த முடியாமல் நிர்வாணமாக வந்த பெண் வைத்தியரை தனது கையடக்க தொலைபேசியில்\nஅப்போது அவர் புகைப்படம் எடுக்க வசதியாக சிறிது நகர்ந்த போது, தடுமாறு தட்டுப்பட்டு,\nசிறிய சத்தம் எழுந்தது. அதன்பின்னரே ஜன்னல் பக்கம் பார்த்தார். ஒருவர் கையடக்க தொலைபேசியை\nதுண்டால் உடலை மறைத்துக் கொண்டு நெருங்கிச் சென்று பார்த்தார். தனக்கு தெரிந்த வைத்தியர்\nஅறைக்குள் சென்று துணியொன்றால் உடலை மூடிக்கொண்டு வந்து, கையடக்க தொலைபேசியில் படம்\nஅவரிடமிருந்து கையடக்க தொலைபேசியை பறித்து பார்த்தார். எனினும், அந்த புகைப்படங்களை\nபின்னர் புகைப்படம் எடுத்ததை ஒப்புக் கொண்ட ஆண் வைத்தியர், தன்னை காதலித்தால் அவற்றை\nஅத்துடன், அவரது நிர்வாணத்தை தான் தினமும் பார்க்க வேண்டும் என நிதானமிழந்து பேசியுள்ளார்.\nபெண் வைத்தியர் பல முறை கெஞ்சியும், அதை கணக்கெடுக்காமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.\nஇதையடுத்து பெண் வைத்தியர் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து, ஆண்\nவைத்தியர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டன.\nஅவற்றில் பெண்களின் அந்தரங்கப்படங்கள் காணப்பட்டன.\nவைத்தியர் தம்மையும் அந்தரங்கமாக புகைப்படம் எடுத்ததக வேறு இரண்டு பெண்களும்\nவைத்தியர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர�� தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nஇருட்டு அறைக்குள் அடைத்து சிறுமிகள் மீது கொடூர சித்திரவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=6446", "date_download": "2021-08-01T00:47:49Z", "digest": "sha1:KGH545275MBMFC63CBTGYCJTN467BZLK", "length": 6156, "nlines": 169, "source_domain": "www.noolulagam.com", "title": "நீ இப்பொழுது இறங்கும் ஆறு (Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)) – சேரன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » நீ இப்பொழுது இறங்கும் ஆறு\nநீ இப்பொழுது இறங்கும் ஆறு\nஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள்View All\nதிமிரும் நீயும் ஒரே சாயல்\nகருவாய் உருவான என் மழலையே\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nசிறிய எண்கள் உறங்கும் அறை\nபனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்\nஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம்\nஉரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும்\nவெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்\nநீண்ட நாள் வாழ உணவுப் பழக்கங்களும் மூலிகை வகைகளும்\nஅதிர்ஷ்ட வீட்டு அமைப்புகளும் பரிகார விளக்கமும்\nஅடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்)\nஅங்கும் இங்கும் கொலை உண்டு (அகதா கிறிஸ்டி)\nஇந்திய வரலாறு (கிபி. 1206 வரை) தொகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/tamil-nadu-are-preparing-to-contest-the-assembly-elections-with-the-help-of-murugan-and-tamil-language/", "date_download": "2021-08-01T00:08:54Z", "digest": "sha1:DFYSS5LQS7EMRSBTJGFH3GDZCAS6OJIA", "length": 25941, "nlines": 263, "source_domain": "www.thudhu.com", "title": "உ��்களுக்கு முருகன்., எங்களுக்கு மொழி: தமிழகமே உயிர்த்தெழு., தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்! - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் உங்களுக்கு முருகன்., எங்களுக்கு மொழி: தமிழகமே உயிர்த்தெழு., தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்\nஉங்களுக்கு முருகன்., எங்களுக்கு மொழி: தமிழகமே உயிர்த்தெழு., தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்\nதமிழ் கடவுகள் முருகனை வைத்து பாஜகவும், இந்தி திணிப்பை வைத்து திமுகவும் அரசியல் கணக்கு போட்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.\n2021 தமிழக சட்டசபை தேர்தல் மாநில கட்சிகளுக்கு மட்டுமின்றி, தேசிய கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின்றி திமுக மற்றும் அதிமுக களமிறங்குகின்றன. வரலாறு காணாத சரிவில் உள்ள காங்கிரஸ், தன்னை புதுப்பித்துக் கொள்ள தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. மக்களவை தேர்தல்களில் தொடர் வெற்றிகளை கண்ட பாஜக, நோட்டாவை பின்னுக்கு தள்ளி, தமிழகத்தில் காலூன்ற போராடி வருகிறது.\nஇந்த நிலையில் தான் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் பெரியார் சிந்தனையை மையமாக கொண்டு செயல்படும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளிட்டது. இந்த விவகாரம் பாஜகவுக்கு அல்வா துண்டை போல் கிடைத்தது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க தமிழ் கடவுள் முருகனை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கையில் எடுத்தார்.\nஇதைத்தொடர்ந்து, கந்த சஷ்டி கவசம் பாராயணம், வேல் பூஜை என இந்துக்களை ஈர்க்க பல நிகழ்ச்சிகளை பாஜக நடத்தி வருகிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற எண்ணத்தை மக்கள் மனதில் புதைக்க பல முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா, இந்துக்களை பாஜக வசம் திருப்ப உதவும் எனவும் நம்பப்படுகிறது.\nஇதனிடையே, கந்த சஷ்டி கவச விவகாரத்தில், நெருக்கடியை சந்தித்து வரும் திமுக, பாஜகவை வாஷ் ஆவுட் செய்ய இந்தி திணிப்பை இறுக்கி பிடித்துள்ளது. புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்ட மும்மொழி கொள்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், தற்போது மேலும் ஒரு விவகாரம் திமுகவுக்கு சிக்கி உள்ளது.\nசென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழியை, நீங்கள் இந்தியரா என மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை காவலர் கேட்ட நிகழ்வு சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கனிமொழி, எனக்கு இந்தி தெரியாததால் என்னுடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி விமான நிலையத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி என்னை பார்த்து,“நான் ஒரு இந்தியரா” என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியராக இருக்க முடியும் என்ற நிலை எப்போது உருவானது\nஇதைத்தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழிக்கு தென் இந்திய அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது. இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும், என்று கூறியுள்ளார்.\nஇதேபோல, கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குரல் எழப்பினார். இது தொடர்பாக டுவிட்டரில் செய்தி பதிவிட்ட அவர், இந்தி அரசியலால் தென் இந்திய அரசியல் தலைவர்களுக்கு வாய்ப்புகள் எவ்வாறு பறிபோயின என்பது குறித்து விவாதிக்க இது சரியான தருணமாகும். இந்தி அரசியல் பல தென் இந்தியர்களை பிரதமர் ஆவதில் இருந்து தடுத்துள்ளது. தேவகவுடா, கருணாநிதி மற்றும் காமராஜ் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இந்த தடையை தேவகவுடா வெற்றிகரமாக தகர்த்தார்.\nஇருப்பினும், மொழியின் காரணமாக அவர் விமர்சிக்கப்பட்டு கேலி செய்யப்பட்ட பல சம்பவங்கள் ��ள்ளன, என்று கூறியுள்ளார். இந்த மொழி விவகாரம் சூடு பிடிக்க, நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், பாமர மக்களுகளின் கதி என்ன என்று திமுக ஐடி விங் இணையத்தில் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளன.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக��� கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1223985", "date_download": "2021-08-01T01:11:44Z", "digest": "sha1:SULSIZ3GQBSDJE65S6VKR2OCC44ZSUL6", "length": 9755, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா அச்சுறுத்தல்: கொத்மலையில் 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் – Athavan News", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல்: கொத்மலையில் 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nin இலங்கை, மலையகம், முக்கிய செய்திகள்\nநுவரெலியா- கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளன.\nஅதாவது, ஹபுகஸ்தலாவ கிராம சேவகர் பிரிவு, வீரபுர கிராம சேவகர் பிரிவு, களுதுமெத கிராம சேவகர் பிரிவு, பெரமான தெற்கு கிராம சேவகர் பிரிவு, டன்சினன் கிராம சேவக பிரிவு மற்றும் கொரகஓயா கீழ்பிரிவு கிராம சேவகர் பிரிவு ஆகியனவே இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.\nகுறித்த பகுதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 168 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே குறித்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் எனவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.\nமேலும் கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகளுக்கு பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags: கொரோனா அச்சுறுத்தல்நுவரெலியா- கொத்மலைமுடக்கம்\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை\nபண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\nவவுனியாவில் சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்காகவும் அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்- சாணக்கியன்\nமாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை ஆரம்பம்\nநீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் - பன்வாரிலால் புரோகித்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அ��ிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா\nமன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை\nபண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா\nமன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை\nபண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myxstory.xyz/anni-ungal-kampula-paal-ottirukku-tamil-family-sex-story/", "date_download": "2021-08-01T00:55:28Z", "digest": "sha1:YYVU4SKPFED6PV4S65MXHE3SX6GRWLHL", "length": 25417, "nlines": 107, "source_domain": "myxstory.xyz", "title": "அண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு - 01 - Anni Kolunthan", "raw_content": "\nஅண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு – 01\nஅஸ்வினுக்கு அண்ணியின் கைகளை பற்றிக்கொண்டு மெதுவாக நடை போடுவது மிகவும் சந்தோஷமாக இருந்தது சில சமயங்களில் அதிகப்படியான அன்பினால் அவனுக்கு ஒரு அம்மா போலவும் பின்பு அவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் சில காம விளையாட்டுகளால் அவன் மனம் கவர்ந்த காதலியாகவும் அவனுக்கு ஆகிவிட்டு இருந்தாள். ஆகவே அவள் கைகளை மிருதுவாக பற்றிக்கொண்டு நடக்கும் பொழுது ஏறக்குறைய தன் காதலியின் இல்லை இல்லை மனைவியின் கையை பிடித்துக்கொண்டு நடப்பது போலவே உணர்ந்தான். அம்மாவும் காதலியும் இணைந்த வடிவம் தானே மனைவி.\nஇருவரும் மண்டபத்திற்குள் நுழைந்தனர். வெளியே பன்னீர் தெளித்து கொண்டிருந்த பெண்கள் இவர்களை கணவன்-மனைவி என நினைத்து கொண்டனர். அதுவும் அஸ்வின் பூர்ணிமாவை விட ஒன்றிரண்டு வயது சிறியதாக இருந்ததால் பன்னீர் தெளித்த பெண் லேசான நமட்டுச் சிரிப்போடு அவனுக்கு பன்னீர் தெளித்து விட்டாள்.\nஅஸ்வின் எதுவும் புரியாமல் சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு அண்ணியின் கைகளைப் பற்றிக்கொண்டு உள்ளே சென்றான். அப்பொழுது திடீரென்று பூர்ணிமா அவளது மொபைல் போனை எடுத்து பார்த்தாள். “ஐயோ, ச்சே…” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.\n“என்ன அண்ணி என்ன ஆச்சு \n” உங்க அண்ணனுக்கு இதேவேலை, தம்பி பாருங்களேன், கடையில் ரொம்ப வேலையாம், வர முடியலையாம், நம்ம ரெண்டு பேரையுமே அட்டன்ட் பண்ணிட்டு வர சொல்லிட்டார். இவரை நம்பி எந்த வேலையும் செய்ய முடியாது” என்று அலுத்துக் கொண்டாள்.\n“பரவால்ல விடுங்க அண்ணன் பாவம் நமக்காக தான் இப்படி உழைக்கிறார் , நான் உங்களை பார்த்துக்கிறேன் வாங்க , நான்தான் இருக்கேனே” என்றான் அஸ்வின்.அவனை திரும்பி லேசாக முறைத்தாள் பூர்ணிமா. அடி உதட்டை கடித்துக்கொண்டு” ஆமா நீ தான் இருக்கியே’ அப்புறம்” என்று முறைத்துவிட்டு வேகமாக அவன் கையை விடுவித்து கொண்டு உள்ளே சென்றாள்.\nஅஸ்வினுக்கு அவள் கோபம் புரிந்தது என்ன ஆனாலும் தொட்டு தாலி கட்டிய கணவன் போல் வருமா என்று நினைத்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்தான். ஃபங்ஷன் நல்லபடியாக நடந்தது இருவரும் பரிசு கொடுத்து விட்டு மேடையிலிருந்து இறங்கி சாப்பிடுவதற்காக சென்றனர். அண்ணி அன்று மாலை ஏனோ தெரியவில்லை மிகவும் அழகாக ஜொலித்தாள். அனைத்து ஆண்களின் கண்களும் அண்ணியின் மேலே இருந்தது. சிலர் அஸ்வின் தான் அவள் கணவன் என்று நினைத்து அவளை பார்த்து இவன் நல்லா என்ஜாய் பண்ணுவான் இல்ல இந்த ஆண்ட்டியை என்று நினைத்து ஏக்க பெருமூச்சு விட்டனர்.\nஅஸ்வினுக்கு அனைவரும் அண்ணியை சைட் அடிப்பது ஒருபக்கம் பெருமிதமாக இருந்தாலும் மறுபக்கம் பொறாமையாக இருந்தது. பஃபே உணவு முறை என்பதால் இருவரும் தட்டுகளை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தனர் . அண்ணி எதுவும் கூறாமல் மௌனமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் பின்பு உணவு எடுப்பதற்காக மீண்டும் சென்றாள்.\nஅப்பொழுது “ஹாய் எப்படி இருக்கீங்க, கோபி எங்க ”என்று குரல் கேட்டு திரும்பினாள்.\nஅங்கே ஆறடி உயரத்தில் அம்சமாக அரவிந்தசாமி போல் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.\n” நீங்க …நீங்க … அர்ஜுன் தானே” என்று லேசாக புன்னகைத்து கொண்டே கேட்டாள்.\n” ஆமாம் பூர்ணிமா இவ்வளவு நல்லா ஞாபகம் வெச்சு இர���க்கீங்களே “என்றான் அர்ஜுன். அர்ஜுன் கோபியின் பிசினஸ் நண்பன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் மனைவி அல்பாயுசில் இருந்துவிட்டாள். இப்பொழுது சிங்கிளாத்தான் இருக்கிறான். கருப்பு நிற கோட் சூட்டில் சினிமா ஹீரோ போல இருந்தான் அர்ஜுன்.\n” ஆமாம் கோபி எங்க\nஅவன் அருகில் இருக்கும் பொழுது அவன் அணிந்திருந்த பர்ஃப்யூம் பூர்ணிமாவை டிஸ்டர்ப் செய்தது. சிரிக்கும் பொழுது அவனுடைய அழகிய பற்களும் ரோஸ் கலர் ஈறுகளும் ஷேவிங் செய்த பச்சையும் அவளுக்குள் ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தி அவளை புரட்டி போட்டது . பூர்ணிமா லேசாக தடுமாறித்தான் போனாள். உணர்ச்சிகளை வெளியில் காட்டாமல் எவ்வளவு அம்சமாக இருக்கிறான் பாவம், அவன் பெண்டாட்டி தான் கொடுத்து வைக்கலை… என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பூரணி\n“உங்க பிரண்டு பத்தி தெரியாதா அவருக்கு எப்பவும் வேலை வேலை வேலை தான். வரதா தான் இருந்தது கடைசி நேரத்துல வரலைன்னு சொல்லிட்டாரு… என்ன செய்யறது உங்கள மாதிரி பிஸ்னஸ் ஆட்களை கட்டிகிட்ட என்ன மாதிரி பொண்டாட்டி களுக்கு இப்படித்தான்.” என்று சொல்லி ஏமாற்றமாக சிரித்தாள்.\n” ஐ அம் சோ சாரி பரவால்ல விடுங்க.. கோபி பத்தி எனக்கு தெரியும் வேற எந்த விஷயத்திலாவது சரி கட்டிடுவார்..” என்று ஒரு கண்ணை அடித்துக்கொண்டே குறும்பாக சொன்னான் அர்ஜுன்.\n“யாரு அவர் தானே எனக்கு தானே தெரியும் அவர் என்ன செய்வார் என்று என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள் பூர்ணிமா.\n” ஆமா உங்க பொண்ணு எப்படி இருக்கா” என்றவாறு பேச்சை தொடர்ந்தாள். தூரத்தில் இருந்து இதை பார்த்துக்கொண்டு இருந்த அஸ்வினுக்கு ஆமாம் யார் இந்த ஆளு ..இவங்க வேற சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்காங்களே… போய் எவ்வளவு நேரம் ஆச்சு வராங்களா பாரேன்… என்று லேசாக கோபமும் பொறாமையும் கலந்து வந்தது.\nஅதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஐஸ்கிரீம் எடுப்பதற்காக சென்றான் அஸ்வின். ஐஸ் கிரீம் எடுத்து விட்டு வரும் போது பார்த்தால் இன்னமும்பேசிக்கொண்டிருந்தார்கள். பூர்ணிமா தலையை சாய்த்து ஒரு கையால் முந்தானையை முன்னும் பின்னும் அசைத்து விளையாடிக்கொண்டு …இன்னொரு கைகளால் முன்னே விழும் தலைமுடியை சரி செய்து கொண்டே அவனிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அஸ்வினுக்கு அண்ணி ஒ��ுபுறம் தலையை சாய்த்து சிரித்தால் அவள் என்ன நினைப்பாள் என்பது தெரியும். பூர்ணிமா அஸ்வினிடம் ஏதாவது காம விளையாட்டு விளையாட நினைத்தால் அப்படிதான் தலையை ஒருபுறம் சாய்த்துக்கொண்டு அழகாக சிரிப்பாள்.\nஅண்ணியை அர்ஜுன் லேசாக கவர் செய்து விட்டாரக்ஷன் என்பது உரைக்க மனதுக்குள் கோபம் மற்றும் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்றான். அவளை லேசாக முறைத்து விட்டு சென்று அமர்ந்தான் அஸ்வின். அஸ்வின் பார்ப்பதை ஓரக்கண்ணால் பார்த்த பூரணி மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டு இதற்கு மேல் பேசினால் அஸ்வின் கிளம்பி போனாலும் போய் விடுவான் என்று நினைத்துக் கொண்டு “ஓகே அர்ஜுன் நான் கிளம்பறேன்… டைம் ஆகுது “என்று கிளம்ப எத்தனித்தாள்.\n” நீங்க எப்படி.. வந்து இருக்கீங்க தனியாகவா நான் வேண்டுமென்றால் வீட்டில் டிராப் பண்ணட்டுமா\n” வேண்டாம் , என் கொழுந்தனார் அஸ்வின் என் கூட வந்து இருக்கிறார்.. அதோ அங்கே உட்கார்ந்து இருக்காரே அவர் தான்.. என் கொழுந்தனார் அவர் கூட போகிறேன்” என்றாள் பூர்ணிமா. சொல்லும்பொழுது அவள் கண்கள் பொறாமையால் வெந்து கொண்டிருந்த அஸ்வினை காதலுடன் நோக்கின.\n” அப்படியா எங்கே அவர்” என்று அஸ்வினை தேடிய அர்ஜுன் அவன் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டு அவன் அருகே வந்தான்.\n” ஹலோ அஸ்வின் ..நான்தான் அர்ஜுன் அண்ணனோட பிரெண்ட்” என்னை தெரியுதா” என்றான் அர்ஜூன். அஸ்வினுக்கு அவனை பார்த்த ஞாபகம் இல்லை இருந்தாலும் ஒப்புக்கு சிரித்து தலையை ஆட்டி வைத்தான்.\n” அஸ்வின்.. சார் பெரிய பிசினஸ்மேன் தெரியுமா.. நீ கூட டிகிரி முடிச்சிட்டு சார காண்டாக்ட் பண்ணா..ஏதாவது நல்ல வேலை வாங்கி உன்னை செட்டில் பண்ணி விடுவார், அப்படித்தானே அர்ஜுன்” என்று திரும்பி அர்ஜுனை பார்த்து உதடுகளை உள்புறம் மடித்துக்கொண்டு புன்னகைத்தாள் .\nஅவள் கண்கள் அர்ஜுனை பார்த்து இல்லை என்று என்னை பார்த்து சொல்லும் தைரியம் உனக்கு இருக்கிறதா என்று கேட்பதுபோல் இருந்தது .\n“ஓ ஷ்யூர் பூர்ணிமா, உங்களுக்காக …ஐ..மீன் கோபிக்காக இதுகூட பண்ண முடியாதா” என்று அவளை பார்த்துக் கொண்டே சொன்ன அர்ஜுன் அஸ்வின் பக்கம் திரும்பி அவன் தோளில் தட்டி “கவலப்படாத தம்பி.. நீ மட்டும் டிகிரி முடி, நான் பாத்துக்குறேன்… ஓகே வா என்று தோளில் தட்டினான்.\nஅஸ்வினுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஏற்கன���ே அண்ணியுடன் அர்ஜுன் கடலை போட்டதால் வந்த கோபம் அர்ஜுனை அண்ணி உயர்த்திப் பேசும் போது மேலும் அதிகரித்தது .\n“சரி, சார்.. பார்க்கலாம் ” என்று ஒரு பேச்சு வளர்த்தாமல் திருப்பிக்கொண்டான்.\nபூர்ணிமா மேற்கொண்டு எதுவும் பேசாமல் அர்ஜுனனை பார்த்து லேசாக சிரிக்க..\nஅர்ஜுன்” ஓகே.. நான் கிளம்புறேன் க குட்நைட் டேக் கேர்… என்று சொல்லிவிட்டு பின்பு ஏதோ நினைத்துக்கொண்டு தன் கோட்டில் கைவிட்டு “பூர்ணிமா.. கோபி கிட்ட என் நம்பர் இருக்கு’ இருந்தாலும் ஜஸ்ட் இன் கேஸ் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..” என்று அவன் கார்டை அவளிடம் கொடுத்துவிட்டு” சீ யு அஸ்வின்” என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றான்.\nஅவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா தலையைத் திருப்பி அஸ்வினை நோக்கினாள். அவன் தலையை குனிந்து கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.\n” டேய் என்னடா ஆச்சு திடீர்னு அப்செட் ஆயிட்ட” க என்ன பிரச்சினை ” க என்ன பிரச்சினை ”என்றாள் பூர்ணிமா. அஸ்வின் எதுவும் சொல்லாமல் “அதெல்லாம் ஒன்னும் இல்லை.. எல்லாம் பேசி முடிச்சாச்சா..” என்றான்.\n” என்ன பேசி முடிச்சாச்சா.\n” அது தான் இவ்வள நேரம் பேசினீங்களே… உங்க பிரண்டு கூட…. பெரிய பிசினஸ்மேன் மிஸ்டர் அர்ஜுன்… என்ன சொன்னாரு” என்றான் அஸ்வின் .\nநானும் ரதியும் – 01 →\nஅண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு - 01\nநானும் தம்பியும் - தம்பியும் அம்மாவும் - 2\nதிடீர் பணி இடை மாற்றம்\nஅச்சத்துல அம்மா. உச்சத்துல தங்கை\nஅரும்பு மீசை பையனோடு \"Sleeper bus\"-ல் பயணம்\nசித்திக்கு நான் சக்காளத்தி – 10\nசித்திக்கு நான் சக்காளத்தி – 09\nஎன்னடா தூங்கலையா இன்னுமா உனக்கு மூடு அடங்கல\nசித்திக்கு நான் சக்காளத்தி – 10\nசித்திக்கு நான் சக்காளத்தி – 09\nதிடீர் பணி இடை மாற்றம்\nநாங்கள் சிறுவர் ஆபாசத்திற்கு எதிரானவர்கள். அதனுடன் தொடர்புடைய எதையும் நீங்கள் கண்டால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டவரா\nSuri on நிழலான நிஜ காதல் – பகுதி 2\nKig on எனக்கு கண்ணு தெரியாது 10\nSwathi on முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 58\nAnees on முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/residuum", "date_download": "2021-08-01T01:34:30Z", "digest": "sha1:4Q7SDHXXYUUZC5FX2Y6ND7IGKYZNDF5R", "length": 4665, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "residuum - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎரித்த அல்லது ஆவியான பிறகு உள்ள எச்சம்...ஒரு பொருளின் உபயோகிக்காதப் பகுதி...உபயோகித்தபிறகு மீதியானது ஆகியனவெல்லாம் residuum ஆகும்...\nஆதாரங்கள் ---residuum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/home-interior-9-everyday-habits-to-keep-your-bathroom-cleaner-for-longer-esr-ghta-442987.html", "date_download": "2021-08-01T01:42:11Z", "digest": "sha1:PBL3YJ5UBPQLCW737VGK47GLBACABK57", "length": 14234, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "உங்க வீட்டு பாத்ரூம் எப்போதும் சுத்தமாக நறுமணம் வீச வேண்டுமா..? தினமும் இதை செய்தாலே போதும்..! | 9 everyday habits to keep your bathroom cleaner for longer– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஉங்க வீட்டு பாத்ரூம் எப்போதும் சுத்தமாக நறுமணம் வீச வேண்டுமா.. தினமும் இதை செய்தாலே போதும்..\nஒரு குளியலறையில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் விஷயங்கள், மற்றும் தினசரி வேலைகள் அவற்றை அழுக்கடைய செய்யும். இந்த வேலையை முழுவதுமாக எளிதாக்க நீங்கள் செய்ய வேண்டிய சில அன்றாட பழக்கங்களை சரி செய்தாலே போதுமானது\nகுளியலறையை சுத்தம் செய்வது யாரும் விரும்பாத ஒரு வேலை என்றே கூறலாம். ஆனால் ஒரு குளியலறையில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் விஷயங்கள், மற்றும் தினசரி வேலைகள் அவற்றை அழுக்கடைய செய்யும். இந்த வேலையை முழுவதுமாக எளிதாக்க நீங்கள் செய்ய வேண்டிய சில அன்றாட பழக்கங்களை சரி செய்தாலே போதுமானது, அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.\n1. சிங்க்-கில் குனிந்து பல் துலக்குகள் : நம்மில் பெரும்பாலானோர் கண்ணாடி முன் நின்று பற்களை துலக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனால் அவற்றால் ஏற்படும் விளைவுகளை நாம் உணரமுடியாது, அதாவது நீங்கள் கண்ணாடியை பார்த்து பல் துலக்குவதால் நிமிர்ந்து கொண்டே துலக்குவீர்கள் என்பதால், எச்சில் உங்கள் சிங்க் மற்றும் கண்ணாடிகளில் பட வாய்ப்புகள் உள்ளது. அதனால்தான், நீங்கள் பல் துலக்கும்போது கீழே பார்த்து உங்கள் தலையை சிங்கிற்கு அருகில் வைத்திருப்பது நல்லது. கண்ணாடியிலிருந்தும், பிற மேற்பரப்புகளிலிருந்தும் இந்த கறைகளை பின்னர் சுத்தம் செய்யும் நேரத்தை இது மிச்சப்படுத்தும்.\n2. சிங்க்-கை காலை, இரவு சுத்தம் செய்யுங்கள் : ஒவ்வொரு காலை மற்றும் இரவு உங்கள் குளியறையில் உள்ள சிங்க்-கை துடைப்பது நல்லது . இதற்காக நீங்கள் ஈரமான வைப்ஸ் கூட உபயோகிக்கலாம். ஈரமான வைப்ஸ்களை உங்கள் குளியறையில் எப்போதும் வைத்திருப்பது சிறந்த யோசனை. இதனால் நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது எளிதாக துடைக்க முடியும். இதனை பழகுவதற்கு சில நேரம் ஆகலாம், ஆனால் அது உங்கள் குளியலறையை எவ்வளவு சுத்தமாக வைத்து இருக்கிறது என்பதை பார்த்தவுடன் தொடர்ந்து செய்வீர்கள்.\n3. ஷவர் பயன்படுத்திய பிறகு சுவற்றை சுத்தம் செய்யுங்கள் : உங்கள் ஷவரை பயன்படுத்திய பிறகு ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் குளித்த பிறகு ஈரமான சுவர்களைத் துடைக்க கூடுதல் நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள், இதனால் ஷாம்பு, சோப்பு கறைகள் சுவர்களில் படிந்திருப்பதை தவிர்க்க முடியும்.\n4. கால் மிதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் : வீட்டு வாசல், குறிப்பாக குளியலறைக்கு வெளியே போட்டிருக்கும் கால் மிதிகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், இவை மிக விரைவாக அழுக்காகிவிடும், மேலும் உங்கள் குளியலறையின் கதவுக்கு வெளியே மிகவும் கூர்ந்துபார்க்கக்கூடியதாக இருக்கும். எனவே ஒரு வாரத்திற்கு ஒரு முறை அவற்றை சலவை செய்தால் எப்போதும் புதிது போல காட்சியளிக்கும்.\n5. கழிப்பறையை ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்யுங்கள் : உங்கள் கழிப்பறையை நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்துவது நல்லது. இது உங்கள் கழிப்பறையில் எந்தவிதமான கெட்ட வாசனை இல்லாமலும், கறைகளையும் தடுக்கிறது. ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகும் நீங்கள் சுத்தம் செய்தால், ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதற்கு இது பிரகாசமாக இருப்பதை நீங்கள் காணலாம், மேலும் உடனடியாக சுத்தம் செய்வதால் குறைந்த நேரமே போதுமானதாக இருக்கும்.\n6. பார் சோப்புக்கு பதிலாக திரவ சுத்திகரிப்பான்களை பயன்படுத்துங்கள் : உங்கள் சோப்புக்கு பதிலாக திரவ சுத்திகரிப��பான்களை பயன்படுத்துங்கள். இது அனைவரும் தொடுவதை தவிர்ப்பதால் கிருமி இல்லாதது என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே சோப்பிற்கு பதிலாக திரவமாக இருக்கும் ஹேண்ட் வாஷ் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.\n7. தரையில் துணிகளை வீசக்கூடாது : நீங்கள் வெளியே செல்ல தயாராகும் போது உங்கள் துணிகளை குளியலறை தரையில் வீசுவது எளிது. ஆனால் 30 கூடுதல் வினாடிகளை எடுத்து அவற்றை ஒரு கூடையில் போடுங்கள். நீங்கள் சோர்வாக இறந்துவிட்டால், பிற வேலைகள் உங்களுக்காகக் காத்திருக்கும்போது இவற்றை செய்வது கடினமாக இருக்கும். இதற்காக நேரம் ஒதுக்கி செய்வதை காட்டிலும் இது எளிதானது.\n8. தரையை நன்கு உலர விடுங்கள் : ஹோட்டல் குளியலறைகளை சுத்தம் செய்வதற்கான ரகசியத்தை அறிய வேண்டுமா உலர்ந்த தளம் ஆமாம், நீங்கள் குளித்த பிறகு, தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற வேண்டாம், ஆனால் நீங்கள் வெளியேறுவதற்கு முன்பு, உங்களை கால்களை நன்கு துடைத்து விட்டு செல்லுங்கள். இதனால் வீட்டின் தரை ஈரமாவதை தடுக்க முடியும். எனவே உங்கள் வீடு முழுவதும் சுத்தமாக இருக்கும்.\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nமீன் மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் மக்கள் - காற்றில் பறந்த சமூகஇடைவெளி\nToday Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: கன்னி - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bajaj-pulsar-ns-200-gets-new-colour-scheme/", "date_download": "2021-08-01T01:39:08Z", "digest": "sha1:NANDCNVY4ORGPOJMNYPMEXFQE6CFLXZW", "length": 5369, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய நிறத்தை பெறும் பஜாஜ் பல்சர் 200என்எஸ்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் புதிய நிறத்தை பெறும் பஜாஜ் பல்சர் 200என்எஸ்\nபுதிய நிறத்தை பெறும் பஜாஜ் பல்சர் 200என்எஸ்\nபஜாஜ் ஆட்டோவின் பிரசத்தி பெற்ற பல்சர் 200என்எஸ் மாடலில் புதிதாக நிறங்களை கொண்டு வருவதனை உறுதி செய்யும் வகையில் தனது புதிய Pulsar Chalk Lines விளம்பர வீடியோவில் வெளியிட்டுள்ளது. அனேகமாக புதிய நிறங்கள் பண்டிகை காலத்தில் சந்தையில் வெளியிடப்படலாம்.\nநேக்டூ ஸ்டைல் பல்சர் என்எஸ் 200 மாடலில் இடம்பெற்றுள்ள 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 24.5 PS பவர் மற்றும் 18.5 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்ற���ள்ளது.\nபுதிதாக வெளியிடப்பட உள்ள 200என்எஸ் மாடலில் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் கலந்திருப்பதுடன், கூடுதலாக மற்றொரு நிறத்தில் வெள்ளை மற்றும் கருப்பு நிறம், மஞ்சள் நிறம் சில இடங்களில் ஸ்டிக்கரிங் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை.\nதொடர்ந்து பல்சர் என்எஸ்200 பைக்கில் நிறங்கள், சிறிய அளவிலான கிராபிக்ஸ் மாற்றங்கள் மட்டும் தொடர்ந்து ஏற்படுத்தப்படுகின்றது. அனேகமாக வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleஆக்டிவா முதல் கிரேஸியா வரை.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஆகஸ்ட் 2020\nNext articleஃபோர்டு எண்டேவர் ஸ்போர்ட் விற்பனைக்கு வெளியானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/poove-unakkaga-serial-actresses-dance-for-pooparikka-neeyum-song.html", "date_download": "2021-08-01T02:00:25Z", "digest": "sha1:CC2USULOD7VFF3FZUJNPDP3OQCOYENBF", "length": 12474, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Poove unakkaga serial actresses dance for pooparikka neeyum song", "raw_content": "\nஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடி அசத்திய நடிகைகள் \nஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடி அசத்திய நடிகைகள் \nகொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்���து.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nஇதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சீரியல் ஒளிபரப்பில் முக்கிய பங்கு வகிப்பது சன் டிவி தான்,அதிக சீரியல்கள் அதிக ரசிகர்கள் என்று இவர்கள் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளனர்.இவர்களது TRP-க்கு முக்கிய காரணமே பல சூப்பர்ஹிட் சீரியல்கள் தான்.சன் டிவியில் 4 தொடர்கள் சில காரணங்களால் கைவிடப்பட்டது, மற்ற சீரியல்களில் சில மாற்றங்களுடன் ஷூட்டிங்குகள் தக்க பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.\nகடந்த ஜூலை 8ஆம் தேதியே ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் சன் டிவியில் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் புதிய எபிசோடுகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பட்ட சீரியல் பூவே பூச்சூடவா , இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் ஸ்ரீதேவி அசோக் இருவரும் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷாவின் சூப்பர்ஹிட் பாடலான பூப்பறிக்க நீயும் போகாதே பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nஅகிலாண்டேஸ்வரியின் இடத்தை பிடிக்க வனஜாவின் திட்டம் \nஇன்ஸ்டாவை அசத்தும் கண்மணி ஹீரோயினின் ரீல்ஸ் \nஅனல் பறக்கும் ஜூலியின் புதிய போட்டோஷூட் வீடியோ \nபாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பு நேரம் மாற்றம்...நடிகை அறிவிப்பு \nதிருமணமாகி 3 மனைவிகள் இருக்கும்போது 4 வதாக ஒரு இளம் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்\nதிமுக., வின் ஆன்-லைன் உறுப்பினர் சேர்க்கை திட்டம் - முன்னாள் அமைச்சரின் அறிக்கை\nதமிழக மக்களே உஷார்.. பவாரியா கும்பல்.. வடமாநில கும்பலையே மிஞ்சும் செல்போன் ஜாமர் வாக்கிடாக்கியுடன் கொலம்பியா கொள்ளை கும்பல்\nபொன்முடி இடத்துக்கு வருகிறார், நா.புகழேந்தி\nதமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் வருமா\nகொரோனா பர��லை அதிகப்படுத்துவது, பொதுமக்களின் அலட்சியம்தான் - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு\n40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nதிருமணமாகி 3 மனைவிகள் இருக்கும்போது 4 வதாக ஒரு இளம் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்\nதமிழக மக்களே உஷார்.. பவாரியா கும்பல்.. வடமாநில கும்பலையே மிஞ்சும் செல்போன் ஜாமர் வாக்கிடாக்கியுடன் கொலம்பியா கொள்ளை கும்பல்\n``இனியொரு முறை `நான் ஒரு விவசாயி' என்று சொல்லாதீர்கள்\" - முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nகள்ளக் காதலியோடு குடும்பம் நடத்த சதி.. “கொரோனாவால் சாகப்போவதாக” மனைவியிடம் கூறிவிட்டு மாநிலம் விட்டு மாநிலம் ஓடிய கணவன்\nவாக்கிங் சென்ற போது சென்னை பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் சர்ச்சை.. திருமணம் நிச்சயதார்த்தமான இளைஞர் கைது\n``உயர்கல்வி சேர்க்கையில், தமிழகத்துக்கு முதலிடம்\" - முதல்வர் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=7338", "date_download": "2021-08-01T01:11:44Z", "digest": "sha1:DSRDKUMDAZTAO7HSYSMPEX4BZHLZLCGC", "length": 7830, "nlines": 163, "source_domain": "www.noolulagam.com", "title": "ஃபாண்டோகிராஃபர் 4.1 (Fontographer) – கிராபிக்ஸ்.பா. கண்ணன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nடி.டி.பி. அச்சுக்கோர்ப்பிற்குப் பயன்படும் விதவிதமான பாண்டுகளை நாமாகவே உருவாக்கிக் கொள்ளலாம். நாம் விரும்பும் பூக்களை, நாம் விரும்பும் தலைவர்களை, நாம் விரும்பும் பார்டர்களை பாண்டுகளாக உருவாக்கிக கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், உருது போன்ற மொழிகள் மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் பாண்டுகளாக உருவாக்கிக் கொள்ளலாம். நாம் விரும்பும் எழுத்துகளை நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் லேஅவுட்டிற்கு தகுந்தனவாக மாற்றிக் கொள்ளலாம். நம் முன்னோர்களின் கையெழுத்துகளை, நமது கையெழுத்துகளைக்கூட பாண்டுகளாக உருவாக்கிக் கொள்ளலாம். ஆட்டோகிராப் எழுத்துகள் போன்று நாம் விரும்பும் பார்டர்களைக் கொண்டு, கண்கவர் பாண்டுகளை நம்மால் உருவாக்கிக்கொள்ளலாம். ஆர்ட்டிஸ்ட்கள் எழுதும் எழுத்துகளைக் கொண்டும் ஆர்ட்டிஸ்ட்கள் உருவாக்கும் டிசைன்களைக் கொண்டும் புது வகை பாண்டுகளைத் தயாரித்துக்கொள்ளலாம். நமது எண்ணங்களில் தோன்றுகின்��� புத்தம் புதிய கற்பனைகளுக்கு வடிவம் தரும் பொருட்டு அதனை பாண்டுகளாக உருவாக்கிக் கொள்ளலாம்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்)\n3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ்\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள்View All\nமைக்ரோசாஃப்ட் எக்ஸல் டிப்ஸ் 1997, 2000, 2002\nதொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும் இன்டர்நெட்\nஏஎஸ்பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள் (ASP 3.0)\nஎளிய முறையில் C++ கற்கலாம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nஅங்கும் இங்கும் கொலை உண்டு (அகதா கிறிஸ்டி)\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்\nஉங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி\nகோவை கலவரத்தில் எனது சாட்சியம்\nகண்ணதாசன் என்றும் வீசும் தென்றல்\nதலித்திய எதார்த்தப் புதினங்களில் கலையம்சங்கள்\nமண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-08-01T00:43:35Z", "digest": "sha1:FOT6JYVYFOOWUP5WJXXCQND5X6LUCYNX", "length": 4447, "nlines": 86, "source_domain": "www.tntj.net", "title": "இனிய மார்க்கம் – சங்கரன்பந்தல் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இனிய மார்க்கம்இனிய மார்க்கம் – சங்கரன்பந்தல்\nஇனிய மார்க்கம் – சங்கரன்பந்தல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சங்கரன்பந்தல் கிளை சார்பாக கடந்த 05/06/2016 அன்று இனிய மார்க்கம் நடைபெற்றது.\nபதில் அளித்தவர்: பக்கீர் முஹம்மது அல்தாஃபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemavalai.com/category/features/", "date_download": "2021-08-01T02:28:13Z", "digest": "sha1:6DTFBGUF3243OPESUTU6WRGEPMPVLUHE", "length": 19859, "nlines": 163, "source_domain": "cinemavalai.com", "title": "கட்டுரைகள் Archives - Cinemavalai", "raw_content": "\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅ��ீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nவிக்ரம்பிரபுவின் டாணாக்காரன் – டீசர்\nயுவன் இசையில் குருதி ஆட்டம் பட பாடல் காணொலி\nமெஹரிசைலா – சிம்புவின் மாநாடு பட பாடல் காணொலி\nயுவன் இசையில் வெளியான கார்த்தியின் சுல்தான் டிரெய்லர்\nஆர்யா சாயிஷா நடித்த டெடி – டிரெய்லர்\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nவிக்ரம்பிரபுவின் டாணாக்காரன் – டீசர்\nசுல்தான் டீசர் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\nபாப்பிலோன் – திரைப்பட டீசர்\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிவேக் – காலமும் கலைஞனும் – ஓர் ஆழமான சிறப்புக்கட்டுரை\nநேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் விவேக் நேற்று (ஏப்ரல் 17,2021) அதிகாலை 4.35 மணியளவில் திடுமென மறைந்தார். திரையுலகினரையும் திரைப்பட இரசிகர்களையும் அவரது இறப்பு பேரரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவரது மறைவைத் தொடர்ந்து அவருக்குப் புகழ்வணக்கம்\nவெற்றிமாறன் பாரதிராஜா இணையும் படத்தின் கதை தவறானது – சான்றுடன் விமர்சனம்\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பாரதிராஜா – சூரி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், பவானி ஸ்ரீயும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்காக வெற்றிமாறன் தேர்ந்தெடுத்த கதை தவறானது\nவர்ணிக்க முடியாத கம்பீரம் – இயக்குநர் மகேந்திரன் நினைவு மீள் பதிவு\nதமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முக்கியமான இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே உ��்ளிட்ட பல காவியங்களைப் படைத்தவர். பின்னாட்களில் விஜய் நடித்த தெறி, ரஜினி நடித்த பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த\nஐந்து படங்களில் அனைவரையும் கவர்ந்தவர் – கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் சிறப்பு\nகனவுகளையே உணவாகக் கொண்டு உலாவரும் படைப்பு மனதினருக்கு முன்னோடி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 2012 அக்டோபர் 12 ஆம் தேதி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளீயான படம் பீட்சா. வெளியான நாள் முதலே பெரிதும் கவனம் ஈர்த்தது அந்தப்படம். இன்றைக்குப் புகழ்பெற்றிருக்கும் விஜய்சேதுபதி அந்தப்படத்தின் நாயகன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல்படம் அது. அந்தப்படத்தின் சிறந்த வெற்றி\nஎன்னை அன்றாடம் இம்சிக்கும் பாரம் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு\nமாயா, ஜோக்கர்,கஷ்மோரா,மாநகரம், என் ஜி கே, கைதி உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எழுதியுள்ள கட்டுரை…. திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை\nவிஜய்சேதுபதியின் பெயரில் மோசடி செய்யும் கேப்மாரிகள் – அதிர்ச்சி தகவல்\nதிரைப்படத் தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்கிற திட்டமிடலும் இல்லாததும்தான். இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடாதது. அந்தந்த சமயத்தில் படங்கள் ஓட\nநல்ல சினிமாவின் காதலர் – தயாரிப்பாளர் பி.மதன் பிறந்தநாள் சிறப்பு\nஇயக்குநர்களின் ஊடகமான திரைத்துறையில் இயக்குநர் நடிகர் ஆகியோரைத் தாண்டி படத்துக்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர் சிறப்புப் பெறுகிறாரென்றால் அவர் செய்யும் செலவுக்காக அல்ல. அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்காகவே சிறப்புப்பெறுவார். அப்படி நல்ல கதைகளைத் தேடிப் படமாக்கும் சில தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர்தான் பி.மதன். பொறியியல் பட்டதாரி, கலை மீது காதல் கொண்ட அவர், கல்லூரித்\nபொள்ளாச்சிப் பெண்களின் கதறல் ஈரக்குலையை அறுக்கிறது – சூர்யா வேதனை\nதமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழ்மக்களை உலுக்கிய பொள்ளாச்சி பாலியில் கொடூர நிகழ்வையொட்டி நடிகர் சூர்யா, தமிழ் இந்துவில் எழுதியுள்ள ஆழமான கட்டுரை. அதன் உள்ளடக்கச் சிறப்பு காரணமாக இங்கே பிரசுரிக்கப்படுகிறது – சினிமாவலை என்னுடைய மகளையும், மகனையும் நான் ஒரேவிதமாக வளர்க்கிறேனா என்ற கேள்வி அடிக்கடி நெருடலாக எனக்குள் வந்து போவதுண்டு. ஆண் குழந்தையின் உடல் மீது\nஏழாண்டுகளில் சிகரம் எட்டிய சிவகார்த்திகேயன் – பிறந்தநாள் சிறப்பு\n2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மெரினா சிவகார்த்திகேயன் நடித்த முதல்படம். அடுத்தமாதமே அதாவது மார்ச் 30, 2012 அன்று தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக அவர் நடித்திருந்த 3 வெளியானது. மூன்றுமாதங்கள் கழித்து ஜூன் 1,2012 இல் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது. இம்மூன்றில் அவர் நாயகனாக நடித்த இரண்டுபடங்களுமே வெற்றி. 3 படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அடுத்த\nதமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்கும் படத்தில் அஜீத் நடிப்பதா\nசதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் மொழிமாற்று இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக்\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:JayarathinaAWB_BOT", "date_download": "2021-08-01T02:09:04Z", "digest": "sha1:VVAWUFCSR7X55XZW3GM4BLSLXPTEO3JA", "length": 3251, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:JayarathinaAWB BOT - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉங்கள் தானியங்கிக்கு தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுவிட்டது. எனினும் தானியங்கியாக இயங்காமல் சாதாரண கணக்காக இயங்குகிறது (. புரியாத புதிர் :-)) . எதற்கும் ஒருமுறை awb மூடிவிட்டு மீண்டும் திறந்து ஓட்டிப் பாருங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:19, 1 செப்டெம்பர் 2011 (UTC)\nவழிகாட்டலுக்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் கூறிய வாறே செய்தேன். இப்போது ஒழுங்காக இயங்குகின்றது --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 14:34, 1 செப்டெம்பர் 2011 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2013, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/tom-cruise-birthday-special-photos-fb72174.html", "date_download": "2021-08-01T02:10:01Z", "digest": "sha1:UDSF6DH4ERRGJV7WDV2GNJ7AS2WIZJXK", "length": 10450, "nlines": 124, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tom Cruise Birthday Special photos | பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே! - FilmiBeat Tamil", "raw_content": "\nபயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே\nபயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே\nTom Cruise Birthday Special photos | பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே\nபயம்னா என்னன்னே இவருக்கு தெரியாது என்பதற்கு புர்ஜ் காலிஃபா மீது இவர் இப்படி உட்கார்ந்து கொடுத்திருக்கும் போஸே சாட்சி.\nபயம்னா என்னன்னே இவருக்கு தெரியாது என்பதற்கு புர்ஜ் காலிஃபா மீது இவர் இப்படி உட்கார்ந்து...\nபயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் ���்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே\nஹெலிகாப்டர், ஏரோபிளேன் ஓட்டுவதையே பைக், கார் ஓட்டுவது போல சர்வ சாதாரணமாக செய்யும் டாம் க்ரூஸ்க்கு இன்று பிறந்தநாள்.\nஹெலிகாப்டர், ஏரோபிளேன் ஓட்டுவதையே பைக், கார் ஓட்டுவது போல சர்வ சாதாரணமாக செய்யும் டாம்...\nபயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே\nநடிகர் டாம் க்ரூஸுக்கு வயசு 59 ஆகுதுன்னு சொன்னா ப்ளீஸ் நம்புங்க\nநடிகர் டாம் க்ரூஸுக்கு வயசு 59 ஆகுதுன்னு சொன்னா ப்ளீஸ் நம்புங்க\nபயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே\nஉலகளவில் மிகப்பெரிய ஆக்‌ஷன் கிங்காக கெத்துக் காட்டும் டாம் க்ரூஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nஉலகளவில் மிகப்பெரிய ஆக்‌ஷன் கிங்காக கெத்துக் காட்டும் டாம் க்ரூஸுக்கு பிறந்தநாள்...\nபயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே\nமிஷன் இம்பாசிபிள் படத்தின் பெயரை போலவே அந்த படத்தில் டாம் க்ரூஸை தவிர வேறு ஹீரோ நடிப்பது இம்பாசிபிள் தான்.\nமிஷன் இம்பாசிபிள் படத்தின் பெயரை போலவே அந்த படத்தில் டாம் க்ரூஸை தவிர வேறு ஹீரோ நடிப்பது...\nபயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of பயம்னா என்னன்னே தெரியாது.. நிலவுக்கே ஷூட்டிங் போக ரெடியாகும் டாம் க்ரூஸ்க்கு ஹேப்பி பர்த்டே\nஹேண்ட்ஸம் ஹீரோவான டாம் க்ரூஸுக்கு உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களும் குறிப்பாக ரசிகைகளும் உள்ளனர்.\nஹேண்ட்ஸம் ஹீரோவான டாம் க்ரூஸுக்கு உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களும் குறிப்பாக ரசிகைகளும் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/stalin-announces-that-cases-filed-against-protestors-will-be-withdrawn-424902.html", "date_download": "2021-08-01T01:08:05Z", "digest": "sha1:A3OI33QTE2TURILHLQ5VMSXCEU4D4YLK", "length": 18306, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி | Stalin announces that cases filed against protestors will be withdrawn - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nவெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி\nஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி\nபோலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nதாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி\nசென்னை: 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nசட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா...\nஅண்ணாவின் தொடர்ச்சி கலைஞர்... கலைஞரின் தொடர்ச்சி நான்...\nமோடிகள் அனைவருமே திருடர்கள்.. பிரசாரத்தின்போது சரச்சை பேச்சு.. நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி\nஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான் அதாவது ஆளுநர் உரை டிரெய்லர் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.\nஎட்டு வழி சாலைக்கு எதிராக போராடியோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். அது போல் விவசாய சட்டங்கள், சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடியோர் மீதான வழக்குகளும் வாபஸ�� பெறப்படும். மீத்தேன், நியூட்ரினோவை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.\nதமிழகத்தில் உள்ள கோவில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சமத்துவபுரம் சீரமைக்கப்படும்; புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். . கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை - அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் .\nதடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம்; தற்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்பது போல் கடந்த அதிமுக அரசு மே மாதம் வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறந்துவிட்டது.\nகருத்து சுதந்திரங்களை பறிக்கும் வகையில் கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும். என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் மேலும் உழைக்க உந்துகின்றன; தலைவரின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\nஉள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்\nமகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி\nடிஜிபி சைலந்திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்\nமாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்\nஸ்டாலின் அறிவித்த \"ரூ.1000\".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு\nகனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு\nதொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/new-gen-hyundai-santa-fe-to-be-launched-india/", "date_download": "2021-08-01T00:03:23Z", "digest": "sha1:V6P564HW3JI3L6G46QAZRVBHQGH55G56", "length": 8585, "nlines": 82, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது புதிய தலைமுறை ஹூண்டாய் சான்டாஃபீ", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் இந்தியாவில் அறிமுகமானது புதிய தலைமுறை ஹூண்டாய் சான்டாஃபீ\nஇந்தியாவில் அறிமுகமானது புதிய தலைமுறை ஹூண்டாய் சான்டாஃபீ\nஹூண்டாய் நிறுவனம் தனது புதிய 9 கார்களை வரும் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இவை பல்வேறு பாடி டைப்களுடன், பவர்டிரெயின்களை கொண்டதாக இருக்கும்.\nசமீபத்தில் மைக்ரோ எஸ்யூவி, எலக்ட்ரிக் வாகனங்கள், ஹாட்ச்பேக் மற்றும் செடான் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் மிகவும் முக்கியமான காரான ஹூண்டாய் சாண்டா ஃபே கார்களை வெளியிட தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.\nமுழுவதும் புதிய வடிவமைப்பில் அறிமுகமாகியுள்ள இந்த கார்களின் முன்புறம் சான்டாஃபீ வடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெஸ் கிரில்களுடன், பெரியளவிலான கோனே இ-எஸ்யூவி கார்களை போன்ற பேர்ட்டனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குரோம் ஸ்லாட்களுடன் LED ஹெட்லைட்கள், LED DRLகள் போன்றவை காருக்கு சிறந்த தோற்றத்தை அழிகிறது. மேலும் LED டைல்லைட்கள், புதிய லைட்கேட், மறுசீரமைப்பு செய்யப்பட்ட பம்பர்களுடன் சில்வர் ஸ்கீட் பிளேட்களுடன் டூவின் டிப் கொண்டஎக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது.\nகாரின் உட்புறத்தில் பிரிமியம் தோற்றத்தில் சாப்ட் டச் பொருட்களுடன் கூடிய டாஷ்போர்டுகளை கொண்டிருக்கும். மேலும் இதில் சென்ட்ரல் கன்சோல்களுடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவற்றுடன் க்ன்னேக்டிவிட்டி கொண்டிருக்கும். மேலும் இதில் மூன்று பகுதிகளை கொண்ட இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், மல்டிபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் மற்றும் 8.5 இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளேகளுடன் 7 சீட் கொண்டதாக இருக்கும்.\nசான்டாஃபீ கார்களில் பாதுகாப்பு வசதிகளாக ABS, EBD, எர்பேக்ஸ், ���ுன்புற மோதி விடாமல் தடுக்கும் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், லேன்-கீப்பிங் அசிஸ்ட், டிரைவர் கவனம் குறித்த எச்சரிக்கை, ரியர் பார்க்கிங் கேமராகளுடன் கிராஸ் டிராபிக் அசிஸ்ட் போன்றவை இடம் பெற்றுள்ளது.\nஇந்த எஸ்யூவிகள் 2.2 லிட்டர் CRDi டர்போசார்ஜ்டு டீசல் யூனிட்களுடன், 200bhp ஆற்றலி ஏற்படுத்தும். மேலும் இந்த பவர்பிளான்ட், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டார்க்யூ கன்வேன்ட்டர் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் கடினமான சாலையில் செல்லும் ஆற்றல் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதோடு, நான்கு வில் டிரைவ் மற்றும் மல்டிபில் டிரைவிங் மோடு கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டால் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்ட் எண்டெவர் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nPrevious article2019 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் இயான் கார்களுக்கு மாற்றாக இருக்காது\nNext articleகவாசாகி நிஞ்ஜா ZX-6R முன்பதிவு தொடங்கியது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/jul/17/caste-certificate-should-be-issued-to-tribal-people-without-delay-minister-kayalvizhi-selvaraj-3661799.html", "date_download": "2021-08-01T01:13:41Z", "digest": "sha1:YHNJ5OD5X2CHVNTOFUP774RZQB4LGSVY", "length": 12805, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபழங்குடியின மக்களுக்கு காலதாமதமின்றி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்\nஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் ஜாதி சான்றிதழ்கள் காலதாமதமின��றி வழங்க வேண்டும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கூறினாா்.\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் இடைநிற்றலை கண்காணித்து தொடா்ந்து அவா்களின் கல்வி கற்றலை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மாணவ- மாணவிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் குடிநீா், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடா் நலத் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடா்பாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியானவா்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீட்டுமனைப் பட்டா தொடா்பாக நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் ஜாதி சான்றிதழ்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும்\nதாட்கோ திட்டத்தின் கீழ் கால்நடைகள், பால்பண்ணை, நாட்டு கோழி, ஆடு வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு கடனுதவி வழங்கி பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றாா்.\nஅதனைத்தொடா்ந்து தாட்கோ மூலம் சரக்கு வாகனங்கள், டாக்ஸி உள்ளிட்ட சுயதொழில் தொடங்க ரூ.31.97 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவி, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, 6 பயனாளிகளுக்கு பழங்குடியினருக்கான ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.\nஇக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளா் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை செயலாளா் மணிவாசன், ஆதிதிராவிடா் நல ஆணையா் மதுமதி, தாட்கோ மேலாண் இயக்குநா் விவேகானந்தன், பழங்குடியினா் நல இயக்குநா் ராகுல், மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவா் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூா் ஆகிய மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.\nநீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1219829", "date_download": "2021-08-01T00:03:58Z", "digest": "sha1:2JQ3WPNJIE562G2NXJY7E5KFSRGFROP4", "length": 8931, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "எச் 10 என் 3 பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் சீனாவில் அடையாளம் – Athavan News", "raw_content": "\nஎச் 10 என் 3 பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் சீனாவில் அடையாளம்\nசீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபரின் விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.\nஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங்க் நகரில் 41 வயதான ஆண் ஒருவருக்கு பறவையிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது.\nஇதற்கு முன் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகவில்லை\nஇந்நிலையில் இது அதிக எண்ணிக்கையில் மனிதர்களிடம் தொற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட நபரிடம் பரவிய வைரஸின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த சீன மருத்துவர்கள் பறவை காய்ச்ல் என்பதை உறுதி செய்துள்ள நிலையில் அவருடன் தொடர்புடையவர்களை கண்காணித்து வருகின்றனர்.\nஇஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல்: உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு\nவடக்கு அயர்லாந்தில் கொவிட் முதல் டோஸைப் பெற இன்றே கடைசி நாள்\nஇத்தாலியில் புதிய கொவிட் பாதிப்புக���களில் 95 சதவீதம் டெல்டா வகை மாறுபாடு: தேசிய சுகாதார அமைப்பு\nசீனாவின் சர்ச்சைக்குரிய சட்டம்: ஹொங்கொங் போராட்டக்காரருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nஆப்கானிலுள்ள ஐ.நா.வின் முக்கிய வளாகம் மீது தலிபான்கள் தாக்குதல்: டெபோரா லியோன்ஸ் கண்டனம்\nசீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று: 90 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nயாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா\nமன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை\nபண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா\nமன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை\nபண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-08-01T00:30:02Z", "digest": "sha1:ZIH4C7M6NODBADOZAA3YS4AVOMINV6GL", "length": 3586, "nlines": 106, "source_domain": "dialforbooks.in", "title": "ச. செந்தில்நாதன் – Dial for Books", "raw_content": "\nசந்தியா பதிப்பகம் ₹ 140.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 80.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 80.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 50.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 40.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 50.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 35.00 Add to cart\nசந்தியா பதிப்பகம் ₹ 250.00 Add to cart\nAny Imprintசந்தியா பதிப்பகம் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-08-01T01:27:04Z", "digest": "sha1:ANZ6GNSYDSB4PWT6TVWVGUUEJLYY43KV", "length": 8886, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "உஷார் நிலை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமீண்டும் துவங்கிய கொரோனா தொற்று: வியட்நாமில் கட்டாய ஊரடங்கு அமல்\nஹனாய்: வியட்நாமில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் அந்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த நாடுகளில் ஒன்று தான் வியட்நாம். அந்நாட்டில் கடைசியாக இருந்த கொரோனா நோயாளியும் குணமடைய பாதிப்பு...\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nஅரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-08-01T02:40:28Z", "digest": "sha1:ASSO7LZTXPZTSAGCE3QDSUVDMYVKI3GO", "length": 5501, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பண்டைய வானியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பண்டைய கிரேக்க வானியல்‎ (1 பகு, 4 பக்.)\n► தொடக்கநிலை அண்டவியல் படிமங்கள்‎ (1 பக்.)\n\"பண்டைய வானியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்�� 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2016, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/winter-fruits-that-can-help-you-lose-belly-fat-030190.html?ref_medium=Desktop&ref_source=BS-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-01T01:57:04Z", "digest": "sha1:XLRFIRPSY7AWGTFXAYTSIJ63MLIIXJUE", "length": 20083, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "குளிர்காலத்துல உங்க தொப்பைய குறைக்க இந்த பழங்கள சாப்பிட்டா போதுமாம்..! | Winter Fruits That Can Help You Lose Belly Fat - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\n1 hr ago வார ராசிபலன் (01.08.2021 - 07.08.2021) - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\n2 hrs ago Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தப்பி தவறியும் கடன் வாங்கிடாதீங்க…\n12 hrs ago ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\n13 hrs ago உண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க\nNews அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுளிர்காலத்துல உங்க தொப்பைய குறைக்க இந்த பழங்கள சாப்பிட்டா போதுமாம்..\nஉடல் எடையை குறைப்பதும், தொப்பை கொழுப்புக்களை குறைப்பதும், குளிர்காலத்தில் மிகவும் சவாலானதாகவும் கடினமாகவும் இருக்கும். குளிர்காலம் பொதுவாக ���ம்மை சோம்பேறியாக மாற்றுகிறது. குளிர்ந்த காலையும் படுக்கையின் அரவணைப்பும் அதிகாலையில் எழுந்து தவறாமல் உடற்பயிற்சி செய்ய உங்களைத் தூண்டாது. இது உடலில் அதிகப்படியான கொழுப்புச் சேமிப்பிற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக அவை மிகவும் பிடிவாதமாக இருக்கும் பகுதிகளில். அதனால, இந்த குளிர்காலத்தில் உங்கள் உடல் எடை கணிசமாக அதிகரிக்கலாம்.\nஆனால், இதை நினைத்து நீங்கள் கவலைபட வேண்டியதில்லை. ஏனெனில், இந்த குளிர்காலத்தில் நிறைய பழங்கள் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் எடையை குறைக்கவும் உதவும். பழங்களில் பெரும்பாலானவை நார்ச்சத்து நிறைந்தவை, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களைக் கொண்டிருக்கின்றன. இக்கட்டுரையில் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் குளிர்கால பழங்கள் பற்றி காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுளிர்கால பழங்கள் மற்றும் தொப்பை கொழுப்பு\nசரியான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளுடன், உங்கள் இலக்கு எடையை நீங்கள் அடையலாம். தொப்பை கொழுப்பு, இருப்பினும், மிகவும் பிடிவாதமாகவும் குறைக்கவும் கடினமாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியமாகவும் இருந்தாலும், உங்கள் இடுப்பைச் சுற்றி அந்த கூடுதல் தொப்பையை குறைப்பது ஒரு பணியாகும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுவதோடு, நீரின் எடையும், வீக்கமும் நீண்ட காலத்திற்கு விலகிவிடும்.\nMOST READ: உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் எத்தனை முறை சாப்பிடணும் தெரியுமா\nகொய்யா எல்லாவற்றிலும் சிறந்த குளிர்கால பழங்களில் ஒன்றாகும். இது ருசியானது மற்றும் துல்லியமானது மட்டுமல்ல, பல முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இது அதிக புரத உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பண்புகள் ஜீரணிக்க மற்றும் முறிவை கடினமாக்குகிறது. மேலும் உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்கும்.\nஆரஞ்சு வைட்டமின் சியின் ஒரு சிறந்த மூலமாகும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முக்கியமானது. இது ஒரு குளிர்கால பழமாகும். இது கலோர��களில் மிகக் குறைவு மற்றும் பூஜ்ஜிய கொழுப்பைக் கொண்டுள்ளது. இது உங்களை ஆரோக்கியமற்ற மற்றும் பிற ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பழங்களிலிருந்து விலக்கி வைப்பதற்கான சிறந்த குளிர்கால பழங்களில் ஒன்றாகும்.\nஅஞ்சீர் என்றும் அழைக்கப்படும், அத்திப்பழங்கள் உணவு நார்ச்சத்துகளால் நிரம்பியுள்ளன. அவை நீண்ட காலத்திற்கு உங்களை முழுமையாக உணர வைக்கும். ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிப்பதிலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இது அதிசயங்களைச் செய்யும் போது, இது தானாகவே எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்கிறது.\nMOST READ: இந்த அளவுக்கு மேல நீங்க தேன் சாப்பிட்டீங்கனா... அது உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nஉடல் எடையை குறைப்பதற்கான திறவுகோல் ஆரோக்கியமான செரிமானப் பாதை வழியாகவே என்று பலர் நம்புகிறார்கள். அதிக இழை உள்ளடக்கம் இருப்பதால் சப்போட்டா என்றும் அழைக்கப்படும் சிகு, அதற்கு உதவும். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்) தடுப்பதைத் தவிர, உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் இந்த பழம் உதவுகிறது.\nஉடல் பருமன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கருப்பு திராட்சை உடலில் உடல் பருமனைத் தூண்டும் கொழுப்புகளைக் காட்டிலும் நல்ல கொழுப்புகளை உற்பத்தி செய்ய உதவும் ரெஸ்வெராட்ரோலின் அதிக அளவுகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர, ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், சிவப்பு திராட்சைகளில் எலிஜியாக் அமிலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இது உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறிவைத்து அவை வளரவிடாமல் தடுக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாலும் தயிரும் உங்க இதயத்துக்கு நல்லதா அத சாப்பிட்டா உங்க இதயம் எப்படி செயல்படும் தெரியுமா\n அது எவ்வாறு நமது மன நலனைப் பாதிக்கிறது\nஇரவு நேரத்துல இந்த உணவுகள நீங்க சாப்பிட்டா... உங்க உடல் எடை குறைவதோட 'இந்த' பிரச்சனைகளும் வராதாம்\n அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\nசைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்\nநீங்க ரொம்ப அதிகமா சிக்கன் சாப்பிடுறீங்களா அப்ப உங்களுக்காக காத்திருக்கும் ஆபத்து என்ன தெரியுமா\nஉலர் திராட்சையை பாலுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா\nமழைக் காலத்தில் சளிப் பிடிக்காமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்\nஅந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\nமழைக்காலத்தில் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்\nஉடலில் உள்ள நச்சுகள் வெளியேற வேண்டுமா இந்த யோக முத்திரையை செய்யுங்க...\n உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...\nRead more about: health wellness diet fitness weight loss fat belly fat winter fruits உடல்நலம் ஆரோக்கியம் உணவு உடற்பயிற்சி எடை இழப்பு கொழுப்பு தொப்பை குளிர்காலம் பழங்கள்\nToday Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் வாய்ப்பால் பெரும் பலனைப் பெறலாம்…\nஅந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\nஉங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-suseenthiran-review-about-sarpatta-parambarai-movie-085456.html", "date_download": "2021-08-01T00:34:13Z", "digest": "sha1:HWPLKPEWXHHTO7Q2RIUTZXI7IWFSUQCP", "length": 15945, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான படம் ‘சர்பட்டா பரம்பரை’… மனம் திறந்து பாராட்டி சுசீந்திரன் ! | director Suseenthiran review about sarpatta parambarai movie - Tamil Filmibeat", "raw_content": "\nNews புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான படம் ‘சர்பட்டா பரம்பரை’… மனம் திறந்து பாராட்டி சு���ீந்திரன் \nசென்னை : இயக்குனர் சுசீந்திரன் சர்பட்டா பரம்பரை படம் குறித்து மனம் திறந்து பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோவில், இப்படத்தில் வேலை பார்த்த நடித்த அனைவருக்குமே நிச்சயம் விருது கிடைக்கும் என்றார்.\nஎதற்கும் துணிந்தவன்...டைட்டிலுடன் மிரட்டலாக வெளியான சூர்யா 40 ஃபஸ்ட்லுக்\nமேலும், இந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான திரைப்படம் சர்பட்ட பரம்பரை என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாகக் வைத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமான சர்பட்டா பரம்பரை திரைப்படம் உருவாகி உள்ளது. வட சென்னை பகுதி மக்களின் முக்கிய விளையாட்டாக பாக்ஸிங் உள்ளது.\nஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா, பசுபதி ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஓடிடியில் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்களும், பிரபலங்களுக்கு புகழ்ந்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இயக்குனர் சசீந்திரன் இப்படத்தை வெகுவாக பாராட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நண்பர் ரஞ்சித்தின் சர்பட்டா பரம்பரை படம் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு, ரஞ்சித்தின் மிகச்சிறந்த திரைப்படம். ஒரு பீல்டை அழகா கண்ணு முன்னாடி கொண்டு வந்து இருக்காரு. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்தில் வேலை பார்த்த நடித்த அனைவருக்குமே நிச்சயம் விருது கிடைக்கும் என்று சுசீந்திரன் கூறினார்.\nமேலும் பேசிய அவர், ஆர்யா மிகவும் கடுமையா உழைச்சி இருக்காரு, இப்பத்தான் அவருக்கான களம் கிடைச்சி இருக்குனு நான் நினைக்கிறேன். ரொம்ப இயல்பா இருந்தது படம் மாதிரியே தெரியல. அனைவரும் ரொம்ப அழக நடிச்சி இருக்கிறார்கள். அனைருக்கும் என் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான திரைப்படம் சர்பட்ட பரம்பரை என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.\nஇயக்கம்.. நடிப்புக்கு ஆன்லைன் வகுப்பு… வருமானத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க சுசீந்திரன் முடிவு \nதிடீர் மாரடைப்பு.. பிரபல இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்\nEswaran Review : ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு தடைகளை தாண்டி திரையரங்க��ல் வெளியான ஈஸ்வரன்\nஇன்னும் சில வருடங்களில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு இயக்குநர் சுசீந்திரன் புகழாரம்\nஎதை செஞ்சாலும் குறை சொல்லிட்டே இருக்காங்க.. முதல்ல மனசை சுத்தம் பண்ணுங்க.. 'ஈஸ்வரன்' சிம்பு பேச்சு\nதன்னந்தனி நாடு தமிழ்நாடு, தட்டுகெட்டு போறதென்ன வெளிநாடு.. மாஸ் கிளப்பும் சிம்புவின் தமிழன் பாட்டு\nஈஸ்வரன்' பாம்பு பிரச்னை.. சுசீந்திரனின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வனத்துறை.. என்னமா பண்றாங்க\nபாம்பு பிரச்னை.. அதுக்கு ஆதாரம் இருந்தா காட்டுங்க.. சிம்புவுக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ்\nசிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தில்.. அவர் அக்கா, இவர் தங்கச்சி.. இயக்குனர் சுசீந்திரன் தகவல்\nநேத்து ஆரம்பிச்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சா 'ஈஸ்வரன்' டப்பிங்கை முடித்த சிம்பு\n'ஈஸ்வரன்' டீமுக்கு அசத்தல் சர்பிரைஸ் கொடுத்த நடிகர் சிம்பு.. மகிழ்ச்சியில் நன்றி சொன்ன படக்குழு\nஅது நிஜ பாம்பு இல்லையாம்.. பிளாஸ்டிக்காம்.. சிம்பு பட சர்ச்சை.. இயக்குநர் சுசீந்திரன் விளக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅருண்விஜய் இரட்டைவேடத்தில் கலக்கிய ‘தடம்‘ … இந்தியில் ரீமேக்காகிறது \nமாயோன் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிபிராஜ்\nசார்பட்டா பரம்பரை… பசுபதியின் மனைவியாக நடித்தவர் யார் தெரியுமா\nமணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்\nஅமைச்சர் முதல் சினிமா பிரபலங்கள் வரை.. சினேகன் - கன்னிகா ரிசெப்ஷன் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/you-escalate-we-escalate-israel-netanyahu-vows-to-hit-hard-on-hamas-in-gaza-420677.html?ref_source=articlepage-Slot1-15&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-08-01T02:00:48Z", "digest": "sha1:S6ATYQOV6FN23UNWWN56WPYTW2D2FJAP", "length": 22931, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிறுத்த மாட்டோம்.. கடுமையாக தாக்க போகிறோம்.. வெளிப்படையாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. அதிரும் காஸா! | You escalate, We escalate: Israel Netanyahu vows to hit hard on Hamas in Gaza - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n��திதீவிர வலதுசாரி.. நெதன்யாகுவின் \"காட் - பாதர்\".. இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னட் யார்\nபாலஸ்தீன எதிர்ப்பு.. நெதன்யாகுவைவிட \"தீவிரமானவர்\".. இஸ்ரேலின் பிரதமராக போகும் பென்னட்.. பகீர் பக்கம்\nதிரண்டு வந்த எதிர்க்கட்சிகள்.. உறுதியான கூட்டணி.. நீக்கப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. திருப்பம்\nஇஸ்ரேலில் திருப்பம்.. ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்.. பதவியை இழக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு\nவெற்றி.. வெற்றி.. பாலஸ்தீன தெருக்களில் ஹமாஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்\nமுடிந்தது 11 நாள் மோதல்.. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.. காஸாவில் அமைதி\nஅமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்\n'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nதாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிறுத்த மாட்டோம்.. கடுமையாக தாக்க போகிறோம்.. வெளிப்படையாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. அதிரும் காஸா\nஜெருசலேம்: கடந்த வெள்ளிக்கிழமை ஜெருசலேமில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஏற்பட்ட மோதல் தற்போது காஸாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட மீண்டும் ஒரு முழு போராக வெடிக்கும் அளவிற்கு காஸாவில் மோதல் ��டந்து வருகிறது.\nGaza மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்.. Israel பிரதமர் Benjamin Netanyahu அறிவிப்பு\nபாலஸ்தீனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக யூதர்கள் குடியேற தொடங்கிய காலத்தில் இருந்தே பல போர்கள் நடந்து இருக்கிறது. இதில் 1947 மற்றும் 1967 போர்கள் மிக முக்கியமானது. இதில் 1947 போரில்தான் பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது.\nகாசா, வெஸ்ட் பேங்க் தவிர மற்ற பகுதிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்தியது. அதன்பின் 1967 போரில் வெஸ்ட் பேங்கின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்தி, ஜெருசலேமிற்குள் புகுந்தது. தற்போது இங்கு மீண்டும் ஒரு போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஹமாஸ் தாக்குதலில் இந்திய நர்ஸ் பலி.. குடும்பத்தை தொடர்பு கொண்ட இஸ்ரேல் தூதர் 9 வயது மகன் பற்றி கவலை\nகடந்த வெள்ளிக்கிழமையில் இருந்துதான் இந்த மோதல் வேகம் எடுக்க தொடங்கியது. ஜெருசலேமில் இருக்கும் புனித தலமான அல் அக்ஸா மசூதிக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து அங்கு இருந்த இஸ்லாமியர்களை தாக்கியது. அந்த மசூதி இருக்கும் வழியாக இஸ்ரேல் \"ஜெருசலேம் நாள் பேரணி\" நடத்த இருந்தது. இதில் இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறி, அந்த மசூதிக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனியர்களை தாக்கியது.\nஜெருசலேமின் ஓல்ட் சிட்டியை 1967 பிடித்ததன் நினைவாக இஸ்ரேல் இந்த பேரணியை அங்கு நடத்த திட்டமிட்டு இருந்தது. இது ரம்ஜான் மாதம் என்பதால் அங்கு இஸ்லாமியர்கள் தினமும் கூடி தொழுகை நடத்தி வந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில்தான் அல் அக்சா மசூதிக்குள் புகுந்து இஸ்ரேல் இஸ்லாமியர்களை தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஸாவில் உள்ள பாலஸ்தீன போராட்ட குழுவான ஹமாஸ் இஸ்ரேலை திருப்பி தாக்கியது.\nஇஸ்ரேல் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவே ஹமாஸ் பதில் தாக்கியது.. மசூதியை உடனே காலி செய்யுங்கள், இல்லையென்றால் நடப்பதே வேறு என்று இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இஸ்ரேலோ, நடப்பது நடக்கட்டும் என்று காஸாவில் உள்ள ஹமாஸ் படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இதுதான் தற்போது மிகப்பெரிய மோதலை உருவாக்கி உள்ளது.\nகாஸாவில் முதலில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 43-50 பேர் பலியானார்கள். அதன்பின் ஹமாஸ் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். இதில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் இஸ்ரேலில் பலியானார். இந்த நிலையில் காஸாவில் இஸ்ரேல் மிக கடுமையான ராக்கெட் மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே காஸாவை சுற்றிவளைத்து, இஸ்ரேல் எல்லாம் பக்கமும் பிளாக் செய்து வைத்து இருக்கிறது.\nஇதுவரை இரண்டு பக்கத்தில் இருந்து பல 100 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுவிட்டன. இந்த நிலையில் இந்த மோதலை பயன்படுத்திக்கொண்டு மொத்தமாக காஸாவை பிடிக்கும் முடிவில் இஸ்ரேல் இருக்கிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு மொத்தமாக ஹமாஸ் இயக்கத்தை அழிக்கும் முடிவில் இஸ்ரேல் இருக்கிறது. முன்பு ஹமாஸின் போர் தளங்களில் மீது மட்டுமே தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தற்போது உளவாளிகளை வைத்து, ஹமாஸ் போராட்ட குழு தலைவர்கள் இருக்கும் இடங்களை தெரிந்து கொண்டு சரியாக அங்கு தாக்குதல் நடத்துகிறது.\nஹமாஸின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உண்மையான பலி எண்ணிக்கை 100ஐ தாண்டலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, காஸா மீது எங்களின் தாக்குதல் தொடரும். ஹமாஸ் இயக்கத்தை குறி வைத்து தாக்குவோம். எங்கள் தாக்குதலின் பலத்தை நாங்கள் அதிகரிப்போம்.\nஇன்னும் தீவிரமாக நாங்கள் தாக்குதல் நடத்துவோம். ஹமாஸ் எதிர்பார்க்காத இடத்தில் தாக்குவோம். நீண்ட கால் தீர்வு ஏற்படும் வகையில் எங்கள் தாக்குதல் இருக்கும். ஏற்கனவே சில ஹமாஸ் கமாண்டர்கள் இறந்துவிட்டனர். மீதம் உள்ளவர்களையும் குறி வைப்போம். இந்த முறை எங்கள் தாக்குதல்கள் மிக கடுமையாக, தீவிரமாக இருக்கும்.. நீங்கள் பிரச்சனை செய்தால்.. நாங்களும் பிரச்சனை செய்வோம், என்று நெதன்யாகு கூறியுள்ளார். இதனால் இந்த மோதல் சிறிய முழு அளவிலான போருக்கு வழி வகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\n2 பெரும் போர்கள்.. ஒரு ஒப்பந்தம்.. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது எப்படி\n7.20 நிமிட ஷார்ட் பிலிம்.. இஸ்ரேலை திணறடித்த 17 வயது சிறுவன்.. சுட்டுக்கொன்ற ராணுவம்.. பரிதாபம்\nஉணவு இல்லை.. தண்ணீர் கூட இல்லை.. இஸ்ரேல் தாக்குதல்.. காஸாவில் ஒரே வாரத்தில் அகதிகளான 56000 பேர்\nஇஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு எதிரான.. ஐநா கவுன்சிலின் கூட்டு அறிக்கை.. மீண்டும் தடுத்தது அமெரிக்கா\nபாலஸ்தீனத்தின் நியாயமான கோரிக்கைக்கு வலு��ான ஆதரவு அளிப்போம்.. ஐநாவில் அறிவித்த இந்தியா.. அதிரடி\nபற்றி எரியும் காஸா.. ''இது முடிவல்ல ஆரம்பம்.. தாக்குதல் தொடரும்''.. இஸ்ரேல் பிரதமர் வார்னிங்\n\"1 மணி நேரம்தான் டைம்\".. தகர்க்கப்பட்ட அல் ஜசிரா அலுவலகம்.. காஸாவில் இஸ்ரேல் கொடூர அட்டாக்.. பின்னணி\nகாக்கும் \"அயர்ன்-டோம்..\" காஸாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்.. தொடர் தாக்குதல்.. பரிதவிக்கும் பாலஸ்தீனம்\nஜெருசலேமில் மீண்டும் வெடித்தது மோதல்.. காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்.. பாலஸ்தீனத்தில் பதற்றம்\nஇஸ்ரேல் நோக்கி வந்த 12 ஏவுகணைகள்.. பதிலுக்கு போர் ஜெட்களை அனுப்பிய நெதன்யாகு.. பற்றி எரியும் காஸா\nஅப்பாடா.. எதிர்பார்த்த மாதிரியே தலையிட்ட அந்த நாடு.. 2 நாளில் தணிந்தது இஸ்ரேல் போர் பதற்றம்\nஇஸ்ரேல் போர் பதற்றம்.. மாறி மாறி பறக்கும் ஏவுகணை, ராக்கெட்டுகள்.. அனைவர் கண்களும் அந்த ஒரு நாடு மீது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngaza israel palestine காசா இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/thunder-showers-in-2-hours-meteorological-center-121070500126_1.html", "date_download": "2021-08-01T00:37:37Z", "digest": "sha1:QMDSTAV2GGXTY2JFEGGVDGJAPDRWN2US", "length": 10249, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "2 மணிநேரத்தில் இடியுடன் மழை....வானிலை ஆய்வு மையம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n2 மணிநேரத்தில் இடியுடன் மழை....வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:\nதிருவண்ணாமலைம் திருப்பத்தூர், மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடுய மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து\nதமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் இடியுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை- வானிலை மையம்\nதமிழகத்தில் கனமழை....வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் விடிய விடிய மழை: பொதுமக்கள் குஷி\nஇதில் மேலும் படிக்கவும் :\n2 மணிநேரத்தில் இடியுடன் மழை\n2 மணிநேரத்தில் இடியுடன் மழை..\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=197799&cat=1316", "date_download": "2021-08-01T01:21:58Z", "digest": "sha1:6QEJYV4YOMRHIKKDKRFLA2XK3ZCVCXKG", "length": 15302, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "நடுவில் நில் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ நடுவில் நில் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video\nஆன்மிகம் வீடியோ ஜூன் 18,2021 | 05:55 IST\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாரியாரின் கவிநயம் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video\nதர்மத்தை தடுக்காதே | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n31 Minutes ago விளையாட்டு\nதன்னையே காதலித்தவனின் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video\n1 Hours ago ஆன்மிகம் வீடியோ\n1 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபுதுவையில் தியேட்டர் திறக்க அனுமதி\nதங்கம் இல்லனாலும் நீங்க எங்க Inspiration பி.வி.சிந்து | Sports Review | Dinamalar\n7 Hours ago விளையாட்டு\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nசென்னையில் கடைகள் மார்க்கெட் மூட உத்தரவு\nமாஸ்க் போட்டால் இந்த பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்\n11 Hours ago சிறப்பு தொக���ப்புகள்\nஓபிஎஸ்சை விமர்சித்த தங்க தமிழுக்கு எச்சரிக்கை \n13 Hours ago சினிமா வீடியோ\nவிலங்குகள் விரும்பும் இடமாக மாறிய கோவை வனக்கோட்டம்\n15 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஸ்டார் ஹோட்டல் எப்படி இயங்குகிறது\n15 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n2024ல் எம்.பி. தொகுதி 1200 ஆக அதிகரிக்கிறதா\n16 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஅமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு, சென்னை\nடெல்டாவால் 4வது அலை WHO எச்சரிக்கை\n17 Hours ago செய்திச்சுருக்கம்\nவிஜய் ஆண்டனி மீது இந்து மக்கள் கட்சி புகார்\nசுதந்திர தின உரை பிரதமருக்கு மக்கள் ஆலோசனை கூறலாம்\nஆடிப்பெருக்கு காவிரியில் குளிக்க தடை 1\nதமிழகத்தின் 2வது திருநங்கை போலீஸ் எஸ்ஐ தேர்வு\nடெல்லி பயணத்துக்கு பிறகு வந்த மாற்றங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/24154541/Lets-live-together.vpf", "date_download": "2021-08-01T02:01:04Z", "digest": "sha1:5MWUE6DUPPYOO5NZFLUUHAJZZNAZOAIQ", "length": 17101, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Let's live together || ஒன்றாய் வாழ்ந்திடுவோம்...", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநமது தேசத்தின் அடையாளங்களில் நமது குடும்பமும் ஒன்று. இதர நாடுகளில் பெரும்பாலும் குடும்பம் என்பது சிதைந்து போன நிலையில் தான் இருக்கிறது. அதிலும் கூட்டுக்குடும்பத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கூட்டுறவே நாட்டுயர்வு, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், யாதும் ஊரே, யாவரும் கேளிர், ஒன்றே குலம், ஒருவனே தேவன்... என்பதெல்லாம் தமிழகத்தின் தாரக மந்திரச் சொற்கள்.\nஇஸ்லாமிய மார்க்கமும், குடும்பம் என்பது என்ன, குடும்பத்துடன் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் மூலமும், நபி மொழிகள் மூலமும் தௌிவாக தெரிவிக்கின்றன.\n‘மனிதர்களே, உங்கள் இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில��) பரவச்செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்)- நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)\n‘மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)\nஒரு மனிதன் குடும்பம் என்ற வளையத்தை விட்டு வேறு வழியில் சென்று விடக்கூடாது. நாம் குடும்பத்தைப் பாதுகாத்தால் நமது குடும்பம் நிச்சயம் நம்மை பாதுகாக்கும்.\nஇதனால் தான் நீங்கள் உறவுகளோடு சேர்ந்து வாழுங்கள், உங்கள் உறவுகளை துண்டிக்காதீர்கள். உங்கள் உறவுகளை ஆதரியுங்கள், உங்களது ஆயுள் அதிகரிக்கும். உங்களுக்குத் தேவையான சகல வாழ்வாதாரங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என்றெல்லாம் சொல்லி, நமது உறவுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.\nகுடும்பம் தான் மனிதனை மனிதனாகவே வாழவைக்கிறது. நல்லொழுக்கங்களை கற்றுத்தருகிறது. உறவுகளை மதிக்கச்சொல்கிறது, ஒற்றுமையோடு வாழ வழிகாட்டுகிறது. ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துவாழக் கற்றுக்கொடுக்கிறது என ஏகப்பட்ட நன்மைகள் ஒரு குடும்பத்தில் உண்டு.\n“ஒருவர் செலவு செய்யும் தொகைகளிலேயே ஆக மிகச் சிறந்தது அவர் தனது குடும்பத்திற்காக செலவு செய்வதே ஆகும்” என்பது நபிமொழியாகும். (நூல் : முஸ்லிம்)\n“ஒருவர் தமது குடும்பத்திற்காக செலவு செய்யும் போது இறைவனின் திருப்தியை நாடி செலவு செய்தால், அவர் செய்யும் ஒவ்வொரு செலவும் அது அவருக்கு தர்மமாக ஆகும்” என்பது மற்றொரு நபிமொழியாகும். (நூல்: புகாரி).\nஇந்த நபிமொழிகள் நமக்கு உணர்த்துவது என்ன.. செல்வம் அது சேர்த்து வைக்கப்படுவதற்கல்ல. அது செலவு செய்யப்படுவதற்குத்தான். அதுவும் அவரவர் தமது குடும்பங்களுக்காக செல��ு செய்வது தான் சிறந்தது.\nஅதற்கு இரண்டு விதமான நன்மைகள் உண்டு. ஒன்று குடும்பத்தை கவனித்த நன்மை. மற்றொன்று தர்மம் செய்த நன்மை. இதுதவிர ஒருவன் தன் குடும்பத்தை சரிவர கவனிக்கவில்லை என்றால் அது ஒரு பாவச்செயல். அந்தப் பாவம் ஒன்றே போதும் அவனை நரகத்தில் கொண்டு போய் தள்ளுவதற்கு.\nகுடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றியுள்ளவர்களை கவனித்துக் கொள்வது கட்டாயக் கடமையாகும். குடும்பம் என்பது கதவும், ஜன்னலும் கொண்ட வெறும் வீடல்ல. அன்பும், இரக்கமும், பாசமும் கொண்ட ஒரு பெரும்கூடு’ என்பதை முதலில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\nஎத்தனையோ வகை மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஒரே முகவரி அவர்களது குடும்பம் தான். இதனால் தான் “உங்கள் பிள்ளைகளுக்கு உங்களது குடும்பப் பாரம்பரியத்தை கற்றுக்கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.\nஉறவு என்பது ஒரு தனிப்பிரிவல்ல. அது ஒரு உயிரின் குடும்ப இணைப்பு. உறவற்ற குடும்பம் உயிரற்ற உடலைப் போன்றது. எனவே நமது குடும்பம் நம்மைப் போலவே உயிருடனும், உயிர்ப்புடனும் இருக்க வேண்டும். “படைப்பினங்கள் யாவும் ஒரே குடும்பம்” என்று பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைக்கத்தக்கது.\nஇங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும். அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து வாழும் போது தான் அந்த வாழ்க்கை நிச்சயம் அர்த்தமுள்ளதாய் அமையும்.\nஎன்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோம்.\nமவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/22171958/Essential-is-education.vpf", "date_download": "2021-08-01T00:59:53Z", "digest": "sha1:44Y5U4ZLUXMWW4ZLMKAHPDZOHT5VUG5I", "length": 17250, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Essential is education || கல்வியின் அவசியம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபனூ இஸ்ரவேலரைச் சேர்ந்த இருவர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை முடித்துவிட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக்கிறார். மற்றொருவர் இறை பற்றாளர்.\nபகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்கு கிறார். அவ்விருவர்களில் சிறந்தவர் யார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் ‘வணக்கசாலியைவிட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர்’ என பதில் கூறினார்கள். (தாரமீ, திர்மிதி)\nகல்வி கற்பதையும், கற்றுக்கொடுப்பதையும் இறை வணக்கத்திற்கு மேலானதாகவும்; இணையானதாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஆணும், பெண்ணும் கல்வி கற்பதை அடிப்படை உரிமையாக இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.\nகல்விதான் மனிதனை மனிதனாக்கும், மனிதநேய உள்ளவனாக்கும், ஞானமுள்ளவனாக மாற்றும், நேரான பாதை எது, தவறான பாதை எது என்பதை உணர்ந்துகொள்ளும் பகுத்தறிவு தன்மையை வழங்கும். இதுபோன்று கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் தான் மற்ற மதங்களை காட்டிலும் இஸ்லாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.\nதிருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’. ‘நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக’ என்ற இறைவனின் கட்டளையுடன்தான் தொடங்குகிறது. கல்வியை தேடி பயணிக்குமாறு தூண்டும் படியான 70-க்கும் மேற்பட்ட வசனங்கள் திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ளன. ‘சீனம் சென்றேனும் ஞானம் கல்’ என்பது புகழ் பெற்ற இஸ்லாமிய பழமொழியாக இருக்கின்றது. கல்வி எங்கு கிடைத் தாலும் அங்கு சென்று கல்வி ஞானத்தை பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது இஸ்லாம்.\nஉலகக்கல்வி, இஸ்லாமிய கல்வி என்று மட்டுமல்ல அறிவை விசாலமாக்கும்; ஞானத்தை அள்ளிக்கொடுக்கும் எந்த கல்விய��யும் கற்பதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறது. கற்கும் கல்வி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் எதிர்பார்ப்பாகும்.\n‘கல்வி ஞானம் இல்லாமல் தன் மனோ இச்சைப்படி நடப்பவர்கள் அநியாயக்காரர்கள்’ என்றே திருக்குர்ஆன் (30:29) சொல்கிறது. அடிப்படையில் கல்வி இருந்தால் மட்டுமே எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து அறிந்துகொள்ள முடியும். இல்லையென்றால் அவன் தவறான திசையை நோக்கி செல்ல வழிவகுக்கும் என்பதைத்தான் மேற்கண்ட இறைவசனம் உணர்த்துகிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கினார்கள். பத்ர் யுத்தத்தில் நடைபெற்ற சம்பவத்தைக்கூட இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.\nஅந்த யுத்தத்தில் இஸ்லாமியர்களின் படை வெற்றி பெறுகிறது. யுத்தக் கைதியாக பலர் சிறைபிடிக்கப்பட்டனர். அன்றைய யுத்த வழக்கப்படி யுத்தக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு பகரமாக பணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் நபியவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் ‘முஸ்லிம் குழந்தைகளில் பத்துக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டி, அதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையை பெற்றுக் கொள்ளட்டும்’ என அறிவித்தார்கள்.\nபத்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்தால் உனக்கு விடுதலை என்ற அந்த நடவடிக்கை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். ஒரே நேரத்தில் கல்வியையும் ஊக்குவித்தார்கள், யுத்தக் கைதியையும் விடுத்தார்கள். கல்வி கற்றோரை அதிகரிப்பதற்காக இலவச கல்வி நடைமுறையை முதன்முதலாக கொண்டு வந்தார்கள். அவர்களுக்கான இடமும், உணவும் கூட இலவசமாக கொடுக்கப்பட்டது. அந்த நடைமுறைகளின்படி கல்வி பயின்றவர்கள்தாம் ‘திண்ணைத்தோழர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.\n‘தான தருமங்களைவிட சிறந்தது ஒருவர் தான் கல்வி கற்று, பிறகு கல்வி கற்றுக்கொடுப்பதாகும்’ (இப்னு மாஜா) என்றும் ‘யார் கல்வியின் பாதையை தேடிச் செல்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான்’ (முஸ்லீம்) என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஇதுபோன்று பல இடங்களில் கல்வி குறித்து அதிகம் வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இஸ்லாம் வழங்கிய கட்டளையை பின்பற்றி நபியவர்களின் வாக்கிற்கு மதிப்பளித்து நடைபெற்ற பல இஸ்லாமிய அரசுகள் கல்வியில் பல புரட்ச���கரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த காலங்களில் பல முஸ்லிம் அறிஞர்கள் தோன்றினார்கள். பல கண்டு பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவம், வானியல், அறிவியல் போன்ற துறைகளில் பல சாதனைகள் எட்டப்பட்டன.\nஇஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதன் தலைநகரங்களில் மிகப்பெரிய பொது நூலகங்கள் அமைக்கப்பெற்றிருந்தன. ஸ்பெயின்-கார்டோபா மற்றும் ஈராக்-பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த பொது நூலகங்களில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்துள்ளன என்பது வியப்புக்குரிய செய்தியாகும். அந்த அளவிற்கு இஸ்லாமும், இஸ்லாத்தை பின்பற்றிய ஆட்சியாளர்களும் கல்வி ஞானத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளார்கள்.\nஇன்றைய சூழலில் கல்விதான் எல்லோருக்குமான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. கல்வியை விடுத்து வேறு எதுவும் எந்த பயனையும் அளிக்காது. இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதுதான். மழை எப்படி தரிசு நிலங்களை உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறதோ, அதுபோன்றுதான் கல்வியும் மனதையும், இதயத்தையும் உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறது.\n1. சிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள்\nநபிகள் நாயகம் அவர்கள் நல்ல நட்புக்கு உதாரணம் கூறும்போது கஸ்தூரி (வாசனைப் பொருள்) விற்பவருக்கு ஒப்பாகக் கூறியுள்ளார்கள்.\n1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது\n2. தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... எவை இயங்கும்\n3. மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.76 கோடியாக உயர்வு\n5. ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வாழ்த்து\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/central-government-cheats-people-regarding-eia-draft-2020-says-dmk-youth-wing-leader-udhayanidhi-stalin-twitter/", "date_download": "2021-08-01T00:14:17Z", "digest": "sha1:HK524IOIQKUXQPTQICNXJM7LQEPRMYJL", "length": 19569, "nlines": 261, "source_domain": "www.thudhu.com", "title": "இஐஏ-2020...மக்களின் கருத்துக்களை தவிர்க்க சதி - உதயநிதி ஸ்டாலின் ட்வீட் - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெர���க்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் இஐஏ-2020...மக்களின் கருத்துக்களை தவிர்க்க சதி - உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nஇஐஏ-2020…மக்களின் கருத்துக்களை தவிர்க்க சதி – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ மத்திய அரசு வெளியிடாததைக் கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.\nமத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ அண்மையில் வெளியிட்டது. இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு பல்வேறு இன்னல்களை விளைவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள் மற்றும் பலர் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டிருப்பது குறித்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் இது குறித்து தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இயற்கைக்குப் புறம்பான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ பற்றி மக்கள் கருத்து சொல்வதற்கான கெடு ஆகஸ்ட் 11 ஆம் தேதியோடு முடிவடைகிறது” என்றார்.\nமேலும் இதுவரையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இஐஏ 2020-க்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிடவில்லை என குற்றம்சாட்டிய உதயநிதி ஸ்டாலின் மக்கள் கருத்தை தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு செயல்படுவதாக மத்திய அரசை சாடியுள்ளார்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாத��\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வ���ளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/07/blog-post_15.html", "date_download": "2021-08-01T01:47:39Z", "digest": "sha1:XSOCVSPTXBWMUAGDCM6TIMZUUPWVSFEH", "length": 24640, "nlines": 289, "source_domain": "www.ttamil.com", "title": "புவி வெப்பமயமாதல்: ~ Theebam.com", "raw_content": "\nவியக்க வைக்கும் மாற்று வீடுகளும்\nபுவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள்.\n வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது.\nஇன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும்.\nமுதல் இரண்டு இடத���தில் இருப்பது சீனாவும், அமெரிக்காவும்தான்.\nபிபிஎல் நெதர்லாந்து சூழலியல் மதிப்பீடு முகமையின் தகவலின்படி 2017ம் ஆண்டு மட்டும் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்டின் அளவு 4000 மில்லியன் டன்களுக்கு மேல்.\nகுறிப்பாக ஆசியாவில்தான் அதிகளவு சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.\nசெங்கற்களும் அப்படிதான். செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன.\nஒவ்வொரு அண்டும் 1.5 ட்ரில்லியன் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகிறது 2015ம் ஆண்டு ஆய்வு. செங்கல் உற்பத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது . இங்கு ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களின் எண்ணிக்கை 200 பில்லியன்.\nஅப்படியானால் இங்கு எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.\nஉலகெங்கும் சிமெண்ட், செங்கல் இல்லாமல் அல்லது குறைவாக பயன்படுத்தி வீடுகளை கட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nசூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், என்பவர் \"வீடுகள் எப்படி கட்ட வேண்டுமென்பதை நாம் பழங்குடிகளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ, அதனை கொண்டு மட்டுமே அவர்கள் வீடு கட்டுவார்கள். காற்றோட்டமான, வெளிச்சம் புகும் வீடுகள் அவர்களுடையது\" என்கிறார்.\nமூங்கில் வீடுகளை பரவலாக்கும் முயற்சியில் பியூஷ் ஈடுபட்டு வருகிறார்.\nஎதாவது காட்டில் அல்லது பண்ணைவீட்டில் மட்டுமே இதுபோன்ற வீடுகள் சாத்தியம். எல்லா இடங்களிலும் இது போன்ற வீடுகளை கட்ட முடியாது என்ற பொது கருத்து நிலவுகிறது\nஇதனை மறுக்கிறார் மூங்கில் வீடுகளை ஓர் இயக்கமாக முன்னெடுத்து வரும் கேரளா வயநாடு பகுதியை சேர்ந்த சிவராஜ்.\n\"வீடு என்பது வாழ்க்கை முறை சார்ந்தது. எப்படியான வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்கிறோம் என்பதற்கான சாட்சி இந்த வீடுகள். அது இயற்கையுடன் இயைந்ததாக இருக்க வேண்டும்\" என்கிறார் சிவராஜ்.\nமூங்கில் பயன்பாட்டை பரவலாக்க 'உறவு' எனும் அமைப்பை நடந்தி வருகிறார் சிவராஜ். இதன் மூலம் மூங்கில் வீடுகள் கட்டுவது தொடர்பாக பயிற்சியும் அளிக்கிறார்.\nசிவராஜ், \"மூங்கில் வீடுகள் கட்டும் போது, அந்த வீட்டை எப்படி வடிவமைக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். 1800 விதமான மூங்கில் இனங்கள் உள்ளன, நாம் ��ருக்கும் இடத்தின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மூங்கில்களை தேர்ந்தெடுத்து நாம் வீடு கட்டிக் கொள்ளலாம். நிச்சயம் இவை நிலைத்து நிற்கக் கூடியவை. அதில் எந்த சந்தேகமும், அச்சமும் வேண்டாம்\" என்கிறார்.\nதேசிய மூங்கில் இயக்கம் மூலம் அரசும் பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக கூறுகிறார் அவர்.\nசெங்கற்களை கொண்டு கட்டப்படும் வீடுகள் எவ்வளவு வலிமையாக இருக்குமோ அதே அளவுக்கு வலிமையானவை இந்த மூங்கில் வீடுகள் என்கிறார் கேரளா கரப்புழா பகுதியை சேர்ந்த பொறியாளர் ஜார்ஜ்.\nஅவர் தன்னுடைய வீட்டையே மூங்கில்களை கொண்டுதான் கட்டி இருக்கிறார்.\nஅவர், \" இந்த வீடு கட்டி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. செங்கற்களை பெரும்பாலும் குறைத்து ஸ்டீல் கம்பிக்கு பதிலாக மூங்கில் மற்றும் பாக்கு மரத்தைதான் பயன்படுத்தி இருக்கிறேன். சிமெண்டையும் மிகவும் குறைந்த அளவே பயன்படுத்தி உள்ளேன்\" என்கிறார்.\nநிலத்திற்கு ஏற்ற வீடு என்பது அந்த பகுதியில் என்ன மூலப் பொருட்கள் கிடைக்கிறதோ, அதனைக் கொண்டு கட்டுவதுதான் என்கிறார் தருமபுரியை சேர்ந்த செயற்பாட்டாளர் சுரேஷ்.\nகளிமண், அவர் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் கற்கள், சுடாத செங்கற்கள் கொண்டு வீடு கட்டி இருக்கும் சுரேஷ், \"காற்று, வெளிச்சம் அதிகம் புகுவதாக வீடுகள் இருக்க வேண்டும். ஒரு நாள் தொடங்கும் போது இயற்கையே தேவையான வெளிச்சத்தை தருகிறது. அதனை பயன்படுத்தி கொண்டாலே மின்சார பயன்பாட்டை தவிர்க்கலாம். மின்சார பயன்பாடு குறைந்தால் நிலக்கரி பயன்பாடு குறையும். பருவநிலை மாற்றத்தில் அது செலுத்தும் தாக்கமும் குறையும்\" என்கிறார்.\n\"தன் வீட்டில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் 55 ஆயிரம் லிட்டர் நீரை சேமிக்கலாம். அண்மையில் பெய்த மழையில் அது நிறைந்துவிட்டது. அடுத்த 4 மாத கால தண்ணீர் தேவையை இதனை கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்\" என்கிறார் சுரேஷ்\nதண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்படும் இந்த சூழலில் கான்கிரீட் வீடுகள் அதற்காக உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் சூழலியலில் ஏற்படுத்தும் தாக்கம், செங்கற்களுக்காக வெட்டப்படும் மரங்கள் குறித்தும் பேச வேண்டும். ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது இயற்கை. பருவமழை பொய்ப்பதற்கு நம் வீடுகளும் ஒரு காரணம் என்று கூறுகிறார் இவர்.\nதாய் மொழியில்தமக்குள��� உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமனிதனை ஆட்டி வைக்கும் தங்கம்\nஉண்ணும் உணவுக்கு என்ன நடக்கிறது\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம்...\n2020 நாடாளுமன்ற தேர்தலும், களத்தில் கட்சிகளும்- ஒர...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nகடன் - பகுதி 03\nமனித உடலில் மண்ணீரலின் தொழில்\n'பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்'\nஅகல பாதாளத்தை நோக்கி தமிழ் அரசியல்\nபச்சை குத்துதல் புற்று நோய் உண்மையா\nஉலகிலிருக்கும் தீவுகளிலேயே புதிரான தீவு\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 08:\nமுனிவர் எனக்கே சொர்க்கம் காட்டினர்\nமறைந்த கலைஞர் ஏ. எல். ராகவன் ஒரு பார்வை\nகடன் [கி மு 3000 ஆண்டில் இருந்து] - பகுதி 01\nவிரைவில் உயிர் நீக்க விருப்பமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\nஎந்த நாடு போனாலும்….….. தமிழன் ஊர் [சில்லாலை]போல...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இரு��ேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2013_10_13_archive.html", "date_download": "2021-08-01T00:07:34Z", "digest": "sha1:N33RKGDABEFRKEFKRMQYFUSBCAEI7LPM", "length": 90907, "nlines": 1091, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2013-10-13", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅமெரிக்காவின் Ford விமானம்தாங்கிக் கப்பல் இரு தலைமுறை முந்திவிட்டது.\nஅமெரிக்கா உருவாக்கியுள்ள USS Gerald R. Ford விமானம் தாங்கிக் கப்பல் மற்ற நாடுகளின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறைகள் முந்தி விட்டது என சீன ஊடகம் ஒன்று கருத்துத் தெரிவித்துள்ளது. 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கப்பல் கட்டும் பணி தற்போது நிறைவு பெற்று ஒக்டோபர் 11-ம் திகதி மிதக்க விடப்பட்டுள்ளது. ஆனால் 2016-ம் ஆண்டுதான் அது முழுமையான பயன்பாட்டுக்கு விடப்படும்.\nமுன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் அவர்களின் நினைவாக இந்த விமானம் தாங்கிக் கப்பல் பெயரிடப்பட்டுள்ளது. அவர் அமெரிக்கக் கடற்படையின் தளபதியாகவும் இருந்தவர்.\nஆயிரத்து நூற்று ஆறடி நீளமான USS Gerald R. Ford அணுவலுவில் இயங்குகின்றது. 12.8 பில்லியன் டொலர்கள் செலவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கப் படைத் துறை வரலாற்றில் மிக அதிகம் செலவு செய்து உருவாக்கப்பட்ட ஒரு படைக்கலனாகும்.\nUSS Gerald R. Fordஇன் சிறப்பு அம்சங்கள்:\nஒரு நாளில் இரு நூற்றி இருபது பறப்புக்களை மேற்கொள்ளக் கூடிய தொண்ணூறு விமானங்களை இது தாங்கக் கூடியது.\nஇதன் இயக்கங்கள் யாவும் எண்மியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மின்சாரத்தில் இயங்கங்கக் கூடிய இந்த விமானம் தாங்கிக் கப்பலிற்குத் தேவையான மின்சாரம் அணுவலுவில் இருந்து பெறப்படுகின்றது. The comprehensive power system of the carrier refers to a wholly information-based digital system controlled by computer with electricity as the power.\nபொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் அசைந்து பறக்க ஆரம்பிக்க வேண்டும். இதற்காக இதுவரை விமானம் தாங்கிக் கப்பல்களில் நீராவிக் கவண் அதாவது steam catapult போன்ற தொழில் நுட்பம் பாவிக்கப்படுகின்றது. ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். ஆனால் இந்த விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் முதல் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும்.\nமுப்பது கடல் மைல்களிற்கு அதிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. 112,000 எடையுள்ளது. இருபத்தைந்து மாடிகளைக் கொண்டது. 54 ஆண்டுகள் சேவையில் இருக்கக் கூடியது.\nஉலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லக் கூடியது.\nமற்ற வகை விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் முப்பது விழுக்காடு குறைந்த பணியாட்கள் இதற்குப் போதும்.\nஇதில் Sea Sparrow missile எனப்படும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கப்பல்களைத் தாக்க வரும் உயர்வேக ஏவுகணைகளை அழிக்கக் கூடியவை.\nஅடுத்த தலைமுறை போர்விமானங்களையும் ஆளில்லாப் போர் விமானங்களையும் தாங்கக் கூடியது. இதன் மின்காந்த வீச்சு முறைமையால் சிறிய ரக ஆளில்லா விமான்ங்களும் பயன்படுத்தப்படலாம்.\nஅமெரிக்கக் கடற்படை தனது உலக ஆதிக்கத்தை தொடர்ந்து வைத்திருக்க USS Gerald R. Ford வகை விமானம் தாங்கிக் கப்பல்கள் மேலும் மூன்றை நாற்பத்தி மூன்று பில்லியன் டொலர்களைச் செலவளித்து உருவாக்க விருக்��ின்றது அவற்றில் முதலாவதான USS John F Kennedyஇன் கட்டுமானங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது.\nகடன் நெருகடி: அமெரிக்கா இல்லா உலகம் வேண்டுமென்கிறது சீனா.\nஅமெரிக்காவின் கடன் நெருக்கடி அபாயத்தால் சலிப்படைந்த சீனா அமெரிக்கா இல்லாத உலகம் வேண்டும் எனச் சொல்லியுள்ளது. அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுத்த நாடு என்ற வகையில் சீனா அமெரிக்காவில் ஏற்படவிருந்த கடன் நெருக்கடியை இட்டு கடும் அச்சத்தில் இருந்தது.\nஉலகின் பல நாடுகள் தமது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை அமெரிக்காவின் நாணயமான டொலரில் வைத்திருக்கின்றன. அமெரிக்க நாணயத்தின் பெறுமதி மற்ற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது எனப் பல நாடுகள் நம்புகின்றன. அமெரிக்க அரசின் கடன் முறிகளை வாங்கி அதில் கிடைக்கும் வட்டியை பல நாடுகளும் பெரும் நிதி நிறுவனங்களும் வருமானம் ஈட்டுகின்றன. ஒரு அரசு தான் கடன் வாங்கும் போது கொடுக்கும் பத்திரம் கடன் முறி எனப்படும். அத்துடன் பல உலக வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்க டொலர்களிலேயே நடை பெறுகின்றன. இதனால் அமெரிக்க டொலர் ஒரு உலக நாணயமாகப் பார்க்கப்படுகிறது. சீனா இந்த நிலை மாறவேண்டும் எனச் சொல்கிறது. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேய்ன் அரபு நாடுகளின் எரிபொருள் வர்த்தகம் யூரோ நாணயத்தில் நடக்க வேண்டும் எனச் சொன்னார் அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். கொல்லப்பட்டார். லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபி அரபுநாடுகள் எரிபொருள் வர்த்தகத்தை தங்கத்திற்காக மேற்கொள்ள வேண்டும் என்றார். அவருக்கும் அதே கதிதான். இப்போது சீன அரசு ஊடகம் அமெரிக்க டொலர் உலக நாணயமாக இருக்கக் கூடாது என்கிறது. சீனா தனது ஏற்றுமதிக்கு பெரிதும் அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் அறுபது விழுக்காட்டிற்கு மேலானவை அமெரிக்கா உட்படப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் செய்யும் உற்பத்திப் பொருட்களாகும்.\nஎன்னடா இந்த வாஷிங்டனுக்கு வந்த சோதனை\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்கர்கள் எல்லோருக்கும் மருத்துவக் காப்புறுதி கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். இதற்காக அவர் ஒரு காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது அமெரிக்க அரசின் செலவை அதிகரிக்கும் என பழமைவாதிகளைக் கொண்ட ரீபார்ட்டிக் குழுமத்தை சேர்ந்த அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் நம்புகிறார்கள். அமெரிக்க அரசின் செலவு கூடினால் அது மக்கள் மீதான வரிச் சுமையை அதிகரிக்கும் என அவர்கள் வாதிடுகிறார்கள். இதனால் அவர்கள் ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்திற்கு பல விதத்தில் மக்கள் பிரதிநிதி சபையில் முட்டுக் கட்டை போட்டார்கள். அமெரிக்காவின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற விடாமல் தடுத்தார்கள். இதனால் பல அமெரிக்க அரச பணிமனைகள் இழுத்து மூடப்பட்டன. அத்துடன் அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்த மறுத்தார்கள். அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்க அரசின் செலவுகள் அதிகரித்து சென்றும் வரிவிதிப்பு வருமானம் குறைந்தும் செல்லும் போது அமெரிக்க அரசின் கடன் கட்டு மீறி அடிக்கடி செல்லும். அப்போது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் அமெரிக்காவில் கடன் நெருக்கடி ஏற்படும். ஒரு அரசு தான் பட்ட கடன்களுக்கான நிலுவைகளையும் வட்டிகளையும் உரிய நேரத்தில் செலுத்த முடியாமலும் புதிய கடன்கள் பெற முடியாமலும் இருக்கும் போது கடன் நெருக்கடி உருவாகும். இதனால் அந்த அரசுக்கு மற்ற நாடுகளும் நிதி நிறுவன்ங்களும் கடன் கொடுக்கத் தயங்கும். இதனால் அந்த நாட்டின் கடன்படு தரம் தாழும். கடன் படு தரம் தாழும் போது புதிய கடன் பெறுவது கடினமாகவும் அதிக வட்டி கொடுக்க வேண்டியதாகவும் இருக்கும். ஒரு அரசு தான் பட்ட கடன்களுக்கான நிலுவைகளையும் வட்டிகளையும் உரிய நேரத்தில் செலுத்த முடியாமலும் புதிய கடன்கள் பெற முடியாமலும் இருக்கும் போது கடன் நெருக்கடி உருவாகும். இதனால் அந்த அரசுக்கு மற்ற நாடுகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்கத் தயங்கும். இதனால் அந்த நாட்டின் கடன்படு தரம் தாழும். கடன் படு தரம் தாழும் போது புதிய கடன் பெறுவது கடினமாகவும் அதிக வட்டி கொடுக்க வேண்டியதாகவும் இருக்கும். ஒபாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தில் தமக்கு வேண்டியபடி மாற்றம் செய்யாவிடில் அமெரிக்காவின் வரவு செலவுத் திட்டத்த��� நிறைவேற்றாமல் தடுத்தும் கடன் உச்சவரம்பை உயர்த்த மாட்டோம் என்றும் அமெரிக்கப் பாரளமன்றத்தின் மக்கள் சபையில் உள்ள பழமைவாதிகளைக் கொண்ட ரீபார்ட்டி குழுமம் எச்சரித்துக் கொண்டிருந்தது. இது உலகெங்கும் உள்ள நிதிச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இறுதியில் கடைசி நேரத்தில் அமெரிக்கப் பாராளமன்றம் பெரும் இழுபறிக்குப் பின்னர் அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தை அங்கிகரித்துடன் கடன் உச்ச வரம்பையும் அதிகரித்தது.\nபராக் ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை எதிர்க்கும் பாராளமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து கொண்டிருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்த பின்னர் பலர் மனம் மாறினர். பராக் ஒபாமா மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். அவரது எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் மக்களவையில் பெரும்பான்மையினாராக இருக்கின்றனர். மூதவையில் மக்களாட்சிக் கட்சியினர் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். அமெரிக்க கடன் உச்சவரம்பை உயர்த்தும் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅமெரிக்கக் கடன் நெருக்கடி தவிர்க்கப்பட்டதால் உலகெங்கும் பங்குச் சந்தைகளிலும் நிதிச் சந்தைகளிலும் நிம்மதிப் பெருமூச்சு விடப்படுகின்றன. உலகெங்கும் பங்குகளின் விலைகள் அதிகரித்தன.\n1978-ம் ஆண்டு சீனப் பொதுவுடமைக் கட்சி சீனப் பொருளாதாரத்தில் அரசின் கட்டுப்பாட்டைக் குறைப்பதாகவும் சந்தைப் பொறிமுறைமைப்படி பொருளாதாரம் செயற்பட அனுமதிப்பதாகவும் முடிவு செய்தது. பின்னர் 1980இல் ஐஎம்F எனப்படும் பன்னாட்டு நாணய நிதியத்திலும் இணைந்து கொண்டது. 1981இல் விவசாயிகளின் இலாபத்தை அரசுக்கு கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ள் அனுமதித்தது. 1984இல் தனது கரையோர நகர்களில் வெளிநாடுகள் முதலிடலாம் என அறிவித்தது. கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் தாரக மந்திரம் \"எம் கடன் அமெரிக்காவிற்கு மலிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதே\" என்பதே. அமெரிக்கர்களும் சீனப் பொருட்களை மலிவாக வாங்கினர். அமெரிக்காவின் தொழிலாளர்களின் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் சீனாவில் ஊதியம் இருபதில் ஒரு பங்காகும். இதனால் பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தமது பொருட்களை உற்பத்தி செய்தன. அமெரிக்காவிற்கு தற்போது சீனா ஆண்ட�� ஒன்றிற்கு இரு நூறு பில்லியன் டொலர்களுக்கு அதிகமான ஏற்றுமதியைச் செய்கிறது. அமெரிக்காவில் சீனா ஐந்து பில்லியன் பெறுமதியான முதலிட்டையும் சீனாவில் அமெரிக்கா 51பில்லியன்கள் பெறுமதியான முதலீட்டையும் செய்துள்ளன.\nஅமெரிக்காவிற்கு சீனா கொடுத்த கடன் 1.28ரில்லியன் டொலர்கள். அதாவது 1.28இலட்சம் கோடி. இதில் எத்த அளவு என்பதை ஆர் இராசவிடம் அல்லது கனிமொழியிடம்தான் கேட்க வேண்டும். இந்த 1.28ரில்லியன்கள் அமெரிக்காவின் திறைசேரிக்கடனில் 22.8விழுக்காடும் அமெரிக்காவின் மொத்தக் கடனில் 8 விழுக்காடுமாகும். இப்போது கடன் பட்டவர்களிலும் பார்க்க கடன் கொடுத்தவர்கள்தான் அதிகமாகக் கலங்குகிறார்கள். அமெரிக்காவிற்கு கடன் கொடுத்த சீனாவும் கலங்கி நிற்கிறது. இதனால் சீன ஊடகம் 'de-Americanized world' - அமெரிக்கா இல்லாத உலகம் வேண்டும் என்றது. ஆனால் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் சீனா தனது அந்நியச் செலவாணியை முதலிட அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பதைத் தவிர வேறு சிறந்த வழிகள் இல்லை என்கின்றனர். அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தையும் நிதிச் சந்தையையும் தனது சொந்த நலனுக்காக விளையாடுகிறது எனப் பல சீனர்கள் நம்புகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே சில சீன பொருளாதார நிபுணர்கள் அமெரிக்காவில் சீனா முதலிடுவதைக் குறைத்து சீனா தனது முதலீட்டைப் பரவலாக்க வேண்டும் என்றனர். ஆனால் சீனா தொடர்ந்தும் அமெரிக்கக் கடன் முறிகளை வாங்கிக் குவித்துக் கொண்டே இருந்தது. இதைத் தவிர சீனாவிற்கு வேறு பாதுகாப்பான வழிகளும் இல்லை. சிலர் சீனா அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம் எனவும் ஆலோசனை கூறினார்கள்.\nசீனா அமெரிக்காவிற்கு கடன் கொடுக்காவிடில் அமெரிக்க டொலரின் மதிப்புக் குறையும். சீன நாணயமான யுவானின் மதிப்பு அதிகரிக்கும். இப்படி நடந்தால் சீனாவின் பொருட்களை அமெரிக்கர்களால் வாங்க முடியாத அளவிற்கு டொலரின் மதிப்புக் குறைந்தால் சீனாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி குறையும். அமெரிக்க நிறுவனங்கள் சினாவை விட்டு அமெரிக்காவிலேயே தமது பொருட்களை உற்பத்தி செய்யும். இவை இரண்டாலும் சீனாவில் உற்பத்தி பெரிதும் குறைவடையு. இதன் விளைவாக சீனாவில் வேலையில்லாப் பிரச்சனை பெரிதாகத் தலை தூக்கும். மக்கள் சீன அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள். இதனால் சீனா அமெரிக்காவிற்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்து கொண்டிருக்க வேண்டுமாயின் சீனா அமெரிக்கத் திறைசேரியின் கடன் முறிகளை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது அமெரிக்க அரசுக்கு சீனா கடன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்த ஆண்டும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்க அதிகமாக இருக்கும். இதனால் சினா தனது வெளிநாட்டுக் கையிருப்பில் மேலதிகமாக ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டொலர்களை எங்காவது முதலிட வேண்டும். சீனாவில் சிலர் அமெரிக்காவின் திறைச் சேரி முறிகளில் சீனா முதலிடுவதைக் குறைக்க வேண்டும் எனக் கூச்சலிடுகின்றனர். அப்படி முதலிடாவிட்டால் அது சீனாவிற்கே பாதகமான விளைவை ஏற்படுத்தும்.\nஒலியிலும் ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய வட கொரிய ஏவுகணைகள்.\nஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய குறுந்தூர ஏவுகணைகளை வட கொரியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஏவுகணைகள் தரையில் இருந்து கப்பல்களை நோக்கி ஏவக் கூடியவை (ground-to-ship ballistic missile). இவை அதி உயர் வேகத்தில் பாய்வதால் இவற்றை இடை மறிக்க முடியாது.\nவட கொரியா உருவாக்கும் ஏவுகணைகள் இரு நூறு முதல் முன்னூறு கிலோ மீட்டர் பாயக் கூடியவை. இந்த ஏவுகணை உருவாக்கும் திட்டத்தில் வட கொரியாவுடன் ஈரானும் இணைந்துள்ளது. ஏற்கனவே அணுக்குண்டு உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதாக நம்பப்படுகிறது.\nவட கொரியா ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குவது உண்மையானால் இது தென் கொரியாவிற்குப் பெரும் சவாலாக அமையும்.\nசீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ballistic DF-21D ஏவுகணைகள் 1500 கிலோ மீட்டர்கள் பாயக் கூடியவை. இவை அமெரிக்காவின் கடற்படைக்கு இவை பெரும் சவாலாக அமைந்துள்ளன. இத்துடன் வட கொரியா புதிதாக உருவாக்கும் ஏவுகணைகளும் அமெரிக்காவினதும் தென் கொரியாவினதுக் கடற்படைக்கு பெரும் ஆபத்தாக அமையும்.\nவட கொரியா உருவாக்கும் அதி உயர் வேக ஏவுகணைகள் ஈரானின் கையில் கிடைக்குமாயின் அவற்றால் அது ஹோமஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கனவை நிறைவேற்றலாம். அது உலக எரி பொருள் விநியோகத்தின் 35 விழுக்காட்டை ஈரான் கட்டுப்படுத்தக் கூடிய நிலையை உருவாக்கும்.\nசோனியா காந்திக்கு புதிய ஆபத்து\nஇந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீயை ஈழத் தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இலங்கையில் இனவழிப்புப் போர் நடந்த போது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இறுதிப் போரின் போது இலங்கை அரசு போர் முனையில் எழுபதினாயிரம் பொது மக்கள் மட்டும் இருக்கின்றார்கள் என உண்மைக்கு மாறான தகவலைத் திரும்பத் திரும்பச் சொல்லிய போது அதை வழி மொழிந்தவர் பிரணாப் முஹர்ஜீ. இறுதிப் போரின் போது இலங்கையைப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக கொழும்பு செல்வதாகக் கூறிக் கொண்டு கொழும்பு போய் இலங்கைக்கு போரை வீரைவில் முடிப்பதற்கான தேவைகளை ஆய்வு செய்தவர் என்ற குற்றச் சாட்டும் இவருக்கு எதிராக உண்டு.\nராகுல் காந்தி பிறக்கும் போதே அவர்தான் இந்தியாவின் அடுத்த தலைமை அமைச்சர் என இந்தியர்களின் தலையில் எழுதப்பட்டு விட்டது. \"ராஜ மாதா\"வும் தனது மகனின் பட்டாபிஷேகத்திற்குரிய ஏற்பாடுகளைக் கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகின்றார். கட்சியில் அவருக்கு இருந்த தடைகளை அகற்றிக் கொண்டே இருக்கிறார். இந்திய அரசியலில் எதிர்க்கட்சிகள் அவரை பேபி என்றும் பாப்பு என்றும் அழைக்கின்றனர். \"ராஜ மாதா\" பட்டாபிஷேகத்திற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ராகுல் காந்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் திறமை மிக்கவர் அல்லர். இவரிலும் பார்க்க இவரது அக்கா பிரியங்கா வதேரா மக்களைக் கவரக்கூடியவர் என பல காங்கிரசுக் கட்சியினர் நம்புகின்றனர். Raul என்ற இத்தாலியப் பெயருடன் இருந்தவருக்கு இந்திய அரசியலுக்கு ஏற்ப ராகுல் எனப் பெயர் சூட்டப்பட்டது. 2005-ம் ஆண்டு ஓர் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் போது தான் நினைத்திருந்தால் தனது 25வது வயதில் இந்தியாவின் தலைமை அமைச்சராகியிருந்திருக்கலாம் எனப் பேட்டியளித்து மாட்டிக் கொண்ட ராகுல் காந்தி அதன் பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதை நிறுத்தி விட்ட்டார். பிரியங்காவைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்தினால் ராகுலின் திறமையின்மை மேலும் அம்பலப்படுத்தப்படும் என்று \"ராஜமாதா\" கருதுகிறார். அத்துடன் அக்காவும் தம்பியை முந்திச் செல்ல விரும்பவில்லை. இதனால் 2014 நடக்க விருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியைச் சமாளிக்க இந்தியா முழுவதும் பிரியங்காவை ஈடுபடுத்தும் ஆலோசனை முன் ���ைக்கப்பட்டது. ஆனால் இரகசிய உளவுத் தகவல்களின் படி பிரியங்காவின் கணவர் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை எதிர்க்கட்சியிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவார்கள் என அறிந்து கொண்டனர். பிரியங்காவின் கணவர் வதேரா நாடு முழுவதும் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நிறைய அரச நிலங்களை அபகரித்துக் கொண்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக உண்டு. இவர் எந்த வித முதலீடும் இன்றி பெரும் பணக்காரர் ஆகி விட்டார் என்கின்றார்கள் எதிர்க் கட்சியினர். அவர் இப்போது பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்கின்றனர் அவர்கள்.\nபன்முகத் திறமை கொண்ட பிரணாப்\nசட்டத்திலும் சரித்திரத்திலும் பட்டதாரியான பிரணாப் முஹர்ஜீ அரசறிவியலில் முதுமானிப் பட்டம் பெற்றவர். அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட எழுபத்தெட்டு வயதான பிரணாப் முஹர்ஜீ 1969-ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்தியப் பாராளமன்றத்தின் மேலவையான ராஜ்ஜ சபாவின் உறுப்பினராக்கப் பட்டார். தனது நேர்மையான பற்றால் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவரானர் பிரணாப் முஹர்ஜீ. காங்கிரசின் ஆட்சியிலும் கட்சியிலும் பல பதவிகளை வகித்தவர். காங்கிரசுக் கட்சிக்கும் ஆட்சிக்கும் பிரச்சனை வரும்போதெல்லாம் தலையிட்டுப் பிரச்சனைகளத் தீர்த்து வைப்பதில் வல்லவர். கட்சியின் பல மட்டத்திலும் நல்ல தொடர்புகளை வைத்திருப்பவர். தொழில் அபிவிருத்தித் துறை, வருவாய்த் துறை, வங்கித் துறை, வர்த்தகத் துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை என அத்தனை முக்கிய அமைச்சுப் பதவிகளையும் வகித்தவர். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றின் ஆளுனராகவும் இருந்தவர். 1984இல் இந்திரா காந்தியின் மறைவிற்குப் பின்னர் இவரை தலைமை அமைச்சராக்காமல் ராஜீவ் காந்தியைத் அப்பதவியில் அமர்த்தியது இவரைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. பின்னர் ராஜீவ் காந்தியால் ஓரம் கட்டப்பட்டார் பிரணாப் முஹர்ஜீ. இதனால் அவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி தனியாக ராஷ்ட்ரீய சமாஜ்வாதி காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடக்கினார். பின்னர் ராஜிவின் மறைவிற்குப் பின்னர் அவரது கட்சி காங்கிரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டது. இந்திரா காந்தியின் ஆட்சியில் இரண்டாம் தலையாக இருந்த பிரணாப் பின்னர் நரசிம்ம ராவ் தலைமை அமைச்சரான போது மீண்டும் இரண்டாம் நிலைக்கு வந்தார். இந்திய திட்ட ஆணையகத்தின் தலையாக அவரது காங்கிரசுனடான மீள் இணைவு ஆரம்பமானது. 1998இல் சோனியா காந்தியை காங்கிரசுக் கட்சியின் தலைவராக்குவதற்கு முன்னின்று செயற்பட்டவர் பிரணாப்.\n2004-ம் ஆண்டு நடந்த பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் போது மீண்டும் பிரணாப் முஹர்ஜீயின் முதுகில் குத்தியது நேரு-காந்தி குடும்பம். கட்சியின் மூத்த உறுப்பினரான அவரைத் தலைமை அமச்சராக்கினால் அவர் தமது குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி விடுவார் என்ற அச்சத்தால் சோனியா காந்தி தன் கைப் பொம்மையாகச் செயற்படக்கூடிய மன் மோஹன் சிங்கை சோனியா தலைமை அமைச்சராக்கினார். இந்த முறை பிரணாப் பொறுமையைக் கடைப்பிடித்தார். ஆனால் அவர் கடந்த முறையைப் போல் கட்சியை விட்டு வெளியேறாமல் கட்சிக்குள் இருந்து தம்மைப் பழிவாங்கப் போகிறாரா என சோனிய ஐயப்பட்டார். அவரது பணிமனை, நடமாட்டங்கள் போன்றவற்றை சோனியா காந்தி உளவுத் துறை மூலம் கடுமையாகக் கண்காணித்தார் என்ற குற்றச் சாட்டு முன் வைக்கப்பட்டது. ஆனால் பிரணாப் முஹர்ஜீ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அமைச்சரவையிலேயே சுதந்திரமாகச் செயற்படும் ஒருவராக இருந்தார். இவர்மீது பாரிய ஊழல் குற்ற சாட்டுக்கள் ஏதும் இல்லை.\nசோனியா மன் மோஹன் சிங்கிற்குப் பின்னர் தனது பேபி ராகுல் காந்தியைத் தலைமை அமைச்சராக்குவதற்கு பிரணாப் முஹர்ஜீ தடையாக இருப்பார் என ஐயப்பட்ட சோனியா அவரை 2012இல் இந்தியாவின் குடியரசுத் தலைவராக்கினார். ஆனால் இப்போதும் நேரு-காந்தி குடும்பத்தின் மீது பிரணாப்பிற்கு வஞ்சம் இருப்பது தவிர்க்க முடியாது. பிரணாப் மீது இப்போதும் அவர்களுக்கு ஐயமிருப்பது தவிர்க்க முடியாது. இந்த முரண்பாட்டு நிலைக்கு இரு சம்பவங்கள் உரம் ஊட்டுபவை போல் அமைந்துள்ளது.\nமுதலாவது சம்பவம்: இந்திய உச்ச நீதிமன்றம் குற்றச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் இந்தியப் பாராளமன்றத்திலோ மாநில சட்ட சபையிலோ உறுப்பினராக இருக்க முடியாது எனத் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பை மறுதலிக்கும் வகையில் இந்தியக் காங்கிரசுக் கட்சியின் உள்ள அதிகார மையம் ஒன்று கூடி ஒரு அமைச்சரவ�� ஆணை ஒன்றைப் பிறப்பித்து அதில் கையொப்பமிடும்படி பிரணாப் முஹர்ஜீக்கு அனுப்பியது. இந்திரா காந்தி காலத்திலிருந்தே இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் ஒரு ரபர் ஸ்டாம்ப் போல் செயற்படுவது வழக்கம். ஆனால் பிரணாப் முஹர்ஜீ அந்த அரச ஆணை ஏன் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என விளக்கம் கோரி உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டேயையும் சட்டத் துறை அமைச்சர் கபில் சிபாலையும் தனது பணிமனைக்கு ஆலோசனைக்கு அழைத்தார். இது காங்கிரசு ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே அவர்கள் ஒரு யூ திருப்பத்தைச் செய்தனர. ராகுல் காந்தி அரசு பிறப்பித்த சட்ட ஆணை முட்டாள்த்தனமானது என்றும் கொழுத்தப்படவேண்டியது என்றும் ஒரு குத்துக் கரணம் அடித்தார்.\nஇரண்டாவது: இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ ஒக்டோபர் 26-ம் திகதி பிகார் மாநிலத் தலைநகர் பட்னாவில் ஒரு பட்டமளிப்பு விழாவிற்கு செல்கின்றார். அவர் அங்கு இரு நாட்கள் தங்கி இருந்து மறு நாள் 27-ம் திகதி திரும்புவதாக ஏற்பாடாகி இருந்தது. ஒக்டோபர் 27-ம் திகதி எதிர்க் கட்சியான் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி பட்னாவில் ஒரு பெரும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடாகி இருந்தது. மோடியின் கூட்டத்திற்கு பெரும் திரளாக மக்கள் வருவதால் பரதிய ஜனதாக் கட்சியினர் பிரணாப்பைச் சந்தித்து அவரது பயணத்தை ஒரு நாளாகக் குறுக்கி 26-ம் திகதியே பட்னாவில் இருந்து புது டில்லி திரும்பும்படி கேட்டுக் கொண்டன்ர். இதற்கு பிரணாப்பும் ஒத்துக் கொண்டது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.\nஇரண்டு சம்பவங்களும் பிரணாப் முஹர்ஜீ பாரதிய ஜனதாக் கட்சியினருடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.\nசோனியா காந்தி தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கினால் அது காங்கிரசின் செல்வாக்கைக் கூட்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் தெலுங்கானாவைத் தனி மாநிலமாகப் பிரித்தது காங்கிரசுக் கட்சிக்கு மோசமான விளைவுகளை ஏற்படுதியுள்ளது. பிரணாப் முஹர்ஜீ தனது அரசியல் அனுபவத்தை வைத்து தெலுங்கானாவைத் தனியாகப் பிரிக்க வேண்டாம் என சோனியாவை எச்சரித்திருந்தார். காங்கிரசின் முன்மாதிரியைப் பின்பற்றி 2014இல் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றால் அது தனது கட்சிக்கு வாய்ப்பாகவும் காங்கிரசுக் கட்சிக்கு பாதகமாகவும் அமையக் கூடிய வகையில் மாநில எல்லைகளை மாற்றி அமைக்கலாம் எனவும் பிரணாப் சோனியாவை எச்சரித்திருந்தார். 2014-ம் ஆண்டு காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தால் அதன் பின்னர் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் சோனியாமீது பிரணாப் போட முயலலாம்.\nகாங்கிரசு ஆட்சியின் பெரும் ஊழல்களாலும் மோடியின் செல்வாக்கு நாட்டில் வளர்ந்து வருவதாலும் இனி காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் பிரணாப் முஹர்ஜீ தனது எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றார். எதிர்காலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தான் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அவர் தற்போதைய காங்கிரசு ஆட்சியின் கைப்பொம்மையாக இருக்க மாட்டார் என எதிர் பார்க்கலாம். இது சோனியா குடும்பத்திற்கு ஒரு சோதனையாக இருக்கலாம். 2014 மே மாதத்திற்கு முன்னர் நடக்க விருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசு படு தோல்வியடைந்தால் பிரணாப் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகி காங்கிரசுக் கட்சியைத் தனதாக்கலாம். தேர்தலில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாத நிலையில் பிரணாப் முஹர்ஜீ ஒரு தேசிய அரசின் தலைமை அமைச்சராக அவதாரம் எடுக்கலாம். பிரணாம் மூன்று முறை தலைமை அமைச்சராகும் வாய்ப்பை பறித்த சோனியாவின் குடும்பத்தை பிரணாப் சும்மா விடுவாரா\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_322.html", "date_download": "2021-08-01T01:03:47Z", "digest": "sha1:P5NOX7VBTIEI3CUTYVJPW2PBSU7TCLQ6", "length": 9582, "nlines": 70, "source_domain": "www.yarlvoice.com", "title": "சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே உழைப்புக்கான உத்தரவாதம் மே தினச் செய்தியில் ஐங்கரநேசன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே உழைப்புக்கான உத்தரவாதம் மே தினச் செய்தியில் ஐங்கரநேசன் - Yarl Voice சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே உழைப்புக்கான உத்தரவாதம் மே தினச் செய்தியில் ஐங்கரநேசன் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே உழைப்புக்கான உத்தரவாதம் மே தினச் செய்தியில் ஐங்கரநேசன்\nமுதலாளி வர்க்கத்தால் ஈவிரக்கமின்றி நாள் முழுவதும் வேலை வாங்கப்பட்ட தொழிலாளிகள் இரத்தம்சிந்தி\nநிகழ்த்திய நெடிய போராட்டத்தின் விளைவாக வேலை நேரம் 8 மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டது. சர்வதேச\nஅளவில் தொழிலாளர்களின் இந்த வெற்றி ஆண்டுதோறும் மே முதலாம் திகதி அன்று கொண்டாடப்படுகிறது.\nஆனால், கடந்த ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக மில்லியன்\nகணக்கான தொழிலாளிகள் தொழில் வாய்ப்பை இழந்து நாள் முழுவதும் வீட்டுக்குள் முடங்கும் நிலையே\nநீடிக்கிறது. கொரோனா வைரஸ் விலங்கு வைரசுக்களில் இருந்து உருமாறிய திரிபு என அடையாளம் காணப்பட்ட\nநிலையில், வலிய பாடம் ஒன்றை எமக்குப் போதித்திருக்கிறது. அது, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதே எமது\nமே தினம் தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடகச்\nசெய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அந்த ஊடகச் செய்தியில் அவர் மேலும்\nகொரோனாப் பெருங்கொள்ளை நோய் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைப் பலியெடுத்ததோடு இதைவிடப் பன்மடங்கு அதிகமானோரின் தொழில் வாய்ப்பைப் பறித்துள்ளது.\nதினக்கூலியைத் தவிர வேறு எந்தக் கொடுப்பனவுகளையோ சலுகைகளையோ பெறாத முறைசாராத் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களைக் கொரோனா தாங்கொணாத வறுமையின் பிடிக்குள் தள்ளி வருகிறது.\nதிறந்த வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள் போன்ற முறைசாராத்\nதொழிலாளர்களின் எதிர்காலம் மென்மேலும் கேள்விக்குறியாகி வருகிறது.\nபூமி சூடாகி வரும் சூழற்\nபிரச்சினையால் வெப்ப அலைகளின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு வேலை நேரத்தைக் குறைப்பதுதான்\nஇவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்புத்\nஇதன் காரணமாக இன்னும் 8 ஆண்டுகளில் 80 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழப்பர்\nஉலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு முன்னெடுத்த போராட்டமே எட்டு மணி நேர வேலை என்ற வெற்றியை\nஅந்த வேலையைக் கொரோனா, காலநிலை மாற்றம் மற்றும் பிற சூழற்\nபாதிப்புகளால் பறிகொடுக்கா திருப்பதற்கும் போராட வேண்டிய நிர்ப்பந்த���் இப்போது ஏற்பட்டுள்ளது.\nமுதலாளித்துவப் பொருளாதாரம் தொழிலாளர்களுக்கு மாத்திரமல்ல் சுற்றுச்சூழலுக்கும் எதிரானது.\nவளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கப்படும் சூழலைப் பாதிக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும்\nநிராகரிப்போம். செம் மே தினம் இனி செம் பசுமை மே தினம் ஆகட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_85.html", "date_download": "2021-08-01T01:04:11Z", "digest": "sha1:2XUS4VWEIBSDME5TKTNC5FJM4SCWBSQ2", "length": 50564, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி, கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவியுயர்வு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி, கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவியுயர்வு\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பதவி உயர்வு 05.09.2019 முதல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் பீடாதிபதி ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவது இதுவே முதற் தடவையாகும். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலேயே கல்வி கற்று, அப்பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இளம் விரிவுரையாளரான கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் சமூகவியல் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றிருப்பவர்கள் மிகச்சொற்பமானவர்களே. அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் சார்பில் சமூகவியல் பேராசிரியர் விடயத்தில் பாரிய வெற்றிடம் நிலவுகின்றது. இவ்வெற்றிடத்தினை நிரப்பும் வகையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியராக இளம் கல்விமானும் சமூகச் செயற்பாட்டாளருமான பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் பதவி உயர்வு பெறுவது பாராட்டத்தக்கது. இப்பதவி உயர்வின் மூலம் தனது பல்கலைக்கழகத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத���த சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்காற்றக்கூடிய ஒருவராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மிளிர்வார் என்பதில் ஐயமில்லை.\nசாய்ந்தமருதினைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாதாரண குடும்பப் பின்னணியினைக் கொண்டவர். இவர் மிஸ்கீன் பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாவார். மூன்று சகோதரிகளையும் ஒரு சகோதரரையும் உடன் பிறப்புக்களாகக் கொண்ட பேராசிரியர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆசிரியை சில்மியத்துல் சிபானாவினை மணமுடித்துள்ளார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇவர் தனது ஆரம்பக் கல்வியினை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியினை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்றுக்கொண்டார். பல்கலைக்கழக கல்வியினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இப்பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையினைக் கற்ற ஆரம்ப மாணவர் தொகுதியினைச் சேர்ந்த இவர், சமூகவியல் துறையில் முதல் வகுப்புச் சித்தியினையும் பெற்றுக்கொண்டார். 2005இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைத்துக் கொள்ளப்பட்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2006ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.\nபேராசிரியர் றமீஸ் அபூபக்கர் சமூகவியல் முதுதத்துவமாணிப் பட்டத்தினை (2010) பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் முரண்பாடு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்பின்படிப்பினை(2010) இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிரட்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். தனது கலாநிதி பட்டப்படிப்பினை உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இக்கற்கையினைத் தொடர்வதற்கான ஆய்வுப் புலமைப்பரிசிலினை பெற்றுக்கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், புகழ்பெற்ற கல்விமான் பேராசிரியர் செய்ட் பரீட் அலடாஸின் வழிகாட்டலின் கீழ் தனது ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசமூகப் பிரச்சினைகள், தொடர்பாடல், இனத்துவம், அரசியல் சமூகவியல், சிறுபான்மைக் கற்கைகள் முதலிய ஆய்வுப் பரப்புக்களில் நிபுணத்துவம் பெற்றுள்ள ��வர், 2011இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் இரண்டிற்கும், 2017இல் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றிற்கும் பதவியுயர்த்தப்பட்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவினை தனியான ஒரு துறையாக நிறுவுவதில் பெரும் பங்காற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2017ஆம் ஆண்டு அத்துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரி சேவைகள், சர்வதேச தொடர்புகள், பல்கலைக்கழக ஆசிரியர் விருத்தி நிலையங்களின் பணிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார்\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவி நிலைகளை வகித்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2019ஆம் ஆண்டு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு தற்போது வரை அதன் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். பீடாதிபதி என்றவகையில் தனது பீடத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இவரது அயராத முயற்சியின் பயனாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஐந்து துறைகளினால் (அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், மெய்யியல், புவியியல், தமிழ்) பட்டப்பின்படிப்புக் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எமது பிரதேசத்தினை சேர்ந்த மாணவர்கள் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரை ஆற்றியுள்ள இவர், உலகத் தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகள் பலவற்றில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தனது ஆய்வு வெளியீடுகளுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். உலகத் தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டமைக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் வழங்கப்படும் கௌரவப் பட்டத்தினை பல முறை பெற்ற பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், ஆசிய மன்றம் உள்ளிட்ட பல சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து ஆய்வு நிதிகளை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவர் 2019இல் கெய்சிட் என அழைக்கப்பட��ம் வியன்னாவில் உள்ள சர்வதேச சம்பாஷனை நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தினைப் (பெலோசிப்) பெற்றுள்ளார்.\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவனாகவும் சமூகத்தில் ஒரு இளம் ஆய்வாளராகவும் இப்பிராந்தியத்தின் சிறந்த கல்விமானாகவும் இந்நாட்டின் சிறந்த குடிமகனாகவும் செயற்படும் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சிதரும் செய்தியாகும். இவர் மென்மேலும் பல உயர்வுகள் பெற வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nசவூதி அரேபியாவின், அதிரடி அறிவிப்பு\nகொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும...\nரிஷாட் கைது செய்யப்பட்டது ஏன்.. இன்று நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் தெரிவித்த விடயம் - ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உ...\nஇல்யாஸ் ஹாஜியாரின் பெயரை எப்படிச் சொல்வது.. இந்த வஞ்சக சூழ்ச்சிதான் 70 வருடங்கள் பின்னே வைத்திருக்கிறது...\n நிலையான தர்மத்தின் பலன்கள் மரணத்தின் பின்னரும் வந்து சேரும். இதனை ஸதகதுல் ஜாரியா என்று இஸ்லாம் சொல்கிறது. வீட்டுக...\nஉடன் அமுலாகும் வகையில் சரத் வீரசேகரவிடமிருந்து 2 நிறுவனங்களை ஜனாதிபதி பறித்தாரா..\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கீழிருந்த இரண்டு நிறுவனங்கள், உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜப...\nஇளைஞனை தாக்கி, மிளகாய் தடவி, சித்திரவதை புரிந்து, மரணத்திற்கு காரணமாக இருந்த 5 பெண்கள் கைது\n- TM- யாழ்ப்பாணத்தில் இளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்ய...\n16 வயதான சிறுமியின் மரணத்தில், சந்தேக நபராக ரிஷாட் மாற்றப்படுவார் - பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்\nதலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப...\nஇரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, நட்சத்திர நீல மாணிக்கக் கற்கள் பற்றிய மேலதிகள் விபரங்கள் வெளியாகியது\n200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்க��் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/08/blog-post_8.html", "date_download": "2021-08-01T02:22:21Z", "digest": "sha1:HPM6AM2MXIW5SLP2XUA5ESP5EDSW7MYE", "length": 25138, "nlines": 272, "source_domain": "www.ttamil.com", "title": "\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம் ~ Theebam.com", "raw_content": "\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளதை கவனித்தேன்.அது தொடர்பாக நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை/விளக்கத்தை கிழே தருகிறேன்.\nபோர்ச்சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில்,தொல்காப்பியர், களவியலில் ,அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில்,\n96) \"அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்\nநிச்சமும் பெண்பாற் குரிய என்ப.\" என்கிறார் .\nஇது களவியலுக்கு மட்டும் தான் ஒரு காதல் சுவைக்கு என்றும் சொல்லலாம்.\nஅச்சம் என்றால் பயம்.'மடம் என்றால் முட்டால்,நாணம் என்றால் வெட்கம்,பயிர்ப்பு என்றால் அசுத்தம் - அருவருப்பு,அல்லது கூச்சம்.\nஇப்ப ஒரு \"காதல் களவியலில்\" காட்சி ஒன்றை பார்ப்போம்.தலைவன் தலைவி [அல்லது கணவன், மனைவி] இரண்டு பேர் தனிமையில் இருக்கிறார்கள் என வைப்போம்.\n யாராயினும் வருங்கள் ... வேண்டாம்\". அச்சம்.இது ஒரு பொய் அச்சம். இது ஒரு வகை.அடுத்தது சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு போடு போடும் அதே தலைவி,இப்ப காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் \"ஐயோ கரப்பான்\".. என அலறுவது --பயப்படுவது--ஒரு மழலை மாதிரி பிதற்றி கண்ணைப் பொத்திக்கொள்வது மற்றொரு வகை.\nஇப்படி ஒரு காதல் களவியல் சம்பவத்தில்: \"சரி போதும்-- அலட்ட வேண்டாம்-- இனி காணும்-- எனக்கும் எல்லாம் தெரியும்\" என்று கூற மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் தெரியாதது போல பண்ணும் பாவனை. அது தான் இந்த பொய் மடம்.\nஇன்னும் கொஞ்சம் போக,\"சீ போங்கோ .. கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு..\". இது பொய் நாணம்.\"எனக்கு இது பிடித்துத்தான் இருக்கிறது\" என்று சொல்லும் ஒரு நாணம்.\nஇந்த மூன்றும் பொதுவாக காதலுக்கு சுவை சேர்க்கின்றன.தன் தலைவன் அல்லாத வேறு ஒரு ஆடவன்/அந்நியன் கெட்ட எண்ணத்துடன் தொடும்போது உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி பயிர்ப்பு ஆகும்.இந்த உணர்ச்சி பொதுவானது அதாவது ஆணுக்கும் உண்டு என கொள்ளலாம். அதாவது இவையை கலவியல் கவர்ச்சி என்று கூட சொல்லலாம்.அவ்வளவுதான்.\nஇது தான் தொல்காப்பியம் களவியலில் சொல்வதுஇது பொதுவாக சொல்லப்படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் இது பொதுவாக சொல்லப்படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும் இதை சரியாக புரிய வேண்டாமோ இதை சரியாக புரிய வேண்டாமோஇது சொல்லப்பட்ட \"இடம் பொருள் காலம்\" அறிய வேண்டும் .அதை விட்டு\nபொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர். 'மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறினான்\nபண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது.அதில் ஒரு பாடல் இப்படி சொல்கிறது.\n\"கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலிஇடம் என ஆங்கே குறி செய்தேம் பேதைமடமொழி எவ்வம் கெட\"குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும்\nபல நாள்களுக்குமுன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலைமீது மழை பெய்யும்போது நான் திரும்பிவிடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன்.இப்போது, அந்த நேரம் வந்துவிட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்பவேண்டும். தேரை வேகமாக ஓட்டுஎன்கிறான்.அது என்ன \"மடமொழி\"\"மடம்\"தான் இங்கேயும் வருகிறது.ஒரு காதல் சுவை\nஇதே மாதிரி அந்த சங்க காலத்தில் குறுந்தொகை 135:\"வினையே ஆடவர்க் குயிரே\" என்று கூறுகிறது.அதாவது ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள்.\nஅதாவது \"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு\" என்பது காதலின் போது மட்டுமே வாழ்க்கை முழுக்க இல்லை என்பதை புரிய வேண்டும்.\nஇதே சங்க காலத்தில் காதல் களவியல் அற்ற சில சம்பவத்தை பார்ப்போம்.\nஒரு நாள், காவற் பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் ,அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார்.அதற்கு,காவற் பெண்டு \"இதோ என் வயிற்றைப் பார்,என தன் வயிற்றைக் காட்டி,அவனைப் பெற்ற வயிறு இது.புலி இருந்து சென்ற குகை இது\".அவள் அச்சம் கொள்ளவில்லைமுட்டாளாக பேசவில்லைநாணம் கூட பட வில்லை\nஇன்னும் ஒருத்தி போர்ப் பறை கேட்டுத் தன்மகனை-ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என அவளின் மாண்பினைப் படம்பிடித்துக் காட்டுகிறது. “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள் மற்றும் ஒருத்தி.இங்கு ஒரு வீரத் தாயை காண்கிறோம்.ஆகவே எங்கு சொல்லப்பட்டது ,எந்த சூழலில் சொல்லப்பட்டது,ஏன் சொல்லப்பட்டது என்பதை அறிந்து பொருள் கொள்வது மிகவும் சிறந்தது.\nகுறிப்பு:\"வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா\" என்றான் பாரதி \"கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை\" என்றான் கண்ணதாசன்.அப்படிப்பட்ட வீரத் தாயைப் பற்றியும் அவள் பால் ஊட்டி வளர்த்த புறநானுற்று மா வீரர்களைப் பற்றியும் 5 பகுதிகளாக ஒரு கட்டுரை தீபத்தில் சமர்ப்பித்து உள்ளேன்\nதாய் மொழ���யில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக '...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\n''விக்ரம்'' எனும் நடிப்புக் கலை வீரன்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃ���ைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2016/02/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-08-01T00:48:07Z", "digest": "sha1:ZD4R6KBC7DMPF7XMRVDWKW6XGRNP37ZU", "length": 84087, "nlines": 221, "source_domain": "arunmozhivarman.com", "title": "“தமிழரின் வாழ்வியற்கலையே சிலம்பம்!” – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nபழந்தமிழரின் ஆதிக்கலைகளில் முக்கியமானது சிலம்பம். சிலம்பல் என்கிற சொல்லுக்கு ஓசை என்பது பொருள். இன்றும் கூட வழக்கத்தில் தண்ணீருக்குள் கையையோ காலையோ வீசு சிறுவர்கள் ஓசை எழுப்புகின்றபோது “சிலம்பாதே” என்று பெரியோர்கள் கூறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. சிலம்ப விளையாட்டில் கம்பினை வேகமாக வீசும்போது அது காற்றைக் கிழித்து ஓசை எழுப்புவதாலும், கம்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஓசை எழுப்புவதனாலும் அதற்கு சிலம்பம் என்கிற பெயர் ஏற்பட்டிருக்கலாம். மலைகளில் தொடர்ச்சியாக அருவிகளதும், பறவைகளதும் மிருகங்களதும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருப்பதால் மலைகளுக்கும் சிலம்பம் என்கிற பெயர் உண்டு என்றும், அதன் காரணமாக மலைகளில் வாழும் கடவுளாக முருகனுக்கு சிலம்பன் என்ற பெயர் உருவானதென்றும், அதன் வழி வேடுவர் தலைவனான முருகன் வழி பரப்பப்பட்ட கலைக்கும் சிலம்பம் என்கிற பெயர் உருவானத�� என்போரும் உள்ளனர். அதே நேரம் திருக்குறளில் கோல் என்றும், இன்னும் பழைய இலக்கியங்களில் கம்பு வீசுதல் என்கிற அர்த்தத்திலும் சிலம்பம் குறிப்பிடப்படுகின்றது. ஆதிமனிதர்கள் தம்மை விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இயல்பாகவே அவர்களுக்கு இலகுவில் பெறக்கூடியதான தடிகளையோ, சிறு கூராயுதங்களையோ வைத்துப் போராடி இருப்பார்கள். அதுவே அவர்களது ஆரம்பகால தற்காப்புக் கலையாக இருந்திருக்கும். இந்தக் கலையின் வளர்ச்சியே பின்னாளில் சிலம்பமாக உருவாகியிருக்கும்.\nஇன்று பெரிதும் ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் சிலம்பக்கலையில் வரலாற்றுக் காலம் முதல் அண்மைக்காலம் வரை பெண்களும் பயிற்சி பெற்றும் அரங்கேற்றங்களைச் செய்தும் வந்துள்ளார்கள். தமிழ் மரபு மாதமான தையில், தமிழரின் ஆதி வாழ்வியற்கலைகளில் ஒன்றான சிலம்பத்தைக் கனடாவில், ரொரன்றோவில் கற்பித்துவரும் ஆசிரியர் பத்மகுமாருடனான இந்த உரையாடலின் ஊடாக சிலம்பம் பற்றிய சிறு பகிர்வு ஒன்றினைச் செய்யும் பொருட்டு சந்தித்தோம்.\nசிலம்பத்தையும் அதை ஒத்த தமிழர்களது பாரம்பரியக் கலைகளையும் கனடா போன்றதொரு புலம்பெயர் நாட்டில் பயிற்றுவிப்பதில் இருக்கக்கூடிய சவால்களைப் பற்றியும், தான் சிலம்பத்தினைக் கற்ற அனுபவம், அப்போதைய சூழல் பற்றியும் கனடாவில் பத்து ஆண்டுகளாக சிலம்பத்தைக் கற்பித்து வருவதன் ஊடாக தான் பெற்ற அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ளுகின்றார் பத்மகுமார். சிலம்பக்கலை, அதன் வரலாறு போன்ற தகவல்களைவிட ஈழத்தில் சிலம்பம் பயின்று, பயிற்றுவித்து, இன்று புலம்பெயர் நாட்டிலும் சிலம்பம் பயிற்றுவிக்கின்ற ஒருவரது நேர்காணல் என்பதுவும், அவரது அனுபவத்தினூடாக புலம்பெயர் நாடு ஒன்றில் எமது பாரம்பரியக் கலைகளை வளர்ப்பதிலும் பயிற்றுவிப்பதிலும் இருக்கக்கூடிய சவால்களை தெரிந்துகொள்வதே இந்நேர்காணலின் மையப்புள்ளியாக அமைந்திருந்தது. எமது அடையாளங்களைப் பேணுவதிலும், பண்பாட்டின் வேர்களைத் தேடுவதிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக அமையும் என்று நம்புகின்றோம்.\nசிலம்பம் தமிழரின் பாரம்பரியக் கலைகளில் ஒன்று என்று அறிவோம். ஆனால் அதனை பயில்பவர்களை சமகாலத்தில் பார்ப்பது அரிதாகவே இருக்கின்றது. அதிலும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது இன்னமும் அரிதாகவே உள்ளவர்களாக இருக்கின்றனர். உங்களுக்கு சிலம்பத்தில் ஆர்வம் எவ்வாறு உண்டானது சிலம்பத்துடனான அறிமுகம் எவ்வாறு உருவானது\nசிலம்பம் எனக்கு பரம்பரையாகவே அறிமுகம் ஆனது. எனது தந்தையார் கூட சிலம்பத்தில் தேர்ச்சி பெற்றவரே என்றாலும், அவர் எனக்கு சிலம்பத்தினைக் கற்பிக்கவில்லை. சிலம்பத்தினை முறைப்படியாக ஒரு குருவிடம் இருந்து பயிலவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அவர் சிலம்பத்தை மாத்திரம் அல்லாமல் கைவிளையாட்டு மற்றும் நரம்பு சம்பந்தமான கலைகளையும் பயின்று தேர்ந்திருந்தார். ஆயினும் அது பற்றி அவர் பெரிதாகப் பேசிக்கொண்டது இல்லை. பின்னாட்களில்தான் இவை பற்றி எமக்கு அறியக்கிடைத்தது. அதுபோலவே எனது மாமாவும் மடு (மான் கொம்பு), சிறுத்தாக் கழி, வாள், சுருள் வாள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார். அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களும் கம்பு விளையாடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் அடிமுறைகளையும் பூட்டு முறைகளையும் எனக்குச் சொல்லித் தந்தார்கள்.\nநீங்கள் பேசுகின்றபோது கம்பு விளையாட்டு என்றே குறிப்பிடுகின்றீர்கள். அது சிலம்பத்திற்கான இன்னொரு பெயர் அல்லவா\nஆமாம். எமது ஊரில் கம்பு விளையாட்டு, கம்பு பழகுதல், கம்படி பழகுதல் என்றே குறிப்பிடுவார்கள். இந்தியா சென்றபின்னர் தான் சிலம்பம் என்று நானும் குறிப்பிடத் தொடங்கினேன். ஊரில் கம்பு, கம்படி என்றுதான் குறிப்பிடுவார்கள்.\nஉங்கள் முன்னோர்கள் சிலம்பத்தில் கொண்டிருந்த தேர்ச்சி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவர்கள் எங்கே அதனைக் கற்றுக்கொண்டார்கள் ஈழத்திலா அல்லது இந்தியாவிலா அவர்கள் ஏன் சிலம்பத்தைக் கற்கத் தொடங்கினார்கள்\nஎனது முன்னோர்கள் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கப்பலோட்டிகள். இதனால் அவர்கள் வெவ்வேறு இடங்களிற்குச் சென்றுவந்தார்கள். அவ்வாறு சென்றபோது பர்மா, கேரளா, கன்னியாகுமரி மற்றும் தமிழ்நாட்டின் வேறு சில இடங்களில் இருந்து அவர்கள் இந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டார்கள். அதுபோல பின்னாட்களில் எனக்கு குருவாக அமைந்தவரின் குரு – அவர் ஒரு முஸ்லிம் – இந்தியாவில் இருந்து வந்தபோது அவரிடமும் கற்றுக்கொண்டார்கள். எனது குருவின் குருவுக்கு ஒன்பது குருமார் இருந்தனர். அதில் கார்த்திகேசு அப்பா என்கிறவர் பெயர் மாத்திரமே எனக்கு நினைவில் உள்ளது.\nஉங்கள் குருவின் பெயர் என்ன என்று சொல்லமுடியுமா\nகட்டாயமாக சொல்லவேண்டும். அவர் பெயர் சோதிசிவம் நடராஜா. வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவரும் அவரது தந்தையும் ஒரே குருவிடம் குருகுல முறையில் கற்றவர்கள்.\nஎப்போது நீங்கள் சிலம்பம் கற்கத் தொடங்கினீர்கள்\nநான் 65 ஆம் ஆண்டு பிறந்தவன். எமது ஊரில் புலியப்பா என்று ஒருவர் இருந்தார். அவர் திருவிழாக்களில் புலிவேட்டை, கம்பு ஆடுபவர். எனது அப்பப்பா அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்வதற்கு ஒழுங்கு செய்தார். அவரும் “நிலை” ஒன்றில் நிற்கப் பழக்கினார். அப்போது அதிகம் ஆர்வம் இருக்கவில்லை. இடையில் விட்டுவிட்டேன்.\nஇதற்கு சில காலங்களிற்குப் பின்னர் ஊரில் கராத்தே திடீரென்று பிரபலமாகத் தொடங்கியது. நிறையப் பேர் அதன் மீது மோகத்துடன் இருந்தனர். எனக்கும் அந்த மோகம் இருந்தது. இப்படி இருக்கின்றபோது ஒரு நாள் அப்பா என்னிடம், உனக்கு கம்பு விளையாட விருப்பமென்றால் அதனைப் பழக்குகின்றோம் என்றார். எனக்கு உண்மையில் அப்போது கம்பு விளையாடப் பழகுவதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. அப்பா கேட்கின்றாரே என்று அவரது மனத்திருப்திக்காகவே கம்பு பழகச் சென்றேன். வேட்டியினை வித்தியாசமாகக் கட்டியிருந்த ஒரு மெல்லிய மனிதரிடம் என்னை கம்பு பழக்க அனுப்பினார்கள். ஆனால் அதனைப் பயிலத் தொடங்கியதும் சில காலத்தில் அதில் பெரும் ஆர்வமும் ஈர்ப்பும் உருவானது. கம்பு விளையாட்டுப் பயிற்சியின் காரணமாக எனது உடலிலும் மனநிலையிலும் ஏற்பட்ட வேறுபாடுகளையும் என்னால் உணரமுடிந்தது. இவ்வாறு 1979 அல்லது 80 இல் கம்பு பயிலத் தொடங்கினேன். எனது அரங்கேற்றம் 1983இல் நடைபெற்றது.\nஉங்களுடன் பேசுகின்றபோது நீங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் சிலம்பம் பிரபலமானதாகவும், மக்களிடம் நன்கு அறிமுகமானதாகவும் இருந்ததாக அறிய முடிகின்றது. உண்மைதானே\nஆமாம். அப்போது நிறையப் பேர் வெவ்வேறு இடங்களில் சிலம்பம் பயின்று வந்தார்கள். வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயிலில் வருடாந்த நிகழும் இந்திரவிழா மிகவும் பிரபலமானது. வீதிக்குக் குறுக்காக மேம்பாலம் போல அமைத்து மேடைபோட்டெல்லாம் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அந்த இந்திரவிழாவிலும் கம்புவிளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.\nஉங்கள் ��ரங்கேற்றத்துக்குப் பிறகு இந்தியாவில் போய் சிலம்பம் பழகினீர்கள் அல்லவா\nஇல்லை. நான் இந்தியாவில் பெரிதாக சிலம்பம் கற்கவில்லை. அரங்கேற்றத்துக்குப் பிறகு அனேகமாக உறவினர்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். மாமாவிடம் இருந்தும் பெரியப்பாவிடம் இருந்தும் மாதகலில் இருந்த அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன். இதற்குப் பிறகு நாட்டைவிட்டு வெளியேறி இந்தியா சென்றபோது மதுரையைச் சேர்ந்த ராஜன் என்பவரிடம் சிலவிடயங்களைக் கற்றுக்கொண்டேன்.\nஉண்மையில் எனக்கு அப்போது இந்தியாவிற்குச் சென்றபோது ஆச்சரியமாக இருந்தது. சிலம்பம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருக்கவேண்டும் என்றே கருதுகின்றேன். ஆனால் அங்கு முறைப்படுத்தப்பட்ட சிலம்பம் கற்பிக்கும் முறை அப்போது இருக்கவில்லை. எனது குருநாதர் முறைப்படி, வரிசைகளை ஒழுங்காக்கி சரியான ஓர் ஒழுங்கில் பாடத்திட்டமாக வைத்திருந்தார். ஆனால் இந்தியாவில் அப்படி ஏதும் இருக்கவில்லை\nநீங்கள் எப்போது சிலம்பம் கற்பிக்க ஆரம்பித்தீர்கள்\nஎனது குருநாதரின் கீழ், சில காலம் கற்பித்தேன். அதன்பிறகு நாட்டுச் சூழல் காரணமாக இந்தியாவிற்குச் சென்றபோது அங்கு மதுரையில் சிலகாலம் கற்பித்துவிட்டு பின்னர் கேரளா சென்றேன். அங்கும் சில காலம் கற்பித்தேன். பின்னர் மீண்டும் தமிழ்நாடு திரும்பி பயிற்சி கொடுத்தேன். அது மிக முக்கியமான காலகட்டம். என் வாழ்நாளில் மிகவும் திருப்தியளித்த காலகட்டம் அது. பெருமளவில், கிட்டத்தட்ட 500 பேர் வரை என்னிடம் கற்றுக்கொண்டனர். அது பற்றி வெளிப்படையாகப் பேசும் காலம் இன்னும் வரவில்லை.\nபொதுவாக சிலம்பம் பற்றிய எமது அறிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. திரைப்படங்களில் பார்த்த சிலம்பமே அதிகளவில் எமக்கு அறிமுகமானது. தவிர, சிறுவயதில் 90களில் நான் நவாலியில் இருந்தபோது சில கோவில் திருவிழாக்களில் சிலம்ப விளையாட்டு இடம்பெறுவதை அவதானித்து இருக்கின்றேன். சிலம்பத்தில் இருக்கின்ற பிரிவுகள், வகைகள் குறித்து சுருக்கமாக கூற முடியுமா\nநிறையப் பிரிவுகள், வீச்சு முறைகள் இருக்கின்றன. உதாரணமாக அலங்கார வீச்சு என்று இருக்கின்றது. இரட்டைக் கை வீச்சு, ஒற்றைக் கை வீச்சு என்று இருக்கின்றது. பந்த வீச்சு என்று இருக்கின்றது. கோயில்களிலு��் கல்யாணவீடுகளிலும் இவை இடம்பெறும்.\nஅது போலவே மறுக்காணம், துடுக்காண்டம், குறவஞ்சி, அலங்காரச்சிலம்பம் என்றெல்லாம் பிரிவுகளும் பாணிகளும் இருக்கின்றன. இவையெல்லாம் நேரடியாக செய்துகாட்டியே விளங்கப்படுத்தக் கூடியன.\nதமிழகத்தில் வழக்கத்தில் இருக்கின்ற சிலம்பத்திற்கும் ஈழத்தில் நீங்கள் கற்ற சிலம்பத்திற்கும் பெரியளவிலான வேறுபாடுகள் இருக்கின்றனவா\nதமிழகத்திலோ, இந்தியாவிலோ இடத்துக்கு இடம் சில சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் ஒற்றுமைகளே அதிகம். குறிப்பிடத்தக்க ஒரு வித்தியாசம் என்னவென்றால் கால்பாடத்தில் ஈழத்தில் ஆறாவது அடிமானம் வரை இருக்கும். அங்கு 4 அடிமானமே இருக்கின்றது.\nமன்னிக்கவும். கால்பாடம் என்றால் என்ன\nவீடு கட்டுதல் என்று சொல்வார்கள் அல்லவா, அதுதான். நாம் நிற்கின்ற ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு அடிமானம்.\nகனடாவில் சிலம்பம் பழக்கப்படுகின்றது என்று கேட்டவுடனே அது ஆச்சரியமாகப்பட்டது. இங்கே சிலம்பம் கற்பிக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி உருவானது\n1996 இல் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கனடாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று Yonge and Bloor இல் இடம்பெற்றது. அதில் சிலம்பத்தின் அலங்கார வீச்சு என்று சொல்லப்படுகின்ற வீச்சினை நிகழ்த்திக்காட்டினேன். அதுவே கனடாவில் நான் நடத்திய முதலாவது நிகழ்ச்சி. அதற்கு நிறைய ஆதரவு கிட்டியது. ஆனாலும் அப்போது சிலம்ப வகுப்புகள் தொடங்கும் உத்வேகம் முழுமையாக வரவில்லை. கடந்த ஒரு 8-10 வருடங்களாகவே சிலம்பத்தினை வகுப்பாக இங்கே கற்பித்துவருகின்றேன். இதுவரை நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் என்னிடம் இங்கே சிலம்பம் கற்றிருக்கின்றனர்.\nநாங்கள் சிலம்பத்தினை மிகவும் ஆர்வமாக ஒரு தேர்ந்த குருவிடம் கற்றுக்கொண்டோம். எனது குரு காலமான பின்னர், இந்தக் கலைகள் எம்மிடமே தேங்கிவிடக்கூடாது, அடுத்த தலைமுறையினருக்கும் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் உறுதியாகத் தோன்றியது. அதேநேரம் கனடாவில் இதைக் கற்க ஆர்வத்துடன் மாணவர்கள் வருவார்களா என்ற ஐயமும் இருந்தது. ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் சில மாணவர்கள் வந்து சேர்ந்துகொண்டார்கள். சிலம்பம் கற்கவேண்டும், எமது கலை வடிவங்கள் அழிந்துவிடக்கூடாது என்கிற எண்ணம் அவர்களிடம் உறுதியாக இருந்தது. அது என்னையும் ஆர்வத்துடன் கற்பிக்கத் தூண்டியது. தவிர, இலங்கையில் நான் பழகிய காலங்களில் எல்லாம் சிலம்பம் கற்பிக்கும் இடங்கள் மீது ஒருவிதமான கண்காணிப்பு இருந்துகொண்டேயிருந்தது. இதனால் பயந்து பயந்தே சிலம்பம் கற்பித்தனர். ஆனால் இங்கே அப்படி இருக்கவில்லை.\nஇவ்வாறு சிலம்பம் கற்பிக்கப்படுகின்றது என்பதை மக்களுக்கு நினைத்த அளவில் பரப்ப முடிந்ததா\nபேராசிரியர் சிவத்தம்பி கலந்துகொண்ட விழாவில் அலங்கார வீச்சொன்றினைச் செய்தது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அதன்பிறகு மொன்றியலில் உள்ள திருமுருகன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி அன்று இடம்பெறும் உறியடித் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிலம்ப நிகழ்வு ஒன்றை நிகழ்த்திவருகின்றோம். அதுபோல செல்வச் சந்நிதி கோயில் சப்பறத் திருவிழாவின்போதும் சிலம்ப விளையாட்டுகளைச் செய்கின்றோம். ரிச்மண்ட் பிள்ளையார் கோயிலிலும் பல நிகழ்வுகளைச் செய்துள்ளோம். இந்நிகழ்வுகளில் ஆண்களும் பெண்களுமாக கிட்டத்தட்ட பத்து பேர்கள் வரை கலந்துகொண்டு சிலம்பம் ஆடிக்காட்டுவோம்.\nசிலம்பம் என்றவுடனே அது ஆண்களுக்கான வீரவிளையாட்டு என்கிற தோற்றமே உடனே ஏற்பட்டுவிடுகின்றது. ஆனால் உங்கள் சிலம்ப நிகழ்வுகளில் ஆண்களும் பெண்களுமாகக் கலந்துகொள்வதாகக் கூறினீர்கள். பெண்களும் ஆர்வத்துடன் சிலம்பம் கற்க வருகின்றனரா\nஆமாம். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் ஐந்து மாணவிகள் வரை இப்போதும் கற்று வருகின்றனர். இங்கே நாம் பொது இடங்களில் நிகழ்த்தும் நிகழ்வுகளிலும் அனேகம் பெண்களும் சிலம்பப் பயிற்சிகளைச் செய்துகாட்டுகின்றனர். சிலம்பம் ஆண்களுக்கான விளையாட்டு என்பது அண்மைக்காலத்தில் கட்டமைக்கப்பட்ட எண்ணம். பெண்கள் நிறையப் பேர் தொடர்ந்து சிலம்பம் பயின்று வந்திருக்கின்றனர். ஊரில் நாம் சிலம்பம் பழகியபோதும் நிறையப் பெண்கள் சிலம்பம் கற்றுக்கொண்டனர். என்ன பிரச்சனை என்றால் சிலம்பம் கற்க என்று வருபவர்கள் பெரும்பாலும் எமது பாரம்பரியக் கலைகள் மீதிருக்கின்ற ஆர்வத்தாலும், எமது கலைகள் அழிந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தாலுமேயே சிலம்பம் கற்க வருகின்றனர். விளம்பரங்கள், பரப்புரைகள் ஊடாக சிலம்பம் கற்க மாணவர்கள் இணைவது என்பது அரிதுதான்.\nஅந்த வகையில் இங்கே சிலம்பம் கற்க வருகின்ற மாணவர்களை நான் பாராட்டவேண்��ும். இங்கிருக்கின்ற வேலை நெருக்கடி பற்றி அறிவீர்கள். நாங்கள் சிலம்பம் பழகிய நாட்களில் நாள் முழுவதும் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டது உண்டு. குருகுல முறைப்படி ஆண்டுக்கணக்காக தொடர்ந்து சிலம்பம் பயின்றோம். ஆனால் இங்கே வேலை, படிப்பு குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சிலம்பம் கற்க வருகின்றனர். அதனை வீட்டில் இருந்து பயிற்சி எடுக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. தவிர தாம் பிறருடன் பழகுகின்றபோது சிலம்பம் கற்கிறார்கள் என்ற ஒளிவட்டமும் அவர்களுக்குக் கிடைப்பது அரிது. அப்படி இருந்தும் அவர்கள் எடுக்கின்ற ஆர்வம் உண்மையானது. இதுவே என்னையும் இன்னமும் ஊக்கத்துடன் கற்பிக்கத் தூண்டுகின்றது.\nஇங்கே உங்கள் மாணவர்கள் எவராவது அரங்கேற்றம் செய்துள்ளார்களா\nஇதுவரை இல்லை. அதற்கு முன்னர் இங்கே கற்பித்தல் முறைகளை ஒழுங்காக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன். இங்கு இருக்கின்ற கல்வித்திட்டத்திற்கு ஏற்ப, சில சில மாதங்களிற்கு ஏற்ப ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து, சான்றிதழ்களை வழங்கிக் கற்பிக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.\nஎனக்குத் தெரிந்து இலங்கையில் கூட இன்றுவரை எந்தப் பாடசாலையிலும் சிலம்பம் கற்பிக்கத் தொடங்கப்படவில்லை. ஆனால் ஏதாவது விதத்தில் பாடசாலைகளில் சிலம்பம் கற்பிக்கத் தொடங்கப்பட்டாலே அது பரவும். இப்போதுள்ள மாணவர்களது பெரும்பாலான நேரத்தினை தனியார் வகுப்புகளே எடுத்துவிடுகின்றன. அதுவும் அவர்கள் இதுபோன்றக் கலைகளைப் பயில்வது குறைவாக இருக்க ஒரு காரணம். இன்று ஊரில் பழகுபவர்களுக்கும் பெரிதும் அலங்காரவீச்சுக்களும், பந்த வீச்சுக்களுமே கற்பிக்கப் படுகின்றது. முழுமையாகக் கற்கும் வாய்ப்பு அங்கும் இல்லை. தவிர, சனசமூக நிலையங்களிலும், ஆலயங்களிலும் கற்பிக்கத் தொடங்கும்போது இன்னமும் நிறையப் பேரை ஈர்க்கலாம் என்றும் நினைக்கின்றேன்.\nஇந்தக் காரணங்கள் தவிர சிலம்பத்தை மாணவர்கள் பயில்வதற்கு பெற்றோரும் குடும்பத்தினரும் அதிகம் ஊக்கம் தராத நிலை இருக்கின்றது அல்லவா\nஆமாம். சிலம்பம் கற்பது என்றவுடனே அதனை சண்டைபிடிக்கப் போகின்றனர் என்கிற கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றனர். வன்முறை சார்ந்ததாகப் பார்க்கின்றனர். இது ஒரு முக்கிய காரணம். உண்மையில் சிலம்பம் சிறந்த உடற்பயிற்சி மாத்திரமல்ல. அது உள ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது. ஞாபக சக்தியைப் பெருக்குகின்றது. மனதை ஒருநிலைப்படுத்த உதவிகின்றது. சுறுசுறுப்பாக இயங்கவைக்கின்றது.\nகனடாவில் சிறுவர்கள் பாடசாலைக் கல்வி தவிர ஏனைய விளையாட்டு, கலை சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதனை அரசு ஆதரிக்கின்றது. சிறுவர்கள் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்வதற்கும் ஆன கட்டணங்களைச் செலுத்த வருமானவரி சலுகைகளும் அளிக்கப்படுகின்றது. அப்படி இருந்தும் எம்மவர்கள் மத்தியில் குறிப்பாகப் பெற்றோர்கள் மத்தியில் உடற்பயிற்சி, தற்காப்புக்கலைகள் பற்றிய போதுமான விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை என்றே கருதுகின்றேன். தற்காப்புக்கலை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் சிறிது கூறமுடியுமா\n(அப்போதுதான் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்த தனது மாணவனான சாந்திபூஷன் என்பவரை இதற்காக பதிலளிக்குமாறும் உரையாடலில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறார்)\nஎன் சொந்த அனுபவத்தில் இருந்து நான் கூறுகின்றேன். நான் இடது கைப்பழக்கம் உள்ளவன். இதனால் எனது வலது பலம் குன்றியதாகவும், இடது கையால் மாத்திரமே வேலைகள் செய்யக்கூடியவனாகவும் இருந்தேன். பின்னர் நான் தற்காப்புக்கலைகளைப் பழகத்தொடங்கிய பின்னர் இரண்டு கைகளாலும் செயலாற்றும் தன்மையைப் பெற்றுக்கொண்டேன். இதனால் மூளையின் இரண்டு பக்கங்களும் செயலாற்றும் தன்மை கிட்டியது. பாடசாலையில் இது எனக்கு அதிகம் உதவியது. தவிர, தலைமைத்துவப் பண்பையும் ஊட்டியது. தாழ்வு மனப்பான்மையுடன் எதற்கும் பின்வாங்கிக்கொண்டிருந்த என்னை, விடயங்களை முன்னின்று செயற்படுத்துபவனாக்க இது உதவியது. கனடிய வாழ்வில், இது மிக முக்கியமான அம்சமாக உணர்கின்றேன். அதுபோல, உடல் ஆரோக்கியத்துக்கும் நிறைய விடயங்களை அறிய முடிந்தது. நாங்கள் இங்கே உணவுப்பழக்கங்கள் பற்றியும் கூட சொல்லிக்கொடுக்கின்றோம்.\nகனடாவில் 10 ஆண்டுகளுக்குக் கிட்டவாக சிலம்பம் கற்பித்து வருகின்றீர்கள். சிலம்பம் பரவலாக மக்களைச் சென்றடையாமல் இருப்பதற்கான காரணங்களாக எவற்றைக் கூறுகின்றீர்கள்\nஇங்கே பரவலாக இருக்கின்ற தற்காப்புக்கலைகளைப் பார்த்தோம் என்றால் ���வை பெரும்பாலும் சர்வதே ரீதியிலான போட்டிகளில் இடம்பெறுபவை. சர்வதேச ரீதியாக விதிகளையும் நெறிமுறைகளையும் கொண்டவை. இதனால் இவை பற்றி ஊடகங்களிலும் நிறையப் பேசப்படுகின்றது. விளையாட்டுகளுக்கென சர்வதேச ரீதியில் இயங்குகின்ற தொலைக்காட்சி, வானொலி மற்றும் சஞ்சிகைகளிலும் இந்த தற்காப்புக்கலைகள் பற்றிய செய்திகளும் தகவல்களும் இடம்பெறுகின்றன. ஆனால் சிலம்பம் உள்ளிட்ட எமது பாரம்பரிய தற்காப்புக்கலைகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை. அனேகமான தற்காப்புக்கலைகளை பல்வேறு நாடுகள் தம் தேசியக் கலைகளாக அங்கீகரித்து ஆதரவளிக்கின்றன. நிதியுதவிகளும் நிறையக் கிடைக்கின்றன.\nஆனால் எமது நிலை வேறு. காலனித்துவ காலங்களில் நாம் அடக்கப்பட்டபோது நமது கலைவடிவங்களும் நசுக்கப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் சிலம்பம் கற்பது தடைசெய்யப்பட்டிருந்தது. இவையெல்லாம் எமக்கு எதிராக அமைந்த காரணிகள்.\nசர்வதேச ரீதியில் போட்டிகளில் கலந்துகொள்ள விதிகள், நெறிமுறைகளை ஒழுங்கமைக்கவேண்டியது அவசியம். அதற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக்கம் முக்கியம். சிலம்பத்தைப் பொறுத்தவரை அத்தகைய முயற்சிகள் ஏதேனும் நடைபெற்றிருக்கின்றனவா\nமலேசியாவை மையப்படுத்தி அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக வெவ்வேறு நாடுகளில் இருப்பவர்கள் கலந்துகொள்ளும் சிலம்பப் போட்டிகளும் கூட நடைபெறுகின்றன. ஆனால் இது மிகவும் சவாலானது. உதாரணமாக World Karate Federation என்கிற அமைப்பு கிட்டத்தட்ட 168 நாடுகளை ஒன்றிணைத்து அந்தந்த நாடுகளின் அரசுகளின் உதவியுடன் சம்மேளனங்களை உருவாக்கி சர்வதேசப் போட்டிகளையும், அந்த நாடுவாரியான போட்டிகளையும் ஒருங்கிணைக்கின்றது. நேரடியாகச் சொன்னால் எமக்கென்றோர் நாடோ, எமது நலன்களில் அக்கறை கொண்ட நாடோ இல்லாமல், விளையாட்டுத்துறை இல்லாமல் இதற்கான சாத்தியங்கள் குறைவுதான்.\nவெவ்வேறு நாடுகளில் உள்ள உங்களை ஒத்த சிலம்பம் கற்பிப்பவர்கள் இணைந்து சங்கங்களை உருவாக்கலாம் அல்லவா குறைந்தபட்ச சாத்தியங்களையாவது அடைவதற்கு எமக்குள்ள வாய்ப்பாக அது அமையும் என்று நம்புகின்றேன்.\nஉண்மைதான். அதற்கான திட்டமிடும் பணியில் தான் தற்போது உள்ளோம். அதைத்தாண்டிச் செல்வது சவாலாகவே உள்ளது. நாங்கள் அனைவரும் வெவ்வேறு வேலைகளைப் பிழைப்புக்காகச் செய்துகொண்டு ஆர்வத்தின் அடிப்படையிலேயே இதில் ஈடுபட்டிருப்பவர்கள். ஆசிரியராக இருந்தும் கூட வேறு வேலையைத்தான் பிழைப்புக்காகச் செய்யவேண்டி இருக்கின்றது. எமக்கான நிலையான இடமோ அலுவலகமோ கூட இல்லை. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்த இடம் கூட டேக் வாண்டோ கற்பிக்கப்படும் இடம்தான். இங்கே வாரந்தம் சில மணித்தியாலங்களை நாம் எமக்காக பதிவுசெய்து பெற்றுத்தான் சிலம்பப் பயிற்சியைச் செய்கின்றோம். சிலம்பம் பயிலும் இடம் குறைந்தபட்சம் 12 அடி தன்னும் உயரமானதாக இருக்கவேண்டும். அப்படியான இடங்களைத் தேடுவது, வாடகைப்பணத்தைக் கொடுப்பது என்று மிகுந்த நெருக்கடிக்குள்தான் இதையெல்லாம் செய்ய முடிகின்றது.\nஇதையெல்லாம் தாண்டியும் சிலம்பத்தை நாம் தொடர்ந்து கற்பிக்கக்காரணம் அதில் எமக்கு இருக்கின்ற ஆர்வமும், கற்க வருகின்ற மாணவர்களின் ஆர்வமும் தான். இன்றைய காலங்களில் எத்தனையோ விதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றோம். நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள், மூட்டு வலி, மணிக்கட்டு வலி, இடுப்பு வலி தொடர்பான பிரச்சனைகள், கொலஸ்ரோல், உடற்பருமன் அதிகரிப்பு என்று எத்தனையோ பிரச்சனைகள். இவற்றுக்கெல்லாம் தீர்வென்று நாம் பெருமளவு பணத்தினை Gym களில் செலவளிக்கின்றோம். விளம்பரங்களால் முன்னிறுத்தப்படும் இந்த Gym உடற்பயிற்சிகளில் நிறைய விடயங்கள் கேள்விக்குரியன. பெரும்பாலும் அங்கே உடற்பயிற்சிச் சாதனங்களுக்கு முன்னால் இருக்கின்ற தொலைக்காட்சிகளைப் பார்த்தபடி உடற்பயிற்சி செய்கிறார்கள். மனமும் உடலும் ஒருநிலைப்படாத உடற்பயிற்சிகளால் உண்மையில் முழுமையான பலனேதும் கிடைப்பதில்லை. ஒப்பீட்டளவில் எமது தற்காப்புக்கலைகளுக்கு கட்டணமும் குறைவாகத்தான் உள்ளது. ஒரு சோதனை முயற்சியாகக் கூட இதை வந்து பார்ப்பதில் எம்மவர்கள் தயக்கம் காட்டுவதுதான் வருத்தமாக இருக்கின்றது. நிலையான இடம் இல்லாமல் ஒவ்வொரு முறை lease முடியவும் வெவ்வேறு இடங்களிற்கு மாறி மாறி இதனைக் கற்பிக்கவேண்டி உள்ளது. கற்பிக்கின்ற ஆசிரியர்களே நிர்வாகம் சார்ந்த வேலைகளையும் செய்யவேண்டி உள்ளது. கனடாவில் இத்தனை ஆயிரம் தமிழர்கள் இருந்தும் எமக்கென்றோர் பொதுவான நிலையம் – ஒரு சீனக் கலாசார நிலையம் மாதிரியோ, ஆர்மீனியன் கலாசார நிலையம் மாதிரியோ – எமக்கென்றில்லை. அப்படி ஒன்று உருவானால் நிலையான ஓர் இடத்தில் நாம் இந்தக் கலைகளைக் கற்பிக்கலாம். கனடா ஒரு பல்கலாசார நாடு. இங்கே எமது தனித்துவங்களையும், கலைவடிவங்களையும் பேண அருமையான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நாம் ஒன்றிணைந்தால் தான் அதனையெல்லாம் செய்யமுடியும். சிலம்பம் என்றில்லாமல் எமது எல்லாக் கலைவடிவங்களுக்கும் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை இதுவே. இதனை எப்படி எதிர்கொள்ளுகின்றோம் என்பதில்தான் எம்மை எப்படி இங்கே தக்கவைக்கப்போகின்றோம் என்பதுவும் தங்கியிருக்கின்றது.\nமிக அருமையான உரையாடல். உரையாடலின் ஓர் இடத்தில் சிலம்பம் தற்காப்புக் கலைக்கெல்லாம் தாய்க்கலை என்றீர்கள். உங்களுடன் பேசி முடிந்தபின்னர் அந்த நம்பிக்கை எமக்கும் உருவாகின்றது. மிக்க நன்றி.\nஇந்நேர்காணல் ஜனவரி 2016 தாய்வீடு இதழுக்காக மேற்கொள்ளப்பட்டது. இந்நேர்காணலில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் ஓவியக் கலைஞர் கருணா அவர்களால் எடுக்கப்பட்டவை.\nநேர்காணலுக்காக அறிமுகக் குறிப்பு பல்வேறு கட்டுரைகள், இணையத்தளங்களில் இருந்து திரட்டப்பட்டது.\nஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு\nமொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும்\nOne thought on ““தமிழரின் வாழ்வியற்கலையே சிலம்பம்\nஎச்சமும் சொச்சமும் June 22, 2021\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்\nகுப்பிழான் சண்முகனின் \"கோடுகளும் கோலங்களும்\"\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் arunmozhivarman.com/2021/05/23/%e0… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதர���்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திர��க்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுந���திச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muramanathan.com/2015/10/26/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2021-08-01T00:54:45Z", "digest": "sha1:T3OE6YJJOK6FAUI7LDDW5AQNG3X4E73Z", "length": 17846, "nlines": 60, "source_domain": "muramanathan.com", "title": "எத்தனை காலந்தான் ஏடு தேடுவார் தமிழ்நாட்டிலே? – Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nஎத்தனை காலந்தான் ஏடு தேடுவார் தமிழ்நாட்டிலே\nநல்ல எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாப்பது ஓர் அறிவுலகத்தின் சமூகக் கடமையல்லவா\nஏடு தேடுதல் என்கிற சொற்றொடர் உடனடியாக நினைவூட்டுகிற ஆளுமை உ.வே.சா. ஏட்டுச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை அலைந்து திரிந்து, தேடி எடுத்து, பரிசோதித்து, அரும்பதவுரை எழுதி, அச்சிட்டு வழங்கியவர் உ.வே. சாமிநாதை���ர் (1855 – 1942). இப்போதெல்லாம் முன்புபோல் இல்லை. பிரதி எடுப்பதும், நூல்களை அச்சிடுவதும், சேகரித்து வைப்பதும் எளிதாகிவிட்டன. எனில், தமிழ்ப் படைப்புகளைத் தேடித்தான் கண்டடைய வேண்டும் என்கிற நிலைமை மாறியிருக்கிறதா\nஅன்று பழந்தமிழ் இலக்கியங்கள் புலவர் இல்லங் களிலும் மடாலயங்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றின் மேன்மையை அறிந்திருந்தவர் குறைவு. உ.வே.சா ஏடுகள் இருக்கும் இடங்களை விசாரித்தறிந்து ஊர் ஊராகப் போனார். பல இடங்களில் ஏமாற்றமே மிஞ்சியது.\nஒரு புலவரின் மகன், ஆங்கிலம் படித்து குமாஸ்தாவாக உத்தியோகம் பார்ப்பவர், பழைய ஏடுகள் வீட்டில் இடத்தை அடைத்துக்கொண்டிருந்ததால் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டேன் என்கிறார். ஒரு கோயிலில் ‘வைக்கோல் கூளம் மாதிரி இருந்த பழைய ஏடுகளை அக்கினி வளர்த்து ஆகுதி செய்துவிட்டோம்’ என்கிறார்கள். இன்னொரு வீட்டில் உள்ளவர் ‘‘இந்தக் குப்பையைச் சுமந்துகொண்டிருப்பதில் என்ன பயன் ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன்’’ என்கிறார். சில இடங்களில் உ.வே.சாவிற்குக் கிடைத்த சுவடிகளை அவருக்கு முன்பாகவே எலிகளும் பூச்சிகளும் ஆய்வுசெய்திருந்தன.\nஇவற்றாலெல்லாம் ஊக்கம் இழக்காமல் உ.வே.சா. தேடலைத் தொடர்ந்தார். அவருக்கு ஏடுகள் கிடைக்கவே செய்தன. 23 ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கி 1887-ல் சீவகசிந்தாமணியைப் பதிப்பித்தார். சிலப்பதிகாரச் சுவடிகளைத் தேடி 50 ஊர்களுக்கு மேல் பயணம் செய் தார். மணிமேகலைக்குத் தனியே ஆராய்ச்சிக் குறிப்பு எழுதினார்; அதில் 59 தமிழ் நூல்களிலிருந்தும் 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் இடம் பெறு கின்றன. சங்க இலக்கியங்களில் புறநானூறு உட்பட பத்துப்பாட்டு முழுவதையும், எட்டுத்தொகையில் ஐந்து நூல்களையும் பதிப்பித்தார். இலக்கியம், இலக்கணம், தலபுராணம் எல்லாமாக உ.வே.சா. பதிப்பித்தவை 79 நூல்கள் என்று பட்டியலிடுகிறார் ஆய்வாளர் ப. சரவணன்.\nஉ.வே.சா. ஏட்டுச் சுவடிகளில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களைக் காகித வாகனமேற்றினார். உ.வே.சா. காலத்திலேயே வாழ்ந்து மறைந்த பாரதியார் (1882-1921) காகிதங்களில்தான் எழுதினார். அவர் மறைந்தபோது அவரது படைப்புகள் பலவும் நூலாக்கம் பெறவில்லை. அவர் மறைந்த சில ஆண்டுகளிலேயே அவரது மேதமை உணரப்பட்டது.\nபாரதியின் கவிதைகளை அவரது தம்���ி விஸ்வநாத ஐயர் பதிப்பிக்கத் தொடங்கினார். பாரதியின் கையெழுத்துப் படிகள், பத்திரிகை எழுத்துக் கள், படங்கள், கடிதங்கள் என்று 50 ஆண்டு காலம் தேடித் தேடி பதிப்பித்தார் ‘பாரதி அறிஞர்’ ரா.அ.பத்ம நாபன். பாரதியின் படைப்புகளைக் கண்டெடுத்து காலவரிசைப்படுத்தி 12 தொகுதிகளாக வெளியிட்டார் சீனி. விசுவநாதன். பெ. தூரன், இளசை மணியன், ஏ.கே. செட்டியார். பெ.சு. மணி, பா. இறையரசன் முதலானோரும் பாரதி தேடலில் ஈடுபட்டவர்கள். தேடல் முடிந்ததா\nபாரதி புதுச்சேரியிலிருந்து வெளியிட்ட ‘விஜயா’ நாளிதழ் சிலகாலம் முன்புவரை கிடைக்கவில்லை. வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி ‘விஜயா’ இதழ்கள் சிலவற்றைப் பாரீசில் கண்டுபிடித்து 2004-ல் பதிப்பித்தார். தொடர்ந்து அவரே 2008-ல் பாரதி இந்து நாளிதழில் ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ பகுதிக்கு எழுதியவற்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடித்துப் பதிப்பித்திருக்கிறார். பாரதியின் இறுதிக் காலப் படைப்புகளுள் ஒன்றான ‘கோவில் யானை’ என்கிற நாடகத்தைச் சமீபத்தில் கண்டுபிடித்தவர் பேராசிரியர் ய. மணிகண்டன். பாரதி தேடல் தொடர்கிறது. சரி, பாரதியின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் நிலை என்ன\nபுதுமைப்பித்தன் (1906-1948), கு. அழகிரிசாமி (1903 -1976), கு.ப. ராஜகோபாலன் (1902 -1944), தி. ஜானகிராமன் (1921 -1982) முதலான தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள் பலரின் கதைகள் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டு சமீப காலங்களில் வெளியாகின்றன. இந்த எழுத்தாளர்கள் மறைந்து 30-லிருந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியான தொகுப்புகள் வருகின்றன. வரலாற்றில் இஃதொன்றும் நீண்ட காலமில்லைதான். ஆனால், இதன் பதிப் பாசிரியர்கள் இந்தக் கதைகள் வெளியான நூற்பதிப்புகள், இதழ்கள், அச்சில் வெளிவராத படைப்புகள் போன்றவற்றை அரும்பாடுபட்டே கண்டு பிடித்திருக்கிறார்கள்.\nஎழுத்தாளர்கள் மறைந்த பிற்பாடுதான் என்றில்லை, வாழ்கிற காலத்திலேயே தங்கள் எழுத்தை தாங்களே தேடுகிற சூழல்தான் இங்கே இருக்கிறது.\nஜெயகாந்தன் 1960-ல் ஒரு பத்திரிகை கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரு குறுநாவல் எழுதினார். ‘கை விலங்கு’. அது பத்திரிகையில் வெட்டிக் குறைக்கப்பட்டு பாதியளவே வெளியானது. இதில் ஜெயகாந்தனுக்கு வருத்தம்தான். என்றாலும், பிற்பாடு அவர் எழுதியது முழுமையாக நூல் வடிவம் பெற்றபோது, அவர் அந்தப் பத்திரிகைக்கு நன்றி செலுத்துகிறார். ஏன் ‘இப்போது நான் எழுதியது முழுக்கவும் புத்தகமாக வெளிவருவதே, அவர்கள் பழுதுபடாமல் பாதுகாத்துக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததனால்தானே’ என்கிறார். அதாவது, பத்திரிகைக்குக் கொடுத்தபோது அவர் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவில்லை\nஇன்னும் அச்சில் வெளியான தனது நூல்களையே கைவசம் வைத்துக்கொள்ளாத எழுத்தாளர்களும் தமிழில் உண்டு. வண்ணநிலவன் எழுதிய ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ தமிழின் முக்கியமான நாவல்களுள் ஒன்று. 1981-ல் வெளியானது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாவல் இரண்டாம் பதிப்பைக் கண்டபோது அதன் முன்னுரையில் வண்ண நிலவன், சைதை முரளி என்கிற நண்பருக்கு நன்றி செலுத்துகிறார். ஏன் அவர்தான் முதல் பதிப்பின் பிரதியை ‘மிகுந்த சிரமத்துக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்தவர்’.\n தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள் காலந்தோறும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவை தொலைந்து போய்க்கொண்டும் இருக்கின்றன. ஆய்வாளர்கள் சோர்வின்றி அவற்றைத் தேடிய வண்ணம் இருக்கிறார்கள். ஏன் நல்ல எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாப்பது ஓர் அறிவுலகத்தின் சமூகக் கடமையல்லவா\nஉ.வே.சா. சீவகசிந்தாமணியைப் பதிப்பித்தபோது ‘ஏக்கழுத்தம்’ (இறுமாப்பு) என்ற ஒரு சொல் வருகிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் பாடபேதம் பார்த்து அரும்பதங்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்தவர் உ.வே.சா. அந்தச் சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை; தமிழ் நெடும் பரப்பில் தேடுகிறார். சிறுபஞ்சமூலத்திலும் நீதிநெறி விளக்கத்திலும் கண்டடைகிறார். ‘ஒரு பதத்தின் உண்மையான உருவத்தைக் கண்டுபிடித்த’ அவரது மனநிலை எப்படி இருந்தது ‘புதிய தேசத்தைக் கண்டு பிடித்தால்கூட இவ்வளவு சந்தோஷமிராது’ என்கிறார் உ.வே.சா. இதனால்தான் இங்கே ஆய்வாளர்கள் தமிழ் அறிவுலகத்தின் பாராமுகத்தைப் பொருட்படுத்தாமல் தங்களது தேடலைத் தொடர்கிறார்கள். ஏட்டுச் சுவடிக ளிலும், காகிதங்களிலும், கணினிகளிலும் புதிய புதிய தேசங்களைக் கண்டடைகிறார்கள். அவற்றைக்கொண்டு தமிழ் இலக்கிய உலகத்தை நிர்மாணிக்கிறார்கள்.மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்;தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com\nசீனாவும் ஜப்பானும் 70 ஆண்டுகளும் ஒரு சொல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/ops/", "date_download": "2021-08-01T02:19:39Z", "digest": "sha1:5MTR2266MC2JCSQAPF6HN2VJ4H52FFHB", "length": 21181, "nlines": 261, "source_domain": "www.thudhu.com", "title": "ops Archives - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nஜெயலலிதா இருந்த கட்சிக்கு இப்படி ஒரு நிலையா\nஅதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் பெண்கள், இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அதிமுகவில் நிலவி வந்த பனிப்போர் நேற்று இனிதே முடிவுக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வத்தை குஷிப்படுத்த வழிகாட்டுதல் குழுவும், எடப்பாடி பழனிசாமியை சந்தோஷப்படுத்த...\nஓபிஎஸ் மீது தொண்டர்கள் கடும் கோவம்: 6ஆம் தேதி எல்லா எம்எல்ஏக்களும் சென்னையில் இருக்கனும்- அதிமுக உத்தரவு\nமுதலமைச்சர் இருக்கை யாருக்கு என்ற போட்டி இரு கட்சிகளிடையே ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போதைய ஆளும் அதிமுக கட்சியில் இரு தலைவர்களிடையே போட்டி ஏற்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது...\nஇ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் யார் சிறந்த முதல்வர் ஒற்றை தலைமையின் கீழ் செல்கிறதா அதிமுக\nஅதிமுக செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பிறகு கட்சி ஒற்றை தலைமையின் கீழ் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில்...\nமுதலமைச்சர் யாருன்னு சொல்லுங்க.,மற்றதெல்லாம் அப்பறம்: அதிமுக செயற்குழுவில் அமைச்சர்கள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர்கள் இறங்கி உள்ளனர். 2021 மே மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும்...\n சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nதமிழகத்தின் இருபெரும் ஆளுமையான திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதில் தங்களின் பலத்தை நிரூபிக்க இரு கட்சிகளுக்கிடையே...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம�� அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்த���ள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/01/blog-post_87.html", "date_download": "2021-08-01T00:27:51Z", "digest": "sha1:62AY7EKQYYPTBRK2ASNTNUIGFPR2BUDV", "length": 6159, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "பிரபல நடிகருடன் நடித்த படம் டிராப் - வருத்தத்தில் மாஸ்டர் பட நடிகை பிரபல நடிகருடன் நடித்த படம் டிராப் - வருத்தத்தில் மாஸ்டர் பட நடிகை - Yarl Voice பிரபல நடிகருடன் நடித்த படம் டிராப் - வருத்தத்தில் மாஸ்டர் பட நடிகை - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபிரபல நடிகருடன் நடித்த படம் டிராப் - வருத்தத்தில் மாஸ்டர் பட நடிகை\nதமிழ் மலையாளம் இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன்இ பிரபல நடிகருடன் நடித்த படம் டிராப் ஆனது குறித்து தெரிவித்துள்ளார்.\nகேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.\nபின்னர் கன்னடம் இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்த அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றுள்ளார்.\nஇந்நிலையில்இ பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து நின்றுபோன படம் குறித்த புதிய தகவலை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு பஹத் பாசில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அந்தப் படத்தில் பழங்குடியினப் பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்தார்.\n20 நாட்கள் மட்டுமே அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. 30 சதவீத காட்சிகளே படமாக்கப்பட வேண்டியிருந்த நிலையில்இ திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக மாளவிகா மோகனன் வருத்தத்துடன் கூறியுள்ளார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://infotelegraph.com/category/government-jobs/", "date_download": "2021-08-01T00:54:13Z", "digest": "sha1:IRR3FTYIEBU6HIHTSK7TCVU7KSZCLJT6", "length": 4802, "nlines": 73, "source_domain": "infotelegraph.com", "title": "GOVT JOBS Archives - TN Govt Jobs 2020-21", "raw_content": "\nதமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள 49,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.\nதமிழக அரசின் மீன்வளத் துறையில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு தகவல் தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள...\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அரசு இலவசமாக ஆன்லைன் மூலம் பயிற்சி\nதமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அரசு இலவசமாக ஆன்லைன் மூலம் பயிற்சி அதில் எப்படி இணைவது என்பதை...\nதேசிய வழிமுறை ஊடக நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாதசம்பளம்: ரூ.50,000/-\nதேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Consultant, Consultant & Deputy General Manager பணியிடங்களை...\nஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு கம்பியாளர் – 54 எலெக்ட்ரீஷியன் -52 கணினி இயக்குபவர் – 4...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/4270/?lang=ta", "date_download": "2021-08-01T01:34:25Z", "digest": "sha1:3PQD6BODFQ5ZGTU3P3IVSXVUOEEWK73O", "length": 2495, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "எம்.எல்.ஏ வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம் | இன்மதி", "raw_content": "\nஎம்.எல்.ஏ வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம்\nForums › Inmathi › News › எம்.எல்.ஏ வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம்\nஎம்.எல்.ஏ வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அடுத்தபடியாக, மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி.ரமேஷ், அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்\n[See the full post at: எம்.எல்.ஏ வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/12-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-01T00:45:54Z", "digest": "sha1:556BWAVY4CBTUNYQQZ7SYTQJ6FLTIRRF", "length": 56784, "nlines": 391, "source_domain": "jansisstoriesland.com", "title": "12. காதலும் வசப்படும் | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome காதலும் வசப்படும் 12. காதலும் வசப்படும்\n[center]ஆனாலும் வந்தே விட்டது காதல்[/center]\nவழக்கம் போலவே சீக்கிரமாய் எழுந்து புறப்பட்டுக் கல்லூரிக்கு வந்துவிட்டிருந்தான் கதிர். காலத்தின் முக்கியத்துவத்தைச் சிறுவயதிலிருந்து அறிந்திருந்ததாலோ என்னவோ எப்போதும் சற்று நேரம் முன்பாகவே செல்லும் இடம் போய்ச் சேர்ந்து விடும் வழக்கம் அவனுக்கு உண்டு.\nஅந்தக் காலை நேரம் வெறிச்சோடியிருக்கும் அந்த மிகப் பரந்த கல்லூரி வளாகத்தையும், அதில் இருக்கும் வகை வகையான மரங்களையும், அவற்றில் இருக்கும் பறவைகள் எழுப்பும் விதவிதமான ஒலிகளையும் அங்கு அமர்ந்து ரசிக்கலானான்.\nஅது ஒரு பூங்கா போன்று அலங்கரிக்கப் பட்டிருந்த பகுதி, சுற்றிலும் அழகழகான செடிகள், புதர்களாக இருக்கத் தனிமையாக இருந்தது அவ்விடம்.\nஏகாந்தத்தின் அழகே தனிதான். காலை நேர இனிமையான காற்று வருடலை கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்த போது தான் இலைச் சருகுகள் மென்மையாய் மிதிபடுவதன் சப்தம் கேட்க கண்களைத் திறந்து யாரெனெப் பார்த்தான்.\nஏனென்றால், அவன் நட்புக்கள் யாருக்கும் இத்தனை சீக்கிரமாய் வரும் பழக்கமில்லை. கல்லூரி ஆரம்பிக்கச் சற்று நேரம் முன்பு தூங்கி எழுந்து குளிக்க நேரமில்லாமல் வாசனை திரவியம் தெளித்துக் கொண்டு , தலை வாராமல், அரக்கப் பரக்க ஓடி வரும் நட்புக்கள் தான் அனேகம். அப்படியே அவர்கள் சீக்கிரமே வந்தாலும் கூட அவர்கள் இத்தனையாய் மென்மையாய் நடந்து பூமிப் பந்தோடு அன்பு உறவாடுபவர்கள் அல்லர். போருக்குப் புறப்படும் அவசரத்தோடு தரை அதிரும் விதமாக அல்லவா வருவர்.\nகண்களை உயர்த்திப் பார்த்தவன் கண்களில் எதிரில் வந்து கொண்டிருந்த சத்யா விழுந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் முகம் நன்கு தெரியும் தூரம் வந்து பார்த்தபோது தான் கதிர் தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் அவளின் முக மாறுதலை கவனிக்கலானான். முதலில் ஏதோ ஒரு தயக்கத்தில் வந்து நின்றவள் இவனைப் பார்த்ததும் முகம் கோபச் சிவப்பு பூசிக் கொண்டதை உணர்ந்தான். இன்னும் கூட அவன் பெயர் அறிந்திராத அந்தச் சின்னப் பெண்ணின் கண்களில் எப்போதும் அவனைக் காண்கையில் மட்டும் ஏன் இத்தனை ஆவேசம்\nஅவள் கோ��ம் கொள்ளுமளவும் அவளுக்கு அவன் என்ன செய்தான் என்பதே அவனுக்கு நினைவில்லை. தான் செய்தது தவறேயில்லை எனும் போது அவன் மனதில் அவர்களது முதல் சந்திப்பில் குழந்தை குழலியின் உடையிலிருந்த எறும்புகளைத் தட்டி விட்டது மனதில் பதியவே இல்லை. தான் அன்று கண் இமைக்காமல் அவளைப் பார்த்ததால் தான் தன் மேல் அவள் கோபமாக இருக்கிறாள் போலும் என அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.\nஅதையும் கூட அவளை மறுபடி தன் கல்லூரியிலேயே பார்க்கும் வரைக்கும் மறந்து போயிருந்தான். ஒரு சில உருவங்கள் வியப்பாய் சில நேரங்களில் நம் மூளையில் தங்கி விடும். அது போலவே எண்ணிக்கையிலடங்காத மூளையின் அணுக்களில் ஒன்றில் அவள் வீரமான பெண்ணாக அவன் நினைவடுக்குகளில் பதிந்து போயிருந்தாள். அவளைக் குறித்த அந்தப் பிரமிப்பு மட்டும் தான் இப்போது அவனிடத்தில் இருந்தது………….\nஅவனருகே வந்தவள், வெகு துணிச்சலாக\nஓ அப்ப அந்தக் கதிர் நீதானா\nஎன்னவோ நீர்தான் வீரபாண்டிய கட்ட பொம்மனோ என்பது போல இருந்தது அவளது பேச்சு.அவனுக்கு அவள் பெயர் தெரியவில்லை. இல்லையென்றால் அவனும் பதிலுக்கு நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ என்பது போல இருந்தது அவளது பேச்சு.அவனுக்கு அவள் பெயர் தெரியவில்லை. இல்லையென்றால் அவனும் பதிலுக்கு நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ என்னும் விதத்தில் கேட்டிருப்பானோ என்னவோ\nஇந்தக் காலை வேலையில் இவள் என்னை எதற்குத் தேடி வர வேண்டும் என்கிற எண்ணத்தில் அவன் முகம் சுளித்தான். காரணம் என்னவென்று சொல்லவே தேவையில்லை. எல்லோர் முன்பும் கல்லூரி நேரத்தில் ஆண்களும் பெண்களுமாகப் பழகுவதை யாரும் விகல்பமாக எண்ணமாட்டார்கள் தான். அதே நேரம் தனிமையில் ஆணும் , பெண்ணுமாக இருவர் பேசிக் கொண்டிருப்பதை யாரும் கண்டால் அதைத் திட்டமிட்ட சந்திப்பாகவே எண்ணி கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எதற்காக இந்தப் பெண் தேவையில்லாமல் என்னுடன் வந்து பேசிக் கொண்டிருக்கிறாள் என்கிற எண்ணத்தில் அவன் முகம் சுளித்தான். காரணம் என்னவென்று சொல்லவே தேவையில்லை. எல்லோர் முன்பும் கல்லூரி நேரத்தில் ஆண்களும் பெண்களுமாகப் பழகுவதை யாரும் விகல்பமாக எண்ணமாட்டார்கள் தான். அதே நேரம் தனிமையில் ஆணும் , பெண்ணுமாக இருவர் பேசிக் கொண்டிருப்பதை யாரும் கண்டால் அதைத் திட்டமிட்ட சந்திப்பாகவே எண்ணி கி���்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எதற்காக இந்தப் பெண் தேவையில்லாமல் என்னுடன் வந்து பேசிக் கொண்டிருக்கிறாள் என்றெண்ணி குழம்பினான். தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன்,\nநான் கதிர் தான், நீ யாரு என்று அவளழைத்த ஒருமையிலேயே சற்றுக் கடுமை ஏறின குரலிலேயே பதிலிருத்தான் அவன்.\nஎழுந்து நின்று கடுமையாகப் பேசியவனைக் கண்டதும் மனதுக்குள் சட்டென்று எழுந்த பயத்தை வெளிக்காட்டாமல்,\nஎப்போதும் தைரியமாக இருக்க வேண்டும், தைரியமாகப் பேசவேண்டும். எந்தப் பிரச்சனை வந்தாலும் நேரடியாகப் பேசி தீர்வு காண வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பயப்படக் கூடாது……… கல்பனாம்மா சொன்னவைகளை மந்திரம் போலத் தனக்குள்ளே உச்சரித்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்.\nஉனக்குப் பொண்ணுன்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா அதெப்படி உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு கல்லூரி முழுக்கவே பேச வச்சுட்டு ரொம்ப நல்ல பிள்ளையா உட்கார்ந்துட்டு இருக்க, ரொம்ப ஆடின கொன்னுடுவேன் பாரு குட்டியான தன் விரல்களை ஆட்டிப் பேசுபவளைக் கண்டால் எரிச்சல் வந்தட்தே ஒழிய கோபம் வரவில்லை கதிருக்கு.\nஏய் நீ யாருன்னே எனக்குத் தெரியாது, இதில காலங்கார்த்தால என்னைய தேடி வந்துட்டு உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு பேசுறாங்கன்னு சொல்லுற. அமைதியான குரலில் சீறினான் கதிர்.\nஎல்லாம் உன்னோட அல்லக்கைங்க தான், நான் எங்க போனாலும், வந்தாலும் கதிர் கதிர்னு சத்தம் போடுறதும், என்னைக் கவனிக்கிறதும், ஏதாவது சொல்லி கிண்டலடிக்கிறதும்… தன் கோப முகம் மாறாமல் சிடு சிடுத்துக் கொண்டிருந்தவள்……அதான் உன்னைய நேர்ல பார்த்து இனி இப்படில்லாம் நடந்துக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.\nஅவள் கூறியதைக் கேட்டதும் இது என்ன புதுக் குழப்பம் என்று திகைத்தான் கதிர் அவனுக்கு அப்படிக் கதைக் கட்டி விட்டது யார் இது எப்போது நடந்தது ஏன் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள்\nஅதே நேரம் இன்னும் அவளிடம் பேசிக் கொண்டிருக்க அது சரியான நேரமுமில்லை என்பதை உணர்ந்தவனாக,\nஏய் அதென்ன பொண்ணு, கிண்ணு ன்னுட்டு மரியாதையா பேச மாட்டியா என அவள் சீறியதும் கதிருக்கு காலையிலேயே இதென்ன தலைவலி என அவள் சீறியதும் கதிருக்கு காலையிலேயே இதென்ன தலைவலி எனத் தோன்றியது. பெயர் தெரியாமல் இவளை எப்படிக் கூப்பிடுவது எனத் திகைத்தவன்.\nஇங்க பாருங்க மேடம், நான் உங்களைப் பற்றி இப்படில்லாம் யார் கிட்டயும் சொல்லலை… யாரோ கதை கட்டி விட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்… உங்களை என் பேர் வச்சு யாரும் கிண்டல் பண்ணுறாங்கன்னு சொன்னீங்கள்ல அப்புறமா அவங்க வரட்டும் நான் அவங்களைக் கேட்டு கண்டிச்சு வைக்கிறேன். இப்ப நீங்க என் கிட்ட பேசிட்டு இருக்கிறதை யாரும் பார்த்தாங்கன்னா அதையும் கூடத் தப்பா பேச வாய்ப்பிருக்கு. இந்தப் பிரச்சினையை என் கிட்ட விட்டுடுங்க நான் பார்த்துக்கிறேன் என்றான்.\nஅவன் இவ்வாறு பேசவும் இவனை நம்பலாமா வேண்டாமா என யோசித்தாலும் இன்னுமாய் அவனிடம் சண்டைப் போடவோ, அதட்டவோ இயலாத படி இருந்தது அவனது பேச்சு. ஒட்டு மொத்தமாய் அவள் கேள்விகள், கோபங்கள், முறையிடலுக்குப் பதில் கூறியிருந்தான் அவன். ஆனாலும், கெத்தாக வந்து விட்டுச் சத்தம் காட்டாமல் திரும்புவதுவும் கூச்சமாய் இருந்தது அவளுக்கு.\nசண்டைப் போடவென்று அவள் வந்த வேகம் என்ன அவன் பேசிய விதம் என்ன அவன் பேசிய விதம் என்ன முற்றிலும் சம்பந்தம் இல்லாதவன் போலப் பேசுகின்றவனிடம் மறுபடி எப்படிப் போய்ச் சண்டையிடுவது முற்றிலும் சம்பந்தம் இல்லாதவன் போலப் பேசுகின்றவனிடம் மறுபடி எப்படிப் போய்ச் சண்டையிடுவது அந்தக் கதிர் என்பவன் எடக்கு மடக்காகப் பேசினால் ஒன்றிரண்டு ஓங்கிக் கொடுத்து விட்டு வர வேண்டும் என்று எண்ணியிருந்தேனே\nஇப்போது அவன் உயரத்தையும், உடல்வாகையும் கவனித்தவள் தான் கை ஓங்கினால் பதிலுக்கு வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் பத்திரமாய்த் திரும்ப வருவது சாத்தியமில்லை என உணர்ந்தவளாய் பம்மினாள். தனியாய் வந்து மாட்டிக் கொண்டேனோ என்னும் பய உணர்வும் வராமலில்லை.\nதன்னிடம் வார்த்தைக்கு வார்த்தை “மேடம், மேடம்” என்று மரியாதையாகப் பேசுபவனை “இவன் என்னைக் கிண்டலடிக்கிறானோ” என்கின்ற சந்தேகத்தில் அவனைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே சென்றவள் அங்குத் தரையில் பூச்செடிகளுக்கு ஊற்றியிருந்த தண்ணீரால் சகதியாய் ஆகியிருந்த தரையில் காலை வைத்ததும் தான் வழுக்கினாள்… பிடிமானம் இல்லாதவளாக அப்படியே பின்னால் சாய்ந்தாள்.\nஅதே நேரம் அதே வழியாய் வெளியேற வேண்டும் என்பதால் அவள் பின்னாகச் சற்று இடைவெளி விட்டு வந்து கொண்டிருந்த கதிர் அ���ை எதிர்பார்க்கவில்லை. அவள் விழுந்த வேகத்தில் அவன் நெஞ்சோடு முதுகு அழுந்த விழ, அந்த வேகத்தை எதிர்பாராதவன் அப்படியே சாய அவன் அமர்ந்திருந்த அந்தத் திண்டைத் தாண்டி இருவரும் புதருக்குள்ளாக விழுந்தார்கள். இப்போது முற்றுமாய்ச் சத்யா அவன் மார்பில் இருந்தாள்.\nஎழ முயற்சித்தவன் தன் மேல் முழுவதும் பாரமாய்க் கிடக்கின்றவளை எப்படி அகற்றுவது என்றறியாமல் அவளைக் கவனித்தான். அவளோ அவனிடமிருந்து எழ முயற்சித்தும் முடியாமல் அவன் உதவியைக் கேட்டால் திட்டுவானோ என்றறியாமல் அவளைக் கவனித்தான். அவளோ அவனிடமிருந்து எழ முயற்சித்தும் முடியாமல் அவன் உதவியைக் கேட்டால் திட்டுவானோ இவ்வளவு நெருக்கத்தில் இருப்பதால் அவன் அவளை எதுவும் செய்து விடுவானோ இவ்வளவு நெருக்கத்தில் இருப்பதால் அவன் அவளை எதுவும் செய்து விடுவானோ எனக் குழந்தையாய் பயம் முகத்தில் அப்பிக் கிடக்க மிரண்ட பார்வையில் இருந்தாள்.\nஅவளைப் பார்த்தவனது முகம் தானாகக் கனிந்தது, கொஞ்சம் முன்பு வீரம் காட்டியவள் இவள்தானா என மனதுக்குள் அவள் குறித்து விளையாட்டாய் தோன்றினாலும் அவளை நோகடிக்கும் விதம் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஏனோ அப்போது அவள் மீதிருந்த எரிச்சலும் சிடுசிடுப்பும் மறந்து அவளை ரசிக்கத் தோன்றியது.\nஎன்னையும் இவளையும் ஜோடிச் சேர்த்தது யாரென்று தெரியவில்லையே எண்ணியவன் மனதில் முன்பிருந்த கோபம் இப்போது இல்லை, புதிதாய் அவன் இதயத்தில் மென் உணர்வுகள் பூத்திருந்தன. குட்டியாய் காம்பேக்ட் சைஸில் இருக்கிறாள். இந்தக் குட்டிக் கண்கள் என்னவெல்லாம் பேசுகின்றன எண்ணியவன் மனதில் முன்பிருந்த கோபம் இப்போது இல்லை, புதிதாய் அவன் இதயத்தில் மென் உணர்வுகள் பூத்திருந்தன. குட்டியாய் காம்பேக்ட் சைஸில் இருக்கிறாள். இந்தக் குட்டிக் கண்கள் என்னவெல்லாம் பேசுகின்றன அவள் ஸ்பரிசத்தை ரசித்தவன் மென்மையாய் பூவைப் போல இருக்கிறாள் என எண்ணி சிலிர்த்தான். அவள் மிரளாதவாறு அவளை அதிகம் சோதிக்காமல் பட்டும் படாமலுமாய் ஒருவாறு தானும் எழுந்து எழுப்பி விட்டான்.\nஅந்த எதிர்பாராத சம்பவம் சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டிருந்தது. தான் தன்னுடைய பல்வேறு உணர்வு வெளிப்படுகளால் ஒருவன் மனதில் ஆழமாய்ப் பதிந்து போய் விட்டோம் என்பதை உணராதவளாக வெகு அவமானமான உண��்வில் இருந்தாள் சத்யா.\nஅவனை அதட்டிப் பேச வந்து விட்டு, அவன் மீதே விழுந்து, தானாக எழவும் முடியாமல் அவனிடமே உதவிக் கேட்க நேரிட்டது குறித்து மிகவும் அவமானமாக உணரவே முகம் கருக்க அவனிடம் தான் விழுந்து வைத்ததற்கு ஸாரி ஸாரி என்று மன்னிப்பு கேட்டவாறு சத்யா அங்கிருந்து விரைந்து சென்று விட்டாள்.\nஅவளது முகக் குன்றலை கவனித்தாலும் கதிர் அதனைப் பெரிது படுத்தவில்லை. எதற்காக இவள் இத்தனையாய் வருந்துகின்றாள் என்றே அவனுக்குத் தோன்றிற்று. அவள் விழுந்ததாலல்லவா அவளது அந்தக் குழந்தை முகம் பார்த்தேன். காதலில் விழுந்தேன்.அதனால், அவளுடைய மன்னிப்பு வேண்டுதலும் அவனுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றிற்று…\nஉடனடியாய் மனம் கவிதை புனைய தோன்றிய புதிய உணர்வுகளை ரசித்தவனாக அவளையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் அவன்.\nஇங்கே இத்தனை களேபரங்கள் நடந்திருக்க,\n எனச் சச்சின் கேட்டு உள்ளே வர, அவரோ\nஎன்ன இன்னிக்கு எல்லோரும் வந்ததும் வராததுமா கதிர் தம்பியை தேடுறாங்க என்றவராகத் தனக்குள் பேசிக் கொள்ள, சச்சின் அவரிடம் மறுபடி போய்,\nகதிரை யார் தேடினாங்க செக்யூரிட்டி அண்ணா எனக் கேட்க,\nஇப்பதான் ஒரு பாப்பா என் கிட்ட கேட்டுட்டுப் போச்சு எனக் கூறினார்.\n என அவசரமாய்த் தேடி வந்தவன் கண்களுக்குப் புதருக்குள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கிடந்த காட்சி கிடைக்க ஆவென வாய்ப் பிளந்தான்.\nதெரிந்த பெண் என்ற விதத்தில் கதிர் சத்யாவைப் பார்த்து புன்னகைத்ததையே படமாகக் கல்லூரி முழுக்கக் காதல் என்று ஓட்டியவனுக்கு, கதிரும் சத்யாவும் புதருக்குள்ளாக ஒருவரை ஒருவர் அணைத்த விதமாகக் கிடைத்த காட்சியும், அவர்கள் எழும்பிய பின் சத்யா அவனிடம் ஏதோ சொல்லி தலைக் குனிந்துச் சென்றதுவும், அவள் சென்ற பின்னரும் கதிரின் கண்கள் விடாமல் அவளைத் தொடர்ந்ததையும் அவை சொன்ன காதல் மொழியையும் அவன் பார்வையில் இருந்த உரிமை உணர்வையும் கண்ட பின்னே ஒன்றும் செய்யாமலிருக்க முடியுமா\nஉக்கிரமாய்த் தன் முன் நின்ற மனைவியைச் சாந்தப் படுத்திக் கொண்டிருந்தார் சுந்தரம். அவர்கள் வீடே இப்போது பஞ்சாயத்து நடக்கும் இடமாக மாறிப் போயிருந்தது.\nகுழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டவாறு வீட்டிற்கு வந்த சத்யாவோடு ஊரிலிருந்த ஓரிருவரும் வீட்டுக்குள்ளாக நுழைந்தனர். அடிவாங்கி, முகம் க���்றி, வீட்டின் ஒரு ஓரமாக நின்றிருந்த அந்த இளைஞனை பார்த்தாள் சத்யா. பின்புறம் உருவத்தைப் பார்த்த போது 20 அல்லது 25 வயது இருக்குமோவென அவனைக் குறித்து அனுமானம் தோன்றியிருந்தது. இப்போதோ முகத்தைப் பார்த்த போது 18 அல்லது 19 வயது தான் இருக்கும் என்று தோன்றிற்று.\nஇந்தக் காலத்துக் இளைஞர்கள் உடல் வளர்த்தி அதிகம், உடல் மட்டுமா அறிவும் தான் வயதிற்கு மீறி வளர்ந்து கெட்டு குட்டிச் சுவராகிக் கிடக்கிறது என்ன செய்வது\nசற்று நேரத்தில் வீட்டுக்குள் அந்த விஸ்தாரமான முன் அறையில் பெரும் கூட்டம் கூடி விட\n“அமுதா உம் மக சக்திப் பொண்ணுகிட்ட இருக்கு போ”\nஎனச் சொல்லவும், ஒன்றும் புரியாதவளாகக் கூட்டத்தினூடாக வந்த பெண் ஒருவள் சத்யாவிடமிருந்து தன் மகளை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.\nஅமுதா, இங்க வாம்மா என்றார் சுந்தரம்.\nஉன் குழந்தை எங்க இருந்தான்னு உனக்குத் தெரியுமா\nநான் வாசப்படில உக்கார்ந்து கதைப் பேசிட்டு இருந்தேன் ஐயா பக்கத்தில விளையாடிட்டு இருந்த பொண்ணு கொஞ்ச நேரமா காணலைன்னு தேடினேன், பாப்பா இங்க இருக்கான்னு சொன்னதும் வந்தேன் என்றாள்.\nஇங்க பாரும்மா இப்படிச் சொல்லுறேன்னு தப்பா நினைச்சுக்காத, இன்றைய காலத்துல சின்னப் பிள்ளைங்களை வளர்க்கிறது சுலபமில்லை.அவங்களைக் கவனிக்காம பெத்தவங்க ஏனோ தானோன்னு இருக்கக் கூடாது. ரொம்பவே கவனமா இருக்கணும். கண்பார்வைலயே வச்சுக்கணும். ஒரு காலத்தில மனுஷங்க வெள்ளந்தியா இருந்தாங்க. இப்பல்லாம் அப்படியா இருக்குது. பிறந்த பச்சக் குழந்தைகளைக் கூட வக்கிரமா பார்க்க கூடிய நிலை வந்திடுச்சு இன்னிக்கு உன் மக பெரிய விபரீதத்திலருந்து எப்படியோ தப்பிச்சிருக்கா இனிமேலாவது கவனமா இருக்கப் பாரு. ராத்திரி உன் வீட்டுக்காரன் வந்ததும் ரெண்டு பேருமா வந்து என்னைப் பார்க்கணும் சரியா\nகண்ணில் நீர் வழிய சரிங்கைய்யா என்றவளாய் அமுதா நகர, சரி சரி எல்லோரும் அவரவர் சோலிய பார்க்க போங்க என்றவரின் சொல் கேட்டு அனைவரும் நகர வீட்டினுள் இருந்தவர்கள் சுந்தரம், சந்திராம்மா, சத்யா மற்றும் அந்த இளைஞனும் அவன் வீட்டினருமே\nமிகவும் சிக்கலான சம்பவம் அது, யாரேனும் உணர்ச்சிவசப்பட்டிருந்தால் கிராமமே இரண்டு குழுவாகப் பிரிந்து மோதிக் கொள்ளும் படியான நிலையும் வரக் கூடும். அதனால் தான் சுந்தரம் எப்போதும��� நிலையைத் தன் கட்டுக்குள் வைக்க மற்றவர்களை விசாரணை செய்கையில் அங்கிருக்க அனுமதிக்கவில்லை.\nஎன்ன ராசதுரை இது உம் பையனா\nஎங்க நம்ம ஊருல தம்பியை நான் பார்த்ததே இல்லியே….\nவெளியூர்ல தங்கி படிச்சிட்டு இருந்தாங்கய்யா…\nஅப்படியா…சரி தம்பியைப் பார்த்தீங்களா……யாரோ அடிச்சிருக்காங்க……\nஆமாய்யா….யாருய்யா அது என் தம்பியை அடிச்சது துள்ளிக் கொண்டு வந்தான் விஷாலின் அண்ணன் சுதிர்.\nமகனின் முகத்தில் இருந்த அறைகளையும், அவன் தலைக் குனிந்து இருப்பதையும் பார்த்து விம்மிக் கொண்டிருந்தார் அவனுடைய தாய் மரகதம்.\nபொறுய்யா….அய்யா சொல்றாங்கள்ல சுதிரை அடக்கினார் ராசதுரை.\nஅவனை அடிச்சது என் வீட்டுக்காரிதான்…\n என அவர்கள் ஸ்தம்பிக்கவும் அதுவரை அழுது கொண்டிருந்த மரகதம் தன் மகன் மேல் ஏதோ தவறு இருக்க வேண்டும் என்று உணர்ந்தவராக அழுகை நிறுத்தி தன் மகனை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.\nநிகழ்ந்ததைச் சுந்தரம் அவர்களுக்குச் சொல்ல, சுதிர் தம்பியை அடிக்கவே பாய்ந்து விட்டான்.\nநம்ம வீட்டுல இப்படி ஒரு தறுதலையாப்பா… என அவன் துள்ள அவனைச் சமாதானப் படுத்தியவர்.\nகொஞ்சம் நில்லப்பா, பொறுமையா இரு இன்னிக்கு அந்த நேரத்துல எங்க வீட்டு புள்ளயை தேடி எங்க வீட்டுக்காரம்மா மட்டும் அந்நேரம் அங்க போயிருக்காட்டா… என்ன நடந்திருக்குமோ சொல்ல முடியாது.\nஅந்நேரத்தில் அந்தக் கலவர நிலையிலும் கதிரின் அப்பா தன்னை எங்க வீட்டு புள்ளையை என்று குறிப்பிட்டது சத்யாவிற்கு மனம் குளிர்ந்தது. தனக்கு இவ்வீடு, மனிதர்கள் ஒரு வரம் என மனதிற்குள்ளாக மகிழ்வாக எண்ணிக் கொண்டாள்\nசுந்தரம் பேச பேச தலைகுனிந்து நின்றனர் விஷாலின் பெற்றோர்கள்………\nசந்திரா மட்டும் இன்னிக்கு அந்நேரம் அங்க போயிருக்காட்டா அந்தக் குழந்தைய உயிரோட கூடப் பார்த்திருப்போமோ என்னவோ சுந்தரத்தின் பின்னால் நின்றிருந்த சந்திராம்மா அக்கினியாய் ஆத்திரமாய் நின்றார்.\nஅந்தப் பையனை போலீஸில பிடிச்சு கொடுங்க, என்ன நீங்க வியாக்கியானம் பேசிக்கிட்டு கொதித்தார்.\nபொறு சந்திரா… அமைதிப் படுத்தியவர்\nபச்சப் புள்ளைய போயி, ஏலே ஈனப் பிறவியா நீயி…. மேலும் பேச்செழாதவராக நீங்க என்ன தண்டனைக் கொடுத்தாலும் சரிதான்யா அவமானத்தில் பணிந்தார் ராச துரை. சுதிர் பேச்செழாமல் எங்கோ சுவரைப் பார்த்துக் கோண்டு நின���றான்.\nஅம்மா, இவங்க சும்மா சொல்லுறாங்கம்மா நான் அந்தக் குழந்தைகிட்ட விளையாடிட்டு தான்மா இருந்தேன்… சொன்னவனுக்குப் பளாரென அறை விட்டார் மரகதம்\nசெய்யிறத செஞ்சுட்டு வாய் பேசுறியா என்னிக்காவது அந்த அம்மா யாரையாவது பழிச்சு பேசி பார்த்திருக்கியா என்னிக்காவது அந்த அம்மா யாரையாவது பழிச்சு பேசி பார்த்திருக்கியா உன்னை மட்டும் எதுக்குத் தப்பு சொல்லணும் உன்னை மட்டும் எதுக்குத் தப்பு சொல்லணும் மூச்……… பேசாத மூச்… சொல்லிட்டேன்.\nசுந்தரத்திடம் திரும்பியவர் ஒரு தாயாக இறைஞ்சினார்.\nஐயா, நல்லா படிச்சுக் குடும்பத்தைக் காப்பாத்துவான்னு தான் அவனை நாங்க தின்னும், தின்னாமலும் ரூவா சேர்த்து பெரிய படிப்பு படிக்க வச்சுகிட்டு இருக்கோம்யா.போலீஸு கேஸுன்னு ஆச்சுன்னாஅவன் வாழ்க்கையே வீணாப் போகும்யா.தயவு செஞ்சு போலீஸு வேணாம்யா மன்றாடினார்.\nஅந்தக் குழந்தையோட அப்பனும் அம்மாவும் வரட்டும், அவங்கள்ட கேட்டுட்டுத்தான் முடிவுப் பண்ணனும் அதுவரைக்கும் உக்காருங்க என்றார். அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தம்பியிடம் பாய்ந்தவன்,\nஎங்கடா உன் மொபைலு , எனத் தம்பியிடம் வினவினான். கையகல நவீன கைப்பேசியைப் பையினின்று எடுக்க அதன் லாக்கை திறக்கச் சொன்னான். தம்பி தயங்கவே,\nமூஞ்சுலயே ஒன்னு போட்டேன்னா தெரியும் , திறன்னு சொன்னேன்ல எனவும் ஏதோ சில எண்களை அழுத்தி அதனைத் திறந்தான்.\nபரபரவென்று அதன் உள்ளாகச் சென்று தேட அவன் கைக்கு அகப்பட்டன ஏராளமான நிர்வாணப் படங்களும், ஒளிப்பதிவுகளும்…\nஎப்ப பாரு இதிலயே மூழ்கி கிடக்கிறப்பவே எனக்கு ஒரே சந்தேகம் தான்\nஅப்படின்னா படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லிகிட்டு இத்தன நாளும் இதத்தான் செஞ்சுகிட்டு இருக்கிற நீ. மறுபடி சண்டை மூளும் அபாயம் ஏற்பட அனைவருமாகப் பிடித்து அவனை அமர்த்தினார்கள்.\nஅடி வாங்கியவனுக்கோ, அந்த நேர அவமானங்கள் தான் பெரிதாகத் தோன்றியதே தவிரத் தான் செய்தது இழிவான செயல் என்று மனதிற்குள் பட்டது போலவே தெரியவில்லை.\nஏதோ அவன் குடும்பத்தினர் அவனுக்காக, மன்னிப்பு கேட்பதுவும், இறைஞ்சுவதுவுமாக இருந்தார்களே ஒழிய அவன் தலையைக் குனிந்தவனாக அமர்ந்திருந்தான்.\nஅமுதாவும், அவள் கணவன் கணேசனும் வந்தனர். அவர்களைத் தனியறைக்கு அழைத்துச் சென்று முதலில் விபரம் கூற,\nவழக்கமாகக் கணவர்கள் பிரச்சனை என்ற ஒன்று வரும் போது நடந்து கொள்வதைப் போலவே கணேசனும் கோபமாக எழுந்து ,\nஉனக்குப் பிள்ளையைக் கவனிக்கிறதை தவிர வேறென்ன வேலை\nஎன மனைவியை அடிக்கப் பாய்ந்தான்.\nஅடச் சும்மா இருய்யா, அவளே பயந்து அழுதுகிட்டு இருக்கா எனச் சந்திராம்மா குரல் கொடுக்கவும் தணிந்தான்.\nஒரு வழியாக இரு தரப்பினரையும், இன்னும் சில பெரியவர்களையும் வைத்து பேசினர். நான் தவறே செய்யவில்லை என்று அதுவரை பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தவன் கடைசியில் அவர்கள் சொனபடியே எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டான்.\nஇனி ஒருமுறை எதுவும் தவறான செயல் செய்தால் உடனே காவல்துறையில் ஒப்படைக்கப் படுவான் என்று எழுதி வாங்கிக் கொண்டார்கள்.\nஒரு தாயின் விண்ணப்பத்திற்காக அங்கிருந்தவர்கள் இறங்கிப் போனார்கள். அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்குக் கதிரின் தாயும், தந்தையையும் குறித்துப் பிரமிப்பே ஏற்பட்டது.\nமென்மையும், கனிவுமான இந்த மனிதர்கள் ஒரு தவறென்று வந்ததும் காட்டிய நேர்மை என்ன அதிலும் அன்று தான் செயலற்று நின்றபோது சந்திராம்மா துணிந்து சென்று முன் பின் யோசிக்காமல் அவனை அடித்ததென்ன\nதன் வீட்டுக் குழந்தைக்கு நேர விருந்த கொடுமை போலவே பாவித்து அவனைத் தண்டிக்கச் சொல்லி துடித்ததென்ன எண்ணி எண்ணி மாய்ந்தாள். இவர்கள் வீட்டுப் பையன் மட்டும் எப்படித் தவறானவனாக இருக்க முடியும் எண்ணி எண்ணி மாய்ந்தாள். இவர்கள் வீட்டுப் பையன் மட்டும் எப்படித் தவறானவனாக இருக்க முடியும் என்று முதன் முறையாக யோசிக்கலானாள்.\n← Previous11. காதலும் வசப்படும்\nNext →14. காதலும் வசப்படும்\nநீயே என் இதய தேவதை 13\n2. பெண்களும் அவர்களுக்கான அறிவுரைகளும்\nநீயே என் இதய தேவதை 9\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n39. ராணுவ வீரன்_11.15_ கவி அன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/contest/tiny-story-contest/tsc-79-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-_-nisha/", "date_download": "2021-08-01T00:55:48Z", "digest": "sha1:YLGQFTSYKXN7GZ6XNKCDCCGWV4UOSMLY", "length": 11337, "nlines": 267, "source_domain": "jansisstoriesland.com", "title": "TSC 79. குழந்தைக்காக _ Nisha | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nTSC 79. குழந்தைக்காக _ Nisha\nப்ரியாவுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வர “ம்ஹூம்ம் இதுக்கே பயந்தா எப்படி,” என்ற அம்மாவின் குரல் கடைசியாக காதில் ஒலித்தது.\nகுழந்தையின் அழுகுரல் ப்ரியாவின் கவனத்தை திசை திருப்பி “என் குழந்தைக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் ”என மனதை தைரியமூட்டிக் கொண்டு குழந்தையைத் தூங்க வைத்தாள்\nஆனாலும் மனதுக்கு ஒப்பவில்லை“ எப்படி செய்வது” என பயந்து கொண்டே பாட்டிலை கையில் எடுத்து திறந்து பாத்தாள் பிரியா.\nஇப்போது ப்ரியாவின் நடு முதுகுத் தண்டின் மேல் பயங்கரமான வலி எடுக்கவும் கண்ணை மூடிக் கொண்டு இதுதான் சரியான தீர்வு இதை தவிர வேறு வழியில்லை என நினைத்து கொண்டு தண்ணீர் எடுத்து கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.\nகுழந்தைக்கான தாய்பால் மற்றும் பிரசவத்திற்கு பின்பு தன்னுடைய ஆரோக்கியமான உடல் நிலை வேண்டி அம்மாவின் கைப்பக்குவமான பேறுகால பிரசவ லேகியத்தை கண்களை மூடிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள் பிள்ளை பெற்று ஒரு வாரமே ஆன பச்ச உடம்புக்காரி ப்ரியா.\nNext →TSC 78.ஐம்பதிலும் ஆசை வரும் _ Nisha\nTsc 49. கர்மா_வத்சலா ராகவன் _ இரண்டாம் பரிசு\nTsc 101. புதிதாய் ஓர் உலகம் _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nTSC 102. வெற்றி என்பது யாதெனில்… _ Sharmi Usha\nTsc 100. முகமூடி _ கண்மணி\nTsc 99. சாலை விபத்து _ கண்மணி\nTsc 98. பட்டமளிப்பு விழா _ கண்மணி\nTsc 95. இமயத்தின் வெற்றி – மஹி அபிநந்தன்\n1. அமிழ்தினும் இனியவள் அவள்\n8. பழமொழி vs புதுமொழி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n116. காத்திருப்பு _11.25_கவி ரகு\nநீயே என் இதய தேவதை_33_பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/09/02/cipm-partners-slt-for-fast-tracking-digital-transformation-with-free-wi-fi-for-all/", "date_download": "2021-08-01T00:42:36Z", "digest": "sha1:ETBNSB2XTTYLPJOFSYXSJEG23UY6CPGW", "length": 11441, "nlines": 140, "source_domain": "mininewshub.com", "title": "CIPM Partners SLT for fast tracking Digital transformation with free Wi-Fi for all | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் ம��தல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/mk-stalin-thanked-kaml-for-his-greetings/", "date_download": "2021-08-01T01:19:56Z", "digest": "sha1:I7ZEZAAOZBIUAXBC3BCBQSG5RZISWGQL", "length": 12928, "nlines": 227, "source_domain": "patrikai.com", "title": "கமலஹாசன் வாழ்த்துக்கு மு க ஸ்டாலின் நன்றி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகமலஹாசன் வாழ்த்துக்கு மு க ஸ்டாலின் நன்றி\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் வாழ்த்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி புதிய அரசு அமைக்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்குப் பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் பிரபல நடிகருமான கமலஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகமலஹாசன், “பெருவெற்றி பெற்றுள்ள மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” என வாழ்த்தி உள்ளார்.\nஇதற்கு மு க ஸ்டாலின் டிவிட்டரில், “அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ள��ம் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்.” என பதில் அளித்துள்ளார்.\nPrevious articleஉதயசூரியன் சின்னம் தனித்து 133 தொகுதிகளில் வெற்றி\nNext articleகோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி பெற்றார் திமுக தலைவர் ஸ்டாலின்…\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nஅரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nஆடிக்கிருத்திகை: சென்னை உள்பட முக்கிய இந்து கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை….\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nஅரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/search?updated-max=2017-06-03T07:48:00%2B05:30&max-results=1", "date_download": "2021-08-01T01:50:03Z", "digest": "sha1:QW6F3JODR27I3D2KFK22HZJ7O45TKCTT", "length": 7265, "nlines": 140, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்", "raw_content": "\nசெவ்வாய், 30 மே, 2017\n9. நாட்டு நடப்பு - 1\nஉலகத்தில் எல்லோரும் தனக்கு எல்லாம் தெரியும்; தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தினால் அடுத்தவர் சொல்லும் நல்லதைக் கேட்க விருப்பப் படுவதில்லை. ஆனால் யாராவது துர்புத்தி சொன்னால் அதை மட்டும் கேட்டுக்கொள்வார்கள். இது உலக வழக்கம்.\nதனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை என்ற தெளிவு 75 வயதுக்கு மேல்தான் வருகிறது. ஆனால் அப்போது இந்த அறிவு வருவதினால் அவனுக்கு பெரிதாக நன்மை ஒன்றும் விளையப்போவதில்லை. ஆனால் ஒரு நன்மை உண்டு. முன்னால் கேட்பவர்கள் கேட்காதவர்கள் எல்லோருக்கும் இலவச அறிவுரை கூறி வந்ததை இப்போது நிறுத்திக்கொள்ளலாம். அப்படி நிறுத்துபவர்கள் புத்திசாலிகள். பெரும்பாலானவர்கள் அவ்வாறு நிறுத்துவதில்லை. அவர்கள்தான் தங்கள் குடும்பத்தினரால் ஒதுக்கப்படுகிறார்கள்.\nவயதானால் அவர்களை அறியாமலேயே அதிகமாகப்பேச வேண்டும் என்கிற அவா தங்களை அறியாமல் வந்து விடுகிறது. இதை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். இது மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு வயதானவரும் இந்த எச்சரிக்கையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.\nநேரம் மே 30, 2017 11 கருத்துக��்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n▼ அக்டோபர் 2019 (1)\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/12%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2021-08-01T02:08:49Z", "digest": "sha1:IZE4FO6MIC2YTE764DCC2NLLKPG7QA56", "length": 5868, "nlines": 84, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? ஆந்திர அரசின் குழப்பமான அறிவிப்பு! | Chennai Today News", "raw_content": "\n12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமா ஆந்திர அரசின் குழப்பமான அறிவிப்பு\n12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமா ஆந்திர அரசின் குழப்பமான அறிவிப்பு\nஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்த பிறகு ஜூலை மாதம் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு தெரிவித்தது\nஆனால் சுப்ரீம் கோர்ட் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. தேர்வின்போது ஒரு மாணவர் உயிரிழந்தா; கூட ஆந்திர அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது\nஇதனையடுத்து ஆந்திராவில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பதை விரைவில் முடிவு செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்தது\nஇதனால் ஆந்திர மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் உள்ளனர் இந்த குழப்பத்தை விரைவில் அரசு போக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது\n12ஆம் வகுப்பு, பிளஸ் டு, தேர்வு, ஆந்திரா,\nசென்னை பெரியமேடு எஸ்பிஐ ஏடிஎம்-ல் ரூ.16 லட்சம் கொள்ளை\nஇந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 3 கோடி��ை தாண்டியது\n12ஆம் வகுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது\nஆக்சிஜன் விநியோகம் தொடர்பான பணிகளை கவனிக்க ஐஏஎஸ் அதிகாரி: அரசாணை வெளியீடு\nசிபிஎஸ்இ ,சி.ஐ.எஸ்.சி.இ. , 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்தா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் அதிரடி தீர்ப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112972/", "date_download": "2021-08-01T00:54:02Z", "digest": "sha1:K6UZMWFKXHZID4I3DKSXNOUV776S36O7", "length": 33287, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "செயல்படுவோர் அளிக்கும் மீட்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது செயல்படுவோர் அளிக்கும் மீட்பு\nசிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்\nஅலெக்ஸ் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்திற்கு நீங்கள் மதுரை வருவதாய் அறிவித்த நாள் எங்களுக்குள் ஒரு இனம் புரியாத உற்சாகம் தொற்றிக்கொண்டது.ஏனெனில் சென்ற வருடம் அலெக்ஸ் அவர்களின் மரணத்தை ஒட்டியே நீங்கள் மதுரை வந்து இருந்தீர்கள்.உங்களை மதுரை நோக்கி வர வைக்க அலெக்ஸ் தவிர்த்து வேறு ஒரு வழி இல்லை என மனதிற்கு படுகிறது.\nஇந்த ஒரு வருட இடைவெளியில் கடந்து வந்த பாதை மிகுந்த நம்பிக்கையானது. சென்ற வருடம் செப்டம்பர் 4,5,6 இந்த மூன்று நாட்களும் உங்களுடன் நெஞ்சார இருந்த நாட்கள்.முதல் இரண்டு நாட்கள் சமணர் தங்களுக்கு சென்றது கல்வி,வரலாறு, குறித்த உங்கள் எண்ணங்களை உரையாடலினை அன்று பதிவு செய்து உள்வாங்கிகொண்டோம், செப்டம்பர் 6 நிச்சயம் மறக்க முடியாத நாள் எங்கள் இந்த வாழ்க்கை பயணத்தில், உங்கள் கையினை இறுக பிடித்து கொண்டோம் அந்த தென்பரங்குன்ற மலையடிவாரத்தில் அந்த உரையாடலின் நீட்சியாய்..\nஇந்த இடைப்பட்ட காலத்தில் உங்களை சந்திக்கவும்,கடிதம் எழுதவும் இல்லை.நண்பர்கள் எங்கள் அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குக்கூ உடனான குழந்தைகள் பயணத்திலும் நிறைய நல்ல மாற்றங்கள்,முன் னேற்றங்கள்,புதிய சில உறவுகள் மேலும் சில இழப்புகள் என செல்கிறது\nசெப்டம்பர் 5 அன்று காலை நீங்கள் வந்து சேர��ந்து விடுவீர்கள் என்ற தகவலை முந்தின நாள் இரவே நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பிவிட்டு,காலை முதலே சந்திக்க பிரயத்தனப்பட்டோம். ஆனால் அந்த திருப்பரங்குன்றம் அருகே பசுமலை சிஸ்ஐ சர்ச் வளாகத்தில் தான் உங்களை சந்திக்க வாய்த்தது.5மணிக்கே வந்து விட்டோம் நினைவேந்தல் அரங்கு அப்பொழுது தான் தயார் செய்ய ஆரம்பித்திருந்தார்கள் .மனதிற்குள் அத்தனை சஞ்சலம் எதற்காக இப்படி வந்து காத்திருக்கிறோம் என்று. அலெக்ஸ் அவர்களின் குடும்பத்தினர் வந்து கேட்டு விட்டு சென்றார்கள்.சென்ற வருடம் இதே நாளில் ஜெயமோகன் அவர்களுடன் இருந்தோம் இன்றும் அவரின் இணையம் பார்த்தே வந்தோம் என்று கூறினோம்.அவர்களின் முகத்தில் அலெக்ஸ் அவர்கள் குறித்து ஏதேனும் நல்ல நினைவுகளை பகிர்வோம் என அவர்கள் நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. காலை முதல் இரண்டு முறை வாய்ப்பு கேட்டு சந்திக்க தவறவிட்டோம், என்ன நினைத்து கொள்வாரோ ஏன் இப்படி வேலையினை விட்டு வந்து காத்துகிடக்க வேண்டும் என அந்த ஒன்றை மணி நேரமும் குழம்பிக்கொண்டே இருந்தோம் .நண்பர்கள் நான்கு ஐந்து பேர் வந்துவிட்டோம்\nசரியான நேரத்திற்கு வந்து சேர்ந்து நீங்கள் நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்தீர்கள்,ஒரு 10நிமிடம் உங்கள் அருகிலேயே இனம் கண்டு கொள்வீர்கள் என காத்திருந்தோம்.தயக்கத்தின் உச்ச கட்டம் குற்ற உணர்வு வேறு .நண்பர்கள் ஒரு பக்கம்,நிகழ்வு துவங்கி விட்டது. பள்ளி நாட்களுக்கு பிறகு இப்பொழுது இது போன்ற கிறிஸ்துவ அரங்குக்குள் வந்து இருக்கிறேன்.அந்த பாடல்களில் மனம் நின்றுவிட்டது.சிவராஜ் அண்ணே சொல்லுவார் ‘யாரவது ஒருத்தர் கிடைப்பாங்க, சும்மா நிகழ்ச்சிக்கு போயிட்டு வாங்கடா’ என்று.அந்த அதிசயம் நடக்கும்னு புத்தி நம்பவே இல்லை, மனசோ ரெண்டும் கெட்டானா நம்பி கிடந்தது.\nகலைடாஸ்கோப் பிரபாகர் அய்யா,பாரி அண்ணன் இப்பிடி தெரிஞ்ச முகம் இரண்டு தட்டுப்பட்டுச்சு.அலெக்ஸ் அவர்களோட குடும்பத்தை பத்தி நீங்க சொன்னது ஏதோ மனசுக்குள்ள வந்து வந்து போச்சு.அலெக்ஸ் அவங்களோட அம்மா பேச ஆரம்பிச்சு கடைசியா அவங்க மனைவி பேசுன அந்த இரண்டரை மணி நேரத்துக்கு மேலான கூட்டம் எங்களை வேற ஒரு கட்டத்துக்கு கூட்டிட்டு போச்சு.\nசமூகம் சார்ந்து வாழ்ந்த ஒரு மனுஷன் அகாலத்துல இறந்து போன ஒருத்தர் பத்துன நினைவுகள்.தனிநப���ா,குடும்பமா,மதம் சார்ந்தவரா,மாற்று அரசியல் பேசுரவரா,களப் போராளியா,பதிப்பகம் நடத்துனவரு, நேரம் தவராதாவரு,51 வயசுல காழ்ப்பு இல்லாம சிரிச்ச முகத்தோட எல்லாத்தையும் அனுகுணவரு,தெளிவானவரு,ரொம்ப கறாரான ஆளு,நல்ல தகப்பன். உண்மையிலே அந்த கடைசி பத்து நிமிஷம் அலெக்ஸ் அவங்களோட மனைவி ஒவ்வொருத்தருக்கா நன்றி சொன்ன விதம் இருக்கே.சண்டை போட்டு என்னோட மனைவியை இந்த நிகழ்வுக்கு கூட்டிட்டு வந்து இருந்தேன்,எதோ ஒரு வகையில அவ நிறைவாயிருப்பா.\nநிகழ்ச்சி முடிஞ்சு மறுபடியும் உங்களை பார்க்க தயக்கத்தோட காத்திருந்தோம்.என்ன ஒரு நிம்மதினா எங்களை மாதிரி இணையம் பார்த்துட்டு உங்களுக்கு ஒரு புத்தக்கப் பரிசோட ஒரு நண்பர் காத்துகிட்டு இருந்தார், அவர் கூட நாங்க நின்னுகிட்டோம்.\nமனசு இலகுவாயிருந்தது எப்படியோ உங்களுடன் அறிமுகமாகி பேசி,அடுத்த நாள் உங்களை சந்திக்க அனுமதியும் வாங்கிட்டோம்.அலெக்ஸ் அவங்களோட பொண்ணை காமிச்சு அவரை மாதிரியே இருக்கா என நீங்க அந்த குட்டிபொண்ணை அணைச்சுகிட்ட தருணம்,நிறைவு.\nமறுநாள் காலையிலும் சொன்ன நேரத்த விட அரைமணி நேரம் லேட், அப்பவும் ஹோட்டல் அறையின் வாசக்கதவை யார் தட்டுவது என்ற யோசனையோட போனோம்.சிவகுரு,அருண்,பொன்மணி நானு மொத்தம் நாலு பேரு போயி உங்க எதிர்த்தாப்புல உர்கார்ந்தப்ப,எங்க தயக்கத்தை புரிச்சுக்கிட்டு குக்கூ காட்டுப்பள்ளியோட கல்விமுறை பத்தி கேட்டு தெரிஞ்சு கிட்டாங்க.அடுத்த நாலு மணி நேர உரையாடல் கல்வியின் இன்றைய தேவை,ஆங்கில மொழி அறிவோட உச்ச கட்ட தேவை, parallel education அதுல இந்தியா என்னவா இருக்கு, முக்கிய உலக நாடுகளோட நிலைப்பாடு,ஐரோப்பா ஆசிய நாடுகளின் கல்வி ஒப்பீடு,எது இன்னைக்கு தேவை,எங்களுக்கு என்ன தேவை இப்படி தான் போச்சு.உண்மையிலே கல்வி குறித்த அத்தனை தரவுகள் எவ்வளவு உள்வாங்க முடியுமோ வாங்கிட்டோம்.\nசுயம்பு வந்தாங்க தனிப்பட்ட விதமா எங்க எல்லோரோட விருப்பம் ஆசை அதுக்கு உறுதுணையா இருக்க உங்களோட இணையம் , நீட்சியா வாசிப்பு,காந்தியவாதிகளின் குண நலன்கள்,தன்னறம் பதிப்பகம்,தன்மீட்சி தன்வழி கட்டுரை தொகுப்பு,குரு சிஷ்ய மரபு,வெண்முரசு,யதி அவர்களின் வாழ்க்கை,உலக அளவிலான காந்தியவாதிகள் என யானை முன் எறும்பு போல பெற்று கொண்டோம்.\nதிரும்பவும் உங்கள் கைகளை இறுக பற்றிக் கொள்கிறோம் இந்த வாழ்வை அழகாக்கி கொள்ள..\nஎன்னால் உங்களுக்கு என்ன பயன் விளைகிறதோ அதைவிட பலமடங்கு பயன் உங்களைப்போன்றவர்களிடமிருந்து எனக்குக் கிடைக்கிறது. சொற்களில் கருத்துக்களில் சென்றுகொண்டிருப்பவன். பிறர் உருவாக்கிய தடத்தில் வசதியாகச் செல்பவன் அல்ல. தத்துவவாதி அல்ல, இலக்கியவாதி. ஆகவே உணர்ச்சிகளால் அவ்வப்போது தடுமாறுபவன்.ஆகவே சஞ்சலங்களும் கொண்டவன். அன்றாடத் தெளிவின்மையிலிருந்து அகத்தெளிவுநோக்கிச் செல்லும் தத்தளிப்பு கொண்டவன். எல்லா எழுத்தாளர்களும் சொற்களின் இருளிலும் கனவின் ஒளியிலுமாக அலைக்கழிபவர்கள்.\nவாசகர்கள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கிறார்கள். எளிய அரசியல், மத நிலைபாடுகளை ஒட்டி என்னிடம் வருபவர்கள். ஓரிரு படைப்புகளை படித்து ஒர் உரையாடலுக்காக வருபவர்கள். ஆழ்ந்த வாசிப்புக்குப்பின் அணுக்கமாகிறவர்கள் என அவர்கள் பலவகை. அதே போல கணிசமானவர்கள் விலகியும் செல்வார்கள். தன் அரசியல்நிலைபாட்டுக்கு மாறாக நான் ஏதாவது சொல்லிவிட்டால் உச்சகட்ட வெறுப்புக்குச் சென்று வசைபாடுபவர்கள் உண்டு. தன் ஆணவம் புண்படும்படி ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அதேபோல விலகிச்செல்பவர்கள் உண்டு. ஒவ்வொருநாளுமென வசைகள், சிறுமைகள் வந்துகொண்டிருக்கின்றன\nபொதுவாக இலக்கிய- கருத்தியல் செயல்பாட்டுக்குள் வருபவர்களில் கணிசமானவர்கள் தன்முனைப்பு மிக்கவர்கள். அவர்களுக்கு பிற எவருமே உண்மையில் முக்கியமல்ல. தங்கள் முக்கியத்துவத்தை நிறுவும்பொருட்டே வருகிறார்கள். ஆகவே எனக்கு வாசகர்தரப்பிலிருந்து ஏமாற்றங்கள் அடிக்கடி வந்தபடியே இருக்கும். மிகமிகச்சிலரே வாசித்தவற்றை வாழ்க்கை எனக்கொள்பவர்கள். வாசிப்பை வெறும் ஆணவச்செயல்பாடாக கொள்ளாதவர்கள். அத்தகையோர்தான் எழுத்தின் மீதான நம் நம்பிக்கையை உறுதிசெய்கிறார்கள்.\nவெறும் பேச்சும் வெற்று விவாதங்களும் ஓங்கி நின்றிருக்கும் சூழலில், எதிர்மறைப்பண்புகளே மையமாக ஒலிக்கும் தருணத்தில் உங்களைப்போன்றவர்கள் அளிக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. நீங்களும் குக்கூ சிவராஜ் போன்றவர்களும் எனக்கு அளிப்பது எழுதுக எனும் ஊக்கத்தை.\nஅலெக்ஸ் நினைவுநாளில் மேலும் தனிமையும் சோர்வும் கொண்டிருந்தேன். மறுநாள் உங்களைச் சந்தித்தது என்னை மீட்டது.நான் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.\nவரும் டிசம்பர் 22,23 தேதிகளில் கோவையில் விஷ்ணுபுரம் விழா நிகழ்கிறது. நீங்களும் நண்பர்களும் கலந்துகொண்டு ஒரு ஸ்டால் போட்டாலென்ன அணுக்கமான, நிகரான உளநிலைகொண்ட ஏராளமான நண்பர்களைச் சந்திப்பீர்கள்\nஉன்னால் முடியும்: பாரம்பரிய சுவையைத் தேடி ஒரு பயணம்\nசத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)\nகுக்கூ .இயல்வாகை – கடிதம்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\nஏற்றுக் கொள்ளுதலும் அதுவாதலும்- கடிதம்\n‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்\nதலித் அறிவுஜீவிகளை இழிவுசெய்பவர்கள் – கடிதம்\nஊட்டி காவிய முகாம் 2012 - பகுதி 3\nஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் - கடிதங்கள்\nவிழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்\nபெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -1\nதூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (1)\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/sarfaraz-ahmad-wife-drags-dhoni-retirement-debate", "date_download": "2021-08-01T00:56:36Z", "digest": "sha1:T4Q4MST7FQPDIJEER6WLPEHZUY55U43L", "length": 9636, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "தோனிக்கு என்ன வயது தெரியுமா..? கோபத்தில் கொந்தளித்த சர்ஃபராஸ் அகமதின் மனைவி... | nakkheeran", "raw_content": "\nதோனிக்கு என்ன வயது தெரியுமா.. கோபத்தில் கொந்தளித்த சர்ஃபராஸ் அகமதின் மனைவி...\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சர்ஃபராஸ் அகமதின் மனைவி, தோனியின் வயதை ஒப்பிட்டு காட்டமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், \"என் கணவர் சர்ஃபராஸ் அகமது இப்போதே ஏன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். இப்போது தான் அவருக்கு 32 வயது ஆகிறது. ஆனால் தோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா. அவர் இப்போதும் விளையாடி வருகிறார் தானே. அவர் இப்போதும் விளையாடி வருகிறார் தானே அவரென்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா அவரென்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா. அதேபோல தான், என்னுடைய கணவர் இந்த சரிவிலிருந்து விரைவில் மீண்டு வலிமையுடன் திரும்புவார். எனது கணவர் ஒரு போராளி, அவர் மீண்டும் திரும்பி வருவார்\" என்றார்.\nசென்னை அணி தோல்வி... கேப்டன் தோனிக்கு அபராதம்\n\"தோனி மாதிரி ஒருவர் தேவைப்படுகிறார்...\" வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பேச்சு\n\"தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...\" கே.எல்.ராகுல் பேச்சு\n\"தோனியை ஏலத்தில் விடுவது சென்னை அணிக்கு நல்லது...\" -இந்திய அணியின் முன்னாள் வ���ரர் கருத்து\nஒலிம்பிக்ஸ்; அயர்லாந்தை வீழ்த்திய பிரிட்டன்- காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்; ஏமாற்றமளித்த பி.வி சிந்து\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை; காலிறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: கடைசி லீக்கில் வென்ற இந்தியா - காலிறுதிக்கு முன்னேற கைகொடுக்குமா பிரிட்டன்\n - 'திட்டம் இரண்டு' விமர்சனம்\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nநடைபயிற்சி சென்ற நீதிபதி திட்டமிட்டு கொலை... வெளியான சிசிடிவி காட்சிகள்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/cricket/", "date_download": "2021-08-01T00:51:33Z", "digest": "sha1:RMUCNLJSGYYQ5L4NI6UJ4TJAMEFHBVAQ", "length": 18313, "nlines": 246, "source_domain": "www.thudhu.com", "title": "cricket Archives - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித��துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nசிஎஸ்கே-விற்கு திரும்பு சின்ன தலை…ஈ சாலா கப் நம்தே…\nசிஎஸ்கே அணிக்காக நான் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த...\nஉங்க பேவரேட் கிரிக்கெட் வீரர்கள் வாட்ச் எவ்வளவு தெரியுமா\nபொதுவாக நமக்கு பிடிச்ச விஷயத்தை முழுதாக தெரிந்துகொள்ள நினைப்போம். அதிலும் நமக்கு பிடித்தவர்கள் பற்றி என்றால் சொல்லவா வேண்டும். அவர்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆசைப்படுவோம் தானே. அதனால் செய்தி தொகுப்பில் உங்களுக்கு...\nஉச்சகட்ட பாதுகாப்பில் ஐபிஎல் வீரர்கள் – ப்ளூடூத் பேண்ட, பயோ பபுள் என கெடுபிடி காட்டும் அதிகாரிகள்\nகொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்களுக்கு ப்ளூடூத் பேண்ட், பயோ பபுள் போன்ற பல கெடுபிடிகளை அதிகாரிகள் விதித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஊரடங்கு...\nஇது முடிவல்ல புதிய அத்தியாயத்தின் தொடக்கமே\nஇதுவரையில் அளித்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 19.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக எடுத்துக்கொள்ளுங்கள்'' என பதிவிட்டுள்ளார். அத்துடன் இணைத்து, கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து தனது கடைசி போட்டி வரை களத்தில் உடன்...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்த��ல் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2015_01_11_archive.html", "date_download": "2021-08-01T00:17:21Z", "digest": "sha1:7LTFUHICANIFP6CIPSCGLNZJGLHWVBSS", "length": 53192, "nlines": 1052, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2015-01-11", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nபன்னாட்டு நீதிமன்றில் அதிரடியாக இணைந்தத பலஸ்த்தீனமும் பாயும் அமெரிக்காவும்\n2014-ம் ஆண்டு 29-ம் திகதி பலஸ்த்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளும் முன் மொழிவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஜோர்தான் முன்வைத்தது. இந்த முன்மொழிவில் இஸ்ரேல் பலஸ்த்தீனத்துடனான பேச்சு வார்த்தைகளை ஓராண்டுக்குள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், (ஜோர்தானிய ஆற்றின்) மேற்க்கும் கரையிலும் கிழக்கு ஜெருசலத்தில் இருந்தும் இஸ்ரேலியப் படைகள் மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேற வேண்டும், கிழக்கு ஜெருசலம் பலஸ்த்தீனத்தின் தலைநகராக்கப்பட வேண்டும், பலஸ்த்தீனியர்களில் நிலங்களில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.\nஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பால் தீர்மானம் நிராகரிப்பு\nஜோர்தானின் முன்மொழிவை இரசியா, சீனா, பிரான்ஸ், ஆர்ஜெண்டீனா, சாட், சிலி, லக்சம்பேர்க், ஆகிய எட்டு நாடுகள் ஆதரித்தன. ஐக்கிய இராச்சியம், லித்துவேனியா, நைஜீரியா, கொரியக் குடியரசு, ருவண்டா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் எதிர்த்து வாக்களித்தன. ஐந்து வல்லரசு நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாகவும் பத்து நாடுகளை தற்காலிக உறுப்பினர்களாகவும் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையி��் பாதுகாப்புச் சபையில் வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பால் ஜோர்தானின் முன் மொழிவு நிராகரிக்கப்பட்டது.\nமஹ்மூட் அப்பாஸின் அதிரடியும் பதில் மிரட்டல்களும்\nஅமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்த்தீன ஒரு தனி நாடாக ஏற்றுக் கொள்ளப்படுவதை எதிர்த்ததால் ஆத்திரமடைந்த பலஸ்த்தீனியர்களைச் சமாளிக்க பலஸ்த்தீனிய அதிகார சபையின் அதிபர் மஹ்மூட் அப்பாஸ் (வயது 79) பலஸ்த்தீனத்தை பன்னாட்டு நீதிமன்றில் ஓர் உறுப்பு நாடாக இணைத்தார். 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதிமன்றில் உறுப்புரிமை பெறும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதி செய்துவிட்டது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறக்கூடாது என வற்புறுத்தி வந்தன. பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமை பெற்றால் பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கும் நிதி உதவியை தாம் நிறுத்தி விடுவதாக இந்த நாடுகள் மிரட்டின. இஸ்ரேலும் தன் பங்கிற்கு மிரட்டியது. 2014-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் பலஸ்த்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ் பனாட்டு நீதிமன்றில் இணைவது தொடர்பாக பலஸ்த்தீனியர்களின் பல்வேறுபட்ட அமைப்புக்களின் கருத்தை அறியும் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பும் மேற்குக் கரையில் செயற்படும் இசுலாமியப் புனிதப் போராளி அமைப்பும் இதற்குத் தயக்கம் காட்டியதாகச் சொல்லப்படுகின்றது. இந்த இரு அமைப்புக்கள் மீதும் போர்க்குற்றம் சாட்டும் சாத்தியம் உண்டு. தற்போது இஸ்ரேல் தான் பலஸ்த்தீனத்தில் வசூலிக்கும் வரியில் ஒரு பகுதியை பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கி வருகின்றது. அந்த 127 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி வழங்கலை தான் நிறுத்தப் போவதாக அது மிரட்டுகின்றது. ஐக்கிய அமெரிக்கா தான் தற்போது பலஸ்த்தீன அதிகார சபைக்கு ஆண்டு தோறும் வழங்கும் 400 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை நிறுத்தப் போவதாக மிரட்டுகின்றது.\nபன்னாட்டு நீதி மன்றம் 2002-ம் ஆண்டு செய்யப்பட்ட ரோம் உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. உலகின் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பது இதன் தலையாய பணியாகும். இந்த நீதி மன்றத்தின் நியாய ஆதிக்கம்(விசாரிக்கும் உரிமை) இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு உறுப்புரிமை பெற்ற நாடுகளின் குடிமக்கள் மீது மட்டுமே உண்டு. இஸ்ரேல் இந்த உடன் படிக்கையில் கையொப்பம் இடாத படியால் அதன் மீது இந்த நீதிமன்றில் குற்றம் சாட்ட ஐநா பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பும் தேவைப்படும்.\nமுழு உறுப்புரிமை பெற முன்னர் எடுத்த முயற்ச்சி\nஏற்கனவே 135 நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக தனிப்பட்ட ரீதியில் அங்கீகரித்துள்ளன. பலஸ்த்தீனம் ஐநாவின் ஒரு முழு உறுப்புரிமை பெற அதற்கு எல்லாத் தகுதிகளும் அதற்கு உண்டு. அது ஒரு சுய நிர்ணய உரிமை உள்ள ஒரு தேசியம். ஆனால் 2011இல் ஐநா பாதுகாப்புச் சபையில் முழு உறுப்புரிமை பெறக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டது. ஐநா சாசனத்தின் 4(2)இன்படி ஒரு நாடு முழு உறுப்புரிமை பெற பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பாதுகாப்புச் சபையும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\n2012இல் ஐநாவில் பார்வையாளர் நிலை பெற்ற பலஸ்த்தீனம்\n2011இல் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து முழு உறுப்புரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு உறுப்புரிமையற்ற ஒரு நாடாக பலஸ்த்தீனத்தை ஏற்றுக் கொள்ளும் முன்மொழிவு பொதுச் சபையின் முன் வைக்கப்பட்டது. 29/12/2012 ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றது. இதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அப்போது மேற்குக் கரையிலும் காசாவிலும் மக்கள் பட்டாசுகள் கொழுத்து ஆர்ப்பரித்தனர். இந்தத் தீர்மானத்தை எதிர்த்து கனடா, செக் குடியரசு, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைகுரொனிசியா, நௌரு, பலௌ, பனாமா, ஐக்கிய அமெரிக்கா (Canada, Czech Republic, Israel, Marshall Islands, Micronesia, Nauru, Palau, Panama, United States) ஆகிய ஒன்பது நாடுகள் வாக்களித்தன. சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 29/11/1947இல் பலஸ்த்தீனத்தை ஐநா தீர்மானம் நிறைவேற்றி இரு நாடுகளாகப் பிரித்ததுடன்இஸ்ரேலை ஒரு தனி நாடாகாவும் ஆக்கியது. அப்பிராந்தியம் அதற்கு முன்னர் பிரித்தானிய ஆணைக்குட்பட்டிருந்தது. பிரித்தானியா தனது ஆணையை 18/02/947இலன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது. 28/11/2012 வரை ஐநாவில் ஒரு தனியுரு (entity)வாகக் கருதப்பட்ட பலஸ்த்தீனம் 29/11/12இல் இருந்து ஒரு உறுப்புரிமையற்ற நாடாக��் கருதப்படும் நிலையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ஐநா பொதுச் சபை விவாதங்களில் பலஸ்த்தீனம் கலந்து கொள்ளலாம் என்ற நிலையைப் பெற்றது ஆனால் வாக்களிக்க முடியாது. கத்தோலிக்கர்களின் வத்திக்கானும் ஐநா பொதுச் சபையில் ஒரு உறுப்புரிமையற்ற நாடாக உள்ளது.\nவஞ்சனை நிறைந்த ஐநா சபை\n2009-ம் ஆண்டு இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் ஈய வார்ப்பு என்னும் குறியீட்டுப் பெயருடன் செய்த படை நடவடிக்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு நீதி மன்றத்திடம் பலஸ்த்தீனியர்கள் எடுத்துச் சென்றபோது பலஸ்த்தீனம் ஒரு நாடு அல்ல என்பதால் வழக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக இஸ்ரேலின் ஈய வார்ப்பு படை நடவடிக்கையை விசாரணை செய்ய தென் ஆபிரிக்க நீதியாளர் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவருடன் ஒத்துழைக்க இஸ்ரேல் மறுத்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் ஓர் உள்ளக விசாரணையை மேற்கொண்டது. ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரிந்ததாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இருதரப்பினரும் தமது குற்றங்களிற்கு உள்ளக விசாரணைகளை முதலில் மேற் கொண்டுவிட்டு பின்னர் பன்னாட்டு நீதிமன்றத்திற்குச் செல்லும் படி பரிந்துரை செய்திருந்தார். ஆனால் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரனின் அறிக்கையில் அதிக அக்கறை காட்டவில்லை. ஐநா சபையின் விசாரணைச் சபையின் தலைவர் இஸ்ரேலியப் படைகள் பலஸ்த்தீனத்தில் இருந்த ஒன்பது ஐநா நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தியதைப் போர்க்குற்றம் எனக் கூறி அதை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருதார். அதை பான் கீ மூன் தடுத்துவிட்டார். இந்த விசாரணைகளைத் தடுக்கும் பான் கீ மூனின் அறிக்கை நியூயோர்க்கில் உள்ள இஸ்ரேலியர்களால் தயாரிக்கப்பட்டது.\nபுதிய போர் முனை வெற்றியளிக்குமா\nஇஸ்ரேலுடன் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத் தலைவரும் பலஸ்த்தீன அதிகார சபையின் அதிபருமான மஹ்மூட் அப்பாஸ் நடாத்திய பேச்சு வார்த்தைகள் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முறிவடைந்தது. இதனால் அவரது செல்வாக்குச் சரியத் தொடங்கியது. ஜோர்தானிய ஆற்றுக்கும் மத்திய தரைக் கடலுக்கும் இடையில் இருக்கும் காசா நிலப்பரப்பில் இருந்து செயற்படும் ஹமாஸ�� அமைப்பு இஸ்ரேலுடன் கடுமையாக நடந்து கொண்டு அடிக்கடி மோதலிலும் ஈடுபடும் வேளையில் மஹ்மூட் அப்பாஸ் இஸ்ரேலுடன் ஒரு மிதமான போக்கையே கடைப்பிடித்து வந்தார். பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெற்றதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக பன்னாட்டு அரங்கில் ஒரு சட்ட நடவடிக்கைப் போரை ஆரம்பித்து தனது செல்வாக்கை சரியாமல் தூக்கி நிறுத்த மஹ்மூட் அப்பாஸ் முயல்கின்றார். 135 நாடுகளால் அங்கீகரிகரிக்கப் பட்ட நிலையிலும் பலஸ்த்தீனம் தனது விடுதலைக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கின்றது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போ���ும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅ���ு ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_298.html", "date_download": "2021-08-01T01:44:00Z", "digest": "sha1:3G5RCQT4EXX3OFSZHXWPVBC6LBG35JFS", "length": 5540, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "கொரோனா எதிரொலி : போரிஸ் ஜோன்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம் கொரோனா எதிரொலி : போரிஸ் ஜோன்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம் - Yarl Voice கொரோனா எதிரொலி : போரிஸ் ஜோன்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொரோனா எதிரொலி : போரிஸ் ஜோன்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம்\nஇங்கிலாந்து - இந்தியா இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 26ஆம் திகதி இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்தார்.\nஅவரது இந்திய வருகையின்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் இந்தியாவில் தங்கியிருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள போரிஸ் ஜோன்சன் முடிவு செய்துள்ளார்.\nஇந்தத் தகவலை தெரிவித்த அவரது செய்தித் தொடர்பாளர், ஜோன்சனின் பயணத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம் என்று கூறினார்.\nகடந்த ஜனவரி 26 ஆம் திகதி குடியரசு தின நிகழ்வில் பங்கேற்க இந்தியா வருவதாக இருந்த போரிஸ் ஜோன்சனின் பயணம், இங்கிலாந்���ில் உருமாறிய கொரோனா தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bolesnodete.com/forex-historical-ztkazro/3a51d6-sony-ht-mt300-update", "date_download": "2021-08-01T01:59:37Z", "digest": "sha1:YSRX3YQ667PQYRC3T5YMLLWWG6PIY4XB", "length": 36440, "nlines": 94, "source_domain": "bolesnodete.com", "title": "sony ht mt300 update Turkey Visa For Chinese, Angel Broking Margin Calculator, Square D Lockout, Herbiboar Loot Osrs, Weather In Palanga, Ben Cutting Ipl Team 2020, On The Way To Local Sort Center Lazada, Hang 'em High Youtube, Architectural Thesis On Fine Arts College, Shane Warne 2020, London House Menu, \" /> Turkey Visa For Chinese, Angel Broking Margin Calculator, Square D Lockout, Herbiboar Loot Osrs, Weather In Palanga, Ben Cutting Ipl Team 2020, On The Way To Local Sort Center Lazada, Hang 'em High Youtube, Architectural Thesis On Fine Arts College, Shane Warne 2020, London House Menu, \" /> , Angel Broking Margin Calculator, Square D Lockout, Herbiboar Loot Osrs, Weather In Palanga, Ben Cutting Ipl Team 2020, On The Way To Local Sort Center Lazada, Hang 'em High Youtube, Architectural Thesis On Fine Arts College, Shane Warne 2020, London House Menu, \",\"inLanguage\":\"sr-RS\",\"potentialAction\":[{\"@type\":\"ReadAction\",\"target\":[\"http://www.bolesnodete.com/nekategorizovano/6815-qygv58qc\"]}]}]}", "raw_content": "\n தாய்ப்பால் கொடுக்கும் போது எந்தவொரு பக்க விளைவுகளையும் Cefadroxyl (Blue Cross) ஏற்படுத்தாது. உட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா Vocabulary increase. Alicia Fox, (baseball, slang) A split-finger fastball. Simply present your Blue Cross member card to the participating provider and mention Blue Advantage Contextual translation of \"blue cross\" into English. உங்கள் இதயம்-க்கு Cefadroxyl (Blue Cross) முற்றிலும் பாதுகாப்பானது. , Telugu తెలుగు பொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். , Hindi हिन्दी இதயத்தின் மீது Cefadroxyl (Blue Cross)-ன் தாக்கம் என்ன is a multilingual dictionary translation offered in , Tamil தமிழ் All about red, white and blue Blue Cross is a registered charity in England and Wales (224392) and in Scotland (SC040154). blue cross. Bluecross name numerology is 6 and here you can learn how to pronounce Bluecross, Bluecross origin and similar names to Bluecross name. மனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும் of revolt against thrusting dissection on school students அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி நோயாளியின் Definition of blue-cross in Oxford Advanced Learner 's dictionary try searching for root term suffix. For revolt will be given in Tamil द्वारा लिखे गए लेखों को पढ़ने के लिए myUpchar पर लॉगिन.. Welfare of animals and humans meaning, pronunciation, picture, example sentences, grammar, usage,. More example for revolt will be given in Tamil registered charity in England and Wales ( ) Registered under the Societies Registration Act – No சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும், நிர்வாகத்தின் வலி, வயது And Blue definition of Blue Cross ) உடனான தொடர்பு later, the Andes split the country down middle... Wales ( 224392 ) and in Scotland ( SC040154 ) for Blue printing Tamil meaning and. Usage notes, synonyms and more ) உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம் company 00363197 Our use of cookies கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா in striking a balance between the welfare of animals and.... மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும் கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது Our use of cookies கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா in striking a balance between the welfare of animals and.... மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும் கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது United Kingdom, founded in 1897 as our Dumb Friends League நினைவில் கொள்க use cookies Comprehensive dictionary definitions resource on the web and here you can learn how pronounce... Advertisements you see கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் பிரச்சனை, you agree to our use of cookies a balance between the welfare animals பயன்படுத்துவது பாதுகாப்பானதா ( baseball, slang ) a split-finger fastball அல்லது சோர்வடையலாம் sentences மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள் most comprehensive dictionary definitions resource on web... In the us that provides private medical insurance to people and organizations: of S English to Tamil and Tamil to English | Blue Cross ) உண்ணும் போது மது குடித்தால் பக்க. ) முற்றிலும் பாதுகாப்பானது ) ஏற்படுத்தாது Shilton Road, Burford, Oxfordshire, OX18 4PF of... அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க raise a banner of revolt against dissection A split-finger fastball examples for Blue printing Tamil meaning and more please searching போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும் சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது in England and Wales ( 224392 ) and Scotland... முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும் and Wales under company number 00363197 Blue Advantage மட்டுமே. Number 00363197 in 1897 as our Dumb Friends League Blue Advantage ஏற்படும் - Registration Act – No Fox (... Advanced Learner 's dictionary தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் சோர்வடையலாம்... ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Cefadroxyl ( Blue Cross ) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் - private insurance., usage notes, synonyms, examples for Blue printing Tamil meaning and more for Blue Tamil Ox18 4PF Cross programs vary in different communities because of state laws regulating them site won t. தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா of state laws regulating them provide targeted advertising and usage\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/balmer-lawrie-recruitment-notification/", "date_download": "2021-08-01T00:16:22Z", "digest": "sha1:WFVUPKSKL4IXC2VNYZVEJ2KWAL7STH2T", "length": 11261, "nlines": 221, "source_domain": "jobstamil.in", "title": "பால்மர் லாவ்ரி Balmer Lawrie Recruitment Notification 2020", "raw_content": "\nHome/Bachelor Degree/பால்மர் லாவ்ரி வேலைவாய்ப்புகள் 2020\nபால்மர் லாவ்ரி வேலைவாய்ப்புகள் 2020\nபால்மர் லாவ்ரி வேலைவாய்ப்புகள் 2020 (Balmer Lawrie Jobs). ஜூனியர் அசோசியேட் / அசோசியேட், தலைவர், உதவி மேலாளர் மற்றும் (சிஐஓ) தலைமை தகவல் அதிகாரி பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விண்ணப்பிக ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.balmerlawrie.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 06 ஏப்ரல் 2020 & 08 ஏப்ரல் 2020. Balmer Lawrie Recruitment Updates 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபால்மர் லாவ்ரி வேலைவாய்ப்புகள் 2020\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைவாய்ப்புகள்\nIRCTC ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nIRCON ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nSFIO அலுவலகத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர்: பால்மர் லாவ்ரி வேலைகள் (Balmer Lawrie)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவேலையின் பெயர்: ஜூனியர் அசோசியேட் / அசோசியேட்\nகல்வி தகுதி: பட்டதாரி Graduate\nசம்பளம்: மாதம் ரூ.Best Pay/-\nவிண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு, குழுமுறையில் கலந்துரையாடல்\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 08 ஏப்ரல் 2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 25 மார்ச் 2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08 ஏப்ரல் 2020\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:\nவேலையின் பெயர்: தலைவர், உதவி மேலாளர் மற்றும் சிஐஓ தலைமை தகவல் அதிகாரி\nவயது: 27 – 52 ஆண்டுகள்\nவிண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 06 ஏப்ரல் 2020\nஇந்தியன் வங்கியில் பல்வேறு வகையான புதிய வேலைவாய்ப்புகள் 2020\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Balmer Lawrie Jobs இணையதளம் (www.balmerlawrie.com) மூலமாக விண்ணப்பிக்கலாம். Associate Vice President, Chief Manager, Senior Manager, Manager, Deputy Manager, Assistant Manager, Associate பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 25 மார்ச் 2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06 ஏப்ரல் 2020\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைவாய்ப்புகள்\nIRCTC ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nBOB-பரோடா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2017/things-you-must-do-after-confirmation-pregnancy-015094.html?ref_medium=Desktop&ref_source=BS-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-01T01:49:29Z", "digest": "sha1:VYVRIMFI47UQSO6DU3NJ7BFTPMXJJ6LE", "length": 17599, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "அம்மா ஆகப் போகும் பெண்கள் தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்!! | Things you must do after confirmation of pregnancy - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\n1 hr ago வார ராசிபலன் (01.08.2021 - 07.08.2021) - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\n2 hrs ago Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தப்பி தவறியும் கடன் வாங்கிடாதீங்க…\n12 hrs ago ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\n13 hrs ago உண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க\nNews அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மா ஆகப் போகும் பெண்கள் தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பம் தரித்த பின் அது ஒவ்வொரு பெண்ணிற்கும் உணர்வுபூர்வமான நேரம்தான். என்ன குழந்தை, எப்படி இருக்கும், நமக்கு ஏதாவது நேருமா என பல விதமாக அச்சம் கொள்வார்கள். ஆனால் அப்படி குழப்பிக் கொள்ளவே தேவையில்லை.\nமருத்துவரின் அறிவுரையின் படி நடந்து சரியான நேர்த்திற்க��� உண்வருந்தினாலே இயல்பாய் எந்த வித சிரமமின்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம். அந்த காலக் கட்டத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என மூத்த அனுபவமிக்க பாட்டி ஒருவர் கூறுகின்றார். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.\nநீங்கள் கர்ப்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கர்ப்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் ஃபோலிம் அமில மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.\nமுதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், கோழி, , தானியங்கள் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.\nமென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விட்டமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விட்டமின் ஏ\nநிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழந்தைபிறப்பில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கலாம்.\nசிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும்.\nதினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)\nகற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கர்ப்பமானவுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம்.\nமருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:\nஉங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், ரத்த அல்லது நீர் கசிந்தால், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் வந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இந்த பெற்றோர் தினத்தில் உங்க பெற்றோர்கிட்ட 'இத' சொல்லுங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க\nதலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான மற்றும் அருவருப்பான பாலியல் சட்டங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...\nஅன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் உணர வைக்க 'இத' செய்யுங்க போதும்\nஅன்னையர் தினத்தில் உங்க அம்மாவுக்கு 'இத' மட்டும் அனுப்பி பாருங்க... அவங்க என்ன செய்வாங்க தெரியுமா\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா வந்தால் எப்படி காப்பாத்தணும் தெரியுமா\nகுழந்தை பொறந்ததுக்கு அப்புறம் உங்க உடலுறவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\n உங்களையும் உங்க குழந்தையையும் எப்படி பாதுகாப்பாக பாத்துக்கணும் தெரியுமா\nஉங்க மன அழுத்தம் உங்க உடல் எடையில் எப்படி என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nஉங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...\nஉங்க மாமியார் அல்லது மருமகள் கூட எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்களா\nகுழந்தைகளுக்கு ஒரு வயதாகும் வரை தெரியாம கூட இந்த ஆரோக்கிய உணவுகளை கொடுத்துறாதீங்க...\n இந்த ராசிக்கார மாமியார்கள் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணுமாம்...\nமழைக் காலத்தில் சளிப் பிடிக்காமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்\nஅந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\nகொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இதுதான் காரணமாம்...தடுப்பூசி இல்லையாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/02-oviya-manmadhjan-ambu-suspense-story.html", "date_download": "2021-08-01T02:10:45Z", "digest": "sha1:NRNS44REVK22SJQNSFJR6AKYGGWGGOMA", "length": 12576, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மன்மதன் அம்பு... ஓவியா உடைத்த ரகசியம்!! | Oviya on Manmadhan Ambu | மன்மதன் அம்பு... ஓவியா உடைத்த ரகசியம்!! - Tamil Filmibeat", "raw_content": "\nSports ஒலிம்பிக் 2020.. ஆண்கள் ஹாக்கி முதல் சதிஷ் பாக்சிங் வரை.. இந்தியா இன்று ஆட உள்ள போட்டிகள்\nNews அமெரிக்காவில் கொரோனா கோ���த்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமன்மதன் அம்பு... ஓவியா உடைத்த ரகசியம்\nஅது என்ன மன்மதன் அம்பு... எந்த மாதிரி படம் இது... காதலா... சஸ்பென்ஸ் கலந்த நகைச்சுவையா அல்லது வயது வந்தவர்களுக்கான செக்ஸ் காமெடியா என ரசிகர்கள் பலரும் கேட்கும் அளவுக்கு படம் குறித்து எதுவுமே தெரியாத நிலை.\nஇந்தப் படத்தில் சில காட்சிகளில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள ஓவியாவோ, எல்லா சஸ்பென்ஸ்களையும் ஜஸ்ட் லைக் தட் சொல்லிவிட்டார்.\nஎன்ன மாதிரி படம் இந்த மன்மதன் அம்பு...\n\"மன்மதன் அம்பு'வில் ஒரு சில காட்சிகளில்தான் வருகிறேன். அந்தக் காட்சிகளில் எல்லாம் நகைச்சுவை தூக்கலாகவே உள்ளது. அந்தளவுக்கு அந்தக் காட்சிகள் வந்துள்ளன. இந்தப் படத்தின் கதை முழுக்க நகைச்சுவைதான். 'பஞ்சதந்திரம்', 'தெனாலி', 'அவ்வை சண்முகி' உள்ளிட்ட முந்தைய படங்களின் சாயலில் அமைந்திருக்கிறது...\" என்றார்.\nகவனிக்க, மூன்றுமே கமல்- ரவிக்குமார் படங்கள்தான். அப்போ.. மூன்று படங்களின் கலவையான கதையோ...\nகாசு, பணம், துட்டு, மனி மனி... தெறிக்க விடும் ஓவியா\nதிடீரென மீடூ பற்றி ஓவியா போட்ட ட்வீட்.. அது என்ன பசங்களுக்கு மட்டும் என பொங்கும் நெட்டிசன்ஸ்\nஓவியாவின் ‘மெர்லின்’ வெப்சீரிஸ்… யூடியூபில் நாளை ரிலீஸ் \nஎன்னையும் கைது பண்ணுங்க...சோஷியல் மீடியாவை பரபரப்பாக்கிய ஓவியா\nசிரிப்பா வருது... மத்திய அரசை கலாய்த்த ஓவியா...வைரலாகும் பதிவு\nகோ பேக் மோடியை தொடர்ந்து இன்னொரு பரபரப்பு ட்வீட் போட்ட ஓவியா.. என்னன்னு நீங்களே பாருங்க\nநடிகை ஓவியா வெளியிட்ட முத்த போட்டோ.. 'இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்\nபோட்டோஷூட்டில் கலக்கும் ஓவியா... இத உங்க கிட்டருந்து எதிர்பார்க்கல\nகொஞ்சம் கூட நியாயமே இல்லை.. ரசிகையின் திடீர் மரணத்தால் உடைந்து போன நடிகை ஓவியா\nஅந்த இடத்தில் பாம்பு டாட்டூ.. ஆர்மியினருக்கு அதிர்ச்சி அளித்த நடிகை ஓவியா.. வைரலாகும் வீடியோ\nகாதலனுக்கு கல்யாணம் ஆன விரக்தி போல.. ஓவியா போட்ட டிவிட்ட பாத்தீங்களா\nஓவியாவின் திடீர் 'லவ் டிவிட்'.. அவங்களையா சொல்றீங்க.. குழப்பத்தில் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசம்யுக்தாவை அலேக்காய் தூக்கிய ஜித்தன் ரமேஷ்.. ஆட்டம் பாட்டத்துடன் களைக்கட்டிய பிக்பாஸ் ஜோடிகள்\n8 ஆண்டு காதல்.. கமல் தலைமையில் காதலியை கரம் பிடித்த சினேகன்.. டிவிட்டரில் வாழ்த்து கூறிய சீமான்\nநீங்க மட்டும் ஏன் டைனமிக் திருமணம் பண்ணல பழைய வீடியோக்களை பகிர்ந்து சினேகனை விளாசும் நெட்டிசன்ஸ்\nமணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்\nஅமைச்சர் முதல் சினிமா பிரபலங்கள் வரை.. சினேகன் - கன்னிகா ரிசெப்ஷன் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-08-01T01:37:36Z", "digest": "sha1:WEZN25LIN7R52XQWQ3VPGUNETP6PSSSM", "length": 5280, "nlines": 160, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது - எப்படி தெரியுமா? - Chennai City News", "raw_content": "\nHome Cinema தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது – எப்படி தெரியுமா\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தின் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது – எப்படி தெரியுமா\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தின் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது – எப்படி தெரியுமா\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார்.\nமாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.\nஇந்நிலையில், கர்ணன் படத்தின் கேரள வெளிய���ட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளாராம். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையையும் மோகன்லால் தான் பெற்று இருந்தார் என்பதும் அந்த படத்தில் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுகக் கவசத்தில் தங்கம் கடத்திய நபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்\nNext articleமிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_131.html", "date_download": "2021-08-01T02:19:28Z", "digest": "sha1:IETLMXZP2BHSYUDEJUXPZ5SUK34FXGBL", "length": 50841, "nlines": 207, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தோற்கடிக்கப்பட வேண்டிய, சம்பிக்கவின் இனவாத இலக்கு...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதோற்கடிக்கப்பட வேண்டிய, சம்பிக்கவின் இனவாத இலக்கு...\nஇலங்கையில் இனவாத ஊக்குவிப்பாளர்களில் முக்கியமானவரான பாட்டலி சம்பிக்க ரணவக்க பற்றிய பதிவே இதுவாகும்\nஇலங்கையில் காலத்திற்கு காலம் இனவாதிகளின் செயற்பாடுகள் இருந்து வந்துள்ளன, அது சிறுபான்மைச் சமூகங்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுகின்றது, அதில் \"அரசியல் இனவாதிகள்\" இருப்பினும் , இன்னும் சிலர் புத்திஜீவித்துவமான முறையில் இனவாதத்தை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்கின்றனர், அந்த வகையில் மிக முக்கியமான ஒருவரைப் பற்றிய பதிவே இதுவாகும்.\nசம்பிக்க ரணவக்க ஹொரண புளத் சிங்கள பிரதேசத்தில் சேர்ந்த, மொறட்டுவ பல்கலைக்கழக Electrical பொறியியலாளர்.\nஆரம்ப காலங்களில் JVP யின் முன்னணி உறுப்பினராகவும், பின்னர் Jathika Mithururayo என்ற அமைப்பை உருவாக்கியவர்.,பின்னர் அடிப்படைவாத அமைப்பான சிஹல உறுமய அமைப்பின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர். பாராளுமன்ற உறுப்பினர்,\nஅரசியலில் விமல், கம்மன்பில ரத்தன ஹிமி, போன்ற பலர் காலத்திற்கு காலம் இனவாத அரசியல் கருத்துக்களைத் தெரிவித்தாலும், அதனை பின்னர் மறந்து விடுவர், ஆனால் சம்பிக்க அவ்வாறு அல்ல சிறுபான்மைக்கு எதிரான ,இனவாதத்தை ஒரு \"அறிவியலாக\"இலங்கைச் சமூகத்தில் முன்வைக்கின்ற ��ிக நுட்பமானவர், மட.டுமல்ல, மேற்கூறிய சிறிய இனவாத அரசியல் செயற்பாட்டாளர்களை உருவாக்கியவர் இவரே, ஏனையவர்கள் இவரது வளர்ப்பு குட்டிகளே\nசம்பிக்கவின் இலக்கு இலங்கையின் ஜனாதிபதியாக வருவது, அதற்கான தனது செயற்பாட்டை ஆரம்பித்து மிக வெற்றிகரமாகப் பயணிக்கின்றார் ,அதற்கான மிக பொருத்தமான அரசியல் வழிமுறைகளை தெரிவு செய்கின்றார், அவரது வழி முறையே பலவீனமானவர்களை நாட்டுத் தலைவர்களாக்கி, தன்னை பலப்படுத்துவது இதனை அவர் மைத்திரி அரசில் சிறப்பாகச் செய்தார், இப்போது சஜித் தை ஆதரிக்கின்றார்.\nசஜித் போன்றவர்களின் பலவீனத்தை இவர் தனக்கான பலமாக்க நினைக்கின்றார்,\nபலவீனமானவர்களின் அரசில் தன்னைப் பலப்படுத்தும் நகர்வை மஹிந்த தரப்பில் மேற் கொள்ள முடியாத காரணத்தால் சஜித் அரசில் அதனை நிறை வேற்றுகின்றார், சஜித் வென்றால் அவரே பிரதமர் என்று கருத்துக்களும் உள்ளன, அந்த இலக்கில் அவரது பயணம், 2025ல் நாட்டுத் தலைவராகும் இலக்கை நோக்கி வெற்றி கரமாக நகர்கின்றது, UNP யின் வாடகை வேட்பாளர் அனுபவம் அவற்கான வாய்ப்பை எதிர்காலத்தில் வழங்கலாம்.. அதே போல் சஜித்தை வேட்பாளராக்குவதில் இவரது பங்கும் அதிகமானதாகும்.\nசம்பிக்க அரசியல்வாதி மட்டுமல்ல சிங்கள சமூகத்தின் புத்தி ஜீவியாகவும் தன்னை அடையாளப்படுத்துபவர், அவரால் 10 க்கு மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்டுள்ளன அவற்றில் பல சிறுபான்மைத் தாக்குதலாக அமைந்தாலும் இரண்டு புத்தகங்கள் முஸ்லிம்களை நேரடியாகத் தாக்குகின்றன . அதில்\n1). \"கிழக்கில் சிங்கள மரபுரிமைகள்,\n2).அல் ஜிஹாத், அல் ஹாயுதா,\nஇவை இலங்கை முஸ்லிம்களை நேரடியாகவே பயங்கரவாதிகளாக சித்தரிப்பதுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இந் நாட்டிற்கான அச்சுறுத்தல் என கூறுகின்றன, முதல் நூல் கிழக்கில் முஸ்லிம்களை இடமற்றவர்களாக்கி, அவர்களின் இருப்பின் வேர்களையே தொல்லியல் ரீதியாக கேள்விக்குள்ளாக்குகின்றது,\nசம்பிக்கவின் இனவாத அரசியல் பயணத்தை தடுக்கக் கூடிய பலமற்றவர்களாக முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர், இதனை புத்தளத்து குப்பை விவகாரத்தில் கண்டோம், மட்டுமல்ல அவரது புத்தகத்திற்கான பதில்கூட இன்னும் எவராலும் எழுதப்படவில்லை, அத்தோடு அவரது நூல்களே எதிர்கால இளம் இனவாதிகளுக்கான \" #மகா_வாக்கியமாகவும் அமையப் போவதுடன், இளம் சி��்கள இளைஞர்களை முலிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடத் தூண்டும் வழிகாட்டியாகவும் உள்ளது,\n2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வென்றால் பலம் பெறப் போவது சம்பிக்கவே தவிர வேறு யாரும் இல்லை, அதனை சஜித் பல இடங்களில் உறுதிப்படுத்தியும் வருகின்றார், எனவேதான் நவம்பர் 16 ல் நாம் வழங்கப் போகும் வாக்கு, சஜித்துக்கு அல்ல சம்பிக்கவுக்கே பால் வார்க்கப் போகின்றது, குறிப்பாக கிழக்கு முஸ்லிம் நில இருப்பில் தொல் பொருளியல் என்ற உருவத்தில் பலமான அழிவை உண்டு பண்ணும்..\nஎனவேதான் எதிர்வரும் தேர்தலை #சம்பிக்கவைத்_தோற்கடிக்கும்_தேர்தலாகப் பாவிப்போம், ஒரு இனவாதியின் எதிர்கால இலக்கில் இடி விழுவதாக எம் வாக்குகள் அமையட்டும்.... சஜித் வெற்றி பெற்றால் அவரை வழிப்படுத்தப் போகும் சக்கியாக இருக்கப் போகும் ஒரே பலமான சக்தி சம்பிக்கவே,\nஎனவேதான் தோற்கப் போவது சஜித் மட்டுமல்ல அது சம்பிக்கவாகவும் அமையட்டும்...\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமதவாத்திற்கு ஞானசேர பிக்கு + அணைத்து முஸ்லிம் கட்சிகள்\nசம்பிக மிகப்பெரும் இனவாதி என்பதை எல்லோரும் அறிவர். அதேபோல் இனவாதிகள் கோத்தாவின் கட்சியிலும் நிறையவே இருக்கின்றார்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா முஸ்லிம் கட்சிகள் அதிகரிப்பதனால் முஸ்லிம்களுக்கு வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் அமைச்சுப் பதவிகள் இழந்தவர்களாக பல மற்றவர்கள் ஆகிவிடுவார்கள். அமைச்சர்களாக இருந்தால் பதவிகளை துறந்து ஏனும் அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முடியும். எந்தப் பதவிகலும் இல்லாமல் சாதாரண எம்பிகளாக மாத்திரம் இருந்து எதையும் சாதிக்க முடியாது.\nகட்டுரையாளரின் கருத்து 100 அறிவு பூர்வமானது முஸ்லிம்கள் அடி வாங்கிய இரு கட்சிகளுக்கப்பால் மூன்றாவதாக ஒரு கட்சி இருப்பதை சற்று கவனத்தில் கொண்டால் மிக நன்றாக இருக்கும்\nநாஸிஸ கொள்கைகளை மக்களை நம்பவைப்பதற்கு சில உண்மைகளுடன் பல பொய்களையும் இட்டுக்கட்டிப்பரப்பிய வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்ட \" கோயபல்சின்\" வாரிசுகளின் தொடர்ச்சியே , இப்படியான கட்டுரையாளர்கள் மாற்றீடாக அநுரவுக்கு வாக்களிக்க கூறினாலும் நியாயமுள்ளது. ஆனால் மாற்றீடாக அநுரவுக்கு வாக்களிக்க கூறினாலும் நியாயமுள்ளது. ஆனால்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிறுமி ஹிஷாலினியின் மர��த்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nசவூதி அரேபியாவின், அதிரடி அறிவிப்பு\nகொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும...\nரிஷாட் கைது செய்யப்பட்டது ஏன்.. இன்று நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் தெரிவித்த விடயம் - ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உ...\nஇல்யாஸ் ஹாஜியாரின் பெயரை எப்படிச் சொல்வது.. இந்த வஞ்சக சூழ்ச்சிதான் 70 வருடங்கள் பின்னே வைத்திருக்கிறது...\n நிலையான தர்மத்தின் பலன்கள் மரணத்தின் பின்னரும் வந்து சேரும். இதனை ஸதகதுல் ஜாரியா என்று இஸ்லாம் சொல்கிறது. வீட்டுக...\nஉடன் அமுலாகும் வகையில் சரத் வீரசேகரவிடமிருந்து 2 நிறுவனங்களை ஜனாதிபதி பறித்தாரா..\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கீழிருந்த இரண்டு நிறுவனங்கள், உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜப...\nஇளைஞனை தாக்கி, மிளகாய் தடவி, சித்திரவதை புரிந்து, மரணத்திற்கு காரணமாக இருந்த 5 பெண்கள் கைது\n- TM- யாழ்ப்பாணத்தில் இளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்ய...\n16 வயதான சிறுமியின் மரணத்தில், சந்தேக நபராக ரிஷாட் மாற்றப்படுவார் - பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்\nதலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்���ாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப...\nஇரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, நட்சத்திர நீல மாணிக்கக் கற்கள் பற்றிய மேலதிகள் விபரங்கள் வெளியாகியது\n200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/trichy-tnrd-recruitment-tamil-nadu/", "date_download": "2021-08-01T02:09:11Z", "digest": "sha1:FXCAH5ST3I56M2XQMIPWILSOUXA526RW", "length": 10745, "nlines": 207, "source_domain": "jobstamil.in", "title": "Trichy TNRD Recruitment Tamil Nadu 2020", "raw_content": "\nHome/தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை/திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nதிருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nTNRD திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020 Trichy Tamilnadu Rural Development & Panchayat Raj Department அலுவலக உதவியாளர், பாதுகாப்பு அலுவலர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.trichy.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12.04.2020. Trichy TNRD Recruitment Tamil Nadu, Tiruchirappalli District Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதிருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலை Trichy TNRD Recruitment 2020\nதமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புகள்\nகோயம்புத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2021\nசிவகங்கை TNRD வேலைவாய்ப்புகள் 2021\nTNRD கருர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nசென்னை ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் பாதுகாப்பு அலுவலர் வேலை\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் பணியாளர் தேர்விற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப. அவர்கள் தகவல். Trichy TNRD Recruitment Jobs 2020\nநிறுவனத்தின் பெயர்: திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nவேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை\nபணியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்\nகல்வித்தகுதி: பட்டதாரி/ முதுநிலை பட்டதாரி (10+2+3 மாதிரி)\nபணியிடம்: திருச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 16.03.2020\nவிண்ணப்பிக்கும் கடைசி ���ாள்: 31.03.2020\nமாவட்ட குழந்தைபாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1 மேக்டொனால்ஸ் ரோடு, கலையரங்கள் வளாகம், கண்டோன்மெண்ட், திருச்சி – 620 001.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:\nதிருச்சி ஊரக வளர்ச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அலுவலக உதவியாளர் வேலை\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகு மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பூர்த்தி செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trichy TNRD Recruitment Tamil Nadu Jobs 2020\nநிறுவனத்தின் பெயர்: திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nவேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை\nபணியின் பெயர்: அலுவலக உதவியாளர்\nபணியிடம்: திருச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 16.03.2020\nவிண்ணப்பிக்கும் கடைசி நாள்: 12.04.2020\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:\nதிருச்சி ஊரக வளர்ச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைவாய்ப்புகள்\nIRCTC ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nBOB-பரோடா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nr2.lt/ta/arthroneo-review", "date_download": "2021-08-01T00:02:09Z", "digest": "sha1:ZO7KPXIODQCYT7OM7AK5IK2KWAOWDJN6", "length": 29829, "nlines": 115, "source_domain": "nr2.lt", "title": "வெளிப்படுத்தப்பட்டது: ArthroNeo ஆய்வு - இதுதான் உண்மை!", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்\nArthroNeo - சோதனையில் மூட்டுகளின் தேர்வுமுறை உண்மையில் சாத்தியமா\nArthroNeo தற்போது ஒரு தனியுரிமை கவுன்சிலராக இருக்கிறார், ஆனால் அதன் புகழ் வேகமாக அதிகரித்துள்ளது, மேலும் அதிகமான பயனர்கள் பிரீமியம் தயாரிப்புடன் பெரும் முன்னேற்றம் அடைந்து அவர்களின் கதைகளைச் சொல்கிறார்கள்.\nஉங்கள் மூட்டு வலியைக் ArthroNeo பெரும்பாலும் ArthroNeo என்று மீண்டும் நூற்றுக்கணக்கான சோதனை முடிவுகள் ArthroNeo, அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. இதன் விளைவாக, தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு, தாக்கம் மற்றும் அளவை நாங்கள் ஆராய்ந்தோம். அனைத்து இறுதி முடிவுகளையும் இந்த மதிப்பாய்வில் காணலாம்.\nArthroNeo பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nமூட்டு வலியைக் குறைக்கும் நோக்கத்திற்காக ArthroNeo தெளிவாக தயாரிக்கப்பட்டது. விரும்பிய முடிவுகள் மற்றும் உங்களுக்கு ஏற்படும் மாறுபட்ட விளைவுகளைப் பொறுத்து பயன்பாடு குறுகியதாகவோ அல்லது நீளமாகவோ இருக்கும்.\nமற்ற பயனர்களின் அனுபவங்களை ஒருவர் பார்த்தால், எல்லா மாற்றுகளும் சார்ந்துள்ள அதே நோக்கத்திற்காக இதன் பொருள் என்று ஒருவர் ஒப்புக்கொள்கிறார். அதனால்தான் இந்த தயாரிப்பு பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் ஒன்றாக இணைக்க விரும்புகிறோம்.\nஇந்த தயாரிப்பு இயற்கையான மற்றும் தாங்கக்கூடிய தயாரிப்பு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\n> உண்மையான மற்றும் மலிவான ArthroNeo -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nஇந்த தயாரிப்பு இந்த பகுதியின் சூழலில் வழங்குநரின் விரிவான அனுபவத்தை நம்பியுள்ளது. உங்கள் விருப்பத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இந்த உண்மை நிச்சயமாக உதவும்.\nArthroNeo, நிறுவனம் கூட்டு உகப்பாக்கத்தின் சிக்கலைத் தீர்க்க ArthroNeo ஒரு தயாரிப்பை உருவாக்குகிறது.\nஇது உங்களுக்காக எதைப் பற்றியது என்பதில் சரியாக கவனம் செலுத்துகிறது - ஒரு திட்டவட்டமான தனித்துவமான விற்பனை புள்ளி, ஏனென்றால் பெரும்பாலான சந்தை அளவுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய தயாரிப்புகளை உருவாக்குகின்றன, விளம்பர உரை மிகவும் கவர்ச்சியூட்டுகிறது. எனவே, எடுத்துக்காட்டாக, உணவு சப்ளிமெண்ட்ஸைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தெளிவாக வழங்கப்படுவதில்லை. அதனால்தான் அந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை கொஞ்சம் பயனுள்ளதாக இல்லை.\nArthroNeo உற்பத்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்-கடையில் வாங்குகிறீர்கள், இது இலவசமாகவும், வேகமாகவும், தடையில்லாமல் மற்றும் அனுப்ப எளிதா��து.\nபதப்படுத்தப்பட்ட பொருட்களின் கணக்கீடு கீழே உள்ளது\nArthroNeo, இது ArthroNeo பொருட்களும் அடங்கியுள்ளன, அதேபோல், பெரும்பாலான விளைவுகளுக்கு அவை முக்கியமானவை.\nகூட்டு செயல்பாட்டின் விஷயத்தில் மற்றும் பல ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ள நிரூபிக்கப்பட்ட மருந்துகளை மேம்படுத்தவும். இதன் விளைவாக, இது BioLab விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது.\nபல்வேறு கூறுகளின் அதிக அளவை உறுதிப்படுத்தியது போல. பல தயாரிப்புகள் உடைந்து போகும் ஒரு புள்ளி.\nமருந்து மேட்ரிக்ஸில் ஏன் ஒரு இடம் கிடைத்தது என்பது பற்றி நான் முதலில் ஆச்சரியப்பட்டாலும், கூட்டுச் செயல்பாட்டை மேம்படுத்துவதில் இந்த கூறு முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று ஒரு குறுகிய பரிசோதனையின் பின்னர் தற்போது நான் உறுதியாக நம்புகிறேன்.\nகருதப்படும், நன்கு சரிசெய்யப்பட்ட பொருள் செறிவு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துவதற்கு சமமாக பங்களிக்கும் கூடுதல் பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது.\nArthroNeo பயன்பாட்டிற்காக நிறைய விஷயங்கள் பேசுகின்றன:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது கெமிக்கல் கிளப் தேவையில்லை\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் கரிம தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, அதை ஒருவருக்கு விளக்க நீங்கள் தடையாக இல்லை\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக உள்ளன & வாங்குவது சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nஇணையத்தில் தனிப்பட்ட ஆர்டர் காரணமாக, உங்கள் பிரச்சினை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது\nதயாரிப்பின் கூறப்பட்ட விளைவு கீழே உள்ளது\nஉற்பத்தியின் விளைவு, புரிந்துகொள்ளத்தக்க வகையில், குறிப்பிட்ட கூறுகளின் அதிநவீன தொடர்பு மூலம் வருகிறது.\nArthroNeo போன்ற மூட்டுகளை வலுப்படுத்துவதற்கான இயற்கையான வழிமுறையானது தெளிவற்றது என்னவென்றால், இது உடலின் சொந்த செயல்பாட்டு வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nமூட்டு வலியைக் குறைப்பதற்காக, உயிரினம் நடைமுறையில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இது ஒரே செயல்பாடுகளைச் செயல்படுத்துவதாகும்.\nஉற்பத்தியாளரின் வணிக வலைத்தளத்தின்படி, இந்த விள���வுகள் குறிப்பிட்டவை:\nArthroNeo சாத்தியமான ஆராய்ச்சி தாக்கங்கள் ArthroNeo. எவ்வாறாயினும், அந்த கண்டுபிடிப்புகள் நபரிடமிருந்து நபருக்கு கணிசமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கக்கூடும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே உறுதியைக் கொண்டுவர முடியும்\nArthroNeo என்ன பேசுகிறது, ArthroNeo எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nArthroNeo தொடர்பாக உங்களுக்கு தற்போது ArthroNeo அறிகுறிகள் ArthroNeo\nமொத்தத்தில், ArthroNeo என்பது உயிரினத்தின் இயற்கையான காட்சிகளைப் பயன்படுத்தும் ஒரு உதவி தயாரிப்பு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஆகவே, ArthroNeo மனித உடலுக்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது ArthroNeo சூழ்நிலைகள் நடைமுறையில் இல்லாதவை.\nஇது கேள்விக்கு வருகிறது, நிரல் மிகவும் நன்றாக உணர ஒரு கணம் ஆகும்.\nஉண்மையைச் சொல்வதற்கு, இதற்கு சிறிது நேரம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், மேலும் உட்கொள்ளும் ஆரம்பத்தில் ஒரு வேடிக்கையான உணர்வு ஏற்படலாம்.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் பேசுவதில்லை ...\nஇந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nபின்வரும் சூழ்நிலைகள் நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தத் தேவையில்லை என்பதை உறுதி செய்கின்றன:\nஅவர்கள் பாலியல் மீது எந்த விருப்பமும் இல்லை, எனவே மூட்டுகளை மேம்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.\nஉங்கள் நிலையை மேம்படுத்த நீங்கள் உண்மையில் விரும்பவில்லை.\n> உண்மையான மற்றும் மலிவான ArthroNeo -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nபட்டியலிடப்பட்ட கேள்விகள் சரிபார்க்கப்பட்டவுடன், கூறப்பட்ட சிக்கல்களின் பட்டியல் நிச்சயமாக உங்களை உள்ளடக்குவதில்லை, மேலும் \"என் சுறுசுறுப்பு மற்றும் வலியிலிருந்து விடுபடுவதற்கு நான் பணியாற்ற விரும்புகிறேன், எதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்\" என்று நீங்கள் நிச்சயமாக சொல்லலாம். விலகி நிற்க: இப்போது செயல்பட சிறந்த தருணம்.\nநேர்மறையான செய்தி கூறுகிறது: இது ஒரு நீண்ட பாதையாக இருந்தாலும், இந்த முறையைப் பயன்படுத்துவது தெளிவாக சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.\nபயன்பாடு மிகவும் எளிமையானது மற்றும் எந்தவொரு பெரிய தடையையும் முன்வைக்காது, இவ்வளவு உற்சாகம் உறுதி செய்யப்படுகிறது.\nArthroNeo மிகக் க��றைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் எங்கும் எடுத்துச் செல்ல ArthroNeo. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் கட்டுரையை முயற்சிக்கும் முன்பு அளவுகள் அல்லது முன்னறிவிப்புகளைக் கையாள்வது பயனற்றது.\nபல வாடிக்கையாளர்கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டபோது நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்ய முடிந்தது என்று தெரிவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் சிறிது நேரத்திற்குப் பிறகு சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொண்டாட முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nஅதிக நீண்டகால ArthroNeo தேவைப்படுகிறது, கண்டுபிடிப்புகள் என்பதில் சந்தேகமில்லை. ACE கூட முயற்சி ACE மதிப்பு.\nபயனர்கள் தயாரிப்பைப் பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், சில வருடங்களுக்குப் பிறகு சில நாட்களுக்கு ஒரு சில நாட்களுக்கு அவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள்.\nஆகவே, தயாரிப்புகளை சிறிது நேரம் பயன்படுத்துவதும், விரைவான முடிவுகளைக் குறிக்கும் ஒற்றை செய்திகளுக்கு பதிலளிப்பதில் விடாமுயற்சியுடன் இருப்பதும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு, எங்கள் கொள்முதல் ஆலோசனையை கவனியுங்கள்.\nArthroNeo பற்றி மற்ற பயனர்கள் என்ன ArthroNeo\nசோதனை அறிக்கைகளை மட்டுமே வெளிப்படுத்திய பின் ஒரு நோக்கத்துடன் ஹக்ட் செய்யுங்கள், அவை நன்கு கட்டுப்படுத்தப்படாத வழிமுறையாகும். மறுபுறம், சில நேரங்களில் ஒருவர் சற்றே அதிருப்தி அடைந்த கதைகளையும் கேட்கிறார், ஆனால் அவை தெளிவாக எண்ணிக்கையில் உள்ளன.\nArthroNeo நீங்கள் இன்னும் சந்தேகம் ArthroNeo உங்களுக்கு விருப்பம் இல்லை.\nஆனால் உற்சாகமான சோதனையாளர்களின் கருத்துக்களை உற்று நோக்கலாம்.\nArthroNeo உதவியுடன் மரியாதைக்குரிய முன்னேற்றங்கள்\nஎதிர்பார்த்தபடி, இது அரிதான பின்னூட்டங்களைக் கையாளுகிறது, மேலும் ArthroNeo மாறுபட்ட அளவிலான ArthroNeo எவரையும் தாக்கும். ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகிறது மற்றும் முன்னறிவிப்பை நான் தைரியப்படுத்துகிறேன், இதன் விளைவாக உங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும்.\nஎனவே, விசுவாசமான பயனர்களிடையே பின்வரும் திருப்திகரமான முடிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது:\nதயாரிப்பு - சுருக்கமாக எங்கள் கருத்து\nமுதலாவதாக, உற்பத்தியாளரால் அறிவிக்கப்பட்ட விளைவுகள் மற்றும் சிந்தனை அமைப்பு கவனிக்கத்தக��கவை. தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் தங்களைத் தாங்களே பேசும் சோதனை அறிக்கைகளிலிருந்து ஏராளமான நேர்மறையான பதிவுகளை நம்பலாம்.\nஎனவே எங்கள் இறுதி முடிவு: கையகப்படுத்தல் நிச்சயமாக மதிப்புக்குரியது. மேலோட்டப் பார்வை உங்களுக்கு ஆர்வமாக இருந்தால், அசல் தயாரிப்பை சிறந்த சில்லறை விலையில் வாங்குவது உறுதி என்பதை உறுதிப்படுத்த தயாரிப்பு வாங்க கீழே உள்ள பரிந்துரையைப் பின்பற்றவும்.\nநான் பல ஆண்டுகளாக \"\" பற்றி விரிவாக விசாரித்து, பல தயாரிப்புகளை சோதித்ததால், நான் உறுதியாக நம்புகிறேன்: ArthroNeo போட்டியை விட அதிகமாக உள்ளது.\nஎனது கருத்து என்னவென்றால்: ஊடகம் அனைத்து அம்சங்களிலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது, இதனால் முயற்சி நிச்சயமாக பலனளிக்க வேண்டும்.\nசிறப்பு நன்மைகளில் ஒன்று நிச்சயமாக அதை அன்றாட வழக்கத்தில் எளிதாகவும் எளிதாகவும் ஒருங்கிணைக்க முடியும்.\nமுடிவுக்கு எங்கள் கடைசி உதவிக்குறிப்பு: ArthroNeo ஆர்டர் ArthroNeo முன் ArthroNeo\nநான் முன்பு குறிப்பிட்டது போல, தீர்வு சரிபார்க்கப்படாத மூலத்திலிருந்து பெறப்படக்கூடாது. எனது நண்பர் ஒருவர் கூறுகையில், தயாரிப்பு அதன் நம்பிக்கைக்குரிய செயல்திறன் காரணமாக பரிந்துரைத்த பிறகு, சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து அதை மலிவாகப் பெற முடியும்.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nபட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து நான் வாங்கிய அனைத்து நகல்களையும் வாங்கினேன். எனவே, கட்டுரைகளை அசல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக வாங்க வேண்டும் என்பதே எனது பரிந்துரை, எனவே நீங்கள் பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளை நம்பலாம்.\nஎனவே, குறைந்த மரியாதைக்குரிய வழங்குநர்களின் வழிமுறைகளைப் பெறுவது எப்போதும் ஒரு சூதாட்டம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், எனவே இது நல்ல யோசனையல்ல. ArthroNeo அசல் உற்பத்தியாளரின் ArthroNeo விவேகமான, ஆபத்து இல்லாத மற்றும் அநாமதேய ஒழுங்காக இருக்கலாம்.\nநாங்கள் வழங்கிய இணைப்புகள் மூலம், எதுவும் கையை விட்டு வெளியேற முடியாது.\nயாரோ நிச்சயமாக பெரிய தொகையை கமிஷன் செய்ய வேண்டும், ஏனெனில் இங்கு சேமிப்பு மிகப் பெரியது மற்றும் எரிச்சலூட்டும் மறுசீரமைப்பை நீங்கள் சேமிக்க முடியும். இந்த வகை ��ந்த தயாரிப்புகளின் அனைத்து தயாரிப்புகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் வெற்றிகரமாக உள்ளது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nArthroNeo க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/how-to/food-safety-during-coronavirus-how-to-clean-fruits-and-vegetables-at-home-028696.html?ref_medium=Desktop&ref_source=BS-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-01T01:55:02Z", "digest": "sha1:VZSTGAOW4CX72VPRBFGVTQMEZIOUCSOF", "length": 20249, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "Food Safety During Coronavirus: கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க... - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\n1 hr ago வார ராசிபலன் (01.08.2021 - 07.08.2021) - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\n2 hrs ago Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தப்பி தவறியும் கடன் வாங்கிடாதீங்க…\n12 hrs ago ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\n13 hrs ago உண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க\nNews அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...\nபேரழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோன�� வைரஸை அழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் மேற்பரப்புக்களில் பல மணிநேரம் உயிர் வாழக்கூடியவை என்று தெரிந்த பின்னர், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் கவனமாக கையாள வேண்டியுள்ளது.\nகுறிப்பாக இன்று எதிலும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதில் கடைகளில் இருந்து வாங்கி வரும் மளிகை பொருட்களில் இருந்து, காய்கறிகள், பழங்கள் என்று எதை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தாலும், அதை பயன்படுத்துவதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.\nMOST READ: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் புபோனிக் பிளேக் - இது 50 மில்லியன் மக்களை கொன்றது என்பது தெரியுமா\nஎன்ன தான் கொரோனா வைரஸ் உணவுகளின் மூலம் பரவாது என்று கூறப்பட்டாலும், நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம் தானே. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, கொரோனா பரவும் காலத்தில் கடைகளில் வாங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்படி சுத்தம் செய்வது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி, உங்கள் குடும்பத்தை கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nMOST READ: நிமோனியாவால் கஷ்டப்படுறீங்களா சீக்கிரம் குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசுத்தம் அவசியமானது தான். கிருமிகளை அழிப்பதில் டிடர்ஜெண்ட்டுகள்/சோப்புக்களை விட சிறந்த பொருட்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. இருப்பினும், உணவுப் பொருட்களை சுத்தம் செய்வது என்று வரும் போது, இந்த மாதிரியான பொருட்களைப் பயன்படுத்துவது என்பது ஆபத்தானது. எனவே எக்காரணம் கொண்டும் பழங்கள் மற்றும் காய்கறிகளை டிடர்ஜெண்ட்டுகள் பயன்படுத்தி சுத்தப்படுத்தாதீர்கள்.\nகாய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வந்ததும், முதலில் ஓடும் நீரில் 3-5 நிமிடம் கழுவ வேண்டும். பின் அதை ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை எடுத்து பயன்படுத்துங்கள் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.\nபேக்கிங் பவுடர், வினிகர் கலவை\nஒரு அகலமா�� பாத்திரத்தில் பேக்கிங் பவுடர் மற்றும் வினிகரை சரிசம அளவில் எடுத்து, அத்துடன் சுடுநீரை ஊற்றி நன்கு கலந்து, பின் அதில் காய்கறிகள் மற்றும் பழங்களை 20 நிமிடம் ஊற வையுங்கள். இதனால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். அதன் பின் அந்த காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு உலர வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஉப்பு, மஞ்சள், வினிகர் கலவை\nஉப்பு, மஞ்சள் மற்றும் வினிகரை ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, அதில் சுடுநீரை ஊற்றி, வாங்கி வந்த காய்கறிகள் மற்றும் பழங்களை 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால், இந்த கலவையில் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் அந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாதாரண நீரில் நன்கு கழுவி, உலர வைத்து, பின் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nகாய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை ஏதேனும் ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, பின் மிகவும் குளிர்ச்சியான நீரில் 1-2 நிமிடம் கழுவுங்கள். அதன் பின் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஇலைக் காய்கறிகளைச் சுத்தப்படுத்தும் சிறந்த வழி என்றால், அது ஓடும் நீரில் கழுவுவது தான். அதன் பின் ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் மிகவும் குளிர்ச்சியான நீரை நிரப்பி, அதில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்நீரில் இலைக் காய்கறிகளைக் கழுவி வைக்க வேண்டும். இதனால் நீண்ட நாட்கள் இலைக் காய்கறிகளானது ஃபிரஷ்ஷாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் தெரியுமா\nகொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் நீண்ட காலம் இருக்குமாம்... உஷார்\nகொரோனா தடுப்பூசி போட்ட பின் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்க காரணம் என்ன தெரியுமா\nகொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இதுதான் காரணமாம்...தடுப்பூசி இல்லையாம்...\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியா டாக்டர பாருங்க...இல்லனா ஆபத்துதான்...\nகொரோனா மூன்றாவது அலை எப்போது வர வாய்ப்புள்ளது அதனை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகொரோனாவிலிருந்து மீண்டவர்கள் இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடணுமாம்... இல்லனா பிரச்சினைதான்\nகொரோனா போலவே வேகமாக பரவும் ஆபத்தான நோராவைரஸ்... இரண்டிற்கும் பொதுவாக உள்ள அறிகுறிகள் என்ன தெரியுமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் இந்த பிரச்சினை நீண்ட காலம் துரத்துமா\nகொரோனா தடுப்பூசியால் நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படுகிறதா ஆய்வு சொல்லும் முடிவு என்ன தெரியுமா\nமழைக்காலத்தில் கொரோனாவுடன் இந்த நோய்த்தொற்றும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கு... உஷாரா இருங்க...\nகொரோனவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் என்ன தெரியுமா\nRead more about: coronavirus cleaning tips home improvement கொரோனா வைரஸ் சுத்தப்படுத்துதல் மனை மேம்பாடு வீட்டு பராமரிப்பு\nFriendship Day Wishes: நண்பர்கள் தினத்துல உங்க ப்ரண்ஸ் கிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க... அப்புறம் பிரச்சனைதான்.\nஉங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\nஉங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-trolls-telugu-actor-balakirshna-085422.html", "date_download": "2021-08-01T01:08:12Z", "digest": "sha1:MTM4QYSHOZXWVTSOWBX5JCQJ2TOIQJ3I", "length": 15231, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏஆர் ரஹ்மானையா யாருன்னு கேட்குறீங்க.. ட்ரென்டாகும் #WhoisBalakrishna.. தெறிக்கும் டிவிட்டர்! | Netizens trolls Telugu actor Balakirshna - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews பெகாசஸ் விவகாரம்... தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. மக்களின் வரிப்பணம் ரூ 133 கோடி வீண்\n ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு\nSports \"அடுத்து அதைதான் செய்யப்போகிறேன்\".. அரையிறுதியில் தோல்வி.. மனம் உருகி பேசிய பி.வி.சிந்து\nFinance மாத்தி யோசி.. ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்..\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏஆர் ரஹ்மானையா யாருன்னு கே���்குறீங்க.. ட்ரென்டாகும் #WhoisBalakrishna.. தெறிக்கும் டிவிட்டர்\nசென்னை: ஏஆர் ரஹ்மானை யாரென்று கேட்ட நடிகர் பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.\nAR Rahman யாருன்னு தெரியாது\nதெலுங்கு சினிமிவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா. சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஆக்டிவாக உளளார் பாலகிருஷ்ணா.\nலீக்கான பொன்னியின் செல்வன் சீக்ரெட்...அட இந்த ரோலில் தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா \nமறைந்த நடிகர் என்டிஆரின் மகனான பாலகிருஷ்ணா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி பிரச்சனையில் சிக்கி வருகிறார்.\nஅந்த வகையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மானை யார் என்று கேட்டார். அதோடு பாரத ரத்னா போன்ற விருதுகள் எல்லாம் என் அப்பாவின் கால் விரலுக்கும், என் காலுக்கும் சமம் என்றார்.\nமேலும் தன்னை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் ஒப்பிட்ட பாலகிருஷ்ணா, அவரை போன்று தாமதிக்காமல் விரைந்து படங்களை முடிக்க விரும்புவதாக கூறினார். பாலகிருஷ்ணா பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.\nஇதனை பார்த்த ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் பாலகிருஷ்ணாவை ஒரு காமெடியன் என விமர்சித்து வருகின்றனர். மேலும் ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மானை யார் என்று கேட்ட பாலகிருஷ்ணாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் #WhoIsBalakrishna என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.\nஇந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது. அதோடு பாலகிருஷ்ணாவின் ட்ரோல் வீடியோக்களையும் ஷேர் செய்து லெஜன்ட் என கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.\nமேலும் ஏஆர் ரஹ்மான் யார் என்று தெரிந்திருந்தால் பாலகிருஷ்ணா எப்போதோ ஹீரோவாகியிருப்பார் என்றும் தெரிவித்து வருகின்றனர். பலரும் அப்பாவின் பெயரை சொல்லி நடிப்பு என்கிற பெயரில் மக்களை கொடுமை படுத்துபவர்தான் பாலகிருஷ்ணா என்றும் விளாசி வருகின்றனர்.\nகேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\n ஏன் நடிக்கவில்லை.. இளையராஜாவின் பதிலை ஷேர் செய்த ஏஆர் ரஹ்மான்\nபாரதரத்னா கால் விரலுக்கு சமம்.. ஏஆர் ரஹ்மான் யாரென்றே எனக்கு தெரியாது.. பிரபல நடிகர் சர்ச்சை ���ேச்சு\nஒலிம்பிக் வீரர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்… இணையத்தில் வைரலாகிறது \nரஜினியின் சிவாஜி பட பாடலை பாடி ஆட்டம் போட்ட வெள்ளைக்காரங்க.. ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்த டக்கர் வீடியோ\nடென்மார்க்லயும் தலைவர் பாடல்தான்... ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட வீடியோ\nநம்பிக்கை ஆந்தம் மூலம் மீண்டும் அமெரிக்காவை கலக்கும் ஏ.ஆர். ரஹ்மான்.. கேட்கவே அவ்ளோ இதமா இருக்கு\nஷாருக்கான் – அட்லீ படத்தில் இணையும் முக்கிய பிரபலம் இவர் தான்\nகோவிஷீல்டு.. முதல் டோஸ் போட்டாச்சு.. மகனுடன் செல்பி எடுத்து அறிவித்த ஏஆர் ரஹ்மான்\nபொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு\nபாடகி சுசீலா வைத்த கோரிக்கை... 'வாவ்' சொன்ன இசைப்புயல்... என்னதான் கேட்டாங்க\nஏஆர் ரஹ்மானையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசியதா பிரபல பள்ளி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ar rahman பாலகிருஷ்ணா ஏஆர் ரஹ்மான்\nஅருண்விஜய் இரட்டைவேடத்தில் கலக்கிய ‘தடம்‘ … இந்தியில் ரீமேக்காகிறது \nமாயோன் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிபிராஜ்\nசார்பட்டா பரம்பரை… பசுபதியின் மனைவியாக நடித்தவர் யார் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/tamilnadu-govt-didnt-say-no-to-20-percenct-reservation-for-vanniyars-said-ramadoss-srs-395081.html", "date_download": "2021-08-01T00:13:30Z", "digest": "sha1:ENQLIV5DU3NUXAMWWUNOGFU647UZ77EA", "length": 17270, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Tamilnadu govt didnt say no to 20 percenct Reservation for vanniyars said ramadoss | `வன்னியர்களின் கோரிக்கை நியாயமற்றது; அதை ஏற்க முடியாது என்று தமிழக அரசால் கூற முடியாது!’ - பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அறிக்கை– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nவன்னியர்கள் உள் ஒதுக்கீடு : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜன. 29 போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு\nபோராட்டங்களின் அடுத்தக்கட்டமாக வரும் 29 - ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ப���ட்டாளி மக்கள் கட்சி & வன்னியர் சங்கம் சார்பில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம்\nவன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தும் தொடர் போராட்டங்களின் அடுத்தக்கட்டமாக வரும் 29 - ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி & வன்னியர் சங்கம் சார்பில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.\nபா.ம.க நிறுவனர் இராமதாசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட தொடர் போராட்டங்களில் இதுவரை 5 கட்ட போராட்டங்கள் 8 நாட்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடங்கி சிறு கிராமங்கள் வரை நடத்தப்பட்ட போராட்டங்களின் வாயிலாக வன்னியர்களின் எழுச்சி அரசுக்கு துல்லியமாக தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இட ஒதுக்கீடு இன்னும் அறிவிக்கப்படாதது பெரும் அநீதியாகும்.\nதமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர்கள் தான். சமூக, கல்வி, பொருளாதார நிலையில் அவர்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளனர். அந்த வகையில் அவர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் ஏற்றுக்கொள்ளும். பல்வேறு சமுதாயங்கள் இந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு வெளிப்படையாகவே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் 4 நாட்களுக்கு முதல்கட்டமாகப் பெருந்திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் முன் நான்கு கட்டங்களாக மக்கள்திரள் போராட்டங்களை பா.ம.க.வும், வன்னியர் சங்கமும் இணைந்து வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றன.\nதமிழகத்தை ஆளும் அரசுக்கு சமூகநீதியில் அக்கறையும், மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கடமை உணர்வும் இருந���திருந்தால் இந்நேரம் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கும். யாருடைய உரிமையையும், பங்கையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வன்னியர்களுக்கு இருந்ததில்லை. வன்னியர்கள் போராடிப் பெற்ற, உயிர்த் தியாகம் செய்து பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை கடந்த 32 ஆண்டுகளாக அனுபவித்து வரும் பிற சமூகங்களுக்கும் ஒரு பகுதி இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் 20% தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை உள் ஒதுக்கீடு என்ற அளவில் தளர்த்திக் கொண்டிருக்கிறோம். இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர்களின் உள்ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தயங்குவதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை.\nவன்னிய மக்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையில் உள்ள நியாயங்களை தமிழக அரசு நன்றாக உணர்ந்திருக்கிறது. வன்னியர்களின் கோரிக்கை நியாயமற்றது; அதை ஏற்க முடியாது என்று தமிழக அரசால் கூற முடியாது. ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது வன்னிய சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாகும். வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வென்றெடுக்காமல் பா.ம.க.வும் ஓயப்போவதில்லை.\nவன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தும் தொடர் போராட்டங்களின் அடுத்தக்கட்டமாக வரும் 29&ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி & வன்னியர் சங்கம் சார்பில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டக் குழு உறுப்பினர்கள், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் நிர்வாகிகள், பல்வேறு அணிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், பாட்டாளி சொந்தங்கள், பிற கட்சிகளைச் சேர்ந்த வன்னிய சொந்தங்கள், சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இந்த மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் ��ளப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. கடந்த திசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி இப்போது வரை 5 கட்டங்களாக அதிகாரிகள் வழியாக அரசுக்கு கோரிக்கை மனுக்களைக் கொடுக்கும் நிகழ்வுகளைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்து 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆறாம் கட்டப் போராட்டத்திற்கு முன்பாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 29-ஆம் தேதி போராட்டத்திற்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் உயர்நிலை அமைப்புகள் கூடி அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கும் என்பதை தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nவன்னியர்கள் உள் ஒதுக்கீடு : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜன. 29 போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு\nசுறாவும், சூழலியலும்; கடல் வளத்தை பாதுகாப்பது எப்படி\nஉங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: மோசடி கும்பலின் புது ரூட் - இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்\nபெகாசஸ் விவகாரத்தை பா.ஜ.க அரசு விவாதிக்கத் தயாராக இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி தாக்கு\nதேனி மாவட்ட இன்றைய செய்திகள்\nவிருதுநகர்: குழந்தை மாறியதாக புகார் - டிஎன்ஏ சோதனையில் சிக்கிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kadaisi-vivasayi-release-date-announced-121070500089_1.html", "date_download": "2021-08-01T01:46:36Z", "digest": "sha1:FSH2SIZERMLIZLLSI76JGWBBTWOU67PU", "length": 11477, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடைசி விவசாயி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடைசி விவசாயி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்துள்ள கடைசி விவசாயி படத்தின் ரிலிஸ் தேதி அ��ிவிக்கப்பட்டுள்ளது.\nகாக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஇந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் முடிவு செய்துள்ளாராம்.\nபுதிதாக தமிழுக்கு வந்துள்ள சோனி லைவ் தளத்தில் ரிலிஸாகும் என முன்னரே அறிவித்த நிலையில் இப்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30 ஆம் தேதி கடைசி விவசாயி திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் காவல்: நீதிமன்றம் அனுமதி\nமணிகண்டனின் 2 செல்போன்கள் சைபர் கிரைம் ஆய்வு\nகருக்கைலைப்பு செய்ய நடிகையை துன்புறுத்தியது அம்பலம்\nபுழல் சிறைக்கு மாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன்\nசிறைக்குள் ஏ.சி, செல்போன்.. முன்னாள் அமைச்சருக்கு பலே கவனிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-apache-rr-310-bs6-launched/", "date_download": "2021-08-01T00:32:53Z", "digest": "sha1:WMBK6TIJATWXHROF7SC6PWAXD5Y7NQ4S", "length": 8907, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "₹ 2.40 லட்சத்தில் 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ₹ 2.40 லட்சத்தில் 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 விற்பனைக்கு வெளியானது\n₹ 2.40 லட்சத்தில் 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 விற்பனைக்கு வெளியானது\nமிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் பல்வேறு புதிய வசதிகளை பெற்று பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 விற்பனைக்கு ₹ 2.40 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பாச்சி 310 பைக்கின் வேகம் 125 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nவிற்பனையில் கிடைத்து வ��்த பிஎஸ்4 என்ஜின் பெற்ற மாடலை விட ₹ 12,000 வரை விலை உயர்த்தப்பட்டு பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜின் மட்டுமல்லாமல் ரைட் பை வயர், ரைடிங் மோட் உட்பட பல்வேறு நவீனத்துவமான நுட்பம் சார்ந்த வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்தவரை, கூடுதலான கிராபிக்ஸ், புதிய கருப்பு, கிரே மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டுள்ளது. முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், 5 அங்குல டெப்ளெட் அகலம் உள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டர் இணைக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ் 6 மாசு உமிழ்வுக்க இணக்கமான, 312.2 சிசி என்ஜின் 34 ஹெச்பி பவரை 9,700 ஆர்.பி.எம் மூலமாகவும் மற்றும் 7,700 ஆர்.பி.எம்-ல் 27.3 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைந்துள்ளது.\nமுன்பாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றிருந்த அப்பாச்சி ஆர்ஆர் 310 தற்போது 125 கிமீ ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கு 5 வருட வாரண்டி வழங்கப்படுகின்றது.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 நான்கு ரைடிங் மோட் முறைகள் (ரெயின்,அர்பன், ஸ்போர்ட் மற்றும் டிராக்) போன்றவற்றை பெறும் முதல் பைக் மாடலாக விளங்குகின்றது. இந்த மாடலில் வழங்கப்பட்டுள்ள ஸ்போர்ட் மற்றும் டிராக் என இரு ரைடிங் மோடுகளை பெற முதல் சர்வீஸ் காலத்தை கடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று ப்ளூடூத்துடன் இணைப்பினை ஏற்படுத்துகின்ற 5.0 அங்குல வண்ண TFT கிளஸ்ட்டர் கருவியை பெறுகின்றது. டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வாயிலாக கனெக்ட்டிவிட்டி அம்சங்களை தங்கள் ஸ்மார்ட்போனில் பெறலாம். மேலும் டிவிஎஸ் கனெக்ட் ஆப் வாயிலாக இணைப்பினை ஏற்படுத்தலாம். இந்த மாடலில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்புகளை ஏற்பது அல்லது தவிர்ப்பது என பலவற்றை வழங்குகின்றது.\nபிஎஸ் 6 அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் உள்ள க்ளைடு த்ரூ டெக்னாலஜி பிளஸ் (GTTP-) உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது நகர்ப்புறத்தில் ஓட்டும்போது ஆறாவது கியரிலும் பயணிக்கும் வகையில் இயங்குகிறது. திராட்டிலை கொடுக்காமலே பைக்கினை இயக்க இயலும். பொதுவாக இந்த அம்சம் தானியங்கி கார்களில் இடம்பெறுவது வழக்கமாகும்.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310\nPrevious article2020 ரேஞ்ச் ரோவர் எவோக் விற்பனைக்கு வெளியானது\nNext article2020 ஆட்டோ எக்ஸ்போவில் HBC எஸ்யூவி உட்பட 12 மாடல்களை வெளியிடும் ரெனால்ட்\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-01T01:43:45Z", "digest": "sha1:DB2HFJU4KB6ZN6CBMK6ZP2VVW2X4CYCE", "length": 6281, "nlines": 162, "source_domain": "www.chennaicitynews.net", "title": "முன்னா விமர்சனம் - Chennai City News", "raw_content": "\nHome Cinema முன்னா விமர்சனம்\nசாட்டையடி கூத்து நடத்தும் நாடோடி கும்பலில் பிறந்த முன்னா, அந்த கும்பலில் இருந்து விலகி காது குடையும் வேலையை செய்து வருகிறார். இதனால் நாடோடி கும்பலிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு தனியாக வாழ்கிறார். பணம் சம்பாதித்து கோடீஸ்வரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தாலும் கை கூடாமல் போகிறது. ஆனால் அதிர்ஷ்டம் லாட்டரி சீட்டுவழியாக கதவைத் தட்ட 2 கோடி பணம் முன்னாவிற்கு கிடைக்கிறது. வீடு, கார் என்று வாங்கும் முன்னா தன் பெற்றோரை அழைக்க அவர்கள் வர மறுத்துவிடுகின்றனர். இதனால் தனிமையில் வாடும் முன்னாவிற்கு பெண் பார்த்து நண்பர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்தால் முன்னா சந்தோஷமாக வாழ்ந்தாரா இதனால் அவர் இழந்தது என்ன இதனால் அவர் இழந்தது என்ன கொலைகாரனாக மாறி வாழ்க்கையை இழந்தது என்ன கொலைகாரனாக மாறி வாழ்க்கையை இழந்தது என்ன\nசங்கை குமரேசன், நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, கென்னடி, சண்முகம், வெங்கட் மற்றும் பலரின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்துள்ளனர்.\nஇசை-டி.ஏ.வசந்த், பின்னணி இசை-சுனில் லாசர், ஒளிப்பதிவு-ரவி ஆகிய மூவரும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர்.\nஉழைக்காமல் அதிர்ஷ்டத்தை நம்பி வந்த பணம் வந்த வழியே போய்விடும் என்பதும் அது பல துன்ப���்களை தந்து துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதை சொல்லி, குலத்தொழிலை ஏளனம் செய்யாமல் அதை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்று தன்னால் முடிந்த வரை சிறிய பட்ஜெட் படத்தில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இயக்குனர் சங்கை குமரேசனுக்கு கை தட்டல் தரலாம்.\nமொத்தத்தில் ஸ்ரீதில்லை ஈசன் பிச்சர்ஸ் சார்பில் ராமுமுத்துச்செல்வன் தயாரித்திருக்கும் முன்னாவின் முயற்சி இன்னும் பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது.\nPrevious articleவிடைபெற்றார் ‘சின்ன கலைவாணர்’ விவேக்… காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%F0%9F%94%B4live-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2021-08-01T01:14:40Z", "digest": "sha1:A7UORGH745KE2DADKI2QVMF6EXE2KQZX", "length": 16081, "nlines": 271, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூரில் இறுதிக்கட்டப் பரப்புரை | தேரடி பூந்தோட்டம் - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூரில் இறுதிக்கட்டப் பரப்புரை | தேரடி பூந்தோட்டம�\nHome News › Politics › 🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூரில் இறுதிக்கட்டப் பரப்புரை | தேரடி பூந்தோட்டம�\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூரில் இறுதிக்கட்டப் பரப்புரை | தேரடி பூந்தோட்டம�\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூரில் இறுதிக்கட்டப் பரப்புரை| 04-04-2021 | தேரடி – பூந்தோட்டம் #SeemanLIVE Chennai\nதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியின் 6, 7, 12, 13 ஆகிய வட்டங்களைச் சார்ந்தப் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்\n#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\nதமிழர்களின் இன்னொரு தாய்மடி கனடா – நன்றி தெரிவித்து சீமான் கடிதம் | தமிழ் சமூக மையம் | ஒன்டா�\nகுமரியில் தொடரும் க��ிம வளக்கொள்ளை – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும் – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும்\nமீன்பிடி தொழிலைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே சதிச்ச\nயார்கோள் பிரம்மாண்ட அணை: அதிமுக அரசின் பச்சைத்துரோகம் – சீமான் கண்டனம் | தென்பெண்ணையாறு மே�\nஎங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்\n#StanSwamy மரணம் | NIA சட்டத்தை ஆதரித்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது என்ன செய்யப் போகிறது\nதிரைக்கலையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட நினைக்கும் பாஜக அரசு\n#JusticeForMurugesan மதுக்கடைகளைத் திறந்துவிட்டதன் விளைவாகவே ஒரு உயிர் பறிபோயிருக்கிறது\nமேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்\n – சீமான் வேதனை #SpecialC\nகொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை மறைப்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்\n#தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் #திமுக அரசு விரும்பவில்லையா – #சீமான் கேள்வி #S\nவெல்வது உறுதி நாம் செந்தமிழர்கள்’\nஏப்ரல். 6. தமிழினத்தின் எழுச்சியாகட்டும்…..மே. 2. தமிழினத்தின். ஆட்சியாகட்டும்……நாம்ம்ம்ம்ம்ம்ம்ம் தமிழர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…..\nதாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி.\nஇந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே 🙏💪🌾\nஇப்பவே.. திருவொற்றியூர் நடுநிலை பகுதியில் மக்கள் தொடர்பு காரியாலயம் அமைத்து மக்களுக்கு நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும்..\nஅண்ணா கடந்த தேர்தலில் என்னுடைய முதல் ஓட்டு விவசாயத்தில் ஆனால் நமது குடும்பத்தில் உள்ள அனைத்து ஓட்டும் விழிப்புணர்வு இல்லாததால் கடந்த தேர்தலில் திமுக வுக்கு இடப்பட்டது. ஆனால் நடைபெற இருக்கக் கூடிய தேர்தலில் நமது குடும்ப ஓட்டுகள் அனைத்தும் விவசாயிக்கு மட்டுமே…….. வெல்ல போகிறான் விவசாயி…… நாம் இந்த தேர்தலில் இல்லை என்றாலும் வருங்காலத்தில் உறுதியாக வெற்றி பெருவோம். எனது ஒரே ஆசை என் அண்ணன் திருவெற்றியூரில் மட்டுமாவாது வெற்றி பெற வேண்டும்\nநீ சிறக்க உன் இனம் சிறக்க மொழி சிறக்க உன் வழி சிறக்க வளம் சிறக்க உன் வாழ்வு சிறக்க வாக்களிப்பாய் விவசாயிக்கு\nஒவ்வொருவரும் 10 புதிய வாக்காளர்களை இணையுங்கள் 🙏🙏\nசரியானது வென்றே தீரும், நாம் வென்றே தீருவோம், இது காலத்தின் கட்டாயம்.\nபுரட்சி எப்போதும் வெல்லும், நாம் தமிழர்💪🌾🐅 – பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/blog-post_13.html", "date_download": "2021-08-01T02:15:19Z", "digest": "sha1:DGFD2IVRCY4NHAWVWWVKJIGHUOATCOA6", "length": 3116, "nlines": 30, "source_domain": "www.flashnews.lk", "title": "கஞ்சாவுடன் ஒருவர் கைது - ஒருவர் தப்பியோட்டம்", "raw_content": "\nHomeLocal Newsகஞ்சாவுடன் ஒருவர் கைது - ஒருவர் தப்பியோட்டம்\nகஞ்சாவுடன் ஒருவர் கைது - ஒருவர் தப்பியோட்டம்\nஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வான் ஒன்றில் கஞ்சா கொண்டு சென்ற போது சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிசேட பொலிஸ் அதிரடிப்படைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரவ்பொத்தான - வெலியுமபொத்தான பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் என தெரியவருகின்றது.\nதப்பியோடிய குறித்த நபர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-07-31T23:56:48Z", "digest": "sha1:Q5BOXWSTXZ4UIYPRMZL6EGZAXRTPS66K", "length": 4584, "nlines": 86, "source_domain": "www.tntj.net", "title": "நூல் விநியோகம் – வாவிபாயைம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத�� நிகழ்ச்சிகள்நூல் விநியோகம்நூல் விநியோகம் – வாவிபாயைம்\nநூல் விநியோகம் – வாவிபாயைம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாயைம் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு சிறப்பு வார இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/fieldking/extra-heavy-duty-spring-loaded-cultivator/", "date_download": "2021-08-01T01:54:17Z", "digest": "sha1:WUHVL6DABT6JMKJTQJNRGBRKYOWZA2RS", "length": 29316, "nlines": 212, "source_domain": "www.tractorjunction.com", "title": "பீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி பயிரிடுபவர், பீல்டிங் பயிரிடுபவர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nகூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி\nபீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாடல் பெயர் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி\nஇம்பெலெமென்ட்ஸ் சக்தி 30-95 HP\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nபீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி விளக்கம்\nபீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி வாங்க விரும்புகிறீர்களா\nடிராக்டர் சந்திப்பில், மலிவு விலையில் பீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி பெறலாம். மைலேஜ், அம்சங்கள், செயல்திறன், விலை மற்றும் பிற போன்ற பீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாக���படி தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.\nபீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி விவசாயத்திற்கு சரியானதா\nஆமாம், இது பீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி விவசாயத்திற்கு சரியானதாக இருக்கும் துறையில் பயனுள்ள வேலையை வழங்குகிறது. இது பீல்டிங் வகையின் கீழ் வருகிறது. மேலும், இது எரிபொருள் திறமையான வேலையை வழங்கும் 30-95 HP செயல்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த தரமான இடங்களுக்கு பெயர் பெற்ற பயிரிடுபவர் பிராண்ட் ஹவுஸிலிருந்து வரும் ஒரு செயல்படுத்தலாகும்.\nபீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடிவிலை என்ன\nடிராக்டர் சந்திப்பில் பீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி விலை கிடைக்கிறது. நீங்கள் எங்களிடம் உள்நுழைந்து உங்கள் எண்ணை பதிவு செய்யலாம். அதன் பிறகு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழு உங்களுக்கு பீல்டிங் கூடுதல் ஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்ட சாகுபடி மூலம் உதவும். மேலும், நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.\nகல் மற்றும் வேர் தடைபட்ட மண்ணில் பயன்படுத்த ஏற்றது. இது கடினமான செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒன்பது அங்குல ஆழத்திற்கு மண்ணைத் தளர்த்தவும் காற்றோட்டம் செய்யவும் பயன்படுகிறது.\nஸீட் விதை படுக்கைகளை விரைவாகவும் பொருளாதார ரீதியாகவும் தயாரிக்கிறது.\nஒரு டைன் ஒரு மறைக்கப்பட்ட பொருளைத் தாக்கும்போது, மற்றவர்கள் சரியான ஆழத்தில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.\nபாலி டிஸ்க் ஹாரோ / கலப்பை\nசக்தி : ந / அ\nஹெவி டியூட்டி டிரெயில்ட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ\nசக்தி : ந / அ\nசக்தி : ந / அ\nசக்தி : ந / அ\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பீல்டிங் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பீல்டிங் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பீல்டிங் டி��ாக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/01/blog-post_167.html", "date_download": "2021-08-01T02:26:44Z", "digest": "sha1:OK7FPMMJMKPXU5JT6OW73JNZIF6GTF5N", "length": 9314, "nlines": 53, "source_domain": "www.yarlvoice.com", "title": "மீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து மீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து - Yarl Voice மீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து\nஇந்தியா எமது அருகில் இருக்கக் கூடிய நாடு, பாக்கு நீரிணையில் மன்னார் வளைகுடாவில் இந்தப் பகுதியில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தமிழ் மக்கள்தான் மீன் பிடிக்கிறார்கள்.\nஆகவே, எமது கடற் பரப்புக்குள் அவர்கள் வருவதும் அவர்களது பரப்புக்குள் நாங்கள் போவதும் காலாதி காலமாக நடைபெற்று வந்துள்ளது.\nஆனால், தற்போது இந்திய மீனவர்களின் வள்ளம் மூழ்கடிக்கப்பட்டதும் அதில் நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டதும் என்பது ஏற்றுக்கொள்ளள்கூடிய விடயம் அல்ல. இலங்கைக் கடற்படையினுடைய கப்பலில் அடிபட்டுத்தான் மீனவர்களின் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறான நடவடிக்கை ஏற்புடையது அல்ல. நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். எனவே, நிச்சயமாக இது அனுதாபத்துடன் பார்க்கப்பட வேண்டிய விடயம்.\nஎமது கடந்த காலப் போராட்டத்தில் இந்தியத�� தமிழர்களுடைய அதிலும் குறிப்பாக, மீனவர்களுடைய பங்கு என்பது அளப்பரியது. அதனை நாம் மறுப்பதற்கில்லை.\nமீனவர்கள் அத்துமீறும் போது கைதுகள் நடந்திருக்கின்றன. அவ்வாறே தற்போதும் நடந்திருக்கலாம். ஆனால், அதற்கு மேலதிகமாகச் சென்று நான்கு மீனவர்கள் நீரில் மூழ்கி இறந்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.\nஇந்நிலையில், இலங்கை அரசாங்கம் இதுபோன்ற பிரச்சினைகள் இனிமேல் நடைபெறாமலிருக்க குறைந்தபட்சம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇதேவேளை, தாய்லாந்து, சீனா, தாய்வான் போன்ற பல நாடுகள் இலங்கையின் கடல் வளத்தைச் சூறையாடுகின்றன. அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது.\nஆகவே, அவ்வாறானவர்கள் எமது கடல்வளத்தைச் சூறையாடுகின்றார்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது கொழும்பு அரசாங்கமே. ஆனால் அவை தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை.\nஎனினும், வட கடலில் பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா கடலில் இந்திய தமிழ் மீனவர்களும் வடக்கு மாகாண தமிழ் மீனவர்களும் தொடர்ச்சியாக மீன் பிடிப்பதென்பது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.\nஅவை, சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டியதாகும். இதனை இரு தரப்பு மீனவர்கள், இரு தரப்பு அரசாங்கங்கள் இணைந்து பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும். இதனைவிடுத்து வேறு நடவடிக்கைகளை எடுப்பதென்து தவறானது.\nஇதேவேளை, எமது அனைத்து தமிழ் மக்களின் அனுதாபங்களும் இறந்த தமிழக மீனவர்கள் மேல் நிச்சயமாக உண்டு” என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aowdatam.eu/?page_id=198", "date_download": "2021-08-01T00:18:02Z", "digest": "sha1:ITEMKDG6TT5466L4EMUCEXFDODWKXGDU", "length": 8251, "nlines": 93, "source_domain": "aowdatam.eu", "title": "aowdatam – LikesXL Thamil", "raw_content": "\nநீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம்\nஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஉடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அல்லிப்பூ\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nவீட்டில் இருந்தபடியே ஒருவர் உழைப்பால் மூவருக்கு\nவியாபாரத்திற்கு விளம்பரம் இது.விளம்பரமே வியாபாரம் இது.\nஅன்று முதல் இன்று வரை, இன்று முதல் இறுதி வரை\nநம்ப முடியாத வியாபாரம் -உடனே ஆரம்பியுங்கள்.\nவீட்டில் இருந்த படியே ஐந்து நிமி�� வேலை ஊடாக\nஅதிக லாபத்தை ஈட்டவல்ல உழைப்பு .\nஉலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இதனை நீங்கள் புரியலாம்.\nநேரடியாக வங்கி ஊடாக பணத்தை பெற்று கொள்ள முடியும் ..\nமுதல் ஒருவரது வருவாய் பலரது\nஒருவரின்சிறு தொகை பணத்தை முதல்செய்வதன் ஊடாக அக் குடும்பத்தின் பிற மூவர் இலவசமாக வருமானம் சம வேளை யூரோவில் பெற முடியும் .\nஇப்படி அதன் வலையமைப்பு உள்ளது.\nகீழ் இருந்து மேல் நோக்கி பாருங்கள்\nதம்பி -முதலீடு செய்கின்றார் -50யூரோ-அதற்கு 10 யூரோ கொமிஷன், அதை விட அவருக்கு மேலே இணைந்தவர்களுக்கு மேலே பாருங்கள் அவை கிடைக்கின்றன\nஇவ்வாறு ஒருவரின் முதலில்ஒருவரின் கீழ் ஒருவர் இணைந்தால் மூவருக்கு சமவேளை வருமானம்\nஏனைய மூவரும் முதலில்லாமையே இவ்வாறு பணம் ஈட்டலாம் – இன்றே இணைந்து பரீட்சார்த்தம் புரிந்து பார்த்து அதன் பின்னர் தொடருங்கள் …பயன் பெறுங்கள்\nபிரிட்டனில் தமிழர் ஒருவர் தற்போது நாள் ஒன்றுக்கு 2500 யூரோவை வருமானமாக பெற்ற வண்ணம் உள்ளார்.வாரம் தோறும் மேலும் இவரது தொகை அதிகரித்துகொண்டேசெல்கிறது\nஉங்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் போதும் ,அதில் குறிப்பாக விசா காட் ,அல்லது மாஸ்டர் காட் இருந்தால் போதுமானது\nஇலங்கையில் இருந்த படியே அன்பர் ஒருவர் நாள் தோறும் ஆயிரம் யூரோக்களை பெற்று சாதனை பதித்த வண்ணம் உள்ளார் .\nஆம், உங்கள் குடும்ப உறவுகளுக்கேயே இது ஒரு சிறந்த வருமானம், ஒருவர் உழைப்பில் மூவருக்கு மேல் அதிக பணம் சம வேளை சம்பாதிக்கும் விளம்பர வருமானம்\nஐரோப்பாவில் கொடி கட்டி பறக்கிறது .\nவெளிநாடு வாழ் தமிழ் மக்களே உடனே சிந்தியுங்கள் …\nஉங்களுக்கு அனைத்து விதத்திலும் உதவ நாம் தயராக உள்ளோம்.\nஎம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் …உடனே உதவ காத்துள்ளோம் எதையும் ஒன்றை தெளிவாக தெரியும் முன்னர் எடுத்தெறிந்துபோகாதீர்\nவிடயம் என்ன தெரிந்து கொண்டு வாழ்வில் உயர பழகுவீர் .\nதுணிந்தவன் சாதிக்கிறான்,பயந்தவன் மாள்கிறான் .\nவருகின்ற சந்தர்ப்பங்களை அலட்சி படுத்தி கொள்ளாதே\nஅது உம்மை கேலிசெய்யும் .\nஇந்த வணிகத்தில் ஈடுபட்டு பணம் உழைக்க ஆர்வமுள்ளவர்கள் மட்டும் தயவு செய்து உடனே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் .\n14 மாதத்தில் ஒன்றரை மில்லியன் டொலருக்கு மேலே வீட்டில் இருந்த படியே உழைத்து சாதித்த பிரிட்டன் பெண்…\nலண்டன் மக்களே இலவசமாக பணம் உழைக்க இதோ வழி -உடனே ஆரம்பியுங்கள் விபரம் உள்ளே…\nவீட்டில் இருந்த படியே அமெரிக்கா டாலரில் சம்பாதிக்க ஆசையா ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/all-other-news/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-08-01T00:16:38Z", "digest": "sha1:HRB3KDW4IYYLPXVK55DN7P5PTSN2MFLV", "length": 11569, "nlines": 134, "source_domain": "www.thekaraikudi.com", "title": "வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை – தி காரைக்குடி", "raw_content": "\nHome நாட்டு நடப்பு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி – தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி – தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி – தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nஇந்திய தீப கற்பமானது தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை என இரு பருவ காலங்களை கொண்டது.\nதென்மேற்கு பருவமழை அரபிக்கடல் வழியாகவும், வடகிழக்கு பருவ மழை வங்கக்கடல் வழியாகவும் உருவாகிறது.\nதென்மேற்கு பருவ மழையை காட்டிலும் வடகிழக்கு பருவமழையால் தான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். அக்டோபர் தொடங்கி டிசம்பர் முடிய வங்கக்கடலில் உருவாகும் புயல்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகளால்தான் வட தமிழகத்தில் மழை பெய்யும்\nவங்கக்கடலில் பெரும்பாலும் மலாய் தீபகற்ப பகுதியில் இருந்து வரும் மேலடுக்கு சுழற்சியானது அந்தமான் கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியுடன் இணையும்போது காற்றழுத்த தாழ்வு நிலைகளும் புயல்களும் உருவாகின்றன.\nஅதுபோல கஜா புயலும் மலாய் தீபகற்பத்தில் இருந்து வந்த மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து புயலாக மாறியது.\nகஜா புயல் கரையை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇது 19, 20-ந்தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். 21-ந்தேதி தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது.\nவருகிற 19-ந்தேதி முதல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதைப் பொருத்து மழை தீவிரம் அடையும். 21-ந்தேதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் நாளையும், நாளை மறுநாளும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nPrevious articleஎவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுவனின் வெற்றி கதை\nNext articleடிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to கடியாபட்டி – 8A\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3C\nகாரைக்குடி to ராங்கியம் – 10\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 2\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/karaikudi-outside-bus/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82/", "date_download": "2021-08-01T00:11:02Z", "digest": "sha1:37G4UA7FNJQODTSTS5C75WPASYGPOPA5", "length": 6616, "nlines": 143, "source_domain": "www.thekaraikudi.com", "title": "காரைக்குடி to திருப்பத்தூர் – தி காரைக்குடி", "raw_content": "\nHome காரைக்குடி வெளியூர் பஸ் காரைக்குடி to திருப்பத்தூர்\nகீழே கொடுக்கப்பட்ட நேரம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரமாகும்.\nபுறப்படும் இடம் புறப்படும் நேரம்\nPrevious articleகாரைக்குடி to திருமலை\nNext articleகாரைக்குடி to சிவகாசி\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to மதகம் – 2\nகாரைக்குடி to தச்சக்குடி – 12\nகாரைக்குடி to முள்ளங்காடு – 12A\nகாரைக்குடி to மங்களம் – 3\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3426-3426narrinai147", "date_download": "2021-08-01T01:57:15Z", "digest": "sha1:5BOISD4TBJSF2ZQ2L2XFAPPUHMCP2UWN", "length": 2468, "nlines": 44, "source_domain": "ilakkiyam.com", "title": "குறிஞ்சி - கொள்ளம்பக்கனார்", "raw_content": "\nயாங்கு ஆகுவமோ அணி நுதற் குறுமகள்\nதேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்\nசெவ் வாய்ப் பைங் கிளி கவர நீ மற்று\nஎவ் வாய்ச் சென்றனை அவண் எனக் கூறி\nஅன்னை ஆனாள் கழற முன் நின்று\nஅருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை\nஅறியலும் அறியேன் காண்டலும் இலனே\nவெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து\nசுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவிலை\nபொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு\nசெலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/mar/31/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3594180.amp", "date_download": "2021-08-01T01:59:46Z", "digest": "sha1:B7EB7UJVB5N7XGBIP2N5RHLKK27H4IPK", "length": 3251, "nlines": 31, "source_domain": "m.dinamani.com", "title": "களக்காட்டில் அதிமுக மகளிரணி ஆா்ப்பாட்டம் | Dinamani", "raw_content": "\nகளக்காட்டில் அதிமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்\nதமிழக முதல்வரை அவதூறாக விமா்சித்ததாகக் கூறி, திமுக எம்.பி. ஆ. ராசாவைக் கண்டித்து, அதிமுக மகளிரணி சாா்பில் களக்காடு மணிக்கூண்டு திடலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்ட மகளிரணி தலைவி ஜான்ஸிராணி தலைமை வகித்தாா். இதில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா மற்றும் மகளிரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.\nதிருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம்\nதிருச்செந்தூா் முருகன் கோயிலில் 4 நாள்கள் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை\nகடையம் ரயில்நிலையச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை\nதிருக்குறுங்குடி வனப் பகுதியில் 2 ஆவது நாளாக எரியும் தீ\nநெல்லை, தென்காசியில் மேலும் 34 பேருக்கு கரோனா\nநெல்லையில் 8 மையங்களில் நீதிமன்ற பணியாளா் தோ்வு\nசுந்தரனாா் பல்கலை.யில் தற்காலிக உதவிப் பேராசிரியா் பணிஆக.9, 10, 11-இல் நோ்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/2nd-day-of-intimidating-earthquake-people-taking-refuge-in/cid4251763.htm", "date_download": "2021-08-01T01:56:35Z", "digest": "sha1:R5QYH2Z3EFHONAEUBEYPYN3V5SRL3PRA", "length": 4799, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "2ஆவது நாளாக மிரட்டும் நிலநடுக்கம்.. வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள் !", "raw_content": "\n2ஆவது நாளாக மிரட்டும் நிலநடுக்கம்.. வீதியில் தஞ்சம் அடைந்த மக்கள் \nதொடர்ந்து இரண்டாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளில் இருந்து வெளியேறினர்.\nகடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நேற்று முன்தினம் அதிகாலை 5.24 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநேற்று ஏற்பட்ட நிலநடுக்கமானது பிகானிர் பகுதியில் 110 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு சில மணி நேரத்திற்கு முன் மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக இன்று காலை 7.42 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை,\nஎனினும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-08-01T02:05:45Z", "digest": "sha1:OOJS6M4CHNZ7L4KY6XARNOXZFEBWRQMS", "length": 5726, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரே வழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரே வழி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. எஸ். பாலையா, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nOrey Vazhi 1959 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை\nடி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/we-say-it-and-sir-thivyadharshini-responded-to-the-petty-siva/", "date_download": "2021-08-01T00:27:50Z", "digest": "sha1:5PIDNT4PNEJIECQ6BTRHTFUF2S2PIB6R", "length": 4099, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதை நாங்க சொல்லணும் சார்..!” சிறுத்தை சிவாவிற்கு பதிலளித்த திவ்யதர்ஷினி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅதை நாங்க சொல்லணும் சார்..” சிறுத்தை சிவாவிற்கு பதிலளித்த திவ்யதர்ஷினி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅதை நாங்க சொல்லணும் சார்..” சிறுத்தை சிவாவிற்கு பதிலளித்த திவ்யதர்ஷினி\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் படத்தின் ட்ரெய்லர் வீடியோ இன்று வெளியானது. வெளியானதில் இருந்து பல சாதனைகளை இந்த ட்ரெய்லர் வீடியோ படைத்தது வருகிறது.\nஅஜித் ரசிகர்கள் மட்டுமின்றி வெகுவான சினிமா ரசிகர்களையும் இந்த ட்ரெய்லர் கவர்ந்துள்ளது என்றே கூறவேண்டும். ஹாலிவுட் தரத்தில் ஒரு கோலிவுட் படம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.\nஇந்நிலையில், இந்த ட்ரெய்லர் வீடியோவிற்கு பிரமாண்டமான வரவேற்ப்பை பெற்று தந்த ரசிகர்கள், மீடியா நண்பர்கள், மற்றும் சினிமா ரசிகர்களுக்கு இயக்குனர் சிவா இதயம் கனிந்த நன்றியை கூறினார்.\nசிறுத்தை சிவாவின் இந்த பதிவிற்கு பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பதிலளிக்கும் விதமாக ” நாங்க தான் சார் உங்களுக்கு நன்றி சொல்லணும்” என்று கூறி சிறுத்தை சிவாவை நெகிழ வைத்துள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/03/16064817/Kangana-caught-in-theft-story-complaint.vpf", "date_download": "2021-08-01T02:12:30Z", "digest": "sha1:DZQRWT4EU3I4F5N7VVE3RU35ZI3CCYE5", "length": 11174, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kangana caught in theft story complaint || திருட்டு கதை புகாரில் சிக்கிய கங்கனா", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதிருட்டு கதை புகாரில் சிக்கிய கங்கனா\nதமிழில் தாம்தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான தலைவி படத்தில் நடித்துள்ளார்.\nதமிழில் தாம்தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான தலைவி படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்தநிலையில் கங்கனா ரணாவத் தற்போது திருட்டு கதை புகாரில் சிக்கியுள்ளார். கங்கனா சமீபத்தில் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருந்தார். இதற்கு எழுத்தாளர் ஆஷிக் கவுல் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறும்போது, “நான் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டா என்ற புத்தகத்தை எழுதி உள்ளேன். அதை படமாக்குவதற்காக கங்கனாவை பல தடவை அணுகினேன். கதையின் சில பகுதிகளை அவருக்கு மின் அஞ்சலிலும் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் இந்த கதையை திருடி சினிமாவாக தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது'' என்றார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மும்பை கார் போலீசார் கங்கனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.\n1. வெறுப்பு காட்டுகின்றனர் சக நடிகைகளை சாடிய கங்கனா\nஇந்தி பட உலகில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் கங்கனா ரணாவத்.\n2. ரூ.2 கோடி நஷ்டஈடு வழக்கு: மும்பை மாநகராட்சியை சாடிய கங்கனா ரணாவத்\nநடிகை கங்கனா ரணாவத் வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சுந்தர் சி.யின் ‘அரண்மனை 3’ பேய் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்குகள்\n2. அஜித்தின் வலிமை ரிலீஸ் எப்போது\n3. ‘கபாலி’ கதாநாயகிக்கு வரும் மிரட்டல்கள்\n4. ஆண்ட்ரியாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்\n5. கனவு படைப்பில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/a-woman-from-vellore-is-living-in-poverty-with-her-child", "date_download": "2021-08-01T01:11:18Z", "digest": "sha1:2DERXQXZQYGYLXIIIPV4GBJJEHGJRSNI", "length": 11178, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "வேலூர்: `இடிந்த கட்டடம்; தினமும் திக்.. திக்..!' - வறுமையின் துயரத்தில் தாய், மகள் | A woman from Vellore is living in poverty with her child - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவேலூர்: `இடிந்த கட்டடம்; தினமும் திக்.. திக்..' - வறுமையின் துயரத்தில் தாய், மகள்\nவறுமையின் கொடிய நிலையில், பெண் குழந்தையுடன் வாழ வழியின்றித் தவிக்கிறார், வேலூரைச் சேர்ந்த கலைவாணி.\nவேலூர் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு 11 வயதில் ஓர் பெண் குழந்தை உள்ளது. வறுமையின் பிடியில் தவிக்கும் கலைவாணிக்குச் சொந்தமாக வீடு கிடையாது. வாடகை செலுத்தி தங்குவதற்கும் வசதி இல்லை. அரவணைக்க வேண்டிய சொந்த பந்தங்களும் விலகி நிற்கின்றன. தன் மகளின் பசியைப் போக்குவதற்காக அடுத்தவரிடம் கையேந்தும் பரிதாப நிலைக்கு அவரைத் தள்ளியிருக்கிறது வறுமை. தன்னுடைய மகளுடன் அதே பகுதியில் உள்ள இடிந்துபோன பாழடைந்த கட்டடத்துக்குள் அடைக்கலம் புகுந்த��ருக்கிறார் கலைவாணி.\nமுட்புதர் அடர்ந்துள்ள அந்தக் கட்டடத்திலேயே இரண்டு ஆண்டு வாழ்க்கையை நகர்த்திவிட்டார். பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால், மகளை மடியில் தூங்க வைத்து விடிய விடியக் காவல் காக்கிறார் அந்தத் தாய். இரவு நேரங்களிலும், மழைக் காலங்களிலும் வெளியிலிருந்து அந்தப் பாழடைந்த கட்டடத்துக்குள் நடந்து செல்லக்கூட முடியாது. அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், கலைவாணியால் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்ய முடியவில்லை. அதனால் அருகில் உள்ள மலைகளில் இருந்து சுண்டைக்காய் பறித்துவந்து வள்ளலார் பகுதியில் விற்பனை செய்கிறார்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nதினமும் 20 முதல் 50 ரூபாய்தான் வருமானம் கிடைக்கிறது. சில நாள்கள், அதுவும் இல்லை. வெறும் கையுடன் வீட்டுக்குச் செல்வார். சத்துவாச்சாரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் என்பவர் ஊரடங்கில் அவருக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கொடுத்து உதவியிருக்கிறார். மேலும், கலைவாணிக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் காய்கறிகளை விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்து கொடுக்க உள்ளார் தினேஷ் சரவணன்.\nஇதுகுறித்து கலைவாணி கூறுகையில், ``சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது இந்த வீடு இடிக்கப்பட்டது.\nஉதவிய சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன்\nவீட்டின் உரிமையாளர்கள் காலி செய்துவிட்டனர். மகளுடன் ஆதரவின்றி தவித்த எனக்கு இடிக்கப்பட்ட இந்தக் கட்டடமே வீடாக மாறியது. மோசமான இந்தச் சமூகத்தில் பெண் குழந்தையுடன் பாதுகாப்பு இல்லாமல் இப்படித் தங்கியிருப்பதுதான் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் மர்ம நபர்கள் யாரேனும் வந்து தவறாக நடந்து கொள்வார்களோ... என்று தினம் தினம் பயமாக இருக்கிறது. சாப்பாட்டுக்கே வழியில்லை. ஆரம்பத்தில் காலி மது பாட்டில்களைச் சேகரித்து காயிலாங் கடையில் கொடுத்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வயிற்றைக் கழுவினோம். இப்போது சுண்டைக்காய் பறித்து விற்கிறேன். யாராவது உதவி செய்தால், சாகிற வரைக்கும் மறக்க மாட்டேன்’’ என்கிறார் கவலையோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aowdatam.eu/?cat=13", "date_download": "2021-07-31T23:58:49Z", "digest": "sha1:AUMCDJBXHAYMI7XU2K3YTMPKUMZZSGET", "length": 6092, "nlines": 114, "source_domain": "aowdatam.eu", "title": "aowdatam – மருத்துவக் குணம்", "raw_content": "\nநீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம்\nஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஉடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அல்லிப்பூ\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nநமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு...\nதலைப்பை பார்த்தவுடனே அனைவருக்கும், அதன் காரணம்...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஅழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்… வெண்டைக்காயின்...\nதுளசியின் மருத்துவக் குணம் எந்த வகை விஷத்தையாவது,...\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nமல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும்,...\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nமல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும்,...\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஇலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி...\nபூண்டின் மகத்துவம் 20. July 2015\nநீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம் 20. July 2015\nஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி\nஇரத்த சுத்திக்கேற்ற கறிவேப்பிலை. 17. July 2015\nபீட்ரூட் எனும் ஆரோக்கியம் 8. July 2015\nகேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை… 8. July 2015\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nவெண்டைக்காய்… அழகு.. ஆண்மை.. 5. July 2015\nஉடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அல்லிப்பூ 3. July 2015\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nMr WordPress on ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/inx-media-case-enforcement-directorate-freezing-rs-22-crores-karthi-chidambaram-properties/", "date_download": "2021-08-01T02:12:07Z", "digest": "sha1:7HFBS3GLRTNVGBUNLHBMEPA4S7U24HXP", "length": 12594, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியை தாண்டியது\nஇந்தியாவில் நேற்று 41,786 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சரின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.\nப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.\nஇதுகுறித்து, அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தனித்தனியாக ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது புகார் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleஎடப்பாடி தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்களை அழைத்து வந்த மினி லாரி விபத்து: 38பேர் காயம்\nNext articleகாட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு ஐடி ரெய்டு: திமுகவில் பரபரப்பு\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nஅரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nஆடிக்கிருத்திகை: சென்னை உள்பட முக்கிய இந்து கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை….\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியை தாண்டியது\nஇந்தியாவில் நேற்று 41,786 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகா���ார ஆணையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-31T23:59:51Z", "digest": "sha1:WW22QXKQF7CHJTEVCUBRMVKV354DV4N6", "length": 17013, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "மகாத்மா காந்தி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை மர்ம நபர்களால் சேதம்: வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்\nலண்டன்: அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ்...\nஇங்கிலாந்தில் ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி\nஇந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அணிந்த, தங்கமுலாம் பூசப்பட்ட அவரது கண்ணாடி இந்திய மதிப்பில், ரூ. 2.55 கோடிக்கு இங்கிலாந்தில் ஏலம் போனது. (£260,000 (about 288,000 euros, $340,000) காந்தி என்ற...\nஇப்போதுள்ள இந்தியா, மகாத்மா காந்தியின் இந்தியா அல்ல: பரூக் அப்துல்லா கருத்து\nஸ்ரீநகர்: இப்போதுள்ள அரசை நம்ப முடியாது, இது மகாத்மா காந்தியின் இந்தியா கிடையாது என்று ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பரூக்...\nகாஃபி தூளில் மகாத்மா காந்தி உருவப்படம் சென்னை ஓவியரின் கின்னஸ் முயற்சி…\nசென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த ஓவியர் ஒருவர், காஃபி தூளினால் மகாத்மா காந்தியின் 74 வகையான உருவப்படத்தை வரைந்துள்ளார். கின்னஸ் சாதனை முயற்சியாக அவர் இதை செய்துள்ளார். நாட்டின்...\nமகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள்: இங்கிலாந்து நாட்டில் ஆகஸ்டு 2ம் தேதி ஏலம்\nலண்டன்: மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள் இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்படுகின்றன. மகாத்மா காந்தி அணிந்திருந்ததாகவும் 1900ம் ஆண்டுகளில் பரிசாக வழங்கப்பட்டதாகவும் நம்பப்படும் ஒரு ஜோடி தங்கமுலாம் பூசப்பட்ட கண்ணாடிகள் இங்கிலாந்தில் ஏலத்துக்கு...\nமகாத்மா காந்தி உருவப்படத்துடன் நாணயம் வெளியிட பிரிட்டிஷ் அரசு திட்டம்…\nலண்டன்: மகாத்மா காந்தியடிகள் நினைவாகவும் அவரது சேவையை போற்றும் வகையிலும் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. .இது தொடர்பாக ராயல் மின்ட் அட்வைசரி குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்திய...\nசிறப்புக்கட்டுரை: ஆ. கோபண்ணா ஆசிரியர், தேசிய முரசு விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியடிகளின் தலைமையை ஏற்று பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 3259 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து 1947 இல் இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு...\nமே 27: “நவீன இந்தியாவின் சிற்பி” இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று…\nஇந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று... இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி...\nகாந்தி படுகொலையை மறக்கமாட்டோம்: பாஜகவுக்கு எதிராக பட்ஜெட் புத்தகம் வடிவமைத்த கேரள அரசு\nதிருவனந்தபுரம்: காந்தி படுகொலையை மறக்கமாட்டோம் என்று பாஜகவுக்கு எதிராக பட்ஜெட் புத்தகத்தை கேரள அரசு வடிவமைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான சட்டங்கள், நடவடிக்கைகளை கேரள அரசு...\nகாந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம்: பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றச்சாட்டு\nபெங்களூரு: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்���ி ஒன்றில் பேசிய போது அவர்...\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nஅரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nஆடிக்கிருத்திகை: சென்னை உள்பட முக்கிய இந்து கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை….\nவார விடுமுறை உத்தரவு: டிஜிபி சைலந்திரபாவு – தமிழ்நாடு அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/international-yoga-day-yoga-poses-to-release-stress-and-anxiety-in-kids-during-lockdown-031653.html?ref_medium=Desktop&ref_source=BS-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-01T01:15:28Z", "digest": "sha1:3EMUABQJ2EJ6E2VHL322VB4AKSDSYA5N", "length": 24356, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் யோகாசனங்கள்! | International Yoga Day 2021: Yoga Poses To Release Stress And Anxiety In Kids During Lockdown - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\n45 min ago வார ராசிபலன் (01.08.2021 - 07.08.2021) - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\n1 hr ago Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தப்பி தவறியும் கடன் வாங்கிடாதீங்க…\n12 hrs ago ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\n12 hrs ago உண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க\nNews 'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊர���ங்கு காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் யோகாசனங்கள்\nவெளி உலகத் தொடா்பு இல்லாமல் மற்றும் நண்பா்களின் தொடா்பு இல்லாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது என்பது குழந்தைகளுக்கு மோசமான மன உளைச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த கொரோனா கால ஊரடங்குகள் நமது குழந்தைகளின் மனநிலையைப் பொிதளவு பாதித்திருக்கின்றன.\nஊரடங்குகள் மூலமாக நமது குழந்தைகளின் வெளியரங்க விளையாட்டுகள் குறைந்திருக்கின்றன. கணினி மற்றும் மொபைல்களில் அவா்கள் தங்களின் அதிகமான நேரத்தைச் செலவிடுகின்றனா். அதனால் அவா்களுடைய உடல் நலம் மற்றும் மனநலம் மிகப் பொிய அளவில் பாதிப்படைந்து இருக்கின்றன.\nசாதாரண காலங்களில், பொதுவாக குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பா். குறிப்பாக பள்ளி மற்றும் வெளியிடங்களுக்கு, தங்களது நண்பா்களோடு சென்று விளையாடுவா். அவா்களுடைய உடலும், மனமும் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக இருக்கும். அதனால் அவா்களுடைய உடல் மற்றும் மனநலனைப் பாதுகாக்க வேறுவிதமான துணை பயிற்சிகள் தேவைப்படாது.\nஇந்த நிலையில் தற்போது ஊரடங்குகளால், நமது குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். அவா்கள் வெளியில் செல்வதற்கு எந்த விதமான வழியும் இல்லாததால், மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வினால் பாதிப்படைந்து இருக்கின்றனா்.\nசாதாரண காலங்களில் அவா்கள் வெளியில் சென்று விளையாடுவதால் அவா்களுக்கு சூாிய வெளிச்சத்தில் இருந்து வைட்டமின் டி சத்து கிடைக்கும். இப்போது அதற்கும் வழியில்லாத நிலை இருக்கிறது. இந்த நிலைத் தொடா்ந்தால், வரும் காலங்களில் நமது குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பலவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்.\nஆகவே இந்த பிரச்சினைகளைத் தவிா்க்க, எளிய யோகாசனப் பயிற்சிகளை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். அந்த பயிற்சிகள் அவா்களுக்கு முறையாக மூச்சுவிடும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கும். மேலும் அவா்களை முறையாக கை கால்களை நீட்டி மடக்கச் செய்து அவா்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும். ஆகவே பெற்றோாின் மேற்பாா்வையில் குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்தை அ��ிகாிக்கும் யோகாசனங்கள்\nசில குறிப்பிட்ட யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிரணயாமா என்ற மூச்சுப் பயிற்சிகள், நமது குழந்தைகளின் மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வு ஆகியவற்றை நீக்கி, அவா்களின் மூளையை சீராக இயங்க வைத்து, அவா்களின் உடலையும் ஆரோக்கியமாக வைக்கும்.\nமுதலில் குழந்தைகளுக்கான இதயம் சம்பந்தப்பட்ட யோகாசன பயிற்சிகளைப் பாா்க்கலாம்.\nசூாிய நமஸ்காரத்தை குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செய்ய வேண்டும். அதிகாலையில் இந்த பயிற்சியை குழந்தைகள் செய்தால், அவா்களுக்குத் தேவையான வைட்டமின் டி மற்றும் பி12 சத்துகள் கிடைக்கும். சூாிய நமஸ்காரத்தைச் செய்யும் போது அவா்களின் உடல் இயங்குவதால், இந்த சத்துகள் அவா்களின் உடல் முழுவதிற்கும் செல்லும்.\nஒருவேளை சூாியன் இல்லாத நிலையில் இந்த சூாிய நமஸ்கார பயிற்சிகளைச் செய்தாலும், அவை குழந்தைகளின் உடல்கள் தாமாகவே வைட்டமீன் டீ மற்றும் பி12 சத்துக்களை தயாாித்துக் கொள்ள உதவி செய்யும். மேலும் இந்த பயிற்சிகள் உடலில் உள்ள உணா்வு ரீதியான வலிகளை குணப்படுத்தும். அதனால் அவை குழந்தைகளின் எதிா்கால நல்வாழ்விற்கு பொிதும் உதவி செய்யும்.\nஇந்த ஆசனத்தை செய்தால், மூளையை நோக்கி இரத்தம் பாய்வதற்கு உதவியாக இருக்கும். அதே நேரத்தில் குழந்தைகளின் உணா்வு பிரச்சினைகள், மனச் சோா்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் சீராக கையாள்வதற்கு உதவி செய்யும்.\nஇந்த ஆசனம், குழந்தைகளின் முதுகு மற்றும் தண்டுவடத்தில் இருக்கும் அழுத்தங்களை குறைக்க உதவுகிறது. இந்த ஆசனத்தை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை வரை செய்தாலும், அது நல்ல பலனைக் கொடுக்கும். அதோடு உடல் எடை குறைவதற்கு இந்த ஆசனம் பொிதளவு உதவி செய்யும்.\nசக்ராசனத்தைப் பின்புறமாக வளைந்து செய்ய வேண்டும். ஆனால் மிக மெதுவாகச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் இந்த ஆசனத்தை மிக நீண்ட நேரம் செய்யக்கூடாது.\nமேற்சொன்ன இந்த யோகாசனங்களை எல்லாம் குழந்தைகள் தனியாகச் செய்யக்கூடாது. மாறாக அவா்களின் பெற்றோருடைய மேற்பாா்வையில்தான் செய்ய வேண்டும்.\nகுழந்தைகளின் நுரையீரல் திறனை வலுப்படுத்தவும், அவா்களுடைய உடலில் ஆக்ஸிஜன் அளவை சாியான முறையில் பேணவும் மற்றும் அவா்களுடைய மூச்சு விடும் பழக்கத்தை வலுப்படுத்தவும் பின்வரும் 3 வகையான பிரணயாமா என்ற��� சொல்லப்படும் மூச்சுப் பயிற்சிகளை யோகா நிபுணா்கள் பாிந்துரை செய்கின்றனா். இந்த மூச்சுப் பயிற்சிகள் அவா்களின் மன அழுத்தம் மற்றும் வலியைக் குறைப்பதோடு, அவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.\n1. அனுலம் விலம் மூச்சுப் பயிற்சி\nஅனுலம் விலம் என்ற மூச்சுப் பயிற்சி குழந்தைகள் மத்தியில் ஒருமுகப்படுத்துதல் மற்றும் பொறுமையை வளா்க்கிறது. அவா்களின் உடலில் உள்ள வலி, சோா்வு மற்றும் அழுத்தம் ஆகியவற்றை குணமாக்குகிறது. அதோடு அவா்களின் மூளை இயக்கத்தை அதிகாிக்கிறது.\n2. கபல்தி மூச்சுப் பயிற்சி\nகபல்பதி மூச்சிப் பயிற்சியானது, குறுகிய நேர மற்றும் வலுக்கட்டாயமாக மூச்சு வெளியேற்றுவதையும் மற்றும் நீண்ட நேரம் மெதுவாக மூச்சை உள்ளிழுப்பதையும் கொண்டிருக்கிறது. இது நுரையீரலின் ஆற்றலை அதிகாித்து, குழந்தைகளின் மூச்சு விடும் பழக்கத்தை சீா்படுத்துகிறது.\n3. கந்த பிராணயாமா மூச்சுப் பயிற்சி\nஇந்த மூச்சுப் பயிற்சி குழந்தைகளின் தசைகளை வலுப்படுத்தி, அவா்களின் நுரையீரல் திறனை அதிகாிக்கிறது.\nபொதுவாக குழந்தைகளின் நோ்மறையான பழக்கவழக்கங்களை வளா்த்தெடுப்பதில் யோகா பயிற்சிகள் பொிதும் உதவி செய்கின்றன. அதன் மூலம் அவா்களுடைய வருங்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். அதோடு அவா்களுடைய விாிதிறனும் அதிகாிக்கும். அதனால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவா்கள் வலிமையோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒவ்வொரு யோகாசனமும் எந்த மாதிரியான நன்மைகளை வழங்குதுன்னு தெரிஞ்சுக்கணுமா\nநமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் எளிய யோகாசனங்கள்\nஉடல் பருமன் மற்றும் மூட்டு வீக்கத்தால் கஷ்டப்படுறீங்களா அப்ப இந்த 3 மூச்சுப் பயிற்சிகளைச் செய்யுங்க...\n இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்...\nசர்வதேச யோகா தினம் 2021: மலச்சிக்கல் பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் யோகாசனங்கள்\nஉங்களுக்கு முதுகு வலி இருக்கா அப்போ இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க...\nதொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்\nஉடலில் உள்ள நச்சுகள் வெளியேற வேண்டுமா இந்த யோக முத்திரையை செய்யுங்க...\nஆயுர்வேத விதிப்படி உங்க உடல் எடையை ஈஸியாவும் வேகமாவும் குறைக்கும் வழிகள் என்னென்ன தெரியுமா\nஅதிதீவிர உடற்பயிற்சிகளை விட உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள்\nஆயுர்வேதத்தின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nஇந்த அறிகுறி இருந்தால் உங்க நோயெதிர்ப்பு மண்டலம் ஆபத்துல இருக்குனு அர்த்தமாம்... உடனே கவனியுங்க...\nRead more about: international yoga day yoga kids wellness health tips சர்வதேச யோகா தினம் யோகா குழந்தைகள் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nFriendship Day Wishes: நண்பர்கள் தினத்துல உங்க ப்ரண்ஸ் கிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க... அப்புறம் பிரச்சனைதான்.\nசூழ்ச்சியால் உங்களை ஏமாற்றும் பெண்ணின் அறிகுறிகள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க... இல்லனா நீங்க காலி...\nஉங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actress-priya-anand-glamour-photos-fb72245.html", "date_download": "2021-08-01T02:22:54Z", "digest": "sha1:E67DC4XPCNPQQ45DSGREI5S2FGSJAEZN", "length": 9362, "nlines": 122, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actress Priya Anand glamour photos | டியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ் - FilmiBeat Tamil", "raw_content": "\nடியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ்\nடியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ்\nமாடலாக இருந்து நடிகையான பிரியா ஆனந்த் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபலமாக இருந்து வருகிறார். வாமனன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.\nமாடலாக இருந்து நடிகையான பிரியா ஆனந்த் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில்...\nடியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of டியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-priya-anand-glamour-photos-fb72245.html#photos-1\nதொடர்ந்து தமிழில் 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, முத்துராமலிங்கம், எல்கேஜி, கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nதொடர்ந்து தமிழில் 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு...\nடியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ட��யூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-priya-anand-glamour-photos-fb72245.html#photos-2\n2019 ல் ஆதித்யா வர்மா படத்தில் கடைசியாக நடித்தார். தற்போது மீண்டும் சிவா நடிக்கும் சுமோ, பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கம் அந்தகன் ஆகிய படங்களில் நடத்து வருகிறார் பிரியா ஆனந்த்.\n2019 ல் ஆதித்யா வர்மா படத்தில் கடைசியாக நடித்தார். தற்போது மீண்டும் சிவா நடிக்கும் சுமோ,...\nடியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of டியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-priya-anand-glamour-photos-fb72245.html#photos-3\nசமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட பிரியா ஆனந்த், 2011 ல் தமிழகம் மற்றும் ஆந்திராவின் Save the Children திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.\nசமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட பிரியா ஆனந்த், 2011 ல் தமிழகம் மற்றும் ஆந்திராவின் Save the Children...\nடியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of டியூப் டாப் ஆடையில் படுகவர்ச்சி போஸ்...பிரியா ஆனந்த் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-priya-anand-glamour-photos-fb72245.html#photos-4\nபெங்காலி, இந்தி, மராத்தி, ஸ்பானிஷ் மொழிகள் சரளமாக பேச தெரிந்த பிரியா ஆனந்த் அமெரிக்காவில் communications and journalism முடித்துள்ளார்.\nபெங்காலி, இந்தி, மராத்தி, ஸ்பானிஷ் மொழிகள் சரளமாக பேச தெரிந்த பிரியா ஆனந்த் அமெரிக்காவில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/sarathkumar-announced-kamal-haasan-as-chief-ministerial-candidate-sur-421879.html", "date_download": "2021-08-01T02:08:07Z", "digest": "sha1:NGF65G6EAYKFSCPNI3XNVA24M25YTIS5", "length": 10220, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக சரத்குமார் அறிவிப்பு | Sarathkumar announced Kamal Haasan as Chief Ministerial candidate– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nகமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக சரத்குமார் அறிவிப்பு\nதான் முதலமைச்சராக ஆவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது என்றார் சரத்குமார்.\nதூத்துக்குடியில் நடைபெற்று வரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொது குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் நடைபெற்று வரும், அகில இந்திய சமத்துவ மக்க��் கட்சியின் 6 ஆவது பொது குழு கூட்டத்தில் சரத்குமார் மீண்டும் தலைவராகவும் பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். முதன்மை துணைப் பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள திரவியபுரத்தில் இன்று காலைதொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக கட்சியின் தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.\nபுதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக A.N. சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்படவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.\nஅதன் பின்னர் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் குத்து விளக்கேற்றி 6வது பொதுக்குழுவினை தொடங்கி வைத்தார். பொதுகுழு கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல்லாயிரகணக்கான கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிலையில், கூட்டத்தில் பேசிய சரத்குமார், இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக கூறியுள்ளார். மேலும், தான் முதலமைச்சராக ஆவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும், “மக்கள் இன்று திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து வேறு நல்ல கூட்டணி அமையுமா என்று எதிர்பார்த்து வருகின்றனர்.\nமக்கள் நீதி மையம் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்தது, பேச்சுவார்த்தை தொடா்ந்து வருகிறது. கமல்ஹாசனுடன் இன்னும் பல கட்சிகள் பேசிக்கொண்டிருக்கிறன. இன்னும் சில நாட்களில் நல்ல கூட்டணி உருவாகும்” என்று கூறியுள்ளார்.\nMust Read: சமத்துவ மக்கள் கட்சி தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு: ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு\nஇதனால், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.\nகமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக சரத்குமார் அறிவிப்பு\nசட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டமும் சர்ச்சையும்\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராச��பலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthisai.com/topics/tours/", "date_download": "2021-08-01T01:28:48Z", "digest": "sha1:3B4X63TXGZYIGHLBQWQSZ24UT63LQY2G", "length": 16792, "nlines": 212, "source_domain": "tamilthisai.com", "title": "சுற்றுலா Archives - Tamil Thisai", "raw_content": "\nகட்டில் மெத்தை கழிவறை வசதிகளுடன் டூரிசம்\nதமிழ்நாடு அரசு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த ஆராய்ச்சி செய்து வருகிறது அந்தவகையில் கேரவன் டூரிஸம் என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அமல்படுத்தலாம் என்ற முடிவை செய்துள்ளது கேரவன்...\n75 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு …\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் சுமார் 75 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்படி, தற்போது கொடைக்கானல் பிரையண்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள் உள்ளிட்டவை...\nதாஜ்மஹால் மீண்டும் இன்று திறப்பு\nஆக்ரா:- கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய 650 பேர் மட்டுமே தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை...\nமகனை இயக்கம் இயக்கும் தந்தை; “அந்தகன்” படத்தின் ஷூட்டிங் தொடக்கம் \n‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450...\nகாமராஜர் திறந்து வைத்த கிருஷ்ணகிரி அணை.. சுவாரசியமான வரலாறு…..\nகிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதோடு, இன்று வரை கிருஷ்ணகிரியில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க காரணமாக விளங்குவது கிருஷ்ணகிரி அணை. இந்த பெருமை மிக்க கிருஷ்ணகிரி அணை கடந்த 1955 ஆம் வருடம் ஜனவரி...\nKamarajarKirishnagiriKirishnagiri DamKRP Damகாமராஜர்கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி அணை\nவளமையின் சின்னமாக ஆண் குறி ஓவியம்.. எந்த நாடு தெரியுமா\nதிம்பு:- பூட்டான் இந்தியாவ��ன் வடக்கே சீனாவை ஒட்டி அமைந்துள்ள மிகச் சிறிய தேசமாகும். இந்த தேசத்தில் ஒரு விசித்திரமான பழக்கத்தை இம்மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அதாவது அவர்கள் வீடுகளில் முழுவதும் ஆண்குறிகளின் ஓவியங்களை கொண்டு...\nதமிழகத்தில் கம்பர் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா\nகம்பரை நினைவு கூறுவோம் ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்பார்கள். கம்பர் இயற்றிய கம்ப ராமாயணத்தில் காதல் தமிழ், வீரத் தமிழ், ஆன்மிகத் தமிழ் என அனைத்தையும் ஓரு சேர தந்தவர். இந்த தெய்வீக...\nkambarkambar templekavichakrabarthyகம்பர்கம்பர் கோவில்கவிச் சக்கரவர்த்தி\nஉலகிலேயே 11 பேர் மட்டுமே இருக்கும் நாடு தெரியுமா\nதவோலாரா என்பது உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும் . இத்தாலியின் சர்டீனியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவு நாடாகும். இதன் மக்கள் தொகை வெறும் 11 பேர் ஆகும்...\nசோழர்களின் குல மரம் உங்களுக்கு தெரியுமா\nதமிழகத்தை கட்டி ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்களின் குல மரம், என்ற பெருமையை பெற்றுள்ளது வன்னி மரம். சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று இம்மரம். வீரத்தின் அடையாளம், நெருப்பின் வடிவம், வெற்றி...\nவரலாறு: மன்னர் காலத்தில் நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்\nமாமன்னர் ராஜராஜசோழன், கி.பி.1004-ல் தொடங்கி கி.பி.1010-ல் தஞ்சை பெரியகோவிலை கட்டி முடித்து கும்பாபிஷேகமும் செய்தார் என்ற தகவலை கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. இவரைத்தொடர்ந்து சோழ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த 12 சோழ மன்னர் காலத்தில்...\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்குதஞ்சை பெரிய கோவில்.\n‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம்...\nஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்...\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :\nகளத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி...\nஇது அன்பில் மகேஷின் Fitness Chellenge…\nதமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு...\nஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க...\n‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம் :\nஒலிம்பிக் போட்ட��யில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று :\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :\nகளத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..\nபெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nTokyo Olympics: பெயர், கொடி, தேசியகீத்தை கூட பயன்படுத்த முடியாத ரஷ்யா- காரணம் என்ன\nஅசத்தல் அறிவிப்பு…..தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு :\nஅலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….மேலும் சுனாமி எச்சரிக்கை…\n‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம் :\nஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று :\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :\nகளத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/search?updated-max=2015-05-02T03:12:00%2B05:30&max-results=1&reverse-paginate=true", "date_download": "2021-08-01T01:37:19Z", "digest": "sha1:YEYM45PFAWX4NSCXTCTGX6BT22FRFXHY", "length": 11816, "nlines": 143, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்", "raw_content": "\nவெள்ளி, 1 மே, 2015\nமந்திரவாதிகளின் ஜாலங்களில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை அந்த ஜாலவித்தைகள் மகிழ்ச்சியையே தருகின்றன. தொப்பியிலிருந்து முயலை வரவழைப்பது இன்றும் ஆச்சரியமே. அதே போல் நின்றுகொண்டிருக்கும் ஒரு மனிதனை மந்திரவாதி அவனுடைய மந்திரக்கோலால் ஒரு தட்டு தட்டி \"ஜீபூம்பா, மறைந்து போ\" என்றவுடன் அந்த மனிதன் மறைந்து போவான்.\nஆச்சரியத்திலும் ஆச்சரியம் இந்த மறைந்து போகச் செய்யும் வித்தையே. சிறுகுழந்தைகளுக்கு நாமும் சில சமயம் இந்த வித்தையைக் காட்டி அதை அழவைத்திருக்கிறோம். ஆனால் அது நம் கைத்திறன். ஒரு பொருளை வேகமாக மறைத்தால் குழந்தையினால் அதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.\nஅது போல் கணிணியில் ஒரு பைலை மவுசினால் தொட்டு \"ஜீபூம்பா, மறைந்து போ\" என்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடுவதைப் பார்க்கிறோம். தினமும் நாம் இதைப் பல தடவை செய்கிறோம். ஆனால் இந்த வித்தையை நான் சமீபத்தில் புதிதாகப் பயில நேர்ந்தது. மிகவும் தெரிந்த வித்தையானாலும் அந்த சமயத்தில் அது என் புத்திக்கு உரைக்கவில்லை. இன்னொருவர் சுட்டிக்காட்டிய பிறகுதான் அது எனக்குப் புலனாகியது.\nசமீபத்தில் நான் அநாமதேயங்களைப் பற்றி ஒரு பதிவு போட்டது நண்பர்களுக்கு நன்றாக நினைவு இருக்கும். ஏனெனில் அந்தப் பதிவு கிளப்பிய நாற்றம் உலகமே பரவியது. சிலர் செய்த அக்கிரமங்களால் நான் என் சமநிலையையை இழந்தேன். கடுங்கோபம் என்னைப் பீடித்தது. அந்தப்பதிவில் என் கோபத்தை எல்லாம் கொட்டினேன். புலவர் ஐயா கூட சாந்தமடையுங்கள் என்று ஆறுதல் கூறினார்.\nஆனாலும் இரண்டு நாள் கழித்துத்தான் சமநிலை வந்தது. அந்த நாற்றம் பிடித்த பதிவை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் முத்து நிலவன் என்ற பதிவர் ஒரு எளிமையான யோசனை சொன்னார். அந்தப் பதிவை முழுமையாக \"டெலீட்\" செய்து விடுங்களேன் என்று கூறினார். எனக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது. அடுத்த விநாடி அந்தப்பதிவில் இருக்கும் \"டெலீட்\" பட்டனை மவுசினால் ஒரு சின்ன சொடுக்கு சொடுக்கினேன்.\nஅவ்வளவுதான். அடுத்த விநாடி மந்திரவாதி ஜீபூம்பா சொன்னவுடன் பொருட்கள் மறைவது மாதிரி இந்தப் பதிவு முற்றிலுமாக மறைந்து விட்டது. எங்கு போனது, எப்படிப் போனது என்ற தடயம் ஒன்று கூட இல்லை. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வீட்டின் தரையை சுத்தமாக டெட்டால் போட்டுத் துடைத்தது போல் உணர்ந்தேன்.\nஇதில் என்ன விசேஷம் என்னவென்றால் இந்த தீர்வு எனக்குத் தெரிந்திருந்தும் அதை இந்த சமயத்தில் உபயோகிக்கலாம் என்று என் புத்திக்கு உரைக்கவில்லை. அப்போதுதான் ஒரு உண்மையை உணர்ந்தேன். ஒரு பெரும் சிக்கலில் ஒருவன் சிக்கி இருந்தால் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு அவன் கண் முன்னால் இருந்தால் கூட அது அவனுக்குத் தெரியாது. வேறு ஒருவர் அதைச் சொன்னால்தான் அவன் அதை உணர்வான்.\nஆகவே பிரச்சினைகளில் சிக்கும்போது இன்னொருவரிடம் யோசனை கேட்டால்தான் அந்தப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இது நான் கற்ற பாடம்.\nநண்பர்கள் அறிவுரையை ஏற்று என் தளத்தில் அனானி பின்னூட்டங்களை தடை செய்து விட்டேன். மேலும் பதிவிற்குப் பொருந்தாத பின்னூட்டங்களை பிரசுரிப்பது இல்லை என்ற முடிவும் மேற்கொண்டிருக்கிறேன்.\nநேரம் மே 01, 2015 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n▼ அக்டோபர் 2019 (1)\nபோன மச்சான் திரும்பி வந்தான் ப���மணத்தோடே\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-08-01T01:36:38Z", "digest": "sha1:5LGS5LFF4TTQLI57SDUPHTIVRQ6IDRH2", "length": 4635, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "இன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2017, 02:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2010/11/", "date_download": "2021-08-01T01:15:57Z", "digest": "sha1:5FK5VO2IOCROSX673YWDYCHWP6HP7VVI", "length": 203333, "nlines": 1792, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: நவம்பர் 2010", "raw_content": "\nதிங்கள், 29 நவம்பர், 2010\nபஞ்சாத்தாவுக்கு தொண்டைக்கு நெஞ்சுக்குமா இழுத்துக்கிட்டு இருக்கு. இன்னைக்கு இல்ல... ரெண்டு நாளா இப்படித்தான் கஷ்டப்படுது... போற ஜீவன் உடனே பொயிட்டா நல்லது... இந்த மாதிரி 'கேவு... கேவு'ன்னு ரெண்டு நாளா அது கஷ்டப்படுறதைப் பார்க்க யாருக்கும் மனமொப்பலை.\nபஞ்சாத்தாங்கிறது அதோட பேரில்லை... அதோட ஆயி அப்பன் வச்சது பஞ்சவர்ணம்... அதோட ஆத்தாதான் எப்பவும் 'ஏய் பஞ்சவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ணனன'ன்னு நீட்டி முழங்கும். மத்தவங்க யாரும் அதை அப்படிக்கூப்பிட்டதில்லை. எல்லாருக்கும் அது பஞ்சுதான். வயசானதும் அத யா���ோ ஒரு பய பஞ்சாத்தான்னு சொல்ல அவனுக்கு பின்னால வந்த எல்லாத்துக்கும் பஞ்சாத்தா ஆயி பஞ்சவர்ணமும் பஞ்சும் மறஞ்சாச்சி. பேருக்காரணத்தை பாக்கிற நேரம் இதுவல்ல என்பதால் பஞ்சாத்தாவை சுத்தியிருக்கும் உறவுகளுக்கு இடையே நாமும் செல்லலாம்.\n\"பாவம்... ரெண்டு நாளா இழுக்குது... பொட்டுன்னு கொண்டு போகாம கஷ்டப்படுத்துறானே\"\n\"ஆமா... யாருக்கும் கடைசிவரைக்கும் தீங்கு நினைக்காதவங்க அயித்தை... ஆனா இப்படி கெடக்குதே...\" என்றது நெருங்கிய உறவு.\n\"என்னப்பா... ரெண்டு நாளா போகவுமில்லாம எந்திரிக்கவுமில்லாம இழுத்துக்கிட்டு கிடக்கு... வயக்காட்டுல நடவு வேலைகளெல்லாம் அப்படியே கிடக்கு... நாமளும் இதுகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு... அது நெஞ்சுக்குள்ள என்ன இருக்கோ தெரியலையே...\" என்றார் பஞ்சாத்தாவின் கொழுந்தன் முத்துக்காளை.\n\"அதாய்யா தெரியலை... இப்படி இழுத்துக்கிட்டு கிடக்குன்னா என்னவோ மனசுக்குள்ள இருக்குய்யா... அப்படியே செத்தாலும் நெஞ்சு அவ்வளவு சீக்கிரம் வேகாதுய்யா...\" என்றார் பரந்தாமன்.\n\"பாவம்யா.. வயசு காலத்துல எல்லாருக்கும் நல்லா செஞ்ச மனுசிய்யா... அதோட பயலுகளுக்கு அப்பா இறந்த பின்னால அதை நல்லா கவனிச்சாங்கய்யா... இப்படி இழுத்துக்கிட்டு கிடக்காம பொசுக்குன்னு போன நல்லாயிருக்கும்... கொள்ளுப்பேரன் வரைக்கும் பாத்த மனுசிதானே இனி என்ன பாக்க வேண்டியிருக்கு...\" என்றார் முத்துக்கருப்பன்.\n\"இப்பல்லாம் நல்லவங்கதான் இழுத்துக்கிட்டு கிடக்காங்க... கெட்டவங்களெல்லாம் பொட்டுன்னு போயிடுறாங்க இல்லன்னன்னா என் கவுண்டர்ல போட்டுடுறாங்க...\" என்றான் சக்திவேல்.\n\"அட நீ வேற... எந்த நேரத்துல என்ன பேசுறா... பெரியவன் எங்கடா\n\"நீயி... தம்பி... தங்கச்சி எல்லாரும் இங்க இருக்கீங்க...புள்ள குட்டியெல்லாம் வந்தாச்சு... இருந்தும் உங்க ஆத்தா மனசுக்குள்ள எதோ இருக்கு... அது ரெண்டு நாளா படுற வேதனைய பாக்க சகிக்கலை...\"\n\"ஆமா சித்தப்பா... எங்களை எப்படியெல்லாம் வளத்துச்சு... இன்னைக்கு அதோட சாவை எதிர்பார்த்து... சுத்தி உக்காந்து எப்ப சாகுமுன்னு பாத்துக்கிட்டிருக்கோம்...\" சொல்லும் போதே தாய்ப்பாசம் அவனை உடைத்தது.\n\"சரி... அழுகாதே... ஆத்தா எல்லாத்தையும் அனுபவிச்சுட்டுத்தான்டா போகப் போகுது... அப்புறம் என்ன... வீட்டுக்குப் பெரியவன் நீ உடைஞ்சியன்னா மத்தவங்கள்ளாம்... என்னைக்கா இருந்த���லும் எல்லாரும் போறதுதானே... சரி.... கண்ணைத்தொட... ஆமா சிங்கராசு எங்க...\"\n\"இங்கதான் இருந்தான் வெளிய போயிருப்பான்...\"\n\"சரி... இப்படி கெடந்து அவஸ்தைப்படுறதை பாக்க சகிக்கலை... பேரனை விட்டு பாலூத்தச் சொன்ன உசிரு போகுமுன்னு சொல்லி எல்லாப் பேரணும் பாலூத்தியாச்சு... ம்... ஒண்ணும் நடக்கலை... அதனால...\"\n\".....\" ஒன்றும் பேசாது அவரை ஏறிட்டுப் பார்த்தான்.\n\"சித்தப்பா... வேணாம் சித்தப்பா... எங்களுக்காக கஷ்டப்பட்ட அந்த மனுசிக்கு கடைசியில வெசத்தை கொடுக்கிறதா... எத்தனை நாளானாலும் பரவாயில்லை சித்தப்பா... \"\n\"அட... இது ஊரு நாட்டுல கமுக்கமா நடக்கிற விஷயம்தாண்டா... இப்படி இழுத்துக்கிட்டு இன்னும் ரெண்டு மூணு நாள் கிடந்த தாங்கமுடியுமா உங்களால... இல்ல தூக்கிகீக்கி குளியாட்ட முடியுமா... முதுகெல்லாம் பிச்சிக்குமுடா... லேசா கலந்துட்டு அதுக்கு பாசமானவங்க ஊத்துன சட்டுனு நின்னு போகும்...\"\n\"வேணாம் சித்தப்பா... இன்னைக்கு பாக்கலாம்...\"\n\"பெரியவன் சொல்றதும் சரிதான்... பெத்த தாய்க்கு விஷம் கொடுக்க எந்தப் பிள்ளைக்கு மனசு வரும்... ம்... அதெல்லாம் இருக்கிற நாம அவங்களுக்கே தெரியாம கமுக்கமா செய்யணும்... அதை இப்ப விடு அப்புறம் பாக்கலாம்... கிழவி மனசுக்குள்ள ராமசாமி நினைப்பு இருக்குமோ..\" என்று மெதுவாக கேட்டார் பரந்தாமன்.\n\"என்ன பேசுறே... அவனோட உறவெல்லாம் எங்க அண்ணன் இருக்கும்போதே அத்துப்போச்சு... அவனை எதுக்கு அது நினைக்கப்போகுது...\"\n\"இல்ல முத்து... நான் எதுக்கு சொல்ல வாரேன்னா... எல்லாரும் வந்தாச்சு... அவன் மட்டும்தான் வரலை... கிழவி இழுத்துக்கிட்டு கிடக்கதைப் பாத்தா எனக்கென்னவோ அதாத்தான் இருக்குமுன்னு...\"\n\"சும்மா இருங்க மாமா... அவரு உறவே வேண்டான்னு ஒதுங்கி பல வருஷமாச்சு... இனி எதுக்கு அவரைப் பத்தி பேசிக்கிட்டு...\"\n\"என்ன இருந்தாலும் ரத்த சொந்தம் அத்துப்போகுமா மாப்ளே... அவனக் கூட்டியாந்து பாலூத்தச் சொன்னா என்னங்கிறேன்..\"\n\"ஏய்யா பகையாளிய கொண்டு வந்து பாலூத்துனாத்தான் கெழவி சாகுமுன்னா அதுக்கு வெசத்தை கொடுத்து நாமளே அனுப்பி வைக்கலாமே...\"\n\"எதுக்கு முத்து வேகப்படுறே... பரந்தாமன் சொல்றதுல என்ன தப்பிருக்கு.. நாலு பேரு போயி அவன் கிட்ட பேசிப்பார்ப்போம்... அவன் வாரேன்னு சொன்ன கூட்டியாந்து பாலூட்டச் சொல்லுவோம். ஒருவேளை கெழவி அந்த நினைப்புல இருந்தா சந்தோஷமா சாகுமில்ல...\" என்று பரந்தாமனின் கருத்தை ஆதரித்துப் பேசினார் முத்துக்கருப்பன்.\n\"எனக்கு இதுல விருப்பம் இல்லய்யா... நானும் எங்க பசங்களும் வரலை... பங்காளிக நீங்க வேணுமின்னா போயி பேசுங்க... அதுவும் நீங்க இவ்வளவு தூரம் சொல்றதுனால... அப்புறம் அவன் எடுத்தெரிஞ்சு பேசிட்டான்னு சொல்லிக்கிட்டு எங்ககிட்ட வராதீங்க... சொல்லிப்புட்டேன்...\"\n\"நீ வரலைன்னா பரவாயில்லை... பெரியவனையாவது சின்னவனையாவது வரச்சொல்லு... அவங்க வந்து கூப்பிடணுமின்னு அவன் எதிர்பார்ப்பான்ல...\"\n\"இல்ல மாமா அந்தாளு வீட்டுக்கு நாங்க வரலை... நீங்களே போயி பேசுங்க...\"\n\"சரி... வா முத்துக் கருப்பா... ஏய் பழனிச்சாமி, வெள்ளையா வாங்கப்பா... ராமசாமி வீட்டு வரைக்கும் பொயிட்டு வருவோம்\".\n\"வாங்க...\" என்றபடி எழுந்தார் ராமசாமி, எழுவதை விழுங்கிய தேகத்தில் சுருக்கத்தின் ஆதிக்கம் இருந்தாலும் விவசாய வேலை பார்த்து திண்ணென்று இருந்த வெற்றுடம்புடன் இருந்தார். அவரது கண்கள் கலங்கியிருப்பது தெரிந்தது. ஒருவேளை கிழவியை நினைத்து அழுதிருப்பாரோ என்னவோ என்று வந்தவர்களை நினைக்கவைத்தது. சத்தம் கேட்டு உள்ளிருந்து தலைகள் எட்டிப்பார்த்தன.\n\"என்ன விஷயம்... எல்லாரும் வந்திருக்கீங்க...\" அவரது குரலில் எப்போதும் இருக்கும் கணீர் குறைந்து சுரத்தில்லாமல் இருந்தது.\n\"ஏய் சவுந்தரம்... ஒரு நாளஞ்சு காபி போட்டுகிட்டு வா\" என்றபடி அவர்களை திண்ணையில் அமரவைத்து கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தார்.\n\"உனக்கு விசயம் தெரிஞ்சிருக்கும்... பஞ்சாத்தா ரெண்டு நாளா தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு இருக்கு...\"\nதெரியும் என்பது போல் தலையாட்டினார்... உள்ளம் அழுததை உதடுகள் காட்டிக் கொடுத்தன. மேல் துண்டால் கண்ணை துடைத்துக் கொண்டார். அவரிடமிருந்து பெருமூச்சொன்று எழுந்தது.\n\"அதான் நீ வந்து பாலூத்துனா...\"\n\"நானா... எங்க உறவருந்து எத்தனையோ காலமாச்சி... எந்த நல்லது கெட்டதுக்கும் சேர்ந்துக்கலை... இப்ப நா எப்படி பாலூத்தறது...\"\n\"இல்ல அது இழுத்துக்கிட்டு கிடக்கதப்பாத்தா உம்மேல உள்ள பாசத்துலதான்...\"\nஅவர் எதோ சொல்ல வாயெடுக்க, \"இந்தாங்க காபி எடுத்துக்கங்க... அவரு ரெண்டு நாளா எதுவும் சாப்பிடலை... என்ன செய்ய எங்க கால நேரம் இப்படி தனியா நிக்கிறோம்...\" என்றபடி சேலைத்தலைப்பால் மூக்கைச் சிந்தினாள் சவுந்தரம்.\n\"பாசமெல்லாம் இருந்து என்ன பண்ண... இத���வரைக்கும் நல்லது கெட்டது எல்லாத்தையும் தள்ளியாச்சு... \"\n\"இனிமேயா பொறக்கப் போறோம்... நாம எல்லாருமே இருக்கிற காலத்துல சண்டை சச்சரவுன்னு வாழ்க்கையை தொலச்சிட்டுதானே நிக்கிறோம்...\"\n\"ஆமா... பயலுக கூட வரலை போல...\"\n\"அ... அவங்க ஆத்தாகிட்ட அழுதுகிட்டு நிக்கிறாங்க... நீ வந்தியன்னா அதோட உயிரு சந்தோஷமா போகுமின்னு நினைச்சுத்தான் நாங்க உன்ன கூட்ட வந்தோம்... இதுல அவங்களுக்கும் சம்மதம்தான்\"\nதனது மனைவியைப் பார்த்தார். \"போயிட்டு வாங்க... அவங்க பேசுறாங்க இல்ல அதப்பத்தி எல்லாம் யோசிக்க வேணாம்... ரெண்டு நாளா இழுத்துக்கிட்டு இருக்குங்கிறாங்க... பாவம் போறப்போ அவங்க மனசு சந்தோசமாப் போகணும்...\"\n\"இல்லங்க... நீங்க மட்டும் போங்க... எங்களை எல்லாம் அந்த மனுசங்களுக்கு பிடிக்காது... நாங்க யார்கிட்ட வந்து அழுகுறது...\" சொல்லும் போதே கண்ணீர் எட்டிப்பார்த்தது.\n\"சரி அழுவாதே... இவுங்க வந்து கூப்பிட்டதுக்காக நான் போறேன்... அந்த வீட்டு மனுசங்களுக்காக இல்ல... சாவோட போறாடிக்கிட்டிருக்கிற பஞ்சாவுக்காக அந்த வீட்டுப் படி ஏறுறேன்...\" என்றவர் குலுங்கி அழ ஆரம்பித்தார்.\n\"சரி அழுகாம வா ராமசாமி... மறுபடியுமா பொறக்கப் போறோம்...\" என்று அவரை தேற்றினார் முத்துக்கருப்பன்.\n\"என்ன இருந்தாலும் ரத்த பாசம் விட்டுப் போகுமாய்யா... தானாடாட்டாலும் தன் சதை ஆடுமுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க...\" என்றார் ஒருவர்.\nசிறு சிறு விசும்பல் ஒலிகளுடன் இறுக்கமான முகங்களின் விலாசத்துடன் இருந்த வீட்டிற்குள் தயங்கி நுழைந்த அவரைக் கண்டவுன் முத்துக்காளையும் பயலுகளும் முகத்தை திருப்பிக் கொண்டனர். அவர் யாரையும் சட்டை செய்யவில்லை. பஞ்சாத்தாவின் அருகில் சென்றதும் கலங்கிய கண்ணைத் துடைத்தபடி 'பஞ்சா...' என்றார் மெதுவாக.\n\"ஏய் பாலக் குடுங்க அவன் கையில... ராமசாமி சத்தமா கூப்பிட்டுக்கிட்டே பாலை அது வாயில ஊத்துப்பா...\"\n\"என்ன பரந்தாமா... நான் பஞ்சாவுக்கு பாலூத்தி போவச் சொல்லணுமா... முடியலையே... என்னால முடியலையே... சண்டையா இருந்தாலும் வெளிய தெருவ இந்த முகத்தை பாக்கும்போது சந்தோஷப்பட்டுக்கிற நா... இனி எங்க பாப்பேன்...\" உடைந்து அழுதார்.\n'கேவ்...கேவ்...\" என்று எதையும் அறியாமல் இழுத்துக் கொண்டேயிருந்தது. அவர் ஊற்றும் பாலுக்காகவும் அதன்பின் நடக்க இருப்பதையும் பாக்க எல்லா கண்களும் பஞ்சாத்தா மீது நி���ைத்திருந்தன.\n\"பஞ்சா... அம்மாடி... நா... ராமசாமி வந்திருக்கேன்... பாலைக் குடிம்மா... ப..ஞ்..சாசாசா.... நா... ரா...ரா...ராமசாமி.... உன்...\" முடியாமல் உடைந்து அழுதபடி பாலை வாயில் ஊற்றினார். உள்ளே சென்றதைவிட வெளியே வழிந்ததே அதிகமாக இருந்தது. தனது துண்டால் வழிந்த பாலை துடைத்தார்.\n\"இதுக்கும் நிக்கிற மாதிரி தெரியலை.... இனி யாரை ஊத்தச் சொல்றது...\" ஒரு உறவு குசுகுசுக்க...\n\"கே....வ்.... கே....வ்...\" ஒரு மாதிரி இழுத்தது. 'கே....' அப்படியே நின்றது.\n\"பஞ்சா...\" ராமசாமி கத்த அழுகுரல்களின் சப்தம் அதிகமானது.\n\"தன்னோட பொறந்தவனை மனசுக்குள்ள வச்சிக்கிட்டுத்தான் மூணு நாளா தவிச்சிருக்கு கிழவி\" என்று யாரோ சொல்ல,\nராமசாமியை மாமா, அப்பா, மச்சான் என்று உறவுகள் கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்தன.\nபோட்டோ உதவி : கூகிள்.... நன்றி\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 1:04 38 எண்ணங்கள்\nவெள்ளி, 26 நவம்பர், 2010\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:55 26 எண்ணங்கள்\nவியாழன், 25 நவம்பர், 2010\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 12:49 27 எண்ணங்கள்\nபுதன், 24 நவம்பர், 2010\nவெட்கி நின்றது வெடித்த இதயம்...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 12:05 38 எண்ணங்கள்\nவகை: ஹைக்கூ / கவிதை\nதிங்கள், 22 நவம்பர், 2010\nஇது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எழுதப்படவில்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். என்னடா அப்படி எழுதப்போறே... பில்டப்பு எல்லாம் விடுறேன்னு கேக்காதீங்க... சும்மா நகைச்சுவைக் கிறுக்கல்தான்...\nதினசரியில் தீவிரமாக மூழ்கியிருந்த சொக்கு 'என்னண்ணே... பேப்பருல அப்படி என்ன போட்டிருக்கு' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார்.\n\"அடடே... வா செங்கோடா... என்னப்பா காலையில வந்திருக்கே\"\n\"அது வந்துண்ணே... இப்ப எல்லாரும் பிளாக்கு... பிளாக்குன்னு கிடக்காங்க... நீங்க கூட ரெண்டோ மூணோ வச்சிருக்கீங்க\"\n\"டேய் நல்லா சொல்லு.. ரெண்டு மூணு வச்சிருக்கேன்னா வேற மாதிரி அர்த்தமாயிடும்... அழகா தமிழ்ல வலைப்பூன்னு சொல்லலாமே...\"\n\"அது என்ன பூவோ... நான் ஞானசூன்யமுண்ணே... எனக்கு பிளாக்குன்னுதான் தெரியும்... ஆமா என்ன சொன்னீங்க வலைப்பூவா... அப்படின்னா மல்லிகைப்பூ.. கனகாம்பரம் மாதிரி இதுவும்...\"\n\"அட வெளங்காதவனே இது அந்தப்பூ இல்ல இது இணையத்துல பிளாக்ஸ்க்கு தமிழ் சொல்...\"\n\"அப்படியா... இருக்கட்��ுங்கண்ணே... எதுக்கு வலைப்பூன்னு வச்சாங்க...\"\n\"அட வேற ஒண்ணுமில்ல... குடும்பத்தைகூட இப்படி பாக்கமாட்டோம்... இத பூ மாதிரி சும்மா பொத்திப் பொத்தியில்ல பாக்கிறோம்.... அதனாலதான்..\"\n\"அது சரி எனக்கு ஒரு பிளாக்கு வேணுமின்னே...\"\n\"அடேய்... அதான் வலைப்பூன்னு தமிழ்ல சொல்லிக் கொடுத்தேன்ல...\"\n\"ஈசியா வாரதை விட்டுட்டு வலைப்பூ... வாழைப்பூன்னு... எனக்கு ஒண்ணு வேணும்\"\n\"சரிடா... ஒனக்கு ஒரு வலைப்பூ ரெடி பண்ணலாம்... அதுல என்ன பண்ணப்போறே...\"\n\"நாங்க நாட்டு நடப்பு, கதை, கவிதை, அரசியல், சினிமான்னு எழுதுவோம்\"\n\"அதே கருமாந்திரத்தை நானும் எழுதுறேன்\"\n\"இங்க பாரு எழுத்தை கருமாந்திரமுன்னெல்லாம் சொல்லப்படாது...\"\n\"இந்த வார்த்தையெல்லாம் புளோவுல வாரதுண்ணே... விடுங்க”\n“என்னண்ணே கொஸ்டினா கேக்குறே... நீ வேற பிரபல பதிவர்ன்னு டீக்கடையில பேசுறாங்க... அதான் உங்கிட்ட வந்தேன்... என்னென்ன செய்யணும் தெளிவா சொல்லுண்ணே...”\n“சரி... இப்ப உனக்கு ஒரு வலைப்பூ தயார் பண்ணி பதிவு போட்டதும்...”\n“அண்ணே பதியமுன்னா விதை போட்டு...”\n“டேய்ய்ய்ய்.... ஏண்டா கொல்லுறே... பதியமில்லை... இது பதிவு... நீ எழுதுறதை இங்க பதிவுன்னு சொல்வோம்... எழுதுறவரை பதிவர்ன்னு சொல்வோம்..”\n“நீ பதிவுலகத்துக்கு புதுசா இருக்கிறதால...”\n“ இது ஒரு தனி உலகமா...”\n“எழுதிப்பாரு... அப்பத்தெரியும்... இந்த உலகத்தைப் பத்தி...”\n“மத்தவங்க வலைப்பூவுக்கு போயி படிக்கணும்... அங்க போயி படிக்கிறப்போ...”\n“குறுக்க குறுக்க பேசாதடா... அதுக்கெல்லாம் நிறைய திரட்டி இருக்கு... திரட்டின்னா என்னன்னு கேக்காதே... வரிசையா வாரேன்... அப்படி படிக்கிறப்போ அவங்களை பின் தொடரணும்...”\nஎன்னண்ணே பின்னால போகச் சொல்றீங்க... இப்படித்தான் ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம தேவிப்புள்ள பின்னாடி போனேன்... முதல்ல முறைச்சிச்சு... நாம யாரு... மறுபடியும் பின்னால போனேன்... செருப்பு பிஞ்சு போயிடுமுன்னு சொல்லிருச்சி...”\n“நீ பின்னால போன அது செருப்பு ஏன் பிய்யணும்...”\n“சரி விசயத்துக்கு வா... இப்ப சொன்ன செருப்பு மேட்டரையே முதல் பதிவாக்கிடலாம்...”\n“ இதுல என்ன கேவலமுன்னேன்... நண்பனுக்கு நடந்தா எழுது... சரி பின் தொடரணுமுன்னு நான் சொன்னது அவங்களோட பாலோவர்ஸ் ஆகிறது...”\n“ம்... இப்ப சொன்னீங்க பாருங்க அழகா தமிழ்ல புரியிற மாதிரி...”\n“எத்தனை படத்துல பாக்கிறோம்... நாம எத்தனை விசயத்துல பாலோ பண்ணுன்னு சொல்லியிருப்போம்... அப்ப தமிழ்தானே...”\n“சரிப்பா... அவங்களும் உன்னை பாலோ பண்ணுவாங்க... அதுக்கு அப்புறம் முக்கியமானது பின்னூட்டம் போட மறக்கக்கூடாது...”\n“ஹா...ஹா...ஹா...ஹி...ஹி... எனக்கு பின் ஓட்டம் தெரியும்... ரெண்டு நாளைக்கு முன்னாடி பின் ஓட்டத்தால கக்கூஸ் உள்ளயே படுத்திருந்தேன்... பின்னூட்டமுன்னா...”\n“அட கருமம் பிடிச்சவனே... பின்னூட்டமுன்னா எழுதுனதை படிச்சிட்டு நல்லாயிருக்கு... இந்த வரி பிடிச்சிருக்கு அப்படின்னு அவங்களுக்கு கமெண்ட் போடணும்...”\n“கமெண்ட் அடிக்கிறதுன்னு சொல்ல வேண்டியதுதானே.... அதை விட்டுட்டு பின்னோட்டம்... முன்னோட்டமுன்னு... ஈஸியான வார்த்தைகளை சொல்ல பழகுங்கண்ணே...”\n“சரி... இந்த பின்னூட்டத்துல ஈஸியான வழி என்னன்னா ‘nice’, ‘super’, ‘wow’ ‘good’ ‘கலக்கல்’, ‘அருமை’ இப்படின்னு போட கத்துக்கணும். அது கூட smiley-ம் போட்டா எடுப்பா இருக்கும்...”\n“அது என்ன கருமாந்திரமண்ணே... புதுசா இருக்கு...”\n“ இப்பதானே சொன்னேன்... இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு... சிரிப்புன்னா ‘:)’ இப்படி... வெறுப்புன்னா ‘:(‘ இப்படி... இது மாதிரி... போகப்போக கத்துக்குவே... இந்த பின்னூட்டத்துல முக்கியமா கும்மி அடிக்கத் தெரியணும்”\n“கும்மியா... இங்க ஏன் அது வருது...”\n“காரணம் இருக்கு... இப்ப ஒருத்தர் ஒரு பதிவு எழுதுறாரு... அதுல ஒரு வார்த்தையை எடுத்து பின்னூட்டம் போடும் போது சம்பந்தம் இல்லாம நமக்கு தெரிந்த பதிவரை இழுத்து விடணும்... அப்புறம் அவரு பின்னூட்டம் போடும் போது நமக்கு பதில் சொல்லி அடுத்த கேள்வியை நமக்கு வைப்பாரு... அதுக்கு யாராச்சும் பதில் சொல்ல வருவாங்க... அப்ப நாம மறுபடிக்கும் எண்டராகி அள்ளி விடணும்... இதுல முக்கியம் கூட்டமா கும்மி அடிக்கணும்... சும்மா அவருக்கு ஹிட்ஸ் அள்ளிக்கிட்டு போகும்... அந்த பாசத்துல நாம போட்ட மொக்க பதிவா இருந்தாலும் நம்ம வலைப்பூவுக்கும் வந்து கும்மி அடிப்பாங்க...”\n“ஒண்ணுமே இருக்காது.... ஆனா இருக்க மாதிரி ஒரு பில்டப்போட எழுதி முடிக்கத் தெரியணும்... அப்புறம் நம்மளையும் மொக்கைப் பதிவர் வட்டத்துல சேர்த்து பிரபல மொக்கைப் பதிவர்ன்னு சொல்லிடுவாங்க...”\n“திரட்டியின்னு சொன்னேன்ல... அது என்னன்னா நாம எழுதுறதை மத்தவங்கிட்ட கொண்டு சேக்கிற நல்ல வேலைய செய்யிற வலைப்பக்கங்கள். நாம எழுதி அதுல இணைச்சிட்டோமுன்னா... பாக்க வர்றவங்க நம்ம பகிர்வு பிடிச���சிருந்தா ஓட்டுப் போடுவாங்க... இங்க பதிவரசியல் இருக்கும்...”\n“என்னண்ணே அரசியலா... நம்ம முதல்வர் பண்ற குடும்ப அரசியல் மாதிரியா...”\n“டேய்... அரசியலை இழுக்காதேடா... நாம ஸ்டேட்ல நடக்கிறது மன்னர் ஆட்சி... மதுரையில இப்ப குறுநில மன்னர் கல்யாணம் வச்சதுக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணிட்டு எல்லாருக்கும் சாப்பாடு போட்டாங்க... திங்கப்போன நாம இந்த பணமெல்லாம் ஏதுன்னு திங்க் பண்ணினமா... மன்னர் என்ன திருக்குவளையில கோடிகளோட பிறந்தா வந்தாரு... “\n“என்னய பேசாதேன்னு சொல்லிட்டு நீங்க டீப்பா போறீங்களேண்ணே...”\n“கிளப்பி விட்டுட்டே... சரி விசயத்துக்கு வா... இந்த அரசியல் என்னன்னா... நீ எவ்வளவுதான் நல்லா எழுதியிருந்தாலும் உனக்கு ஓட்டுப்போட மாட்டோம்... எங்களுக்குன்னு ஒரு குரூப் வச்சுப்போம்... அதுக்குள்ள ஓட்டுப் போட்டு மகுடமெல்லாம் சூட்டிப்போம்...”\n“அடப்பாவிங்களா... அப்ப நல்லா எழுதுறவனெல்லாம்...”\n“எவனாயிருந்தா என்ன... கும்மியடிச்சு அதிக ஹிட்ஸ்சும் குழு ஓட்டும் வாங்கிட்டா முன்னணியில இருக்கலாம்... மொக்கைப் பதிவோ... கச்சடா பதிவோ... கவலையில்லை... நீ வேணா நெனச்சுக்கலாம்... நான் நல்லா எழுதியிருக்கேன்னு... அதை நாங்க சொல்லணும் பின்னூட்டத்துலயும் ஓட்டுலயும்...”\n“அப்புறம் முக்கியமான விஷயம்... பதிவ எழுதிட்டு யார்ரா பின்னூட்டம் போடுறான்னு கம்ப்யூட்டர் பக்கத்துலயே கண் கொத்தி பாம்பாட்டம் பாத்துக்கிட்டே இருக்கணும். ஒரு பின்னூட்டம் வந்தாலும் அதுக்கு உடனே நன்றின்னு நீ முன்னூட்டமிடனும்.”\n“அது சரி... கம்யூட்டர் பக்கத்துலயே இருக்கணுமா...”\n“ஆமா... 24 மணி நேரமும் வலையில்யே இருந்தியன்னா சீக்கிரம் பிரபல பதிவராயிடலாம்... அதுக்கு மடிக்கணினி வாங்கி வச்சுக்க...”\n“என்னது... மடக்குற கணினியா... அப்படின்னா...”\n“முன்னமே சொன்னேன் தெரிஞ்ச தமிழ் வார்த்தையில பேசுங்க... தெரியாத வார்த்தையில பேசாதீங்க... இப்ப பாருங்க ஒச்சாயின்னு தமிழ் சாமி பேர்ல படமெடுத்ததுக்கு வரி விலக்கு இல்லையின்னு சொன்ன முத்தமிழ் கலைஞரோட அவையில குவாட்டர் கட்டிங்ன்னு சூப்பர் தமிழுக்கு கொடுத்தாங்கள்ல... சும்மா மடிக்கணினி, வலைப்பூ, பின் தொடர்ன்னு...”\n“ஏண்டா... இம்புட்டு டென்சனாகிறே... சரி பதிவெழுதிட்டு... அடிக்கடி பின்னூட்டம் வந்திருக்கான்னு பாக்கணும்... வரலைன்னா திரட்டிய ஓப்பன் பண்ணி யாருக்காச்சு��் பின்னூட்டம் போடு... உடனே அவருகிட்ட இருந்து உனக்கு பின்னூட்டம் வரும்... இது இங்க எழுதப்படாத பாலிசி... நீ பாட்டுக்கு ஒரு பதிவ போட்டுட்டு நாளு நாளைக்கு அந்தப் பக்கமே போகாம இருக்கப்படாது...”\n“அதாவது எவனையாவது அறிக்கைவிடச் சொல்லிட்டு கொடநாட்டுல போயி படுத்துக்கிற மாதிரி...”\n“அடேய்... அந்த சாக்கடைக்குள்ளயே ஏண்டா இறங்குறே... அப்புறம் முக்கியமானது இதுதான் பதிவுலகத்துல அப்பப்ப போட்டியெல்லாம் வைப்பாங்க யோசிச்சு கலந்துக்கணும்... நீ பாட்டுக்கு தப்பா எழுதியிருந்தியன்னா போச்சு...\"\n“என்னண்ணே வீட்டுக்கு ஆட்டோவெல்லாம் வருமா\n“அதெல்லாம் இல்லடா.... சொல்றேன்... இப்ப 'உயிர் ஊசல்'ன்னு எழுதுறதுக்குப் பதிலா 'உயிர் உசல்'ன்னு எழுதியிருக்கேன்னு வச்சுக்க... போட்டி நடத்துற பதிவர் தமிழ் பண்டிட்டை கூட்டியாந்து தப்பெல்லாம் கண்டு பிடிச்சு அதை ஒரு பதிவா போடுவாரு... அப்புறம் அவங்க உன்னோட படைப்பைப் பத்தி எது வேணாலும் எழுதுவாங்க... நீ எதுவும் பேசக்கூடாது... அப்படி எதாவது எதிர்த்தா உனக்கு குழுவா மிரட்டல் வரும்...”\n“அம்மாடி... இவ்வளவு இருக்கா இதுக்குள்ள... இந்த கருமாந்...”\n“சனியனே... இதை சொல்லாத சொல்லாதேன்னு எத்தனை தடவை சொல்றது எளவெடுத்தவனே...”\n“சாரிண்ணே... வாய் தவறி... அதுக்காக கோவப்படாதீங்க...”\n“சரி... நாம உனக்கு ஒரு வலைப்பூ தயார் பண்ணலாம். அதுல என்னென்ன சேக்கலாம் எப்படி சேக்கலாம்ன்னு விரிவா எழுதுற நண்பர்கள் வலைப்பூ இருக்கு... அதுல பாத்து அப்புறம் நல்லா டிசைன் பண்ணிக்க... இப்ப சாதாரணமா உனக்கு ஒரு வலைப்பூ தயார் பண்ணலாம்... என்ன பேரு வைக்கணும்.... “\n“ இல்லண்ணா... பிரபலமாகிறமோ இல்லயோ படிக்கிறவங்க பிரபல பதிவர்ன்னு சொல்வாங்கள்ல...”\n“நல்லா யோசிக்கிறே... பதிவுலகத்துல பெரிய ஆளா வருவே...”\n“சரி... எதாச்சும் எழுதி இன்னைக்கு பதிவிடு...”\n“எதுல போயி எழுதணும்... தமிழ் டைப்பிங்க போகணுமா...”\n“ஒரு புண்ணாக்கும் வேணாம். நிறைய தமிழ் எழுதிகள் இருக்கு... நான் தர்றேன்... ammaன்னு கொடுத்தா அம்மான்னு வரும்... ரொம்ப ஈஸி...”\n“சரிண்ணே... நாமளும் கலக்கிடுவோம்... ரொம்ப நன்றிண்ணே... பொறுமையா சொன்னதுக்கு... நீங்க எதாவது எழுதியிருக்கிங்களா...”\n“ இப்பத்தான் புயலடிக்கும் அலைக்கற்றைன்னு பாதி ரெடி பண்ணி வச்சசிருக்கேன்... ஏண்டா”\n“அந்த பாதிய தொடருமுன்னு போட்டு என்னோட பிளாக்குல முத கட்டுரையா எம் பேருல போட்டிங்கண்ணா...”\n“அடிங்கொய்யால... நரிக்கு ஒதுங்க எடம் கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்டுச்சாம்... ஓடிப் போயிடு... செருப்பு மாட்டரையே பதிவா போடு...”\n“அண்ணே... பாருங்க... எங்க ஓபனிங்க... சும்மா டெர்ரரா பதிவு போடுவோமுல்ல... நாளைக்கு இந்த பிரபல பதிவர்கிட்ட நீங்க ஆர்ட்டிக்கிள் கேட்டு நிக்கிற நிலமை வரும்... வரட்டா....”\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 2:27 49 எண்ணங்கள்\nசனி, 20 நவம்பர், 2010\nசில சினிமாவும் சில வரி விமர்சனமும்..\nசில படங்கள் குறித்த எனது கருத்துக்களை சில வரிகளில் பதிவிட்டிருக்கிறேன். இது சினிமா விமர்சனம் அல்ல... படம் குறித்த சிறு பார்வையே...\n* யாரடி நீ மோகினி, குட்டி வரிசையில் தனுஷ், ஜவஹர் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.\n* முந்தைய படங்களின் வெற்றியை முறியடித்ததா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.\n* மற்ற படங்களில் பார்த்த அசால்ட்டான தனுஷ் மிஸ்ஸிங்...\n* எல்லாப் படத்திலும் லூஸூப்பெண்ணாகத்தான் வருவேன் என்பது போல் லூசுத்தனமாக நடிக்கிறார் ஜெனிலியா.\n* பாக்யராஜ், அம்பிகா, ரேகா, சுந்தர்ராஜன் என பெரிய கூட்டம் திரையை நிறைச்சிருக்கு.\n* தெலுங்குப் படக் கதை என்பதால் வில்லன்கள் பேசும் போது கத்திக் கத்திப் பேசுவதால் தலைவலி வருவதை தவிர்க்க முடியவில்லை.\n* விவேக் வசனங்களைக் குறைத்து முக பாவனையால் நடித்திருப்பது புதுசு.\n* பாடல்களில் 'உசுமலரசே...', 'கல்யாணத்தேதி...' பாடல்கள் கலக்கல் ரகம். மற்ற பாடல்களையும் ரசிக்கலாம்.\nஅதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றாலும் சில மைனஸ்களைத் தவிர்த்து விவேக்குடன் தனுஷ் கலக்கும் இரண்டாம் பாதிக்காக பார்க்கலாம்.\n* பழிக்குப் பழி வாங்கும் கதைதான்.\n* சத்யராஜ் நடிப்பு படத்துக்கு பிளஸ் பாயிண்ட்.\n* விக்னேஷ் பெரிய மீசையுடன் வித்தியாசமாக காட்சியளித்தாலும் நடிப்பு மிஸ்ஸிங்.\n* மோனிகா அழகுப் பதுமையாய் வருகிறார்.\n* யுவராணி, சச்சு, குயிலி, பானுச்சந்தர் எல்லாரும் படத்தில் இருக்கிறார்கள்.\n* படத்தில் ரசிக்க முடியாத ஒன்று பானுச்சந்தரின் சிரிப்பு. அதை தவிர்த்திருக்கலாம்.\n* முக்கிய கதாபாத்திரத்தின் பெரும்பாலான காட்சிகளில் பின்னணியில் பாடல் ஒலிப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.\n* பாடல்கள் சுமார் ரகம்.\n* படத்தின் கிளைமாக்ஸ் வேறுமாதிரி இருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்���ுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.\n* சத்யராஜ்க்காக ஒருமுறை பார்க்கலாம்.\n* வன்முறைக் கலாச்சாரத்தை மையமாக வைத்து வந்திருக்கும் மற்றொரு படம்.\n* ஒச்சாயி என்ற பெண் தெய்வத்தின் நாமகரணம் கதாநாயகிக்கு என்பது மட்டுமே பெயர்க்காரணம்.\n* கதாநாயகன் தயாவுக்கு ரவுடி வேடம்...நன்றாக பொருந்தியிருக்கிறார்.\n* நாயகி தாமரைக்கு நடிப்புக்கான வாய்ப்பு குறைவு. ஒரு இடத்தில் மட்டும் நறுக் வசவம் பேசுகிறார்.\n* ராஜேஷ் நிறைவாக செய்திருக்கிறார்.\n* ' நொச்சிக்காடு...', 'கம்மங்காட்டுக்குள்ளே..', 'சொந்தமெல்லாம்...' பாடல்கள் இனிமை.\n* வரி விலக்கு பிரச்சினையில் சிக்கி வந்திருந்தாலும் வெற்றிக்கனியை பறித்ததா என்பது சந்தேகமே.\n* மதுரை என்றாலே அரிவாளும் அடிதயும் நிறைந்ததுதான் என்று இன்னும் எத்தனை இயக்குநர்கள் சொல்ல இருகிறார்களோ தெரியவில்லை.\n* முதல்வரின் வாரிசுகள் எடுத்த தண்ணி போடும்... சாரி தேடும் படம்.\n* எஸ்.பி.பி.சரணின் நடிப்பு அருமை.\n* கதாநாயகன் சிவா தண்ணியடிக்க சென்னை முழுவதும் அழைகிறார்.\n* லேகா வாஷிங்டன் படத்தில் இருக்கிறார்.\n* பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.\n* படம் பார்க்க மனதளவில் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.\n* இந்த படத்திற்கு வரிவிலக்கு கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி என்ற டைட்டில் கார்ட் போட்டிருந்தால் அய்யாவின் அபிமானிகள் படத்தை ஓட்டியிருப்பார்கள்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:08 24 எண்ணங்கள்\nவெள்ளி, 19 நவம்பர், 2010\nகிராமத்து நினைவுகள் பகுதிக்கு உங்களின் ஆராவாரமான () வரவேற்பை முன்னிட்டு தொடரலாம் என்று நினைக்கிறேன். சிறுவயது சந்தோஷங்களை அசை போடும் போது கிடைக்கும் அந்த சுகந்தமான சந்தோஷ அனுபவம் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பதே உண்மை.\nஊளை மூக்கோடும் அந்த மூக்கை துடைத்த புறங்கை அழுக்கோடும் இடுப்பில் நிற்க மறுக்கும் டவுசரை அரணாக்கொடியில் (நாங்க இதை பட்டுக்கயிறு என்போம்) சிறையிட்டு அப்பப்ப இழுத்து விட்டுக் கொண்டும் சந்தோஷித்த அந்த தினங்கள் மீண்டும் வரா.... ஆனால் அந்த நினைவுகளை எப்ப வேண்டுமனாலும் அசை போடலாம்... அதற்கு தடை விதிக்க முடியுமா\nசிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான்... அதற்கு காரணம் நிறைய.... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம், மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப்பையை பள்ளியில் வைத்துவிட்டு கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம், மழை பெய்து விட்டபின் லேசான தூரலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதை தவிர்க்கலாம்... இப்படி நிறைய....\nஅந்த மழைக்காலத்தில் மழை பெய்து நின்றதும் நாங்கள் முதலில் செல்வது கண்மாய்க்குத்தான்.... எவ்வளவு தண்ணீர் வந்திருக்கு... நாளை கண்மாய்க்கு குளிக்க வரலாமா என்று பார்க்கத்தான்.. எங்கள் கண்மாயில் பெரிதும் சிறிதுமாக இரண்டு மேடான பகுதி எங்களின் அடையாளமாகும். அதில் பெரிய மேடு (பெரிய முட்டு) நீரில் அமுங்கினால் அந்த வருடம் விவசாயம் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் நல்லாயிருக்கும். அதேபோல் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரரின் அடிப்பீடம் தண்ணீருக்குள் அமுங்கினால் நீர் இறைக்காமல் வெளைந்து விடும். கோடை போடவும் செய்யலாம் என்பது போன்ற வழிவழி வந்த கணக்குகள் உண்டு.\nநாங்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்த காலத்தில் கண்மாய்க்கு நீர் கொண்டு வர ம்ழைக்காலத்தில் பல வகைகளில் முயற்சித்து வெற்றி கண்டோம். அவை இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்றது... (அது சீக்ரெட்... நாங்கள்ளாம் யாரு... சொல்லமாட்டோமுல்ல...)\nமழை நாளில் பள்ளியில் இருந்து வரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் புத்தகப்பையும் இருக்காதல்லவா... ஓடும் நீரின் குறுக்கே அணை கட்டி, செங்கல் கற்களை வைத்து பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு. போட்டியின் முடிவில் ஏற்படும் சண்டையால் பாலம் தகர்க்கப்படும். பின்னர் சில நிமிட அமைதியான நடைக்குப்பின்னர் மீண்டும் ஓரிடத்தில் புதிய பாலத்துடன் சமாதானம் ஆரம்பிக்கும்.\nசில நாட்கள் மழையில் வரும்போது குளக்காலில் பாய்ந்தோடும் நீரில் ஏத்துமீன் (அதாவது தண்ணீரின் போக்கை எதிர்த்து வரும் மீன்) வருவதை பார்த்துவிட்டால் போதும் ' டேய் மீன் ஏறுதுடா... வாங்கடா பிடிக்கலாம்...' என்றபடி எல்லோரும் இறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்துவிடுவோம். அதில் அயிரை, கெண்டை, கெழுத்தி மீன்களே அதிகம் ஏறும். கெழுத்தி பிடிப்பதில்தான் தனிக்கவனம் தேவை. இல்லையென்றால் முகத்தில் இருக்கும் முள்ளால் குத்திவிடும்... அது குத்தினா கடுக்கும் பாருங்க... அப்பா... என்ன வேதனைங்கிறீங்க...\nநல்ல மழை பெய்து கண்மாயின் சறுக்கை (கூடுதல் தண்ணீர் வெளியாகும் பகுதி) எடுத்துக் கொண்டால் எங்களுக்கு கொண்டாட்டம்தான்.... முதலில் எங்க கண்மாய் சறுக்கையில் மணல் சாக்குகளை போட்டு அடைத்து கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்க வழி செய்வார்கள் நாங்களும் அங்கு செல்வோம்... வேலை செய்வோம். பிறகு அதற்கு மேல் நிரம்பும் நீர் குளக்கால் வழியாக அடுத்த ஊர் கண்மாய்க்குத்தான் போகும்... அந்த கண்மாயில் இருக்கும் மீன் தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டபடி வரும்.\nஎங்க அண்ணன் உள்பட அவர் வயது நிறைந்த அண்ணங்கள் இணைந்து தண்ணீரில் அணை வைத்து ஒரு இடத்தில் பத்தக்கட்டை (உருளை வடிவில் துவாரங்கள் இடப்பட்டிருக்கும்.... அதாங்க எப்படி சொல்றது... அட நம்ம புல்லாங்குழல் மாதிரி பெரிசுங்க போதுமா... அட நாதாரின்னு திட்டுறது கேக்குது... இப்ப நாம ஸ்கூல் பையங்க...) போட்டு அதனருகில் ஒரு பெரிய குழி வெட்டி வைத்து தண்ணீரை திறந்து விடுவார்கள். துவாரம் வழியாக செல்லும் தண்ணீரில் ஏறிவரும் மீன் குதிக்கும் பாருங்க... அப்படியே குழிக்குள் விழும்... சில சமயங்களில் நிறைய மீன் வருமா... அப்படியே குதித்து விழும் பாருங்க... ஹையோ... என்ன அழுகு... பாக்கப் பாக்க சந்தோஷங்க... எங்கண்ணன் உரச்சாக்குன்னு சொல்லுவோம் தெரியுமா... அதுல எல்லாம் பிடிச்சாந்திருக்காருன்னா பாத்துக்கங்க.\nஅப்புறம் மழைக்காலத்தில பாத்திங்கன்னா... கருவ மரத்துல உட்காந்து காது கிழிய கத்துமே சில் வண்டு அதையும் விடுறதில்ல்... மரத்தோட ஒட்டி இருக்கிற அதை தேடிப் பிடிச்சு நூல்ல கட்டி கத்தவிட்டு வேடிக்கை பாக்கிறது.\nமழை நாட்கள்ல மாடு மேய்க்கப் போறப்போ குடை கொண்டு போறதைவிட கடையில விக்கிமே பச்சை, சிவப்பு , மஞ்சள்ன்னு பிளாஸ்டிக் பேப்பர் அதை போட்டுக்கிட்டுப் போறதுல ஒரு ஆனந்தம்தான் போங்க.வயல்ல மாட்டை விட்டுட்டு சும்மாவா இருப்போம் அங்க கிடக்கிற தண்ணியை இரண்டு வயலுக்குமிடையில் இருக்கும் வரப்புல கையில கொண்டு போற மூங்கில் கம்பால குத்திவிட்டு வேடிக்கை பாப்போம்.\nஇந்தப் பழக்கம் விவசாய டயத்துல அடுத்தவன் வயலுக்கு தண்ணீர் போகும் போது அவனுக்குத் தெரியாம வாய்க்கால்ல இருந்து வயலுக்குள்ள குத்திவிட்டு தண்ணீர�� பாய்ச்சுறது வரைக்கும் தொடர்ந்திச்சி... என்ன செய்ய தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்குமுன்னு பழமொழியே இருக்குல்ல... நம்ம பிரண்டு வீட்டுக்கு தண்ணி போறப்போ நம்ம வயல் ஓரத்த கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு பாப்பாங்க... அவங்களுக்குத் தெரியுமில்ல ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதானே... சில பெரிசுங்க நண்டு சிலவுல பொத்துக்கிட்டு தண்ணி போகுதேன்னுட்டு மம்பட்டியால வெட்டி அடச்சிட்டு போகுங்க.\nமாடு மேய்க்கும் போது மழை பெய்து விட்டதும் மரத்தடியில் போய் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென யாராவது ஒருவர் மரத்தின் வாதைப் பிடித்து ஆட்டி விட்டால் போதும் அதிலிருந்து சடச்சடவென விழுகும் நீரானது உடம்பில் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.\nமழை பெய்து ஓயும் போது ஊருக்குள் இருந்து ஊரணிக்குப் போகும் தண்ணீரில் அம்மாவின் காட்டுக் கத்தலையும் பொருட்படுத்தாது பழைய ராணிப் புத்தகத்தில் (எங்க ஊட்ல இன்னும் ராணி வாங்குறாங்கங்க... எங்கம்மா ராணி புத்தகத்தோட நீண்ட நாள் வாசகி) சாதா கப்பல், கத்திக் கப்பல் எல்லாம் செய்து ஓட விடுறது... அதுலயும் போட்டிகள் பொறாமைகள் சண்டைகள் எல்லாம் உண்டு.\nஅப்புறம் மழைவிட்டதும் பனங்காட்டுக்கு ஓடி காவோலை (காய்ந்த ஓலை) பொறக்குறது.... பனம் பழம் பொறக்குறது... இதிலும் போட்டிதான்... அடுத்தவன் போறதுக்குள்ள நாம போகணும் இல்லேன்ன அவன் எல்லாத்தையும் பொறக்கிடுவான். அதனால மழை லேசா விட்டாப்புல இருக்கயில சிட்டாப் பறப்போம். ஓலைகளை எடுத்து ஒன்றுடன் ஒன்று பிண்ணி ரோட்டில் தரத்தரவென்று இழுத்து வருவோம். அடுத்த நாள் அதன் அடிப்பக்கம் அழகாக வெட்டப்பட்டு கயிரு கட்டி வண்டியாக விளையாட வரும்... வண்டிப் பந்தயம் வேறு ... வேகமா ஓடுறவன் ஜெயிப்பான்... அதுக்கு பரிசு வீட்டில் திருடிய வெள்ளக்கட்டி.\nஎல்லாத்துக்கும் மேல மழை நாள்ல கண்மாய்க்கரையில நின்னு விஸ்தாரமான வெளியில வானத்துல வானவில் தெரியிறதைப் பாத்து அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லைங்க...\nஎன்னதான் சொல்லுங்க... பெய்யிற மழையில நனையிற சொகம் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதுங்க.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 10:32 31 எண்ணங்கள்\nபுதன், 17 நவம்பர், 2010\nதமிழ் சினிமாவை எந்திரனில் கட்டிப் போட்டு விட்டு சிறிய இயக்குநர்களெல்லாம் சிந்தை கலங்கியிருந்த வேளையில் தீபாவளி கோதாவில் மன தைரியத்துடன் குதித்தது என்னவோ ஐந்தே ஐந்து படங்கள்தான். இதில் எந்திரன் சுரத்திலும் விஞ்சி நின்றவை இரண்டு மட்டுமே... ஒன்று எந்திரனின் மாப்பிள்ளை நடித்த உத்தமபுத்திரன், மற்றொன்று பிரபு சாலமனின் மைனா.\nகதை, எதார்த்த நடிப்பு, படமாக்கப்பட்ட ஏரியா என எல்லாமாய் சேர்ந்து தீபாவளி ரேசில் முதலிடத்தில் உயரப் பறந்து கொண்டிருக்கிறது மைனா என்றால் மிகையாகாது.கதை என்று பார்த்தால் தீபாவளிக்கு முதல் நாளும் தீபாவளி அன்றும் நடக்கும் நிகழ்வுகள்தான். அதை சொன்ன விதமும் நடித்திருப்பவர்களின் எதார்த்த நடிப்பும் கதைக்கு வலுச் சேர்த்திருக்கின்றன.\nகதையின் நாயகன் விதார்த் கூத்துப் பட்டறையில் இருந்து வந்திருக்கிறார். கலைந்த கேசமும் கசங்கிய சட்டையுமாய் தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். நாயகி அமலா இந்தப் படத்தில்தான் அறிமுகம் என்றாலும் சிந்து சமவெளி முதலில் வந்துவிட்டது. அந்த படத்தில் நடித்த பெண்ணா இது என்று யோசிக்க வைக்கும் நடிப்பு. தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார்.\nநாயகன் சுருளி சிறு வயதிலேயே ரவுடி போல் வளர்கிறார். வீட்டில் அப்பாவுக்கு அடங்குவதில்லை... அப்பாவும் அப்படித்தான்... சீட்டு விளையாட எப்படியாவது காசு பிடுங்கும் ரகம். பையன் பள்ளிக்கு வருவதில்லை என்று சொல்ல வரும் ஆசிரியரின் காதைப் பிடித்து திருகி மூணு மாசமா பையன் வராததை சொல்லாதது யார் குற்றம்... என்று கேட்டு அவரிடம் பணம் பறிப்பதில் தெரிகிறது அவர் குடும்பத்தைவிட சீட்டைக் கட்டிக்கொண்டுதான் வாழ்க்கிறார் என்பது.\nகல்லுக்குள் ஈரம் என்பது போல் வீட்டை விட்டு அடித்து தள்ளப்படும் சிறுவயது மைனாவையும் அவரது அம்மாவையும் கொண்டு வந்து தனது ஊரில் உள்ள ஒரு பாட்டியின் அரவணைப்பில் விடுகிறார். அவர்களும் பனியாரம் சுட்டு விக்கிறார்கள். சுருளியை மாப்பிள்ளை... மாப்பிள்ளை என்று அவர் விளிக்க அவன் மனதில் சிறுவயது முதலே மைனாவின் பால் காதல் வருகிறது.\nஅவர்கள் வளரும் போது அவர்களின் காதலும் வளர்கிறது. இந்த சமயத்தில் மைனாவின் அம்மா வில்லியாகிறார். வெறும்பயலான உனக்கு கட்டமாட்டேன் என்று சொல்ல அவரை தாக்கும் சுருளி பதினைந்து நாள் ரிமாண்டில் வைக்கபடுகிறார். தீபாவளிக்கு முதல் நாள் மைனாவுக்கு திருமண ஏ���்பாடுகள் நடப்பதாக கேள்விப்பட்டு சிறையில் இருந்து தப்பித்துச் செல்கிறான்.\nதனது முதல் வருட தீபாவளிக்கு பிறந்த வீடு செல்ல காத்திருக்கும் இளம் மனைவியின் எரிச்சலூட்டம் போன் கால் டார்ச்சருக்கு மத்தியில் தப்பியோடிய சுருளியை தீபாவளி விடுமுறைக்குள் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏட்டு தம்பி ராமையாவையும் கூட்டிக் கொண்டு அவனின் மலைக்கிராமத்துக்கு வரும் இன்ஸ்பெக்டராக அறிமுக நடிகர் சேது. அவருக்கு துணையாக வரும் தம்பி ராமையா சிரிக்க வைத்தாலும் அந்த பேருந்து விபத்துக்குப் பின் மனைவியுடன் பேசும் இடத்தில் நம் கண்களை நனைக்க வைத்துவிடுகிறார். அவரின் அலைபேசியின் ரிங்டோனாக 'மாமா... நீங்க எங்க இருக்கீங்க...' இயக்குநரின் வித்தியாசமான சிந்தனை.\nமூணாறு ஹோட்டலில் வைத்து சுருளியிடம் இன்ஸ்பக்டர் சேது, என்னைய தீபாவாளி அன்னைக்கு இப்படி அலைய வச்சிட்டியல்ல... உன்னைய கஞ்சா கேசுல உள்ள போட்டு என் கவுண்டர்ல போடலைன்னா பாரு...' சொல்றப்போ சாப்பிடாமல் கண் கலங்கும் அந்த இளங்காதலர்களின் மனசு நம்மை எதோ செய்கிறது.\nமனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவரின் தயவால் விலங்கு கழட்டப்பட அங்கிருந்து தப்பிக்கும் போது ஆணி குத்திவிட மைனாவை தூக்கிக் கொண்டு ஓடும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார் சருளியான விதார்த்.\nபேருந்து விபத்தில் சேது, தம்பி ராமையா இருவரும் மாட்டிக் கொள்ள, காப்பாத்த மறுக்கும் சுருளியிடம் 'அப்ப அவனுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்' என்று கேட்கும் மைனா... அவரது கேள்வியால் உயிரைப் பணயம் வைத்து அவர்களை காப்பாற்றும் சுருளி... அதன் பின் அவர்கள் மீது பாசத்தை காட்டுகிறார்கள் காக்கிகள் என அந்த ஒரு காட்சியில் கதை நமக்குள் இறங்குகிறது.\nஸ்டேசனில் சுருளியை விட்டு விட்டு மைனாவை தனது வீட்டிற்கு கூட்டிச் செல்கிறார் இன்ஸ்பெக்டர் சேது. அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சினை.... அதனால் ஏற்பட்ட இழப்புக்களே கிளைமாக்ஸ்...\nசுகுமாரின் ஒளிப்பதில் அந்த மலைக்கிராமமும் மலையும் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. விதார்த், அமலா, சேது., தம்பி ராமையா என நால்வரும் மலையில் நடந்து செல்லும் போது கலை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது.\nஅருமையான காதல் கதையை பசுமையான மலைப்பகுதியில் படம்பிடித்து இருக்கிறார்கள். நாயகனுக்கு உதவும் சிறுவன், படத்தின் கிளைமாக்ஸ், நாயகனின் பேச்சு வழக்கு, நடை பாவனை எல்லாம் பருத்தி வீரனை ஞாபகப்படுத்தினாலும் இடவேளைக்கு பிறகு வேகமெடுக்கும் கதை ஓட்டத்தில் பெரிதாக தெரியவில்லை.\n'மைனா... மைனா...' , 'கையை கொடு...' பாடல்கள் மனதை வருடிச் செல்கின்றன. 'சிங்கி புங்கி...' பாடல் கிராமத்து இசையில் பாடல் வைக்க வேண்டும் என்ற தற்போதைய தமிழ் சினிமாவின் பார்முலாப்படி வந்திருந்தாலும் கேட்க நல்லாத்தான் இருக்கு.\nகுருவியை பறக்க விட முடியாமல் தவித்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் மைனா மூலம் உயரப் பறந்திருக்கிறார். இயக்குநர் பிரபு சாலமன் இதுவரை நல்ல படங்களைக் கொடுத்திருந்தாலும் கதை சொன்ன விதத்தில் தவறியிருப்பார். இந்த படத்தில் மூலம் சிறந்த கதையை சிறப்பான முறையில் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் அவரையும் சிறப்பான இடத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது மைனா.\nமைனா - உயரப் பறக்கும் ஊர்க்குருவி அல்ல... உற்சாகமாய் பறக்கும் பருந்து.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 9:20 21 எண்ணங்கள்\nசெவ்வாய், 16 நவம்பர், 2010\nசொல்ல மறந்த கவிதைகள் - I\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 11:53 28 எண்ணங்கள்\nஞாயிறு, 14 நவம்பர், 2010\n\"என்ன தனக்கா... வாசல்ல நிண்டு யாரைப் பாத்துக்கிட்டிருக்கே...\"\n\"இந்த பாண்டிப்பயல அவுக சின்னத்தா வூட்டு வரெக்கும் போயிட்டு வரச்சொன்னே. இன்னும் வரலை அதான் பாத்துக்கிட்டிருக்கே...\"\n\"பாண்டி என்ன சின்னப்புள்ளையா... வந்திருங்க்கா... இதுக்குப் போயி பயப்படுறே.\"\n\"அடி பயப்படலைடி... வானங் கருத்துக்கிட்டு வருது... மழ வந்தா ஒதுங்கக்கூட இடமில்லை... எப்படி வாரனோ என்னவோ... தெரியலை...\"\n\"நம்ம வாத்தியாரு வூட்ல போயி போன் பண்ணிப் பாக்கவண்டியதுதானே...\"\n\"பாத்தாச்சி... அங்க போன் வேலை செய்யலை போலன்னு சொன்னுச்சு\"\n\"அப்ப பேசாம இரு பாண்டி வந்திரும்... ஆத்தாடி தூத்தப் போட ஆரம்பிச்சிருச்சி... நான் வாரேங்கா..\"\n\"எங்கடி மழயில போறே... \"\n\"கிடையில ஆடு கிடந்துச்சு... அதை கொட்டயக்கில்ல அடச்சிட்டு வர போறேன்...\" என்றபடி அவள் சேலையை குடையாக்கிக் கொண்டு ஓட 'சடச் சட'வென மழை பெரிதாகியது.\n'இந்தப் பயலை இதுக்குத்தான் போகச் சொல்றதே இல்லை. சின்னத்தா வூட்டுக்குப் போனா வர மனசு வராது. இனி மழயில நனைஞ்சுக்கிட்டு வந்து காச்சல்ன்னு படுக்கப்போகுதோ என்னவோ' என்று புலம்பியபடி ஓட்டில் இரு���்து வழியும் மழைத்தண்ணீரைப் பிடிக்க குடங்களை வரிசையாக வைக்கலானாள்.\nஅப்போது மின்சாரம் போக, 'பாயிவரப்பானுக லேசா மழ வந்துட்டா போதும் உடனே கரண்ட வெட்டிப்புடுவாங்க... இனி எப்ப வரப்போகுதோ தெரியலை... இன்னங்காணும் பாத்தியா இந்தப் பயலை... மழக்கு சின்னத்தா வூட்ல இருந்துட்டு வந்தாலும் பரவாயில்லை. கிளம்பிருச்சோ என்னவோ...' மனதுக்குள் மகன் மட்டுமே பிரதானமாய் இருந்தான்.\nவாசலில் சைக்கிள் வரும் ஓசை கேட்க, வேகமாக எட்டிப்பார்த்தாள். பக்கத்து வீட்டு சோலை நனைந்து கொண்டே சென்றான், 'மாப்ள... உங்க மச்சானை அங்கிட்டுப் பார்த்தியலா...' என்று கேட்டு வைத்தாள்.\n\"இல்ல அயித்தை... எங்க போச்சு...\" என்றான் சைக்கிளில் இருந்து இறங்காமல் காலை ஊனியபடி.\n\"சின்னத்தா வூட்டுக்குப் போனபய இன்னும் வரலை\"\n\"மழைக்கு எங்கினயாவது நிக்கும்... வந்துடும்...\"\n\"சரி நீ எதுக்கு நனையுறே... போயி நல்லா தலயத் தொவட்டுப்பா...\"\nஇன்னும் பாண்டி வரவில்லை... மின்சாரமும் வரவில்லை.\n'பேய் மழ பெய்யுது... எங்க நிக்கிறானோ தெரியலை... மழ விட்டாலும் மறுபடியும் வாத்தியார் வூட்டுல போயி போன் பண்ணிப் பாக்கலாம்... விடாது போலயே.... சாயங்காலம் ஆச்சினா எங்கிட்டுக் கெடந்து வருமோ தெரியலை தண்ணியா கொட்டிட்டுப் போயிடுது. மழக்கு முன்னாடி வந்திடுடான்னு படிச்சுப் படிச்சு சொல்லிவிட்டேன் நாம சொல்றதே எங்க கேக்குது அது போக்குக்குத்தான் போகுது... ஆத்தி மழ இப்புடி பேயுதே...' என்று தனக்குத்தானே பேசியபடி சாக்கை எடுத்து தலையில் போட்டுக் கொண்டு லண்டியனை எடுத்துக் கொண்டு மாட்டுக் கசாலைக்குப் போனாள்.\nமழை நீர் ஒழுததால் தொருத் தொருவென்றிருந்த கசாலைக்குள் மாடுகள் நகட்டி வைத்திருந்தன.\n'சை... போன வருசம் கட்டினது அதுக்குள்ள மோடு ஒழுகுது... என்னதான் கட்டுறாங்களோ... காசு மட்டும் கறாரா கேக்கிறாங்க... மாடு நிக்க நல்ல இடம் இல்லை... மோடு கட்டணும் அதுல கை வச்சா ரெண்டாயிரம் வேணுமின்னு அவரு காதுல வாங்கிக்க மாட்டேங்கிராரு... பாவம் படுக்க எடமில்லாம நகட்டி வச்சிருக்குக...' என்றபடி வைக்கலை அள்ளிப்போட்டாள். மோந்து பார்த்துவிட்டு பேசாமல் நின்றன.\n\"ஏ... ஈரமா இருக்கோ... புல்லு வெட்டியாந்து போட்டா நல்லா சாப்பிடுவிய... அதுக்கும் மழ பேஞ்சு தரையெல்லாம் தண்ணி நிக்கயில எங்கிட்டு புல்லு வெட்டப் போறது... இன்னிக்கு இதுதான்... தின்னா தின்னுங்க இல்லன்னா கிடங்க...\" என்றபடி கதவை மூடி கயிரால் கட்டிவிட்டுச் சென்றாள்.\nமழை லேசாக விட்டது போல் தெரிய வீட்டைப் பூட்டிக் கொண்டு வாத்தியார் வீட்டை நோக்கி நடந்தாள்.\n\"வா... தனம்... என்ன இந்தப்பய இன்னும் வரலையா...\" என்றாள் வாத்தியார் பொண்டாட்டி.\n\"ஆமா...அதான் ஒரு போன் போட்டுப் பாக்கலாமுன்னு...\"\n\"சரி... என்னங்க... ராமக்கா வீட்டுக்கு போன் பண்ணி பாண்டிப்பய கிளம்பிட்டானான்னு கேளுங்க...\"\nபோன் பண்ணிப் பார்த்த வாத்தியார், \"போன் வேலை செய்யலைடி... நான் என்ன செய்ய.... ஆமா... அண்ணன் எங்க\n\"அவுக செட்டிய வூட்டு வேலையா மதுர வரைக்கும் போயிருக்காக... நாளைக்குத்தான் வருவாக...\"\n\"சரி... வந்துடுவான்... எதுக்கு இப்ப பதட்டப்படுறீக... சின்னப்பயலா அவன்... மழை விட்டதும் அவன் வரலைன்னா நாம்ப்போயி ஒரு எட்டு பாத்துட்டு வாரேன்.\"\n\"மழை விட்டும் வரலைன்னா வாங்க...\"\n'இந்தக் காளை எங்க நிக்குதோ... இந்த மழயில... இருட்டுக்குள்ள பயப்புடாம வரணுமே... ஆத்தா மாரி எம்புள்ளய பயப்புடாம கொண்டாந்து சேத்துரு... நாளைக்கு அவங்கையால செதறு தேங்காய் வாங்காய்ந்து ஒடக்கச் சொல்லுறேன்.' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.\nஅடுத்த மழை ஆரம்பமானது. 'இந்த மழ ஓயாது போலயே... இப்புடி ஊத்துது. பாவம் மாடுக... இந்த மழக்கு தொருத்தொருன்னு கிடக்க கசாலையில படுக்கக்கூட முடியாது.... நாளைக்கு வெட்டருச்சா காளியானைக் கூப்பிட்டு மோட்டுல வக்கலயாச்சும் போட்டு ஒழுகாமச் செய்யணும். அறுப்புக்கு அப்புறம் பணவோலை வெட்டி கட்டிப்புடணும். ' என்று நினைக்கும் போது வந்த மின்சாரம் உடனே போக,\n'அட எளவெடுத்தது... வந்திட்டு பொசுக்குன்னு போயிருச்சு... இனி வராது... எங்கயோ கருவ வாது விழுந்து கெடக்கு போல... நாளக்கிப் போயி பயலுக பாத்து வாதுகளை வெட்டி விட்டாங்கனாத்தான் வரும்...... இனி வாரது அப்புடி அப்புடித்தான்.'\nமழை சோவென பெய்தது. 'ஆத்தி... இப்புடி அடிச்சுக்கிட்டு ஊத்துதே... இந்தப்பய எங்கயாவது ஒதுங்கியிருப்பானா...' தாய்மனம் எங்க சுற்றியும் மகன் மீதே வந்து நின்றது.\nமழை விட்டது போல் தெரிய, வாசலில் நிழலாடியது. 'அப்பா... பாண்டி வந்துட்டான் போல...' என்று நினைத்தவள், \"யாரு பாண்டியா\" என்றபடி வாசலுக்கு வந்தாள்.\n\"ஏய்ய்யா... இப்புடி நனஞ்சுக்கிட்டு வாரே...\"\n\"என்ன பண்ண... சைக்கிள் பஞ்சராயிடுச்சு... நல்ல மழை வேற... வேற என்ன செய்யிறது...\"\n\"அப்புறம்... இ��்தப் பக்கம் உங்கப்பனா கடை வச்சிருக்கான்... பாதியில இருந்து உருட்டிக்கிட்டுத்தான் வாரேன்.\"\n\"ஆத்தி... சுடுகாட்டுப் பாதையாவா வந்தே...\"\n\"அம்மா... ஏம்மா... நான் ஒண்ணும் சின்னப்புள்ள இல்லை பயப்புட...\"\n\"இல்லப்பா... நிறைய பேர அந்த கருப்பாயி...\"\n\"அம்மா... நா பயப்புடாம வந்தாலும் நீயே பயமுறுத்திடுவே போல... என்னய தலைய தொவட்ட விடும்மா...\"\n\"எனக்கு ஒண்ணும் தெரிய வேணாம்... ஆத்தா கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இரு...\" என்றபடி டிரஸ்ஸை கழட்டி பிழிந்து காயப் போட்டுவிட்டு தலையைத் தொடைத்துக் கொண்டிருந்தான்.\n\"என்ன தனக்கா தம்பி வந்துட்டானா...\"\n\"ம்... இப்பத்தான் வந்தான்... ஆமா.. நீ மழக்கு முன்னால ஆடடைக்கப் போனவதானே... இப்பத்தான் வாறியா...\"\n\"ஆமா... சாயந்தரத்துல இருந்து பறந்துட்டியே... \"\n\"ஆமா... பேய் மழ பெய்யுது... என்ன பண்றானோன்னு பதட்டமில்லாம இருக்குமா... அதுசரி இவ்வளவு நேரம் என்னடி பண்ணினே...\"\n\"அது உங்கொழுந்தன் வந்தாக... ரெண்டு பேருமா வாறோம்...\"\n\"சரி.. சரி...\" என்று நக்கலாய் சிரித்தவள், \"ஏய்ய்யா... கொடய புடிச்சுக்கிட்டு வாத்தியார் சித்தப்பா வூட்டு வரைக்கும் பொயிட்டு நான் இப்பத்தான் வந்தேன்னு சொல்லிட்டு வாய்ய்யா.\"\n\"அங்க போன் பண்ணப் போனியா... சித்தப்பா வரும்போது பாத்து ஆத்தா தவிச்சிப் போயிடுச்சுன்னு சத்தம் போட்டாரு... சைக்கிள் பஞ்சருன்னதும் ஒண்ணும் சொல்லலை.\" என்றவன் \"பசிக்குது சாப்பாட போடும்மா\" என்றான்.\nதொண்டையை செருமிக் கொண்டே வந்த பாண்டி 'அஸ்க்' என்று தும்ம, \"ஆத்தி... சளி புடிச்சிடுச்சா... சாப்பிட்டு கசாயம் வச்சித் தாரேன். குடிச்சிட்டு படு...\"\n\"அம்மா ஆரம்பிச்சிட்டியா... சரி... குடிக்கிறேன்..\"\n\"இரு வாரேன்... இங்கிட்டு திரும்பு... மாரி, முனீஸ்வரா, கருப்பா எம்புள்ள மேலுகாலு சுகத்தோட இருக்கணும்... எங்கயும் பயந்திருந்தாலும் எல்லாம் விட்டு விலகிப் போகணும்\" என்றபடி அவன் நெற்றியில் துனூறைப் பூச, போயிருந்த மின்சாரம் வந்தது. அவன் வரும்வரை அவள் பட்ட வேதனையும் மகனின் மீதான அதீத பாசமும் அந்த தாயின் நனைந்த கண்களுக்குள் தெரிய, அவனை அறியாமல் கண்கள் குளமாகின.\nபடம் எடுத்தது http://www.mazhalaigal.com-ல்... படம் அருளிய கூகிளுக்கு நன்றி.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 10:10 32 எண்ணங்கள்\nவெள்ளி, 12 நவம்பர், 2010\nகல்லூரிக் காலத்தில் கவிதை எழுதுகிறேன் என்ற பேரில் எதையாவது கிறுக்குவதும் அதைப் ���டித்த நண்பர்கள் ஆஹா... ஓஹோவென புகழவதும் என ஆரம்பித்த என் கிறுக்கல்கள் கல்லூரி கையெழுத்துப் பிரதிகளில் அரங்கேறியபோது எதையோ சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷம் மனசுக்குள்...\nஎங்கள் பேராசானின் நட்பு கிடைத்த போது அவரது எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. அவற்றைப் படித்த நான், எழுத்தென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்... நாம் எதையோ கிறுக்கிவிட்டு கவிதை என்கிறோம்... அதையும் நண்பர்கள் சொல்லமுடியாமல் புகழ்கிறார்களே என்ற உண்மையை அப்போதுதான் உணர்ந்தேன்.\nஒரு மாலை வேளை எனது பேராசானுடன் கதைகள் பேசியபடி தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் நடந்து சென்றபோது, எனது நண்பன் முருகன் எழுதிய கதை குறித்த விவாதம் வந்தது.. கதையின் நிறைகுறைகளை ஐயா சொல்லி இப்படி எழுதியிருந்தால் இன்னும் நல்லாயிருக்கும் என்று விளக்கமும் கொடுத்தார். எதுவும் பேசாமல் அவர்களின் உரையாடலை மட்டும் கேட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தேன்.\nஅப்போது ஐயா 'என்ன பரியன்வயல் பண்ணையாரே (ஆரம்பத்தில் அப்படித்தான் அழைப்பார்... பின்னர் தம்பி... அப்புறம் குமார்) நீங்களும் எழுதலாமே' என்றார். 'நானா... இல்லய்யா எனக்கெல்லாம் கதை எழுத வராது...' என்று ஜகா வாங்கினேன். அவர் விடாமல் 'முயற்சி பண்ணினா வருமுய்யா... என்ன கம்ப சூத்திரமா... இது' என்றார். 'ஐயா வயல்வேலைகள் என்றால் செய்துவிடுவோம்... இதெல்லாம்... அதுக்குத்தான் முருகன் இருக்கானே... அப்புறம் நா வேற எழுதனுமா' என்றேன். அந்த விவாதம் அத்துடன் முற்றுப் பெற்றது.\nசில தினங்களுக்குப் பிறகு ஒரு மாலை நானும் முருகனும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் போது அன்று ஐயா கேட்ட கேள்வியை முருகன் கேட்டான். 'அட ஏண்டா... நீ வேற அந்தளவுக்கெல்லாம் இந்த அறிவுக்கு எட்டாது... நீ தமிழ் படிக்கிறே... இலக்கியமா எழுதுறே... நா எங்கிட்டு எழுதுறது...' என்றேன். 'சும்மா எழுதிப்பாரு ஐயாகிட்ட கொடுப்போம்.. அவரு என்ன சொல்றாருன்னு பாக்கலாம்...' என்று தூபம் போட்டான். சரி என்று நானும் ராத்திரி உக்காந்து 'இதுதான் காதலான்னு...' அப்பவும் பாருங்க நல்ல கதையா எழுதாம காதல்கதைதான் வந்துச்சி... நாலு பக்கத்துக்கு கட்டுரை மாதிரி ஆரம்பத்துல டீக்கடையில போடுற காதல் பாட்டோட ஆரம்பிச்சு... முடிவுல சுபம் போடுறதுக்கு முன்னால காதல் பாட்டோட முடிச்சாச்சு.\nமுருகன் வாங்கி பாத்துட்டு 'சூப்பரா இருக்குடா...' அப்படி இப்படி ஓவரா பில்டப் கொடுத்து நம்மளை ஒரு மாய வளையத்துக்கு கொண்டு பொயிட்டான். ஐயாகிட்ட கொண்டு போய் நீட்டினேன். 'என்னய்யா இது... கடுதாசி மாதிரி...' அப்படின்னு வாங்கினார். 'நான் கதை எழுதியிருக்கேன்னு மெதுவா இழுத்தேன். 'அட பண்ணையாரு... கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா' அப்படின்னு வாங்கி படிச்சாரு... நான் அவரின் நெற்றிச் சுருக்கங்களை படித்தேன். ' காதல் கதைதான் வருது... பரவாயில்லை... நல்லாயிருக்கு... நிறைய எழுதுங்கள்...' என்று சொன்னார்.\nஅதன்பின் வசிஷ்டரின் வாக்கு கிடைத்த மகிழ்ச்சியில் கதைகள் என்ற பெயரில் சில அபத்தங்கள் அரங்கேறின. சில நல்லாயிருக்கு என்றும் சில சரியில்லை என்றும் ஐயாவால் அங்கீகரிக்கப்பட்டன. எனது சின்னம்மா பையன், என் சக வயது சகோதரன், நண்பன் பழனியப்பன் அருமையாக கதை எழுதுவான். அவன் கதைபூமியில் பாரத் வெற்றி குமார் என்ற பெயரில் கதைகள் எழுதி வந்தான். அந்த சமயத்தில் ராணுவ வீரனின் மனைவியை மையமாகக் கொண்டு நான் எழுதிய கதைக்கு ஐயா 'பூமாரங்' என்று பெயரிட தினபூமி -கதைபூமிக்கு அனுப்பி வைத்தேன். அதை முதல் பக்கத்தில் 'கெட்டும் பட்டிக்காடு சேர்' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதன் பின் கதைபூமியில் எனது கதைகள் அடிக்கடி வந்தன. படம் கொடுத்து கவிதை எழுதச் சொல்வார்கள். அதிலும் எனது கவிதைகள் வாராவாரம் இடம் பெற்றன.\nஇன்னும் ஞாபகம் இருக்கிறது... மூன்றாம் ஆண்டு படிக்கும்போது 'கட் அவுட் நிழலுக்கு கீழே' என்று நான் எழுதி கவிதை ஐயாவுக்கு ரொம்ப பிடித்த காரணத்தால் 'தாமரை' இதழுக்கு அவரது செலவில் அனுப்பிவைத்தார். பொன்னீலன், கவிஞர் மீரா, தனுஷ்கோடி, ஐயா என்று ஜாம்பவான்கள் எழுதும் பத்திரிக்கையில் நம்ம படைப்பா... சான்சே இல்லை என்று நினைத்திருந்தேன்.\nகல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் தேவகோட்டை சரஸ்வதியில் நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த ரத்தக் கண்ணீர் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ரிசல்ட் வந்துவிட்டதாக ஒரு நண்பர் சொல்லிச் சென்றார். கல்லூரிக்கு சென்றால் எங்கள் பேராசிரியர் கே.வி.எஸ். அவர்கள் ஒவ்வொருவரின் மார்கையும் சொல்ல குறித்துக் கொண்டோம். எனக்கும் வாசிக்கிறார்... 82, 89,78, 87,29 என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இதுவரை அரியரே இல்லை... இந்த செமஸ்டரில் எப்படி... பேசாமல் நின்னேன்...\n'என்ன குமார் என்னாச்சு... நல்லாத்தானே எழுதுனீங்க...' என்றார் கே.வி.எஸ். 'ஆமா சார்.... எப்படின்னு தெரியலை...' 'சரி... கவலைப்படாதீங்க மறுகூட்டலுக்கு விண்ணப்பம் போடலாம்' என்றார். 'சரி' என்று கிளம்ப, ஐயாவிடம் இருந்து 'தம்பி குமார்' என்ற அழைப்பு. அவரிடம் சென்றால் ' தாமரை புத்தகத்தைக் கொடுத்து ' பிரிச்சுப் பாருங்க' என்றார். பார்த்தால் கவிதையின் கீழே 'ஒரு கல்லூரி மாணவனின் கவிதை' என்ற குறிப்புடன் எனது கவிதை இரண்டு பக்கங்களுக்கு படத்துடன் வந்திருந்தது. . கவிதை வெளியானதற்கு சந்தோஷப்படுவதா... முதல் அரியருக்காக கண்ணீர் வடிப்பதா தெரியவில்லை.\nஅதன் பிறகு நிறைய கிறுக்கினேன்.. கல்லூரி முடிந்து கணிப்பொறி நிலையம் நடத்திய போதும், சென்னையில் வேலை பார்த்த போதும் நிறைய எழுதினேன்... தினபூமி, பாக்யா, மாலைமலர்-தேன்மலர், உதயம், வாசுகி,ராணி, தினமணிக்கதிர், தினத்தந்தி குடும்பமலர், தங்கமலர், மங்கையர் சிகரம் என எனது எழுத்துக்கள் அச்சில் ஏறி இருக்கின்றன. அபுதாபி வந்த புதிதில் எழுத்துக்கான நேரம் குறைந்தது. சில மாதங்கள் எதுவும் எழுதாமல் இருந்தேன்.\nஒரு முறை நண்பனின் வலைப்பூவைப் பார்த்து அதுபோல் நாமும் ஆரம்பித்தால் என்ன என்ற யோசனையில் என் சென்னை நண்பன் தமிழ்க்கவிதைகள் மோகனனின் உதவியுடன் கிறுக்கல்கள் என்ற வலைப்பூ ஆரம்பித்து ஹைக்கூ வடிவ கவிதைகளை மட்டும் எழுதினேன். ஆர்வக்கோளாறில் பெரிய கவிதைகளுக்கு ஒன்று, சிறுகதைக்கு ஒன்று, மனதில் பட்டதை எழுத ஒன்று என நான்கு வலைப்பூவினை ஆரம்பித்து திரு. ஜாக்கி சேகர் அண்ணா சொன்னது போல நேரம் விழுங்கியின் முன் இரவு பகல் பாராது எதையாவது கிறுக்கினேன். அலுவலகம் செல்லுமுன்... வந்தபின்... வலைப்பூவே வாழ்க்கையானது.\nஎனது கிறுக்கல்களை வாசித்த நண்பர் நாடோடி இலக்கியன் எனது கவிதை குறித்து அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். வேளைப்பளூ, சோர்வு எல்லாம் சேர்ந்து தாக்க எழுதுவது குறைந்தது... அந்த சமயத்தில் நண்பர் பலாபட்டறை சங்கர் உள்பட சிலர் ஒரே வலையில் எழுதுங்கள்... பின் தொடர சிரமமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள். அதன்படி சென்ற வருடம் இதே அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட மனசு வலைப்பூவில் மட்டும் ���ழுதுவது என்று முடிவெடுத்து கலவையாய் இங்கு எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் வட்டமும் நாளுக்கு நாள் பெருகியது.\nஇந்த ஒரு வருடத்தில் உங்கள் நட்பைத்தவிர நான் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. எனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாய் திரு.சீனா ஐயா அவர்களின் அழைப்பின் பேரில் ஒரு வாரம் ஆசிரியாராய் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு வாரம் எனது வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள்.\nஎனது படைப்புக்களை படிக்க முடியவில்லை என்பதால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உங்கள் படைப்பை பகிர்ந்ததும் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் நான் தவறாமல் படிக்க நினைக்கிறேன் என்று சொன்ன அன்புச் சகோதரி ஆனந்தி, எனக்கு உடல் நலமில்லை என்ற போது பின்னூட்டமிட்டு நலம் விசாரித்த நட்புக்கள் என இந்த ஒரு வருடத்தில் நான் பெற்ற உறவுகள் அதிகமே.\n'நடைமுறை வாழ்க்கையுடன் பரிச்சயப்பட்டு எழுதுங்கள்' என்று எனது ஐயா அடிக்கடி சொல்வார். நான் எழுதும் கவிதைகள் எப்படியோ தெரியவில்லை பெரும்பாலான எனது சிறுகதைகள் நடைமுறை வாழ்க்கையோடு பரிச்சையப்பட்டுத்தான் இருக்ககின்றன என்று நினைக்கிறேன். இதை ஐயாவும் பலமுறை சொல்லியிருக்கிறார்.இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த போதுகூட உங்கள் கதைகளை புத்தகமாக்குங்கள் என்றார். 'ஐய்யய்யோ... அந்தளவுக்கெல்லாம் பெரிசா எதுவும் எழுதவில்லை' என்று சொல்லிவிட்டு வந்தேன்.\nஎன் ஆறு வயது மகளுக்கு அப்பாவின் கதை புத்தகத்தில் வந்திருக்கு என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி... சில மாதங்களுக்கு முன் மங்கையர் சிகரத்தில் கதை வந்த போது எங்கள் தெருவில் இருக்கும் எல்லாரிடமும் 'எங்கப்பா கதை வந்திருக்குப்பு' என்ற புத்தகத்தை காட்டி மகிழ்ந்தார்களாம். சில சமயங்களில் போன் செய்யும் போது 'அப்பா எதாச்சும் எழுதுங்கப்ப புத்தகததில...' என்பார் மழலையாய்... நான் சிரித்துக் கொள்வேன். அவர் எனது வாசகர் அல்ல... ஆனால் என்னை சுவாசிப்பவர்... அவருக்கு அப்பா பத்தி எதாவது பேசணும் அதுக்காகத்தான்.\nசரிங்க... என்னடா இவன் என்னமோ பேசிக்கிட்டு போறானேன்னு நினைக்கிறீங்களா நாளைக்கு முதல் பிறந்தநாள் என் மனசு வலைப்பூவுக்கு... எல்லாரும் வந்துடுங்க... அபுதாபி கார்னிச்ல வச்சு கேக் வெட்டுவோம்.... மறந்துடாதீங்க... நீங்கதான் கைய பிடிச்சு கூட்டிக்கிட்டு போகணும் ஆம�� சொல்லிப்புட்டேன்.\nகதிர் அண்ணன் தனது சுயவிவரத்தில் 'நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்' என்று எழுதிருப்பது போல கிராமத்துக் காற்றை சுவாசித்து பாலைவனப் பூமியில் வாழும் நான் இரண்டாம் வருடத்திலும் உங்கள் நட்போடும் அன்போடும் தொடர நினைக்கிறேன்.\nஉங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nநிறைய நண்பர்கள் நான் வாக்களிக்கவில்லை என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இண்ட்லியில் எனது பெயர் சே.குமார் என்றிருக்காது... 'shruvish' என்றிருக்கும் நண்பர்களே. நல்லா பாருங்க நான் கண்டிப்பாக வாக்களித்திருப்பேன். ஆமா... அப்புறம் சண்டைக்கு வரப்படாது... சொல்லிப்புட்டேன்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 11:31 36 எண்ணங்கள்\nவகை: சந்தோஷம், பிறந்தநாள் வாழ்த்து\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகி ட்டத்தட்ட ஒன்னறை ஆண்டுகளுக்குப் பிறகு அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்ட உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்றைய நாளை இனிமையாக்கிய...\nகிராமத்து நினைவுகள் : தீபாவளியும் பட்டாசும்..\nசொல்ல மறந்த கவிதைகள் - I\nசில சினிமாவும் சில வரி விமர்சனமும்..\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nகலக்கல் ட்ரீம்ஸ் மற்றும் அமேசானில் விற்பனைக்கு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூல் அறிமுகம் : செம்மீன்\nக றுத்தம்மா, பரீக்குட்டி, செம்பன்குஞ்சு, சக்கி, பழனி, இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதை.\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை\nமீ ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது...\nசினிமா : ஆணும் பெண்ணும் (மலையாளம்)\nஆ ணும் பெண்ணும்... மலையாளத்தில் சமீபத்தில் சின்னச்சின்னக் கதைகளின் தொகுப்பாய்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றாலும் கதைகள் சொல்லும் விஷயம...\nபுத்தக விமர்சனம் : மாயமான் (சிறுகதைகள்)\nமா யமான்... கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு, சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nக ல்கியின் பொன்னியின் செல்வனில் வாழ்ந்த சோழ நாட்டு நட்சத்திரங்களை... அதில் அவர் விட்ட இடத்தில் இருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்கு ...\nமனசின் பக்கம் : அகமும் புறமும்\nவ லைப்பதிவர் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடந்த விழாவில் அன்பு நிறைவாகவும் பணம் பற்றாக்குறையாகவு...\nபடித்ததில் ரசித்தது : கண்ணதாசன் கவிதை\nகா லத்தால் அழியாத செட்டிநாட்டுக் கவிஞன் கண்ணதாசன்... செட்டிய வீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருந்தாலும் வெளியில் தெரியாது... பெரிய பெரி...\nகடந்து வந்த பாதை - பகுதி 15 - சுப்ரமணியன்\nபவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் : முனைவர் சீமான் இளையராஜா\nகவரும் காணொலியும் கலங்கவைக்கும் குறுங்கதையும்\nமண்ணின் மணமும் உலகின் அன்பும்.\nசெவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா செவ்வாய் தோசம் பற்றிய உண்மையான விளக்கம்\nபயம் எதற்கு மோடிஜி வாங்க பேசலாம்...\n12 நாட்கள் - 12 சொற்பொழிவுகள் - மக்கள் சிந்தனைப் பேரவை\nஆக, உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (14) - புன்னகை இதழ்: 79\nகிரிக்கெட்: ஹீரோக்கள் இல்லாத காலம்\nஆர் சூடாமணி குறுநாவல் 'அர்த்தநாரி' கதை வாசிப்பு\nகபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 13\nகொரோனாவும் ஆவி பறக்கும் இட்லியும்\n#முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட் #Mutanjan /பக்ரித் ஸ்வீட் by Jaleelakamal\nGST வரி வசூலும் மாநில உரிமைகளும்\nதமிழ் வழி ஜோதிடம் கற்க மற்றும் சந்தேகங்களுக்கு\nகவிஞர் ரிஷிவந்தியா கவிதைகள் #158\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபுத்தக வாசிப்பு பற்றிய 50 பொன்மொழிகள் I Quotes about books reading\nதமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் உதயம்\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\nஅனுமனுக்கு ஏன் வெண்ணெய், வெற்றிலை மாலை வழிபாடு|Anjaneyar vazhipadu|butte...\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nஒரு மனுஷன் எத்தனை பிரச்சனையத்தான்...\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - ஜூன் 6\nநாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடு\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nMirror work கண்ணாடிப் பயிற்சி\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nநாஞ்சில் நாடனும் விகடனும் பின்னே நானும்\nபத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nபேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு \nதினமணி 11.08.2020 ல் வெளியான நடுப்பக்க கட்டுரை\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nமரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nமாபெருங் காவியம் - மௌனி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nஅகத்தியர் அருவி பவுர்ணமி பூஜை\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் ���றந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலர���க தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : 'பரிவை' சே.குமார். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/renault-kwid-bs6-launched-price/", "date_download": "2021-08-01T01:19:03Z", "digest": "sha1:FASOVDIUCJOWRCBWG7GBSA4FWS4BGHB3", "length": 5573, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிஎஸ்6 ரெனால்ட் க்விட் கார் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் பிஎஸ்6 ரெனால்ட் க்விட் கார் விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்6 ரெனால்ட் க்விட் கார் விற்பனைக்கு வெளியானது\nஸ்டைலிஷான குறைந்த விலை மாடலான ரெனால்ட் க்விட் காரில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடல் ரூபாய் 3.02 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 5.11 லட்சம் வரை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட விலை ரூபாய் 9,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\n0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தொடர்ந்து பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறையுடன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்த என்ஜின் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.\n67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.\nபிஎஸ்6 என்ஜினை தவிர மற்றபடி எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இங்கே வழங்கப்பட்டுள்ள தமிழக எக்ஸ்ஷோரூம் விலை ஆகும்\nPrevious articleஎவெர்வி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டீசர் வெளியீடு – ஆட்டோ எக்ஸ்போ 2020\nNext articleபிஎஸ்6 ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 Fi விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-2/", "date_download": "2021-08-01T01:09:40Z", "digest": "sha1:J2JUFCZBFL2U6ANTXJCAZGDLNXD56O4M", "length": 5780, "nlines": 86, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகின்: கமல் அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகின்: கமல் அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகின்: கமல் அறிவிப்பு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகின்: கமல் அறிவிப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் முகின் தான் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், விஜய் டிவி வட்டாரங்களிலும் செய்திகள் வெளியான நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபட��யே முகின் தான் வின்னர் என கமல் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதனையடுத்து முகின் வின்னர் என்பது 100% உண்மையாகிவிட்டது\nபிக்பாஸ் சீசன் 3 வின்னராக முகின் தேர்வு செய்யப்பட்டது சரியான முடிவு என மக்களுக்கும் விஜய் டிவிக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்முறையாக மக்களின் வாக்குகளுக்கு மதிப்பு அளித்து வின்னர் பெயர் அறிவிக்கப்பட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் யாருக்கு\nமுகின் தந்தையை அடுத்து சாண்டியின் மாமனார் மரணம்\nபிக்பாஸ் ரிசல்ட்டில் திடீர் மாற்றமா\nபிக்பாஸ் ஃபைனல் ஒளிபரப்பில் புதிய சஸ்பென்ஸ்\nமுகினுக்கு டைட்டில் வாங்கி கொடுத்த பாட்டு இதுதான்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thekaraikudi.com/special-news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-08-01T00:05:14Z", "digest": "sha1:PLZOERBKQS7YVZYKTCYYR2CBL33IA2GN", "length": 11888, "nlines": 134, "source_domain": "www.thekaraikudi.com", "title": "அதிகரிக்கும் கார் விபத்துக்கள்... காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? – தி காரைக்குடி", "raw_content": "\nHome சிறப்பு தகவல்கள் அதிகரிக்கும் கார் விபத்துக்கள்… காரணம் என்ன\nஅதிகரிக்கும் கார் விபத்துக்கள்… காரணம் என்ன\nஅதிகரிக்கும் கார் விபத்துக்கள்… காரணம் என்ன\nநாளுக்கு நாள் தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாக இந்த மாதிரியான விபத்துக்களில்அதிகம் சிக்குவது கார்கள் தான். அதிலும் சொந்த பயன்பாட்டிற்க்காக வாங்கிய வண்டிகளே அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஏன் இந்த மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றன, அதை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போமா…\nசொந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் பெரும் பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுத்து பக்கத்தில் உள்ள இடங்களுக்கு மட்டும் சென்று வருவார்கள் அவ்வளவு தான். ஆதல���ல் அவர்களுக்கு சாலைகளில் வாகனம் ஓட்டும் போது போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது. காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.\nதொலை தூரங்களுக்கு செல்லும் போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால்அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் தீடீரென காரைக் கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.\nகாரை அடிக்கடி ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கி விடுவார்கள்.\nபொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோ கியர் காரை உபயோகப் படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது. இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.\nபழக்கமில்லாத சாலைகளில் வாகனம் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது.வாகனத்தை தொலை தூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின்சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம். லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. அதனால் விபத்து ஏற்படுவது எளிது.\nநான்கு வழிச் சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொருலேனிற்க்கு மாறூம் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்துமாறவும்.\nஅடிக்கடிபின்னால்வரும்வாகனங்களைகவனிக்கவும்மறக்ககூடாது. நமது சாலைகளில் 100கிமீ வேகத்திற்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்த வேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.\nPrevious articleசொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதாது, பட்டா பெறுவதும் அவசியம்\nFaceTime அப்பிளிக்கேஷனில் முக்கிய வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள்\nWi-Fi சமிக்ஞையிலிருந்து மின்சாரம்: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nஅழிந்துவிட்டதாக கருதப்பட்ட கடல் உயிரினம்: மீண்டும் தென்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to முள்ளங்காடு – 12A\nகாரைக்குடி to சாத்தம்பத்தி – 3B\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3D\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 12A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tag/tamil-cricket-news/", "date_download": "2021-08-01T00:17:24Z", "digest": "sha1:YOG6LPU6NNLTEAUOZ6YJYMD6A4TBRTOT", "length": 21678, "nlines": 267, "source_domain": "www.thudhu.com", "title": "tamil cricket news Archives - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவிராட் கோலி ஓய்வு அணிக்கு பின்னடைவை ஏற்ப���ுத்தும் – முன்னாள் கேப்டன் கணிப்பு…\nஆஸ்திரேலிய அணிகெதிரான டெஸ்ட் தொடரின் போது, கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகியுள்ளது இந்திய அணியின் பேட்டிங்கிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன்...\nஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஃபைனலிலல் டெல்லி கேபிட்டல்ஸ்\nஐபிஎல் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி...\nஆறாவது ஃபைனில் எண்ட்ரி தந்த ஐபிஎல் டான் மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் குவாலிஃபையர் போட்டியில் நடப்பு...\nபிளே ஆஃப் ரேஸூக்கு லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வந்தா ஹைதராபாத்\nஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை...\nடெல்லி கேபிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றதையடுத்து இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்துள்ளது. ஐபிஎல் தொடரின் குரூப் சுற்றின் கடைசிக்கு முந்தைய போட்டியில்...\nதலைகீழாக மாறிய பாயிண்ட்ஸ் டேபிள்; ஆர்சிபியை துவம்சம் செய்த ஹைதராபாத்\nஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. SRH beat RCB by 5 wickets அமீரகத்தில் நடைபெற்று...\nலாஸ்ட் பால் சிக்சர்; ஃபினிஷர் ஜடு சிஎஸ்கேவுக்கு பெரிய விசில் அடிங்க\nகடைசி இரண்டு பந்துகளில் ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை அடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான...\nநா இருக்கிறவரைக்கும் மும்பைய அசைக்க முடியாது என நிரூபித்த சூர்யகுமார் யாதவ்\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 10 பவுண்டரி, மூன்று சிக்சர் என 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேட்ச்சை ஃபினிஷ் செய்துள்ளார். இதன் மூலம்...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 ல���்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2021-08-01T02:05:06Z", "digest": "sha1:MURNGH5A7TGKO46B25UV74DHKFVOZW4A", "length": 4418, "nlines": 84, "source_domain": "www.tntj.net", "title": "பத்திரிக்கை செய்தி – ஒட்டன்சத்திரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைபத்திரிக்கை செய்தி – ஒட்டன்சத்திரம்\nபத்திரிக்கை செய்தி – ஒட்டன்சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று பத்திரிக்கை செய்தி வெளியானது. அதன் விபரம் பின் வருமாறு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/fieldking/heavy-duty-type-cultivator/", "date_download": "2021-08-01T00:55:16Z", "digest": "sha1:HYV3XTER67APLDHZUE6Y6DPPXMBZA25J", "length": 28830, "nlines": 198, "source_domain": "www.tractorjunction.com", "title": "பீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர் பயிரிடுபவர், பீல்டிங் பயிரிடுபவர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவ��ம் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர்\nபீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர்\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாடல் பெயர் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர்\nஇம்பெலெமென்ட்ஸ் சக்தி 40-75 HP\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nபீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர் விளக்கம்\nபீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர் வாங்க விரும்புகிறீர்களா\nடிராக்டர் சந்திப்பில், மலிவு விலையில் பீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர் பெறலாம். மைலேஜ், அம்சங்கள், செயல்திறன், விலை மற்றும் பிற போன்ற பீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர் தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.\nபீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர் விவசாயத்திற்கு சரியானதா\nஆமாம், இது பீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர் விவசாயத்திற்கு சரியானதாக இருக்கும் துறையில் பயனுள்ள வேலையை வழங்குகிறது. இது பீல்டிங் வகையின் கீழ் வருகிறது. மேலும், இது எரிபொருள் திறமையான வேலையை வழங்கும் 40-75 HP செயல்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த தரமான இடங்களுக்கு பெயர் பெற்ற பயிரிடுபவர் பிராண்ட் ஹவுஸிலிருந்து வரும் ஒரு செயல்படுத்தலாகும்.\nபீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர்விலை என்ன\nடிராக்டர் சந்திப்பில் பீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர் விலை கிடைக்கிறது. நீங்கள் எங்களிடம் உள்நுழைந்து உங்கள் எண்ணை பதிவு செய்யலாம். அதன் பிறகு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழு உங்களுக்கு பீல்டிங் ஹெவி டியூட்டி வகை சாகுபடியாளர் மூலம் உதவும். மேலும், நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.\nகல் மற்றும் வேர் தடைபட்ட மண்ணில் பயன்படுத்த ஏற்றது.\nஇது கடினமான செயல்பாடுகளுக்காக வட���வமைக்கப்பட்டுள்ளது.\nஒன்பது அங்குல ஆழத்திற்கு மண்ணைத் தளர்த்தவும் காற்றோட்டம் செய்யவும் பயன்படுகிறது.\nSeed விதை படுக்கைகளை விரைவாகவும் பொருளாதார ரீதியாகவும் தயாரிக்கிறது.\nT ஒரு டைன் ஒரு மறைக்கப்பட்ட பொருளைத் தாக்கும்போது, மற்றவர்கள் சரியான ஆழத்தில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.\nஸ்பிரிங் லோடட் அசெம்பிள்கள் கனமான-கடமை ஜோடிகளிலிருந்து தங்கள் வலிமையைப் பெறுகின்றன, அவை ஒரு முறை மிகவும் வலுவான பிரதான சட்டகத்திற்கு சரி செய்யப்பட்டால் நகர்த்தவோ அல்லது வெளியேறவோ முடியாது.\nசக்தி : ந / அ\nசக்தி : ந / அ\nஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்டது\nசக்தி : ந / அ\nநடுத்தர கடமை ஸ்பிரிங் ஏற்றப்பட்டது\nசக்தி : ந / அ\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பீல்டிங் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பீல்டிங் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பீல்டிங் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/nillllittm-keellviyaa/y3kpusw6", "date_download": "2021-08-01T01:31:23Z", "digest": "sha1:YNDJ74DKCGC24OLURACUVDXYHEOIKCPA", "length": 10903, "nlines": 340, "source_domain": "storymirror.com", "title": "நிழலிடம் கேள்வியா? | Tamil Fantasy Poem | Naveena Iniyaazhini", "raw_content": "\nநிழலின் நிழலாய்நீ பின் தொடர்வாயா.......\nபின் தொடர்வேன் என்றால் எதுவரை தொடர்வாய்\nஎன்றால் .......என்னுள் எங்கு ஒலிவாய்\nவிருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும் விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்\nநம்பிக்கையுடன் ஏராளமாக சூரியனின் இதயத்தில் காதல் நம்பிக்கையுடன் ஏராளமா�� சூரியனின் இதயத்தில் காதல்\n பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி ஜன்னலோர மழைச் சாரலாய் பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி\nநீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க\nகவி பல பாடுகிறது, இந்த கணினி குயில்கள் கவி பல பாடுகிறது, இந்த கணினி குயில்கள்\nநிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன் நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன்\nஅறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம் அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம்\nதூசி விழி மேல் காதல் கொண்...\nஅமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது\nமண் - மழை - காதல்\nகுடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ \nஎத்தனை ஆண்டு தேவை என்று உடனே ஆசிரியர் சொன்னார் எத்தனை ஆண்டு தேவை என்று உடனே ஆசிரியர் சொன்னார் எத்தனை ஆண்டு தேவை என்று \nமடிவது காதல் தான்.... வெல்வது கொரோனா தான் மடிவது காதல் தான்.... வெல்வது கொரோனா தான்\nஎன்னவன் என் எதிரே எண்ணியது போல என்னவன் என் எதிரே எண்ணியது போல\nஅவனை கண்டதும் அவள் காதல் உற்றாளா அவனை கண்டதும் அவள் காதல் உற்றாளா\nமையல் கொள்வதைக் கண்டேன். கரையும் காக்கை உன் கார்குழலைக் மையல் கொள்வதைக் கண்டேன். கரையும் காக்கை உன் கார்குழலைக்\nஇதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள் இதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள்\nகாதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக காதலியோ காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக காதலியோ காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக\n காதலியைக் காண்கின்றேன் காரணம் இன்றி நேசித்து\nபயிற்சிகளை அளிப்பவள் இந்தப் புதுமைப் பெண் பயிற்சிகளை அளிப்பவள் இந்தப் புதுமைப் பெண்\nஉணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து\nதள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ் தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-08-01T00:28:33Z", "digest": "sha1:UFPNNJY7OVJOTSU45ZJ3RZKEP3FIYBTK", "length": 6629, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரியப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய பாகிஸ்தான் போர், 1947\nபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா (கன்னடம்: ಫೀಲ್ಡ್ ಮಾರ್ಷಲ್ ಕೊಡಂದೆರ ಮಾದಪ್ಪ ಕಾರಿಯಪ್ಪ (ಕಾರ್ಯಪ್ಪ), ஆங்கிலம்:Kodandera Madappa Cariappa (28 ஜனவரி 1899 – 15 மே 1993) இந்தியத் தரைப்படையின் முதல் முதற் பெரும் படைத்தலைவர் (commander-in-chief)[4]. இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் படைகளை வழிநடத்தினார்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/07/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-08-01T01:30:43Z", "digest": "sha1:LQYVM5QHXGJZSODDUYWMPDHTMY6YZ4TD", "length": 49210, "nlines": 179, "source_domain": "arunmozhivarman.com", "title": "புதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nபயண அனுபவங்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகப் பதிவுசெய்வது தமிழுக்குப் புதிய மரபன்று. சங்க இலக்கியங்களின் ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகிய பாடல்வகைகளை பயண இலக்கியங்களாக வகைப்படுத்தலாம் என்று அறிய முடிகின்றது. பயண இலக்கியம் சார்ந்து இவ்வாறான ஒரு நீண்ட மரபு இருப்பினும் தமிழில் பயண இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஏ.கே. செட்டியார். இவரே, பயண இலக்கியம் என்கிற பிரக்ஞையுடன் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டவர். 1850 முதல் 1925 வரை வெளியான பலரது பயணக்கட்டுரைகளைத் தொகுத்து “பயணக் கட்டுரைகள்” என்கிற பெயரில் 6 பாகங்களாக வெளியிட்டார். அவர் எழுதிய பயணக்கட்டுரைகளின் தொகுப்பான “உலகம் சுற்றிய தமிழன்” தமிழின் முக்கியமான பயண இலக்கியமாக இன்றுவரை குறிப்பிடப்படுகின்றது (ஏ.கே. செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையினை ஆர்வம் உள்ளவர்கள் https://youtu.be/Ljhh937O0uU என��கிற முகவரியில் காணலாம்). ஏ.கே. செட்டியார் குமரிமலர் என்கிற இதழினையும் வெளியிட்டார் என்று தெரிகின்றது. ஆனால் அதன் உள்ளடக்கம் பயணங்கள் பற்றியதாக இருந்ததா என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழில் பயணம் சார்ந்த அனுபவங்களை உள்ளடக்கமாக வைத்து வெளிவருகின்ற முதலாவது இதழ் புதிய பயணி என்றே கருதுகின்றேன்.\nபுதிய பயணி சிற்றிதழின் ஏப்ரல் மாத இதழை ரஃபேல் வழங்கியிருந்தார். இந்த இதழ் பயணம் சார்ந்த அனுபவங்களை எல்லாருடனும் பகிர்ந்துகொள்ளும் நோக்குடன் வெளிவருகின்றது. பயண அனுபவங்கள் அங்கு சந்தித்த மனிதர்கள், பண்பாட்டு அம்சங்கள், புராதன கட்டடங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள், சூழலியல் சார்ந்த கவனப்படுத்தல்கள், தொல்லியல், வரலாற்று அம்சங்கள் என்பன பற்றிய பதிவுகளை நிறைய வண்ணப்படங்களுடனும் அவற்றுக்கேற்ற வளவளப்பான தாள்களுடனும் இந்த இதழில் காணலாம். அத்துடன் அவர்கள் குறிப்பிடும் இடங்களிற்கு பேருந்தின் ஊடாக செல்லவேண்டிய தடம், செலவாகும் நேரம், பேருந்துக் கட்டணம் ஆகியனவும் ஒவ்வொரு கட்டுரைகளின் கீழும் குறிப்பிடப்படுகின்றன. இதன் ஏப்ரல் மாத இதழில் கௌதாரிகளின் வாழ்வியல் பற்றிய கட்டுரை, மாமண்டூர் குடவரை கோயில்கள், சித்திரமேக தடாகம், ஆடுவளர்ந்த மலை பற்றிய கட்டுரை, கொல்லிமலை, புனலூர் தொங்கும் பாலம், மகராஷ்டிராவில் இருக்கின்ற கோல்ஹாபூர், வால்பாறை, அருணாசலப் பிரதேசம், குல்பர்கா கோட்டை, இலங்கைப் பயணக் குறிப்புகள், திருவையாறு பற்றிய கட்டுரைகளும், காணிக்காரர்கள் என்கிற தொல்குடிகள் பற்றிய கட்டுரையும் Le Grand Voyage என்கிற பயணங்கள் பற்றிய பிரெஞ்சுமொழித் திரைப்படம் பற்றிய கட்டுரையும், The lost clity of Z என்கிற பயணங்களைக் குறித்த நாவல்பற்றிய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளன. பயணங்கள் பற்றியும், பயண நூல்கள் பற்றியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு “புதிய பயணி” நல்லதோர் தேர்வாக அமையும்.\nதாய்வீடு பத்திரிகையும் சுயாதீன திரைப்பட மையமும் இணைந்து நடத்திய திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை JC Banquet Hall ல் ஜூன் 14ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வை மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிவரும் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.\nஇதற்கு முன்னராக ரதனின் “சொல்லப்படாத சினிமா”, அ.யேசுராசாவின் “திரையும் அரங��கும் : ஒரு கலைவெளிப் பயணம்” ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகளில் உரையாற்றும்போது சொர்ணவேல் அவர்களை அவதானித்திருக்கின்றேன். உண்மையில் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவரது பேச்சு பெரிய அளவில் என்னைக் கவர்ந்திருக்கவில்லை. ஆனால் இந்தத் திரைப்படப் பயிற்சிப் பட்டறையைப் பொறுத்தவரை சொர்ணவேல் அவர்ளுடனான உரையாடல் அண்மைக்காலத்தில் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருந்த்து.\nநமது கல்விமுறையில் ஆசிரியர் – மாணவர் உறவு என்பது, ஆசிரியர் தனது அதிகாரங்களை மாணவர்கள் மீது திணிப்பதாக இருப்பதே வழமையாக இருக்கின்றது. கல்விமுறைகள் பற்றியும் ஆசிரியர் – மாணவர் உறவுகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்ட பாவ்லோ ப்ரைய்ரே (Paulo Freire) வழக்கில் இருந்த அப்போதைய கல்விமுறையை (இப்போதும் கூட பெருமளவு மாற்றங்கள் அந்தக் கல்விமுறையில் நிகழ்ந்துவிடவில்லை) “வங்கிமுறைக் கல்வி” (Banking Concept of Education) என்று குறிப்பிட்டார். அதாவது வங்கியில் பணம் வைப்பிலிடப்படுவது போல மாணவர்களுக்கு “அறிவு” இயந்திர கதியில் வைப்பிலிடப்படுகின்றது என்பது அவரது முக்கியமான அவதானமாகவும் விமர்சனமாகவும் அமைந்தது. இதன் தொடர்ச்சியாக அவர் தன்னுடைய Pedagogy of the Oppressed (தமிழில் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை என்று இரா.நடராசனால் மொழிபெயர்க்கப்பட்டது) என்ற நூலில் ஆசிரியர் – மாணவர் உறவுமுறையில் 10 முக்கிய அவதான்ங்களைப் பட்டியலிட்டார். கல்விமுறைகள் பற்றியும் மாற்றுக் கல்விபற்றியும் அக்கறைகொண்டவர்கள் மாத்திரம் அன்றி சமூக மாற்றங்களில் அக்கறை கொண்டவர்களும் கட்டாயம் இந்த நூலைப் படிக்கவேண்டும்.\nஇந்த நிலை மாறி ஆசிரியர் தான் தெரிந்த விடயங்களைப் பற்றி மாணவர்களுடன் நடத்தும் தொடர்ச்சியான உரையாடல்களாக்க் கல்விமுறை அமையவேண்டும் என்பதை தொடர்ந்து குறிப்பிட்டுவருகின்றேன். அன்றைய தினம் சொர்ணவேல் அவர்கள் அந்த அனுபவத்தை வழங்கினார். எந்த விதத்திலும் அதிகாரத்தைப் பிரயோகிக்காது, நெருக்கமான ஒரு நண்பருடன் பேசுவது போன்ற கலந்துரையாடலாக அன்றைய நிகழ்வு அமைந்திருந்தது. இவ்வாறான ஓர் உரையாடல் முறையினை சொர்ணவேல் அவர்கள் விரும்புவதனால் தான் சம்பிரதாயமான முறையிலான பேச்சாக அமைந்த, நான் முன்னர் குறிப்பிட்ட புத்தகவெளியீட்டு விழாக்கள் அவருக்குப் பொர��த்தமில்லாத்தாக அமைந்திருக்கவேண்டும்.\nபார்க்கவேண்டிய முக்கியமான திரைப்படங்கள் பற்றியும், திரைப்படங்களில் தான் ரசித்த சில விடயங்கள் பற்றியும், இலக்கியம் பற்றியும் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சு பொதுவாகப் பல்வேறு விடயங்கள் குறித்துப் பரந்ததாகவும் திரைப்படங்கள் குறித்த விடயங்களில் செறிவாகவும் இருந்தது. இதே கோடைகாலத்தில் முயற்சிசெய்து இன்னொரு முறை 2 அல்லது 3 நாட்கள் ஒரு பட்டறையினை ஒழுங்குசெய்யவேண்டும் என்று சொர்ணவேல் அவர்கள் கூறியிருந்தார். அதுவே அன்று கலந்து கொண்ட அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.\nகூலித்தமிழ் புத்தக வெளியீட்டிற்காக ரொரன்றோ வந்திருந்த மு. நித்தியானந்தன் அவர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக அவர் பற்றிய அறிமுகத்தினைப் பெற்றிருக்கின்றேன். பின்னர் பத்மநாப ஐயர் அவர்களூடாக மு. நித்தியானந்தன் அவர்களின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் பதிப்புத்துறையில் குறிப்பாக தமிழியல் வெளியீடுகளில் அவரது பங்களிப்புகள் பற்றியும் அறிந்திருந்தேன். தீபம் தொலைக்காட்சியில் அவர் செய்த நூல் அறிமுகங்களில் சிலவற்றை யூ ட்யூப் ஊடாகப் பார்க்கமுடியும். நூலொன்றினைப் பற்றி அறிமுகம் செய்யும்போது நூல் பற்றியும், நூலாசிரியர் பற்றியும், அந்த நூல் குறிப்பிடுகின்ற விடயம் தொடர்பாகவும் அறிமுகத்தை வழங்குவதுடன், குறிப்பிட்ட அந்த நூலுக்கு தொடர்பான சிலவிடயங்களை ஏனைய நூல்கள் சிலவற்றில் இருந்தும் சுட்டிக்காட்டிப் பேசுவார். கிட்டத்தட்ட 100 நிகழ்ச்சிகள் இவ்வாறு தீபம் தொலைக்காட்சி ஊடாக நடந்திருப்பதாக அறியமுடிகின்றது. தமிழில் வேறு எந்தத் தொலைகாட்சிகளிலும் இவ்வாறு தொடர்ச்சியாகவும், ஆழமாகவும் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்றே கருதுகின்றேன்.\nஅண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் வெளிவரும் பல்வேறு நூல்களில் பிரக்ஞையுடனோ இல்லாமலோ ஆவணப்படுத்தல் சார்ந்த அக்கறைகள் மிளிர்வதை அவதானிக்கலாம். ஒரு உதாரணத்துக்கு இந்த ஜூன் மாதம் மாத்திரம் ரொரன்றோவில் கூலித்தமிழ், பின்லாந்து பசுமை நினைவுகள், சரசோதி மாலை, விடமேறிய கனவு ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவையாவும் ஆவணப்படுத்தல் சார்ந்து முக்கிய��ான பதிவுகளாகவும் அமைகின்றன. இது ஒரு முக்கியமான காலம் என்றே கருத முடிகின்றது.\nபிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தேயிலை, கோப்பித் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள், அவ்விதம் வரும்போதே அவர்களின் வாய்மொழி இலக்கியங்களையும் சுமந்தபடியே வந்திருப்பர். ஆயினும் பிற்காலத்தில் அவர்களின் எழுத்து வழி இலக்கியங்களின் ஆரம்ப கால வரலாற்றைப் பதிவுசெய்வதே கூலித்தமிழ் நூலின் நோக்கமாகும். இந்நூலில் மலையகத்தில் வெளியான முதல் இலக்கியமான ஆபிரஹாம் ஜோசப் எழுதிய “கோப்பிக் கிருஷிக் கும்மி”, ஆபிரஹாம் ஜோசப் எழுதிய இன்னொரு நூலான “தமிழ் வழிகாட்டி” முதலிய நூல்கள் பற்றியும் மலையக எழுத்து ஆளுமைகள் பற்றியும் இந்நூல் பதிவுசெய்கின்றது. அண்மைக்காலத்தில் வெளியான திருத்தமான பதிப்புகளில் இந்நூலும் ஒன்று. இந்நூல் எழுதுவதற்காக புத்தகங்களைச் சேகரிக்க தான் செய்த முனைப்புகள் பற்றியும் நித்தியானந்தன் அவர்களிடம் இருந்து அறியமுடிந்தது. அதைக்கூட ஒரு தனி நூலாகப் பதிவுசெய்யலாம். அரசியல், இலக்கியம் என்று தான் சார்ந்த துறைகள் தொடர்பான தன் அனுபவங்களை நித்தியானந்தன் அவர்கள் தொடர்ந்து பதிவாக்கவேண்டும் என்பது என் வேண்டுதல்.\nஇக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் தொடர்ச்சியாசியாக எழுதும் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற தொடராக ஜூலை 2015 வெளியானது.\nகுப்பிழான் சண்முகனின் “கோடுகளும் கோலங்களும்”\nஎச்சமும் சொச்சமும் June 22, 2021\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்\nகுப்பிழான் சண்முகனின் \"கோடுகளும் கோலங்களும்\"\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் arunmozhivarman.com/2021/05/23/%e0… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவ���ரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/contest/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/120-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_12-16_%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-08-01T02:01:49Z", "digest": "sha1:NAS52XBDB6GCAOSE4RGLBLVYMLAV527D", "length": 11473, "nlines": 302, "source_domain": "jansisstoriesland.com", "title": "120. காத்திருப்பு_12.16_ஆஹிரி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nநிறைவு_JSL புகைப்படக் கவிதைப் போட்டி\nJSL புகைப்படக��� கவிதைப் போட்டி முடிவுகள்\n128. சின்னாபின்னமாய் காதல் சின்னம்_14.17_Mary Naveena\n126. இதழும் இயற்கையும்_8.15_Mary Naveena\nநிறைவு_JSL புகைப்படக் கவிதைப் போட்டி\nதொண்ணூறும் இரண்டும்_9_ ஜான்சி (இறுதிப் பகுதி)\nTsc 12. இசையரசன் _ அர்ச்சனா நித்தியானந்தம்\n11. சுயமரியாதை _ கவிதை _ ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n33. கட்டுப்பாடற்றவை… _ கவிதை _ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/benz-car-will-be-provided-if-it-works-better!-celebrity/cid4251219.htm", "date_download": "2021-08-01T01:04:28Z", "digest": "sha1:Q7EZXKJD3S6RJVTA3RDFBBEVYEBSM52F", "length": 4632, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "சிறப்பாக பணியாற்றினால் பென்ஸ் கார் வழங்கப்படும்! பிரபல நிறுவனம் அதிரடி!!", "raw_content": "\nசிறப்பாக பணியாற்றினால் பென்ஸ் கார் வழங்கப்படும்\nபிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளது.\nஉலக அளவில் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஹெச்.சி.எல். முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தை தொடங்கியவர் ஒரு தமிழர். ஷிவ் நாடார் என்பரே இதன் நிறுவனர். சாஃப்ட்வேர் துறையில் தொடர்ந்து கோலோச்சி வரும் ஹெச்.சி.எல் ஊழியர்களுக்கு எப்போதும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.\nகொரோனா பொதுமுடக்க காலத்தில் அலுவலக செலவு குறைந்ததால் ஹெச்.சி.எல் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தது. இந்நிலையில் தற்போது அதிரடியான திட்டம் ஒன்றை ஹெச்.சி.எல் வகுத்துள்ளது.\nஅதாவது சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் உயரதிகாரி அப்பாராவ் தெரிவித்துள்ளார்.\nஇந்நிறுவனம் தனது பணியாளர்களை ஊக்குவிக்க பென்ஸ் கார்களை வழங்குவது முதல் முறையல்ல.கடந்த 2013ஆம் ஆண்டு 50 பணியாளர்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளது. இதற்கிடையில் இந்நிறுவனம் இந்தாண்டு 22 ஆயிரம் பேரை புதிதாக பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2010/03/1.html", "date_download": "2021-07-31T23:54:51Z", "digest": "sha1:4D6RP7JRZXB3RGC5KHYICRUI4J6IE3OT", "length": 22808, "nlines": 260, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: என்னாலெ முடியல, நான் வெலகிக்கிறேன் - பாகம் 1", "raw_content": "\nதிங்கள், 8 மார்ச், 2010\nஎன்னாலெ முடியல, நான் வெலகிக்கிறேன் - பாகம் 1\nநான் பிளாக் எழுத வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. முதல் வருடத்தில் ஏறக்குறைய ஒரு ஐம்பது பதிவுகள் எழுதியிருப்பேன். பல விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். அதில் குறிப்பாக ‘பிரபல பதிவர் ஆவது எப்படி’ எனபதைப்பற்றி எட்டு பதிவுகள் போட்டிருக்கிறேன்.\nஎங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு-அதாவது நெய்யறவன் கட்டறது கிழிசல்- அப்படீன்னு சொல்வாங்க. நெசவாளி ஊருக்கெல்லாம் புதுத்துணி நெய்து கொடுப்பான், ஆனால் அவனுக்கு உடுத்த முடிவதோ கிழிசல் துணிதான். அந்த மாதிரி நான் மற்றவர்களுக்கெல்லாம் பிரபலமாவது எப்படி என்று உபதேசம் செய்துவிட்டு நான் பிரபலமாகாமலேயே இருந்தேன். ஏன் என்றால் நான் உபதேசம் செய்தவைகளை நான் கடைப்பிடிக்கவில்லை.\nஒரு பதிவு பிரபலமானதா இல்லையா என்று எப்படி அறிவது\n1. அந்தப்பதிவின் ஹிட்ஸ் அதிகமாக இருக்கவேண்டும். பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஹிட்ஸை தாண்டியிருக்க வேண்டும். (என்னுடையது 300 ஐத்தாண்டவில்லை).\n2. அந்தப்பதிவின் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 100 ஐத்தாண்டியிருக்க வேண்டும். (நான் 5)\n3. ஒவ்வொரு பதிவிலும் 50 க்கு குறையாமல் பின்னூட்டங்கள் போட்டிருக்கவேண்டும். அதில் 10 பர்சென்ட் பதிவரைத்திட்டி இருக்கவேண்டும். (முதல் வருடம் பூராவும் 50 பதிவிற்கும் சேர்த்து வந்த பின்னூட்டங்கள் மொத்தமே 10 க்கும் கீழ்)\n4.அப்புறம் நம்ம பதிவுக்கு ஐயா, சாமீன்னு எல்லாத்தையும் கெஞ்சி ஓட்டு வாங்கவேண்டும்\n5. ஒவ்வொரு பதிவிலும் குறைந்தது பத்து கொலைகளாவது நடந்திருக்க வேண்டும் - அதாவது தமிழ்க்கொலை. – கீழ்க்கண்டவற்றுக்குள் வித்தியாசம் பாராட்டக்கூடாது. எதை எங்கு வேண்டுமென்றாலும் உபயோகிக்கலாம்.\n4. எங்கு வேண்டுமானாலும் ‘ஒற்று’ சேர்க்கலாம். உ-ம். பயிற்ச்சி, முயற்ச்சி\nஇந்த அளவுகோல்களின்படி என்னுடைய பதிவு அடிமட்டத்தில் இருந்தது. நான் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதை சிறப்பாகச் செய்யவேண்டும் என்று எண்ணுபவன். என்னடா ��ந்த பதிவுலகத்திலே நாம் பிரபலமாகாமல் இருக்கிறோமே என்ற கவலை என்னைப்பீடித்தது. என் நண்பர்களும் என்னைக்கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.\nஇந்த சமயத்தில்தான் அதாவது கரெக்டாக 2-3-2010 அன்று மாலை 8.30 மணிக்கு ஆபத்பாந்தவனாக ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த ஸவாமிகள் சன் டிவி மூலமாக தன் கடைக்கண்களை என் பக்கம் திருப்பினார். 8.35 க்கு எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது. சரியாக 8.40க்கு ஸ்வாமிகளைப்பற்றிய முதல் பதிவை இட்டேன். அதிலிருந்து நான்கு நாட்கள் தினமும் இரண்டு பதிவுகள் வீதம்(எல்லாம் ஸ்வாமிகளைப்பற்றித்தான்)போட்டேன். கூகுளாண்டவர் எந்த படம் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள் மகனே என்று அருள் பாலித்தார்.\nஅந்த வரிசையில்தான் கடைசியாக என்னுடைய பக்தி முற்றிப்போய் ஸ்வாமியின் பிரதம சிஷ்யை ரஞ்சிதா அவர்களின் ஒரு நல்ல படத்தைப்போட்டேன். என்ன, படம் ரொம்ப நன்றாக இருந்து விட்டது. என்னுடைய பதிவின் ஹிட்ஸ், பின்தொடருபவர்கள், பின்னூட்டங்கள் எல்லாம் மளமளவென்று தாறுமாறாக ஏறி, நானும் பிரபல பதிவர்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.\nஎன்னுடைய இந்த இமாலய வளர்ச்சியைப்பார்த்து பொறாமை கொண்ட ஒரு சில பதிவர்கள் அதெப்படி ஸ்வாமியின் பிரதம சிஷ்யையின் படத்தை நீ மட்டும் போடலாம், நாங்கள் போடலாமென்று இருந்தோமே என்று என்னிடம் சண்டைக்கு வந்தார்கள். (முகுந்த் அம்மா – மன்னிக்கவும்). நான் சண்டை போடும் வயதெல்லாம் தாண்டி (சும்மா 75 தான்) விட்டபடியால் எதற்கு வம்பு என்று அந்த படத்தை எடுத்துவிட்டேன்.\nஇப்போது நான் பிரபலமாகிவிட்டேன் அல்லவா அதனால் நான் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளைப்பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nநேரம் மார்ச் 08, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹாய் அரும்பாவூர் திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 3:24:00 IST\nப.கந்தசாமி திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 5:32:00 IST\nஏம்ப்பா பேராண்டி, இந்த வயசில குசும்பு பண்ணாம பின்ன எப்ப பண்றது. என் பிறந்த வருஷம் என் ஈமெயிலிலேயே இருக்கிறது.\nவாழ்த்துக்கு நன்றி. நல்லா இரு.\nகோவி.கண்ணன் திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 6:41:00 IST\nபிரபலம் ஆனாலே பிராபளம் என்று தான் சொல்லுகிறார்கள்.\nஅந்த வகையில் நீங்க கொடுத்துவச்சவர்.\nப.கந்தசாமி திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:45:00 IST\nஇது முன்னாலயே தெரியாமப்போச்சுங்களே, இப்ப கொஞ்சம் போல பிரபலம் ஆகிட்டனுங்களே, நெறய பிராப்ளம் வர ஆரம்பிச்சுட்டுதுங்களே, கண்ணா, என்ன செய்வேன், காப்பாத்துங்க கண்ணா.\nSUREஷ்(பழனியிலிருந்து) திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:53:00 IST\n//நான் சண்டை போடும் வயதெல்லாம் தாண்டி (சும்மா 75 தான்)//\nபழுத்த பழம் நீங்கள். எல்லாப் படங்களையும் சமமாக பாவித்து சண்டை போடுபவர்களை பொறுத்தருள வேண்டும்..,\nதுளசி கோபால் திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 8:04:00 IST\nபொன் மாலை பொழுது திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 6:32:00 IST\nஉங்கள் Satire எனக்கு ரெம்பவும் பிடிக்கும்.\nப.கந்தசாமி திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 7:45:00 IST\nஇந்த உணர்வுதான் என் ஜீவநாடியாக இருந்து வருகின்றது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nப.கந்தசாமி திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 7:47:00 IST\nதங்களின் ஆதங்கம் நியாயமானது,அதற்காக கொலை பண்ணுமளவுக்குத் துணிய வேண்டாம்.\nகாலமும் நேரமும் வந்தால் காரியம் கை கூடிவிடும்,காலத்தையும் நேரத்தையும் கை கூட வைப்பது நமது கடமை.\nமுகுந்த்; Amma திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:23:00 IST\n என் கருத்துக்கு மதிப்பளித்து தாங்கள் அந்த படத்தை எடுத்ததற்கு நன்றி. ஏதோ என் மனதில் பட்டது அதனால் கேட்டு விட்டேன் தவறானால் மன்னியுங்கள். மற்றபடி நித்தியானந்தா பற்றியோ அவரின் சிஷ்யகோடிகள் பற்றியோ எழுதும் எந்த எண்ணமும் எனக்கு இல்லை அய்யா அவர்களே.\nUnknown திங்கள், 15 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 1:59:00 IST\nபிரபலம் என்று எண்ணிக் ​கொள்வது ஒரு மனவியாதி - சீன நாட்டு அறிஞர் கவாஸாகி மிட்சுபிஷி சொன்னராம் :))\nப.கந்தசாமி திங்கள், 15 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 6:37:00 IST\n//பிரபலம் என்று எண்ணிக் ​கொள்வது ஒரு மனவியாதி - சீன நாட்டு அறிஞர் கவாஸாகி மிட்சுபிஷி சொன்னராம் :))//\nபொண்ணு டாக்டருங்க, பக்கத்திலதான் இருக்குது. இப்பவே போயி மருந்து வாங்கி சாப்பிட்டு சீக்கைச் சரி பண்ணிவிடுகிறேன். :):)\ncheena (சீனா) புதன், 24 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 8:15:00 IST\nஜமாய்ங்க - பிரபல பதிவர் ஆனதுக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் அய்யா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்��வரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\nகொலைக்கான காரணமும், கொலை நடந்த விவரங்களும்.\nநான் வேலைக்கு சேர்ந்த கதை-பாகம் 2\nநான் வேலைக்கு சேர்ந்த கதை-பாகம் 1\nமனித சிந்தனையும் கடவுள் நம்பிக்கையும்.\nஎன்னாலெ முடியல, நான் வெலகிக்கிறேன் - பாகம் 1\nஅப்பாடா, ஒரு வழியாக நித்திய ஆனந்த சுனாமி ஓய்ந்தது\nஒரே சவத்தை எத்தனை நாளைக்கி கட்டி எளவெடுக்கறது\nபதிவுலகத்திற்கு இன்று ஒரு பிளாட்டின நாள்\nஜோசியர் குடும்பம் விபத்துக்குள்ளான பரிதாபம்\nசாமியார்களின் லீலைகளும் ஏமாறும் மனிதர்களும்\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-08-01T02:48:02Z", "digest": "sha1:Y45ROUSOIFEA7GECXKA3BKYQ5547XONO", "length": 11714, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறத்தி மகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறத்தி மகன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஇத்திரைப்படம் மூலம் நடிகை ஜெயசித்ரா அவர்கள் அறிமுகமானார்.[1][2] கல்வியின் பெருமையை ஆணித்தரமாகச் சொன்ன படம் என்பதால் சிறந்த படத்திற்கான மாநில அரசின் விருதை இப்படம் பெற்றது.[3]\nஆர். முத்துராமன் (கௌரவ தோற்றம்)\nஒ. ஏ. கே. தேவர்\nஇப்படத்தில் நடிகை பத்மினி குறத்தியாக நடிக்க ஒப்பந்தமானார், குறத்தி மகனாக முதலில் நடிகர் சிவகுமார் ஒப்பந்தமாகி 2 நாள் படப்பிடிப்பும் நடந்தது. பத்மினி திருமணமாகி அமெரிக்கா போய் விட்டதால் குறத்தி வேஷத்தில் பத்மினிக்குப் பதில் கே. ஆர். விஜயா நடிக்க ஒப்பந்தமானார். குறத்தி மகனாக மாஸ்டர் ஷீதர் நடித்தார்.[6]\nகே. வி. மகாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் உடுமலை நாராயணகவி, கண்ணதாசன் மற்றும் அ. மருதகாசி அவர்களால் எழுதப்பட்டது.\nஎண். பாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)\n1 \"அஞ்சாதே நீ\" டி. எம். சௌந்தரராஜன்,\n2 \"ஜீனா ஜெகுனா\" எஸ். சி. கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, 'திருச்சி'லோகநாதன், தங்கப்பன்,\nஎம். ஆர். விஜயா 03:19\n3 \"ஜாதிகள் இல்லையடி\" பி. சுசீலா 05:46\n4 \"குரத்தி வாடி\" டி. எம். சௌந்தரராஜன்,\n5 \"நாட்டுக்குள்ளே\" சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி 03:13\n↑ \"துடுக்குத்தனம்; குறும்புத்தனம்; மெச்சூரிட்டி; பழிவாங்கும் சவால்; தனி ஸ்டைலில் அசத்திய நடிகை ஜெயசித்ரா... - நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் இன்று\". இந்து தமிழ். 9 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576520-jayachitra-birthday.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2020.\n↑ \"திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 38- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்\". andhimazhai.com (12 சனவரி 2015). பார்த்த நாள் 13 செப்டம்பர் 2020.\n↑ 4.0 4.1 4.2 \"தண்ணி கருத்திருச்சு...\". தினமலர் (26 டிசம்பர் 2014). மூல முகவரியிலிருந்து 15 நவம்பர் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 மே 2021.\n↑ \"மந்திரி குமாரியின் அரச குமாரி ஜி.சகுந்தலா\". தினகரன். 9 செப்டம்பர் 2019. http://www.dinakaran.com/Ladies_Detail.aspNid=6891. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2020.\n↑ \"திரைப்படச்சோலை 8: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்\". இந்து தமிழ் (22 பிப்ரவரி 2021). பார்த்த நாள் 4 மே 2021.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் குறத்தி மகன்\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nகே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2021, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-cm-mk-stalin-has-ordered-to-pay-rs-10-lakh-to-the-family-of-murugesan-a-trader-who-was-killed-i-424865.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-08-01T01:10:18Z", "digest": "sha1:JUMTJTR4BN22D6JTKQ66WD45GANMJHBI", "length": 18447, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு.. முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் | TN CM MK Stalin has ordered to pay Rs 10 lakh to the family of Murugesan, a trader who was killed in a police attack - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nவெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி\nஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி\nபோலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nதாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீசார் தாக்கியதில் உயிரிழப்பு.. முருகேசன் குடும்ப���்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின்\nசென்னை: போலீசார் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.\nகல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்\nஇது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் மலையாள பட்டி கிராமத்தில் உள்ள வன சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் காவல் துறையினர் அவர்களை தணிக்கை செய்துள்ளனர்.\nஅப்போது காவல் துறையினருக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதன் விளைவாக ஆத்திரம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் தனது லத்தியால் தாக்கியதில் முருகேசன் மயக்கமடைந்து சாலையில் விழுந்த நிலையில் அவரை தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nபின்னர் அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர் முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த துயர செய்தியை அறிந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.\nரூ.10 லட்சம் நிவராண நிதி\nஇந்த சம்பவத்தில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் முருகேசன் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் முதல்-அமைச்சர் பொது நிவராண நிதியில் இருந்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.\nஇந்த சம்பவத்துக்கு காரணமான ஏத்தாப்பூர் காவல்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\nஉள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்\nமகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி\nடிஜிபி சைலந்திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்\nமாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்\nஸ்டாலின் அறிவித்த \"ரூ.1000\".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு\nகனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு\nதொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthisai.com/tamilnadu/tamilnadu-cm-s-latest-announcement/", "date_download": "2021-08-01T01:57:35Z", "digest": "sha1:3RWXGTA2547B33GCLVQ5IXVNPCX4KDZP", "length": 12632, "nlines": 173, "source_domain": "tamilthisai.com", "title": "16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை….செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு….முதல்வர்... - Tamil Thisai", "raw_content": "\n16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை….செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு….முதல்வர்…\nதமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.\nநிவர் புயல் பாதிப்பால் வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். ஏரியை திறக்கும்போது கரையோர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதை��டுத்து 16 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறையும் அறிவித்துள்ளார்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இன்று விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனை முதல்வர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். கரையோர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nALSO READ புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்படுகிறார் தமிழக முதல்வர்:\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ‘நிவர் புயல் காரணமாக நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. இதற்கான அரசாணை சிறிது நேரத்தில் வெளியிடப்படும்,’ என தெரிவித்தார்.\nஇந்நிலையில், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்த்து, விடுமுறை விடப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.\nநிவர் புயலுக்கும் மீம்ஸ்களை உருவாக்கி தெரிக்கவிடும் நெட்டிசன்கள் :\nசர்ச்சையை ஏற்படுத்திய ‘A Suitable boy’ சீரிஸ்:\nதமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் இல்லை……..\nவயது வித்தியாசம் பார்க்காமல் பல பெண்களின் கற்பை சூறையாடிய மேடைப் பாடகர் \nகிருஷ்ணகிரி வனச்சரகத்தில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்.\n‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம்...\nஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்...\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :\nகளத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி...\nஇது அன்பில் மகேஷின் Fitness Chellenge…\nதமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு...\nஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க...\n‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிச���யில் மேலும் ஒரு பிரபலம் :\nஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று :\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :\nகளத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..\nபெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nTokyo Olympics: பெயர், கொடி, தேசியகீத்தை கூட பயன்படுத்த முடியாத ரஷ்யா- காரணம் என்ன\nஅசத்தல் அறிவிப்பு…..தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு :\nஅலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….மேலும் சுனாமி எச்சரிக்கை…\n‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம் :\nஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று :\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :\nகளத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-01T02:11:43Z", "digest": "sha1:Z7XTJ3WAS6JTDUEBXVKRXSUN7FBRJ7RE", "length": 9828, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அரசுப் போக்குவரத்து கழகம்", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 01 2021\nSearch - அரசுப் போக்குவரத்து கழகம்\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nபள்ளி பாடத் திட்டத்தை குறைக்க ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக.15 வரை நீட்டிப்பு: 50 %பார்வையாளர்களுடன் திரையரங்குகள்...\nஅரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்;...\nகேரளாவில் முழு ஊரடங்கு அமல்; கரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி\nஆன்லைனில் டிஆர்பி தேர்வுகள்: கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு\nஅதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் ரூ.33 ஆயிரம் கோடி நஷ்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்\nசர்வதேச விமான போக்குவரத்துக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தடை நீட்டிப்பு\nஆன்லைன் மூலம் கல்வி பயில முடியாத மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம்...\nஅரசுப் பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்புக் குழாய் பொருத்தி இயக்கியதாக பயணிகள்...\nகோவை ஆட்சியரிடம் மிரட்டும் தொனியில் நடந்துகொ���்ட அதிமுக எம்எல்ஏக்கள்; தமிழக முதல்வர் நடவடிக்கை...\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nமருத்துவப் படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உ.பி.யை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8136/", "date_download": "2021-08-01T00:53:18Z", "digest": "sha1:5Q3VWIA4QWQAQ5KHPO7FE7VXQBGHMLJM", "length": 16528, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "சினிமா, கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை திரைப்படம் சினிமா, கடிதம்\nசமீபத்தில் எழுதிய கட்டுரை வாசித்தேன்.\n‘ஆனால் படச்சுருள் காலாவதியாகும்போது அகிரா குரசேவா அவரது மகத்துவத்தை இழக்கிறார்’ என்பதை படித்து விட்டு சோகமாகி விட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது ஓரளவு புரிந்த போதும் கூட. தொழில் நுட்ப உபகரணங்களை உபயோகித்தல், மனித சமூகத்தை எதோ ஒரு தளத்தில், நேரத்தில், இணைக்க விட்டு விடுகிறது என்பதை போல..\nநாடகம், நடனம், இசை, போன்ற செவ்வியல் ஆரோகணித்த கலைகளையும், புகைப்படம், சினிமா, முதலான நவீன கலைகளையும், செவ்வியல் கலைகளை படம் பிடிக்கும் நவீன கலைகளையும் சிந்தித்து கொண்டிருந்தேன். தெளிவாக ஒன்றும் தோன்றவில்லை. எதோ ஒரு வகையில் ஊமை படங்கள் (silent movies) செவ்வியல் படங்களாகவும், தொல்கலைகளாகவும் உரு மாற வாய்ப்பு இருக்கிறது என தோன்றுகிறது. (ஒரு நூறு வருடங்களு பின் என்றாலும்)\nமொழி வடிவிற்கு virtualization – மன பிம்பங்களின் அளவில் ஒரு சாத்தியப்பாடே. பிம்பங்களுக்கு அதன் துல்லியமே ஒரு இடைஞ்சல். எங்கள் ஐ. ஐ. டி பேராசிரியர் கூறுவார் – மாதிரி உரு (model) மனதின் வீச்சை குறைத்து விடும். மாதிரி உருவின்றி சிந்தனை செய்ய பழக வேண்டுமென – (in our lattice physics chapter for material science class) – மொழி அந்த விதத்தில் மாபெரும் தெரிவித்தல்.\nஒரு விதத்தில் கலையை அனுபவிக்க அந்த பிரதேசத்து மொழி அறிந்து, இலக்கியம் அறிந்து, பாலம் அமைத்து கொள்ள வேண்டும். இது அறிதல் சார்ந்த விஷயம் மட்டுமே. உபகரணங்கள் தேவை இல்லைதான்.\nஅந்த விதத்��ில் மொழி சார்ந்த இலக்கிய வெளிப்பாடுகள் சற்று உயர்ந்தே இருக்குமென தெரிகிறது. ஒரு விதத்தில் கலைகள் அனைத்தும் சமமானவையே என்றாலும் மற்றொரு முக்கியமான விதத்தில் மொழி சார்ந்த இலக்கிய முயற்சிகள் தனித்துவத்தில் இருப்பதன் அமைப்பு புரிகிறது\nமுந்தைய கட்டுரைசு.வேணுகோபால், ஒரு கடிதம்\nஒன் பை டூ- மீண்டும்\nபொன்னியின் செல்வன், ஒரு கடிதம்\nஈரோடு சிறுகதை முகாம் ,இன்னோரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58\nகல்பற்றா நாராயணன் - மேலும் நான்கு கவிதைகள்\nபெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1\nவேட்டு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்���க்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-01T01:31:53Z", "digest": "sha1:XL7KYEVYGVZWAGE3AAGXLTVGCVTMWMM5", "length": 6945, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டிராசிக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n252.17–201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்\nவார்ப்புரு:டிராசிக் காலம் graphical timeline\nடிராசிக் அல்லது திராசிக் (Triassic) என்பது 252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். மெசொசொயிக் ஊழியின் முதல் காலமான டிராசிக் காலம் பேர்மியன் காலத்தின் முடிவிலிருந்து சுராசிக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. டிராசிக் காலத்தின் தொடக்கமுய்ம் முடிவும் பெரும் அழிவு நிகழ்வுகளால் குறிக்கப்படுகிறது. டிராசிக் காலத்தின் முடிவில் ஏற்பட்ட அழிவு நிகழ்வு தற்போது துல்லியமாக கணிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பண்டைய நிலவியல் காலங்களைப் போன்றே டிராசிக் காலத்தின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கும் பாறப்படிவுகள சரியாக அடையாளம் காணப்பட்டிருநதாலும் அவற்றிந் வயது தொடர்பாக சரியான அளவீடுகள் இல்லை.\nஉயிரினக் கோளம் பேர்மியன்-டிராசிக் அழிவு நிகழ்வின் காரணமாக மிகவும் குறைநிலைக்குத் தள்ளப்பட்டிருநதது இந்நிலையிலிருந்து டிராசிக் காலத்தில் கடல் மற்றும் தரை உயிரினங்கள் இசைவுவிரிகையைக் காட்டுகின்றன. எக்சாகொரலியா வகையைச் சேர்ந்த பவளப் பாறைகள் முதன் முதலி இக்காலத்தின் தோன்றின. முதலாவது பூக்க்கும் தாவரங்கள் இக்காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும் மேலும் முதன் முதலாக பறக்கும் இயலுமையக் பெற்ற முதுகெலும்பிகளான டெரசோர் தோன்றியது இக்கலத்திலாகும்.\nவிக்சனரியில் டிராசிக் காலம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பக��ரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/edapadi-palanisamys-importance-in-admk-has-been-proven-once-again-423951.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-08-01T01:45:24Z", "digest": "sha1:DP2P5L4IHZU3XK5NJPTKNGSCONIKWWYP", "length": 23444, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\" | Edapadi Palanisamys importance in ADMK has been proven once again - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nவெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி\nஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி\nபோலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்\n'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nதாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. \"அவரும்\" இல்லை.. \"இவரும்\" இல்லை.. மீண்டும் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் \"கை\"\nசென்னை: அதிமுக வட்டாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கை உயர்ந்து கொண்டே வருகிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.\nஎதிர்க்கட்சி தலைவராக யார் பொறுப்பேற்பது என்பது குறித்து அதிமுகவில் அதிகார மோதல் வெளிப்படையாக வெடித்தது..\nஒவ்வொரு முறையும் தலைமைக்கு நெருக்கடி தந்து, தன் காரியங்களை இந்த 4 வருடங்களில் ஓபிஎஸ் சாதித்து கொண்டே வந்தார்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் தனக்கே கிடைக்கும் என்று கணக்கு போட்டார்.\n\"யாருக்கும் அடிபணிய கூடாது\".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது\nஆனால், கொங்கு மட்டுமல்லாமல் தென் மண்டல நிர்வாகிகளின் ஆதரவையும் எடப்பாடி பழனிசாமி பெற்றிருந்ததை ஓபிஎஸ் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.. கடைசியில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, கோபித்து கொண்டு ரூமை விட்டு செல்ல மட்டுமே ஓபிஎஸ்ஸால் முடிந்தது. இதற்கு பிறகு, எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. ஆனால், ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவாக சென்றுவிடுவார் என்று தகவல்கள் கசிந்தன..\nஇதற்கு காரணம், எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி எனக்கு வேண்டவே வேண்டாம் என்று ஓபிஎஸ் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்ததுதான். இப்படிப்பட்ட சூழலில்தான் விஜயபாஸ்கர் பெயரும் அடிபட்டது.. இவ்வளவுநாள் இரட்டை தலைமைக்குள் பிரச்சனை வெடித்து கொண்டிருக்கும்போது, முதல்முறையாக 3வது நபராக விஜயபாஸ்கர் என்ட்ரி ஆனார். தனக்குதான் அந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வேண்டும் அல்லது கொறடா பதவியாவது வேண்டும் என்று எடப்பாடிக்கு செக் வைத்தார்.\nஆனால், ஏற்கனவே ஊழல் புகார்களில் சிக்கி உள்ளவர்களின் லிஸ்ட்டை திமுக ரெடி செய்துவிட்டது.. அதில் டாப் 5 பேரில் விஜயபாஸ்கரும் இருப்பதாக சொல்லப்படுகிறது.. விரைவில் இதுகுறித்த வழக்கை தூசி தட்டி எடுத்தால், விஜயபாஸ்கர் மீது புகார் நிரூபணமானால், அது தேவையில்லாமல் அதிமுகவுக்கு கெட்ட பெயர் தந்துவிடும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உஷாராகவே இருந்தார்.. அதுமட்டுமல்லாமல், என்னதான் விஜயபாஸ்கர் தங்களுடன் இருந்தாலும் அவர் ஒரு சசிகலா ஆதரவாளர் என்ற முத்திரை இன்னமும் போகாமல்தான் உள்ளது.\nஇப்படிப்பட்ட சூழலில்தான் தன்னுடைய ஆதரவாளரான எஸ்பி வேலுமணியை கொறடாவாக நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. சசிகலா பக்கம் சென்றுவிடக்கூடும், சசிகலாவுடன் சேர்ந்து அதிமுகவை ஓபிஎஸ் கலைத்துவிடக்கூடும் என்ற யூகங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டன.. தற்போது ஓபிஎஸ் துணை எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்று கொண்டுள்ளார்.\nஇதன்மூலம் சசிகலாவுடனான அரசியல் ஓபிஎஸ்ஸூக்கு குறையும் என்று கணிக்கப்படுகிறது.. மேலும், இதை விட்டால் வேறு பெரிய பொறுப்பும் அதிமுகவில் இப்போதைக்கு இல்லை.. இதன்காரணமாகவே ஓபிஎஸ், எடப்பாடியாரிடம் சாய்ந்துவிட்டாரா அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதேனும் ஸ்டண்ட் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.\n எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட OPS | Oneindia Tamil\nஆனால், இப்போதும் எடப்பாடி பழனிசாமியின் வாய்ஸே அதிமுகவுக்குள் ஓங்கி ஒலித்திருக்கிறது.. ஒருவேளை துணை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் ஒப்புக் கொள்ளவிட்டால், அதற்கும் தன்னுடைய ஆதரவாளரான கேபி முனுசாமியை அல்லது வைத்திலிங்கத்தை களமிறக்க எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஒரு ஐடியா வைத்திருந்தார்.. கப்சிப்பென்று கிடைத்த பதவியை ஓபிஎஸ் பெற்றுக் கொள்ளவும், எடப்பாடியின் பேச்சுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது..\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம், விஜயபாஸ்கர், ஆகியோருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.. இவர்கள் எல்லாம் இனிமேலும் அமைதியாக இருப்பார்களா அல்லது பதவி கிடைக்காத வேதனையில் அதிருப்தி குரலை எழுப்புவார்களா அல்லது பதவி கிடைக்காத வேதனையில் அதிருப்தி ���ுரலை எழுப்புவார்களா அல்லது இதுதான் சாக்கு என்று சசிகலா இவர்களையும் தங்கள் பக்கம் தட்டி தூக்க தயாராவாரா அல்லது இதுதான் சாக்கு என்று சசிகலா இவர்களையும் தங்கள் பக்கம் தட்டி தூக்க தயாராவாரா\nஅதேபோல, ஓபிஎஸ்ஸின் முக்கியத்துவம் எடுபடாமலும் போய்விட்டது புலனாகிறது.. கொறடா பதவிக்கு, தன்னுடைய ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனை முன்னிறுத்த ஓபிஎஸ் ஆசைப்பட்டார்.. அதுவும் நிராசையாகிவிட்டதுடன், தற்போது அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் வாய்ஸ் மெல்லியதாக அடங்கி கொண்டிருக்கிறது.. எடப்பாடியார் பழனிசாமியின் வாய்ஸ் அதிர ஒலிக்க தொடங்கிவிட்டது..\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\nஉள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்\nமகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி\nடிஜிபி சைலந்திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்\nமாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்\nஸ்டாலின் அறிவித்த \"ரூ.1000\".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு\nகனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு\nதொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedapadi palanisamy admk ops vijayabaskar எடப்பாடி பழனிசாமி அதிமுக ஓபிஎஸ் விஜயபாஸ்கர் வேலுமணி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-retaliate-if-anyone-accuses-panneerselvam-admk-warns-anbumani-ramadoss-423889.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-08-01T01:18:56Z", "digest": "sha1:VHHTL2XPCKQL7SMBT7Z46UICZTPQXFSU", "length": 21880, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓபிஎஸ்-ஐ கிண்டல்செய்தால்.. வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.. அன்புமணிக்கு அதிமுக எச்சரிக்கை | Will retaliate if anyone accuses PanneerSelvam, ADMK warns Anbumani Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nவெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி\nஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி\nபோலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கி���ால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓபிஎஸ்-ஐ கிண்டல்செய்தால்.. வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.. அன்புமணிக்கு அதிமுக எச்சரிக்கை\nசென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்தைப் பற்றிக் கிண்டலாக அன்புமணி ராமதாஸ் பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக. 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்தை பற்றிக் கிண்டலாக அன்புமணி ராமதாஸ் பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி கூறுகையில், \"தமிழ்நாட்டில் 53 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று, ஆட்சி புரிந்து வருகின்றன. இதில் அதிக முறை அதிமுக தான் ஆட்சியிலிருந்து உள்ளது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வியை மக்களால் நிர்ணயிக்கக் கூடிய ஒன்று.\nஅதிமுக கூட்டணியிலிருந்து கொண்டு, 23 இடங்களைப் பெற்றுக் கொண்ட அன்புமணி ராமதாஸ், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பற்றி தேவையில்லாத கருத்துகளைக் கூறி வருகிறார். பாமக இல்லை என்றால் 20 இடங்களில் தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் எனக் கூறுகிறார். 23 இடங்களில் 18 தோற்றதை பற்றி பாமக முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இதில் யாரும் தலையிட விரும்பவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தலைவர்களைப் பற்றிப் பேசுவது முறையானதல்ல. பாமகவால் எந்த வகையிலும் எந்த உதவியும் இல்லை. இதை உணர வேண்டும்.\nபோடிநாயக்கனூர், எடப்பாடி, அவினாசி உள்பட 51 தொகுதிகள் 2016இல் பெற்ற வெற்றியைத் தக்க வைத்துள்ளோம். ஒரத்தநாடு, கன்��ியாகுமரி உள்பட 9 தொகுதிகளில் பாமகவிற்கு எந்த செயல்பாடுகளும் கிடையாது. 6 தொகுதிகளில் மட்டுமே பாமக செயல்பாடுகள் உள்ளன. நிலைமை இப்படியிருக்க பாமக இல்லை என்றால் அதிமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது என சொல்லலாமா.\nதேக்கு மரத்தில் மரங்கொத்தி அமர்ந்து கொத்திக் கொண்டு இருந்தபோது, சிறிய சலசலப்பு ஏற்பட்டதைக் கண்டதும், தான் கொத்தியாலே தேக்கு மரம் விழுந்து விடும் என மரங்கொத்தி நினைத்ததாம். அது போல் அன்புமணி ராம்தாசின் பேச்சு உள்ளது. ஒ.பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால் தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா எம்பி ஆனார். அதிமுக பற்றி தவறாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஎங்கள் கட்சித் தலைவர்களைக் குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கூட்டணியில் சேருவது பின்னர் வெளியே வருவது. எங்களால் தான் எல்லாமே நடந்தது என்று சொல்வதை ஏற்க முடியாது. பாஜக, பாமக கட்சிகளுடன் பயணித்தால் தோற்றோம் என்று எங்கள் கட்சித் தலைவர்களோ நிர்வாகிகளோ பேசவே இல்லை. தோல்வியை ஒப்புக்கொண்டோம். நல்லெண்ண அடிப்படையில் தான் 10.5 சதவீதம் அறிவிக்கப்பட்டது. இது மற்ற வகுப்பினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது\" என்றார்.\nமேலும், ஒ.பன்னீர்செல்வத்தைப் பற்றிப் பேசினால் வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தால் முட்டாள்தனமானது என்று கூறிய பெங்களூர் புகழேந்தி, சின்ன கட்சி அதிமுகவைக் கிண்டல் செய்ததால் எப்படி வேடிக்கை பார்க்க முடியும் என்றும் கூட்டணிக் கட்சிகளுக்குத் தந்த 49 தொகுதிகளில் 40 தொகுதிகள் தோல்வி என்றும் தெரிவித்தார். மேலும் சட்டமன்ற கட்சி கொறடா உள்படப் பதவிகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றார். கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு, மத்திய அரசு என்ற பிரச்சினை தேவையில்லாத ஒன்று என்றும் அதேநேரம் ஒன்றியம் என்பதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\nஉள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்\nமகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி\nடிஜிபி சைலந���திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்\nமாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்\nஸ்டாலின் அறிவித்த \"ரூ.1000\".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு\nகனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு\nதொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%F0%9F%94%B4live-02-04-2021-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-08-01T00:33:25Z", "digest": "sha1:FTDHETMM2FW2LCFK5ZFJB2X7SHSITVPZ", "length": 15980, "nlines": 271, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "🔴LIVE: 02-04-2021 இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் சீமான் பரப்புரை #Chennai - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\n🔴LIVE: 02-04-2021 இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் சீமான் பரப்புரை #Chennai\nHome News › Politics › 🔴LIVE: 02-04-2021 இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் சீமான் பரப்புரை #Chennai\n🔴LIVE: 02-04-2021 இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் சீமான் பரப்புரை #Chennai\n🔴LIVE: 01-04-2021 துறைமுகம் – NSC போஸ் சாலை,தேவராஜ முதலிதெரு சந்திப்பு அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai\n1. காலை10.00 மணிக்கு- ஆயிரம்விளக்கு- சூளைமேடு- நமச்சிவாயபுரம் சந்திப்பு\n2. காலை11.00 மணிக்கு- சேப்பாக்கம்-\nஐஸ் அவுஸ் மசூதி அருகில்\n3. காலை11.30 மணிக்கு- மயிலாப்பூர் – அம்பேத்கர் பாலம் அருகில்\n4. மதியம் 12.30 மணிக்கு- துறைமுகம் –\n(NSC போஸ் சாலை),தேவராஜ முதலிதெரு சந்திப்பு.\n5. மதியம் 01.00 மணிக்கு- இராயபுரம் – MC சாலை, சிந்தூர் துணிக்கடை அருகில்.\n6. மதியம் 1.30 மணிக்கு- இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில். 7. மாலை 5.00 மணிக்கு- திருவொற்றியூர்-\nஎர்னாவூர் (Reliance Petrol Bunk) அருகில் துவங்கி தொடர்ந்து 4,6 ஆகிய வட்டங்களை சேர்ந்த மகாலட்சுமி நகர்,ஜோதி நகர்,ராஜா சண்முகம் நகர்,இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.\n8. இரவு 8.30 மணிக்கு- திருவொற்றியூர் – பெரியார்நகர்- வெள்ளயன் செட்டிப்பள்ளி அருகில்.(பொதுக்கூட்டம்)\n#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\nதமிழர்களின் இன்னொரு தாய்மடி கனடா – நன்றி தெரிவித்து சீமான் கடிதம் | தமிழ் சமூக மையம் | ஒன்டா�\nகுமரியில் தொடரும் கனிம வளக்கொள்ளை – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும் – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும்\nமீன்பிடி தொழிலைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே சதிச்ச\nயார்கோள் பிரம்மாண்ட அணை: அதிமுக அரசின் பச்சைத்துரோகம் – சீமான் கண்டனம் | தென்பெண்ணையாறு மே�\nஎங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்\n#StanSwamy மரணம் | NIA சட்டத்தை ஆதரித்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது என்ன செய்யப் போகிறது\nதிரைக்கலையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட நினைக்கும் பாஜக அரசு\n#JusticeForMurugesan மதுக்கடைகளைத் திறந்துவிட்டதன் விளைவாகவே ஒரு உயிர் பறிபோயிருக்கிறது\nமேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்\n – சீமான் வேதனை #SpecialC\nகொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை மறைப்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்\n#தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் #திமுக அரசு விரும்பவில்லையா – #சீமான் கேள்வி #S\nநாம் தமிழர் விவசாயிசின்னத்திற்கு ஓட்டு போட்டு ஆதரிப்பது நமது கடமை………உங்களுக்காகவே வேர்வை சிந்தி உழைக்கும் ஒரு தலைவனை தவற விட்டுவிடாதீர்கள்\nநிச்சயமாக இந்த முறை நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவேண்டும். அதுதான் பாமர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்\nமனித நேயம் உயிர் நேயம் உண்மை கூறி ஆட்சி அ��ைக்க ஆதரவு கோரும் ஒரே ஆளுமை,\nஇன்றைய நிலையில் இந்தியாவில் ஒரு ஆள் கிடையாது.\nசிறந்த தொலைநோக்கு கொண்ட ஆளுமைமிக்க தலைவன் உங்கள் முன்னால். இம்முறை வாய்ப்பை தவறவிடாதீர்கள் இலவசங்களை நம்பி ஏமாறாமல் இனத்தின் தனித்துவத்தை காக்க வாக்களியுங்கள் விவசாயி சின்னத்திற்கு (இலங்கையிலிருந்து )\nவந்தவர்கள் வாழட்டும் எம்மை எம் சொந்தவர்களே ஆளட்டும்.\nநன்று அண்ணா நீங்கள் தான் தழிழ் நாட்டின் அண்ணா\nமாறுங்கள். மாற்றுங்கள்.. விவேகமான முடிவை எடுங்கள் 👍\nநாம் தமிழர்…… ரத்தம் சூடாகும்……….🔥🔥🔥🔥படி இருக்கு\nஉறுதியாக வெல்லவைப்போம் விவசாயி100% தமிழன் வெல்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-day-72-promo-2-aari-argues-with-housemates.html", "date_download": "2021-08-01T00:44:23Z", "digest": "sha1:AXQHSMKBZW22CIM7LGG2HIBAZHCC3H7B", "length": 13092, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Bigg boss tamil day 72 promo 2 aari argues with housemates", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nபிக்பாஸ் 4 : ரூல் புக்கில் இல்லாததை செய்யும் ஆரி \nகோழிப்பண்ணை டாஸ்க்கில் ரூல் புக்கில் இல்லாததை செய்யும் ஆரி.\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்படுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி பிக்பாஸ் வீடு கோழிப்பண்ணையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு பாதி ஹவுஸ்மேட்ஸ் கோழிகளாகவும் ஒரு பாதி ஹவுஸ்மேட்ஸ் நரிகளாகவும் உள்ளனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் தொடர்பான கண்டிஷன்களை வாசித்தார் ரியோ. அதன்படி கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகளின் கை படாத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமுட்டைகளை தொட வரும் நரிகளின் வாலை கோழி பிடித்து விட்டால் அந்த நரி அந்த சுற்றிலிருந்து வெளியேற வேண்டும். கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகள் தொடாதவாறு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் எந்த நபரிடம் அதிக பிக்பாஸ் கரன்சி உள்ளதோ அந்த நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும். இப்படியாக உள்ளது இந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் விதிமுறைகள். இதில் பாலாஜி, ரம்யா, ஆரி, உள்ளிட்டோர் கோழிகளாக உள்ளது தெரியவந்துள்ளது.\nஇதேபோல் அர்ச்சனா, ரியோ, சோம், அனிதா ஆகியோர் நரிகளாகவும் உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் நரியாக உள்ள அர்ச��சனா கீழே விழுந்து வாரியதும் தெரியவந்துள்ளது. இந்த வாரம் நாமினேஷனில் 7 பேர் இடம் பெற்றுள்ள நிலையில் இதில் அதிக கரன்சிகளை பெறும் நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், கோழியிடம் இருந்து முட்டைகளை எடுக்க நரி கூட்டமாக தான் வரும் என்று ஆரம்பிக்கிறார் அர்ச்சனா. declare பண்ணாம வரக்கூடாது என்று கூறுகிறார் ஆரி. Declare முறை ரூல் புக்கில் இல்லை என்று எடுத்துரைக்கிறார் ரம்யா. எதையும் காதில் வாங்காமல், இப்போ பாருங்க நான் விளையாடி காண்பிக்கிறேன் என்று கிளம்புகிறார் ஆரி. இன்றைய பஞ்சாயத்துக்கு கன்டென்ட் தயார் என கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் பிரியர்கள்.\nநேற்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டதாம். ஒரு சோப் பிராண்டை விளம்பரப்படுத்தும் விதமாக தான் இந்த டாஸ்க் வழங்கப்பட்டதாம். அதில் ஒருவர் நடந்து செல்ல வேண்டும் என்றும், எதிரணியில் இருப்பவர்கள் பந்துகளை கொண்டு அவர்களை அடிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. எந்த அணி குறைவான நேரத்தில் நடந்து முடிகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என கூறப்பட்டது.\nஇந்த டாஸ்கில் அர்ச்சனா மற்றும் அனிதா ஆகியோர் தான் நடுவராக செயல்பட்டனர். பாலா டாஸ்கில் பங்கேற்று நடந்து சென்றபோது அவர் மீது எத்தனை பந்துகள் பட்டது என்பது பற்றி வாக்குவாதம் வெடித்தது. பாலாஜியை மீண்டும் முதலில் இருந்து நடக்க தொடங்குங்கள் என அர்ச்சனா கேட்டார். அதற்கு பாலாஜி நீங்க refree தான், இந்த வீட்டு ஓனர் இல்லை என கூறி நோஸ்கட் தந்தாராம். இதெல்லாம் ஏன் ப்ரோமோவில் வரவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.\nஜெயம் ரவியின் பூமி பட பாடல்கள் வெளியீடு \nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 பற்றிய சிறப்பு தகவல் \nபிக்பாஸ் 4 : கோலாகலமாக துவங்கிய கோழிப்பண்ணை டாஸ்க் \nசித்ரா தற்கொலை வழக்கு கணவர் கைது \nஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அதிபரானார் \nஆட்டோ சின்னத்தில் ரஜினி போட்டி \nசின்ன மருமகளுடன் மாமனாருக்கு கள்ளக் காதல் பெரிய மருமகளுடன் கணவனை கொன்ற மனைவி\nரயிலுக்காக காத்திருந்த இளம் பெண்.. 3 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்\nApple cider vinegar உடல் எடையை குறைக்குமா அல்லது வெறும் மார்க்கெட்டிங் மட்டும் தானா\n கமல், ரஜினி இடையில் போட்டி\nசூதாட்டத்தில் கணவன் தோல்வி.. வெற்றிபெற்றவர்களுடன் மனைவியை அனுப்பி வைத்ததால் அதிர்ச்சி\nபதவி உயர்வுக்கு விருந்து வைத்தபோது விபரீதம்.. நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி\nதிருடச் சென்ற வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதி அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2021-08-01T02:44:57Z", "digest": "sha1:CHQLZCGXJ6IZ65KSG6ZCJ4TTTE53LTAC", "length": 5020, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கல்லடி (மட்டக்களப்பு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கல்லடி (மட்டக்களப்பு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகல்லடி (மட்டக்களப்பு) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவீ. ஏ. கபூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/tn-assembly-election-2021-congress-constituency-announced-vjr-426687.html", "date_download": "2021-08-01T00:34:21Z", "digest": "sha1:KHRZOUF63ALJL2W6PKRIVJTFFUNBJFAA", "length": 8707, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "அதிமுக, பாஜக உடன் காங்கிரஸ் நேரடியாக மோதும் தொகுதிகள் எத்தனை தெரியுமா?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஅதிமுக, பாஜக உடன் காங்கிரஸ் நேரடியாக மோதும் தொகுதிகள் எத்தனை தெரியுமா\nகாங்கிரஸ் கட்சி உடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய திமுக த���்போது இறுதி பட்டியலை அறிவித்துள்ளது.\nசட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் அவை எந்த தொகுதிகள் என்று தற்போது அறிவிக்ப்பட்டுள்ளது.\nதமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து தொகுதியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nசட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி உடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய திமுக தற்போது இறுதி பட்டியலை அறிவித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்\nசட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுகளில் 14 தொகுதிகளில் அதிமுகவுடனும், 5 தொகுதிகளில் பா.ஜ.க. உடனும், 4 தொகுதிகளில் பா.ம.க. உடனும் மோதுகிறது. ஈரோடு கிழக்கு, கிள்ளியூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nஅதிமுக, பாஜக உடன் காங்கிரஸ் நேரடியாக மோதும் தொகுதிகள் எத்தனை தெரியுமா\nசுறாவும், சூழலியலும்; கடல் வளத்தை பாதுகாப்பது எப்படி\nஉங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: மோசடி கும்பலின் புது ரூட் - இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்\nபெகாசஸ் விவகாரத்தை பா.ஜ.க அரசு விவாதிக்கத் தயாராக இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி தாக்கு\nதேனி மாவட்ட இன்றைய செய்திகள்\nவிருதுநகர்: குழந்தை மாறியதாக புகார் - டிஎன்ஏ சோதனையில் சிக்கிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/actress-parvati-nair-hot-photos-tmn-444843.html", "date_download": "2021-08-01T01:51:17Z", "digest": "sha1:WCW65XTD32OQYZGTMLLQEDXKVPTLGZDG", "length": 5835, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Actress parvati nair hot photos | மஞ்சக்காட்டு மைனா! நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nParvati Nair : மஞ்சக்காட்டு மைனா நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nதமிழ் சினிம��வில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பார்வதி நாயரின் புகைப்படங்கள் இதோ..\nநடிகை மற்றும் புகழ்பெற்ற மாடலாக வரும் பார்வதி நாயர் மலையாளம், கன்னடா, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.\n2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சீதக்காதி படத்தில் இவர் நடித்திருந்தார்.\nநடிகை பார்வதி நாயருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின் தொடர்பாளார்கள் உள்ளனர்,\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nமீன் மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் மக்கள் - காற்றில் பறந்த சமூகஇடைவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2015/01/", "date_download": "2021-08-01T00:37:41Z", "digest": "sha1:RPM6RSMSWNVHHPPNQFHTQCJEMY4ASWAQ", "length": 204688, "nlines": 1702, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: ஜனவரி 2015", "raw_content": "\nசனி, 31 ஜனவரி, 2015\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 19)\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16\n\"அட ஏண்ணே நீ வேற... அந்த ஆளைக் கூட்ட நானா... வேணுமின்னா அண்ணனைக் கூட்டிக்கிட்டு போ...\"\n\"அவரு சட்டையைப் பிடிச்சி முத இடத்துல இருக்கது நீதானே... நீதான் வர்றே... சரி காலாகாலத்துல போய் படுங்கத்தா... விடியக் காலையில வீட்டுக்கு வந்திருக்க மருமகளுக எல்லாம் எட்டு வீடு விட்டெறியிற மாதிரி கோலம் வேற போடணும்... அதுவும் எம்பொண்டாட்டி கோலம் போட்டா எங்க வீட்டு வெள்ளக்கோழி குப்பையைக் கெளறுன மாதிரியே இருக்கும்... ஆத்தி... என்னைய்யா என்னைய பேசுறேன்னு வந்தாளும் வந்துருவா... சரி... குமரேசா... காலையில போவோம்...\" என அந்த இடத்தைக் கலகலப்பாக்கிச் சென்றான்.\nபொங்கல் அன்று காலை அனைத்து வீட்டு வாசலிலும் கலர்க்கலராய் பொங்கல்பானைக் கோலத்துடன் விடிந்தது. குளித்துவிட்டு ஈரத்துண்டால் தலையைச் துடைத்தபடி வந்த கண்ணதாசன், வாசலில் நின்று வேப்பங்குச்சியால் பல் விளக்கிக் கொண்டிருந்த குமரேசனைப் பார்த்து \"நீ இன்னும் குளிக்கலையாடா... இப்படியே கம்மாய்ப் பக்கம் போயி வெளிய தெருவ பொயிட்டு நல்லா விழுந்து குளிச்சிட்டு வரலாமுல்ல... எப்பவும் பைப்புத் தண்ணியிலதானே குளிக்கிறே...\n\"இந்தாப் போகணும்... ஆமா நீ என்ன அதுக்குள்ளயும் குளிச்சிட்டு வந்துட்டே... அத்தாச்சி வேற வேலை எதுவும் சொல்லலையா...\n\"கிண்டலா... காலையில பொங்க வைக்கிறதுக்கு முன்னாடி சின்னத்தானைப் போயி பாக்கணுமின்னு பேசினோம்... தெரியுமில்ல... அதான் அவசரமா குளிச்சிட்டு வந்தேன்... பத்து மணிக்கு மேல பொங்க வைக்க நல்ல நேரமாம்... அதுக்குள்ள பொயிட்டு வந்திடலாம்... நீ வெரசா குளிச்சிட்டு வா...\"\n\"ஆமா... அந்தாளைப் பாக்க நல்லநாள் அன்னைக்குப் போகணுமாக்கும்\n\"இங்க பாரு குமரேசா... எதையுமே தள்ளிப்போடாம முடிக்கணும்... போ குளிச்சிட்டு வந்து கிளம்பு...\"\n\"ஏண்ணே... அப்பாதான் சொல்றாருன்னா நீயும் அவரு மாதிரியே பறக்குறே... பொங்க முடிஞ்சதும் போயி பாத்தா என்ன... அடுத்தநாளே பிரிச்சாத்தானா...\n\"அப்புறம் நீங்க வேலையின்னு ஓடிருவீங்க... மறுபடியும் எதாவது விசேசமுன்னாத்தான் வருவீங்க... அத்தோட சின்னத்தானை இன்னைக்குப் போனா பாக்குறது சுலபம்... நாளைக்கு மாட்டுப் பொங்க முடிஞ்சி போனா... அவரு எங்கயாச்சும் போயிருவாரு... நானும் சிராவயல் மஞ்சரட்டுக்குப் பொயிட்டு ராத்திரித்தான் வருவேன்... அதெல்லாம் சரியா வராது... இன்னைக்கே போவோம்... போ... வளவளன்னு பேசாமா...\" என்றவன் அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் வீட்டுக்குச் சென்றான்.\n'ஆமா... அப்பாவுக்கு வாச்ச நல்ல மகன் கண்ணதாசண்ணே... அவரு சொன்ன தட்டவே மாட்டாரு..' என்று முணங்கியவன் \"அபி... சோப்பு டப்பாவை எடுத்துக் கொடு... குளிச்சிட்டு வாறேன்...\" என்றான்.\n\"சாப்பிடு கண்ணா...\" என்றாள் சித்ரா.\n\"இல்லத்தாச்சி... சாப்பிட்டேன்... எங்க குளிக்கப் போனவன் இன்னும் வரலையா\n\"வரலை... உக்காரு... இப்ப வந்துரும்...\"\n\"அவருக்கு அங்க போக இஷ்டமே இல்லை மாமா... எல்லாருக்கிட்டயும் கடுப்படிக்கிறாரு...\" என்றபடி வந்தாள் அபி.\n\"என்ன பண்றது அபி...சின்னத்தான் பண்றது சரியில்லைதான்... இருந்தாலும் நாமதானே அனுசரிச்சிப் போக வேண்டியிருக்கு... மணி அண்ணன் வந்தா எதாவது பேசிரும்... இவன்னா கொஞ்சம் கோபமில்லாம பேசுவான்...\"\n\"ஆமா... அவருக்கு முணுக்குன்னு கோவம் வந்துரும்... இதுன்னா கொஞ்சம் அனுசரிச்சிப் பேசும்...\" என்றாள் சித்ரா.\n\"கண்ணா... அங்கன போயி சண்டகிண்ட போடப்படாது... இன்னக்கி நல்ல நாளு... அவரு எது சொன்னாலும் பேசாம இருந்து நாம போன காரியத்தை முடிச்சிட்டு வரணும்... உனக்குச் சொல்லத் தேவையில்லை... ஆனா குமரேசன��� எதாவது சொல்லி பிரச்சினையை பெரிசாக்கிறாம...\" என்றபடி கையில் பொங்கல் பானையில் கட்டுவதற்காக நெல் கதிருடன் வந்தார் கந்தசாமி.\n\"அது நா பாத்துக்கிறேன் சித்தப்பா...\"\n\"ஆமா... எம்புள்ளக எல்லாத்தையும் விட்டுட்டுப் போயி நிக்கணும்... அவரு ஒண்ணு சொன்னா இவனுக ஒண்ணு சொல்லுறது மாதிரித்தான் இருக்கும்... அதுக்காக சொரணை கெட்டுப் போயா நின்னுட்டு வரமுடியும்... கண்ணா... உங்க சித்தப்பனைக் கூட்டிக்கிட்டுப் போ... மாப்ள கால்ல விழுந்து கூட்டியாருவாரு... அந்தாளு என்னவோ ரொம்ப நல்லவரு மாதிரி...\" பொங்கப் பானைக்கு கோலமிட்டபடியே பேசினாள் காளியம்மாள்.\n\"இவோ ஒருத்தி... அவனுகளை கொம்பு சீவி விட்டுக்கிட்டு... நல்ல நாளு பெரிய நாளுல்ல போயி அடிச்சிக்கிட்டு நின்னா நல்லாவா இருக்கும்... அங்க இருக்கது நம்மபுள்ள... அதுக்கு பிரச்சினை வரணுமாக்கும்...\" என்றவர் \"இந்தா கண்ணா... உனக்கும் சேத்துத்தான் பறிச்சிக்கிட்டு வந்தேன்... \" என்று நெல்கதிரைக் கொடுத்தார்.\n\"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை வராது சித்தப்பா... சின்னம்மா நீ கொஞ்சம் சும்மா இரு... அடிச்சிக்கிட்டா அப்படியே இருக்க முடியுமா... எல்லாம் சரியாக வேணாமா... அபி அவன் வந்ததும் சீக்கிரம் கிளம்பச் சொல்லு... சாப்பிட்டு கூப்பிடச் சொல்லு...\" என்றபடி வீட்டுக்குச் சென்றான்.\n\"வாண்ணே.... வாடா... ஆச்சர்யமா இருக்கு... குமரேசன் எங்க வீட்டுக்கு வந்திருக்கான்...\" என்று வரவேற்ற கண்மணி, \"உக்காருங்க...\" என்று சேரெடுத்துப் போட்டாள்.\n\"இந்தா தண்ணி குடிங்க... பொங்கன்னக்கி வந்திருக்கீக... ஏதாவது விசேசமா\n அதெல்லாம் ஒண்ணுமில்ல... சும்மா அப்படியே பாத்துட்டுப் போவோமுன்னு வந்தோம்... ஆமா எங்க அவரைக் காணோம்...\"\n\"இன்னருதி இங்கதான் இருந்தாக... இப்பத்தான் குளிக்கப் போனாக... வந்துருவாக...\" என்றவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நின்றவனிடம் \"மாமாடா... யாரு வந்தாலும் பேசதுக... கொலு மாடுகளாட்டம்... ஏட்டி... அடி... சுவேதா.... டிவியைக் கட்டிக்கிட்டு அழு... இங்க வந்து பாரு... ஆரு வந்திருக்காகன்னு...\" என்று உள்ளே பார்த்துக் கத்த, சுவேதா 'எதுக்கும்மா கத்துறீக...\" என்று வெளியே வந்தாள்.\nஇருவரையும் பார்த்தவள் லேசாக சிரித்தாள், \"என்ன மருமவளே... எப்பவும் இந்தச் சிரிப்புத்தானா மாமான்னு சொன்னா முத்து உதிந்திருமாக்கும்... நல்லபுள்ளக...\" என்ற கண்ணதாசன், \"இந்த மாமாவை பாத்து ரொம்ப நாளாச்சுல்ல... மாமான்னு சொன்னா என்ன... மாமான்னு சொன்னா முத்து உதிந்திருமாக்கும்... நல்லபுள்ளக...\" என்ற கண்ணதாசன், \"இந்த மாமாவை பாத்து ரொம்ப நாளாச்சுல்ல... மாமான்னு சொன்னா என்ன...\" என்றான் குமரேசனைக் காட்டி.\n\"இங்க வாத்தா...\" என்று குமரேசன் சுவேதாவை அழைக்க, வேகமாக வந்து அவன் மடியில் அமர்ந்தாள்.\n\"ஆமா... நாளைக்கே குத்த வைக்கிற மாதிரி இருக்கே... நல்லாத்தான் அவன் மடியில போயி உக்கார்றே... இறங்கி உக்காரு...\" மகளைக் கடிந்தாள் கண்மணி.\n\"வயசுக்கு வந்தாலும் அதுக நம்மவுட்டுப் புள்ளைகதானே... எதுக்கு திட்டுறே..\" என்றபடி அவளின் தலையை வருடினான்.\n\"எங்க மாமா... நா உக்கார்றேன்... உங்களுக்கு என்ன... வேணுமின்னா நீங்க உங்க மாமா மடியில போயி உக்காருங்க... என்ன மாமா...\" என்றாள்.\n\"முத்து உதிந்திருமான்னு கேட்டது தப்புத்தான்... என்னமா பேசுது...\" எனச் சிரித்தான் கண்ணதாசன்.\n\"ஆமா எம்மாமன் மடியில உக்காரணுமின்னா சுடுகாட்டுக்குப் போனாத்தான்...\" என்றாள் கண்மணி.\n\"கழுத... நல்லநாளு அதுவுமா பேச்சைப் பாரு... சின்னப்புள்ள மாமனைப் பார்த்த சந்தோஷத்துல பேசுது... அதுக்குப் போயி... உங்களுக்கெல்லாம் பேசத் தெரியுதா...\" உரிமையோடு திட்டினான் கண்ணதாசன்.\nஅதுவரை அவற்றை எல்லாம் அம்மாவின் சேலைத் தலைப்புக்குள் நின்று பார்த்துக் கொண்டிருந்த சங்கர் மெதுவாக குமரேசனிடம் வந்து மடியில் அமர சுவேதாவைத் தள்ளினான்..\n\"பாரு... என்ன இருந்தாலும் ரத்த பாசமுல்ல... தெரியாத மாதிரி நின்னுக்கிட்டிருந்தான்....\" என்ற கண்ணதாசன் \"ஆத்தா... நீ... இங்க வாடா... அவன் உக்காரட்டும்...\" என சுவேதாவை தனது மடிக்கு மாற்றினான்.\n\"காயமெல்லாம் ஆறிடுச்சாடா... அபிக்கு எப்படியிருக்கு\n\"மாறிடுச்சு... அவளுக்கு கையில மட்டும் இன்னும் காயம் இருக்கு...\" என்றான்.\n\"வாப்பா... நீ சின்னவந்தானே.... என்ன காலையில கிளம்பி வந்திருக்கிகளே... நீ இவ பெரியப்பன் மவன் கண்ணந்தானே... என்னப்பா ஒன்னையவும் இங்கிட்டு ஆளையே காணோம்...\" என்றபடி அவளின் மாமியார் எங்கிருந்தோ வந்தாள்.\n\"வேல அயித்தை... எங்கிட்டும் போறதில்லை... நல்லாயிருக்கீகளா\" குமரேசன் எதுவும் பேசாமல் இருக்க, கண்ணதாசந்தான் பேசினான்.\n என்ன ஓல கொண்டாந்திருக்கீக...\" என்றபடி வெத்தலையை அதக்கினாள்.\n\"அதுக்கு வேற வேலையில்ல... நம்ம வீட்டுச் சனத்தைப் பார்த்தா பத்திக்கிட்டு வரும்... நீங்க பேசாம காபிய���க் குடிங்க...\" என்றாள் கண்மணி மெதுவாக.\n\" என்று குமரேசன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே... வீட்டுக்குள் நுழைந்த ரமேஷ், அவர்களைப் பார்த்தபடி கொடியில் துண்டைக் காயப்போட்டான்.\n\"ம்...\" என்றபடி வேட்டியை எடுத்துக் கட்டினான்.\n\"என்னங்க தம்பி வீட்டுக்கு வந்திருக்கான்... நம்ம வீட்டுக்கு வந்தவுகளை நாமதான் வாங்கன்னு சொல்லணும்... வாப்பான்னு ஒரு வார்த்தை சொல்லுங்க... குறைஞ்சிடமாட்டோம்...\" என்று அவனருகில் போயி காதைக் கடித்தவள் அவனின் ஈரக்கைலியை வாங்கி கொடியில் போட்டாள்.\n\" மனைவியிடன் கேட்டபடி தலையில் எண்ணெய் தேய்த்தான்.\n\"அத்தான்....\" குமரேசன் மெதுவாக அழைத்தான்.\n\"யாருக்கு யாருடி அத்தான்.... அத்தான் நொத்தானுன்னு... இங்க எதுக்குடி வந்தான்..\" கத்தியவன் கையிலிருந்த எண்ணெய்ப் பாட்டில் வாசலில் போய் விழுந்தது.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 12:31 14 எண்ணங்கள்\nவெள்ளி, 30 ஜனவரி, 2015\nநண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.\nஇன்றைய நண்பேன்டாவில் எனது அருமை நண்பர் திரு. V.J. விஸ்வநாதன் அவர்களுடனான நட்பைப் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகிறேன். வெங்கி குறித்த பகிர்வைப் படித்தவர்கள் இவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் நாங்கள் மூவரும்தான் ஒன்றாக சென்னையில் சுற்றியவர்கள்.\nதினமணியில் வேலைக்குச் சேர்ந்த போது வெங்கி என்னிடம் 'இங்க விஜே(V.J.)ன்னு ஒருத்தர் இருக்கார். எந்த நேரமும் வேலைதான். ரொம்பப் பேசமாட்டார். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வார். பெரும்பாலும் இரவுப் பணிக்குத்தான் வருவார்' என்று சொல்ல, 'அது யாருய்யா அப்படிப்பட்ட ஆளு' என்றேன். 'நீ இரவுப் பணிக்கு வரும்போது அவரோடதான் வேலை செய்யிற மாதிரி இருக்கும். அப்போ பார்த்துப்பே' என்றான். அந்த நாளும் வந்தது.\nரொம்ப உயரமும் குள்ளமுமாக இல்லாமல் ஒரு சிவப்பு உருவம் வந்து அமர்ந்தது. என்னைப் பார்த்து லேசான ஒரு புன்னகை. வேறெதுவும் கேட்கவுமில்லை... பேசவுமில்லை... வேலையில் எதாவது கேட்டால் சொல்வதுடன் சரி... முதல் நாள் இப்படியே போச்சு... இரண்டாம் நாள் 'சாப்பிட வாரீங்களா' என்றார். நாம விடுவோமா... ஆளைக் கபக்கென்று பிடிக்க, பின்னான நாட்களில் அவரை நம் பக்க இழுத்தோம்... கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் மூத்த பையன். திருமணமாக�� ஒரு பெண் குழந்தை. அப்பா, அம்மா, தம்பியுடன் முகப்பேரில் சொந்த வீட்டில் வாழ்க்கை. எம்.எஸ்.சி. எம்.எட்., படித்தவர் பத்திரிக்கையில் நீயூஸ் எடிட்டராக ஏழெட்டு வருடமாக பணியாற்றுகிறார் என அறிந்தோம். வெங்கியும் அவரு வீட்டுக்கு ஒரு தடவை போயிருக்கேன்ய்யா... அப்புறம் போனதில்லை என்றான்.\nஅவருடன் ஜாலியாய் பேச ஆரம்பித்ததும் நான் அவரிடம் கேட்ட கேள்வி, 'ஏங்க இவ்வளவு தூரம் படிச்சிட்டு இங்க குப்பை கொட்டுறீங்களே' என்பதுதான். அதற்கு அவர் சொன்ன பதில், 'வேற எங்கயும் வேலை கிடைக்கலை... இதுல முன்ன நல்ல சம்பளம்... நல்ல பெயர் இருந்தது... ஆனா இப்ப சம்பளம் எல்லாம் கூட்ட மாட்டேங்கிறாங்க... பாலிடிக்ஸ் வந்துருச்சு... நீங்க இங்க எதுக்கு வந்தீங்க... சீக்கிரம் எதாவது வேலை தேடி கிளம்பிருங்க' என்பதுதான். நான் சிரித்துக் கொண்டே 'பத்திரிக்கையில் வேலை பார்க்கணுங்கிறது எனக்கு ஆசை.... கொஞ்ச நாள் அப்புறம் ஆசை தீர்ந்திரும்... பொட்டியைக் கட்ட வேண்டியதுதான்..' என்றேன்.\nபின்னான நாட்களில் எங்கள் மூவரின் நட்பும் இறுக்கமானது. மூவரின் அரட்டையும் வேலை செய்யுமிடத்தில் தொடர ஆரம்பித்தது. நான் தி.நகரில் இருந்து வருவேன். வெங்கி அம்பத்தூரில் இருந்து வருவான். இவரோ முகப்பேர். வேலை முடிந்ததும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். சில நாட்கள் இவரின் டிவிஎஸ் எக்செல்லை தள்ளிக் கொண்டே பேசிக்கிட்டு வருவார். பலநாள் அதில் பெட்ரோல் தீர்ந்து தள்ளிக் கொண்டே வருவார். எங்களின் நட்பு இறுக்கமான போதுதான் குடும்பத்தை சென்னை அழைத்துச் செல்ல நாங்கள் வீடு தேடினோம். இந்தக் கதை வெங்கி குறித்த பகிர்வில் சொல்லி விட்டதால் இங்கு வேண்டாம்.\nவீடு அமைந்தது அவர் வசித்த முகப்பேர் கிழக்கில்... அதுவும் இரண்டு தெருக்கள் தள்ளி... என்ன உதவி என்றாலும் ஓடோடி வருவார். நாங்களும் அவர் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தோம். அங்கு அவரின் மனைவி ஏதாவது சாப்பிடக் கொடுப்பார். இவரும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நிற்பார். அவர்கள் வீட்டில் எங்களை அவர்களில் ஒருவராக நினைக்க ஆரம்பித்தனர். என் மனைவி, ஸ்ருதியுடன் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி போய் வர ஆரம்பித்தோம். என் மனைவிக்கு விஜே என்றால் ரொம்பப் பிடிக்கும்.\nமனைவி ஊருக்குச் சென்ற வேளைகளில் இங்கு வந்து சாப்பிடுங்க... கடையில சாப்பிடாதீங்க என்று சொல்லி வற்புறுத்துவார். நமக்கு சொந்தச் சமையல் தெரியும் என்பதால் சமைத்து விடுவேன். நானே செஞ்சு சாப்பிட்டிருவேன் விஜே... எதுக்கு உங்களுக்கு சிரமம் என்றாலும் விடமாட்டார். வாங்க... வாங்க என வீட்டு வாசலில் வண்டியை வைத்துக் கொண்டு நிற்பார்.\nஇருவருக்கும் ஒரே நேரத்தில் பணி என்றால் ஒரு வண்டியில் போய்விட்டு இரவு வரும்போது அவர் வீதியின் ஆரம்பத்தில் இறக்கிவிட்டு வருவேன். பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார். 'இந்தாளோட நடந்தா நாம பாட்டுக்கு பேசிக்கிட்டு போக வேண்டியதுதான்ய்யா... மனுசன் டக்குன்னு நின்னுகுவார் என்று வெங்கி அடிக்கடி சொல்வான்...' அப்படித்தான் நடக்கும்... நடந்து போய்க்கிட்டு இருக்கும் போதே நின்னுடுவாரு... நாம பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டே இருப்போம்... அப்புறம் என்ன விஜே என்றால் மறுபடியும் வேகமாக வருவார். அப்புறம் நின்றுவிடுவார். அது மட்டும்தான் எங்களுக்கு புரியாத புதிர்.\nஒரு முறை நாங்கள் மூவரும் வண்டியில் போக, மூணு பேர் போறீங்கன்னு போலீஸ்காரர் மறிக்க, வண்டியின் வேகத்தைக் குறைத்தேன்... அதற்குள் பின்னால் இருந்த இவர், வேகமாக ஓட்டுங்க குமார், புடிச்சா காசு பறிச்சிருவான் என்றதுதான் தாமதம்... கிராமத்து ஒற்றையடிப் பாதையில் வண்டி ஓட்டிய அனுபவம் இருந்ததால அவருக்கிட்ட மெதுவாப் போயி சட்டென வேகம் பிடித்து சந்து பொந்துக்குள் எல்லாம் நுழைந்து மெயின் ரோட்டை அடைய பின்னால் எம்.80யில் விரட்டுறேன் என வந்தவரைக் காணோம். 'ஆத்தாடி... என்னய்யா நீ, நான் சொன்னதும் இப்படி ஓட்டிட்டே... எனக்கு பயமாப்போச்சு... விரட்டி வந்த அந்த ஆள் பிடிச்சிருந்தா நமக்கு டின் கட்டியிருப்பான்' அப்படின்னு சொன்னார். 'நாமதான் பிரஸ் அட்டை வைத்திருக்கோமுல்ல... அதைக் காட்டியிருப்போமே...' என்றதும் 'அப்புறம் ஏன் வேகமாக ஓட்டியாந்தே... காட்டியிருக்கலாமே' என்றார். 'ம்... மூணு பேர் போறதுக்கெல்லாம் பிரஸ்ன்னு காட்டுன்னா நீயே இப்படிப் பண்ணுவியான்னு மேல நூறு போட்டுக் கொடுக்கச் சொல்வாரு' என்றதும் சிரித்துக் கொண்டார்.\nகுடும்பச் சூழல்... அவரின் நிலமை... வேற எங்கயாச்சும் வேலைக்குப் போகணும்... மரியாதை இல்லை குமார் என அவர் வாழ்க்கையை மறைக்காது நிறையப் பேசுவார். தினமும் சினிமா எக்ஸ்பிரஸில் ஏதாவது ஒரு படத்தோட கேலரி அ��்லது நடிகையோட கேலரி போடுற பணி அவருக்கு இருக்கும். 'என்னய்யா வேலை... எப்ப வந்தாலும் எதாவது ஒரு கேலரி போடச் சொல்லி கொல்லுறானுங்க... நீங்க எல்லாம் நீயூஸ் எடிட் பண்றதோட போயிருறீங்க...' என்று புலம்புவார். 'நீங்க போடுற போட்டாதான் நல்லாயிருக்காம் விஜே' எனச் சொன்னதும் 'ஆமா... நடிகைகளோட கவர்ச்சி போட்டோவை தேடித்தேடி போடுற இது ஒரு பொழப்பு' எனப் புலம்புவார்.\nசென்னையில் இருக்கும் வரை எனக்கு உதவிய மனிதர்களில் இவரும் ஒருவர். எந்த உதவி என்றாலும் யோசிக்காமல் செய்வார். வேலையை விட்டுப் போகணும்... போகணும்... என்று இன்னும் அதே அலுவலகத்தில்தான் இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள்... அன்பான மனிதர்... நல்ல திறமை... ஆங்கில அறிவு இருந்தும் இதுவே போதும்... இனி வேறு வேலை எதற்கு என்று நினைத்து விட்டார் போல... மரியாதை இல்லை... கேவலமாப் பேசுறானுங்க என்றாலும் அந்த வேலை அவருக்குப் பிடித்து விட்டது. வாழ்க்கைச் சக்கரமும் நன்றாகத்தான் பயணிக்கிறது. எப்போதாவது பேசுவேன்... ஆனால் இன்னும் என்னுள் இருக்கிறார்... எங்கள் அன்பு எப்போதும் தொடரும். சென்ற முறை சென்னை சென்ற போது போய் பார்த்துப் பேசி வந்தேன். மனிதர் இன்னும் மாறவில்லை... அவரின் குணங்களும் மாறவில்லை...\nநண்பா என்பதைவிட எனக்கு ஒரு சகோதரனாய் இருந்தவர், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:54 19 எண்ணங்கள்\nவியாழன், 29 ஜனவரி, 2015\nகிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்\nநாங்க படிக்கிற காலத்துல எங்க ஊர் வயல்களெல்லாம் பச்சைப் பசேல்லுன்னு வெளஞ்சி நிக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் பயிராகத்தான் இருக்கும். தை மாத ஆரம்பத்தில் அனைத்து வயல்களும் வெளஞ்சி நிக்கும். பாக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இப்பல்லாம் விவசாயம் இல்லாம கருவை மண்டிக்கிடக்கிற வயல்களைப் பார்க்கும் போது ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு.\nபள்ளியில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் விவசாயம் என்பது நாற்றங்காலில் நாற்றுப்பாவி அது வளர்ந்ததும் குறிப்பிட்ட நாட்களில் அதைப் பறித்து சிறு சிறு முடிகளாகக் கட்டி, நூறு நூறாக எண்ணி (அதை ஒரு குப்பம் என்போம்) ஒவ்வொரு வயலுக்கும் எத்தனை குப்பம் வேண்டுமோ அதை பிரித்து வைத்து மறுநாள் விடியற் காலையில் நாற்றங்காலில் தண்ண��ருக்குள் இருக்கும் நாற்று முடிகளை எடுத்து வரப்பில் அடுக்கி தண்ணீர் வடிய வைத்து, அங்கிருந்து நடவேண்டிய வயலுக்கு தூக்கிச் சென்று நடுவதற்கு தோதாக நாற்று முடிகளை வயலெங்கும் வீசி வைப்போம்... அப்புறம் நடவு, கருநடை திரும்புதல், பொதி கட்டுதல், கதிர் என வளர்ந்து களம் வந்து சேரும்.\nகல்லூரிக்கு வந்த சமயத்தில் நாற்றுப்பாவி நடவு செய்யும் வேலை அதிகம் இருப்பதோடு கண்மாய் நிறைந்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதால் மழை ஆரம்பித்ததும் வயலை உழுது அதில் விதையை வீசி முளைக்க வைத்து, பின்னர் களை எடுத்து, உரமிட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். இங்க விவசாயம் எப்படிப் பண்றதுங்கிறது கதையில்லை. இதை முன்னரே ஒரு கிராமத்து நினைவில் பகிர்ந்த ஞாபகம் இருக்கு. கட்டுரைத் தலைப்பு என்ன கோவில் மாடுகள்... வாங்க அதுக்குள்ள போவோம்.\nஎங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற தாழைக் கண்மாய் ஓரத்தில் இருக்கும் கோவில்தான் கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில். இந்த அம்மனைப் பற்றியும் ஒரு கதை இருக்கு. அதை பின்னர் ஒரு பதிவில் பார்ப்போம். அந்தக் கோவிலில் நேர்த்திக் கடனாக விடப்படும் மாடுகள் அதிகம். அந்த மாடுகள் எல்லாம் பராமரிப்பின்றி தாங்களாகவே வாழ்வை நடத்தி வருகின்றன என்பதால் பெரும்பாலும் பகல் நேரத்தில் கோவிலுக்கு அருகிலோ அல்லது நாடகமேடையிலோ படுத்திருக்கும். அதுவும் விவசாய காலங்களில் மட்டுமே அவைகளை அப்படிப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் எங்கிருக்கின்றன எப்போ வருகின்றன என்பதெல்லாம் தெரிவதில்லை. இரவு உணவு வேட்டைக்குக் கிளம்பிவிடுவார்கள்.\nஇவர்களின் டார்க்கெட் என்னவென்றால் கதிர் பால் பிடித்து பொதி கட்டுகிற சமயத்தில் இருக்கும் வயல்கள்தான். வந்து இறங்கிவிட்டால் அவ்வளவுதான் அந்த வயல் சுத்தமாக அழிக்கப்படும். நாங்க பக்கத்து ஊருங்க... எங்க ஊருக்கு வரும்ன்னு சொல்லலாம்... பத்துக் கிலோ மீட்டருக்கும் அந்தப்பக்கம் கூட ஆட்டுக்காரனுங்க கெடை போடுற மாதிரி கிளம்பிப் போயி சாப்பிட்டு வருவார்கள்.\nஒரு முறை மாடுகளின் அழிவு ரொம்ப இருக்கு என்று அவற்றை பராமரிக்கச் சொல்லி கோவில் நிர்வாகத்திடம் கண்டதேவியைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பலனில்லை என்பதால் மாடுகளை விரட்டி வலை வைத்துப் பிடித்தார்கள். அதன் பின்னர் அந்�� வயல்கள் எல்லாம் விளையவே இல்லை என்பது தனிக்கதை. இதை நாங்களும் பார்த்திருக்கிறோம்.\nஎங்க ஊர் வயல்களிலும் இவர்கள் இறங்காமல் இல்லை. நல்ல விளைஞ்சிருக்கு... இந்த வருசம் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லைன்னு நினைச்சிக்கிட்டு இருக்கும் போது ராவோட ராவா வந்து வேலையை முடிச்சிட்டுப் போயிருவாங்க. எங்க வயல் ஒரு கால் ஏக்கர் இருக்கும். வீடுகளுக்குப் பக்கத்துலதான் அந்த வயல்... நல்லா விளையிற வயல்... ரெண்டு வருசம் தொடர்ந்து ரெண்டு ரெண்டு முறை சாப்பிட்டுட்டுப் போயிருச்சுங்க... அப்புறம் வெறும் வைக்கோல்தான் மிச்சம். ஆனா அவங்ககிட்ட ஒரு நேர்மை உண்டு. இன்னைக்கி ராமசாமி வயல்லதான் சாப்பாடுன்னா கடந்து வரும் வயல்களில் வாய் வைக்க மாட்டார்கள். வரப்பில் வந்து வரப்பிலே சென்று விடுவார்கள். வயலில் இறங்க வேண்டிய சூழல் வந்தால் பயிரில் வாய் வைக்காமல் நடந்து சென்று விடுவார்கள்.\nகோவில் மாடுகளின் தொந்தரவு அதிகம் இருந்ததால் பயிர் பால் பிடிக்கிற நேரத்துல ஆளாளுக்கு வயல்களின் ஓரத்தில் கொட்டகை போட்டு அங்கு படுத்திருப்பார்கள். எங்கப்பா எங்களின் புளியஞ்செய் ஓரத்தில் ஒரு கொட்டகைபோல் தயார் செய்து அதில் கட்டில் போட்டு வைத்திருப்பார். அதில்தான் இரவில் மாட்டுக்கு காவலாகப் படுத்து இருப்பார். அதற்கு இரண்டு செய் தாண்டித்தான் எங்க ஊர் சுடுகாடு. அவரு அங்க போயி படுக்கும் போது எங்களுக்குப் பயமா இருக்கும். ராத்திரி சாப்பிட்டுட்டு கைவிளக்கு, கையில் ஒரு மூங்கில் கம்பி, தலையில் இருக்கிக் கட்டிய மப்ளர், உடம்பில் போர்த்தியிருக்கும் கம்பளி என அவர் கிளம்பிவிடுவார்.\nசித்தப்பா, ஐயா, மச்சான், மாமான்னு வீட்டுக்கு ஒரு ஆள் அவங்க அவங்க வயல்கிட்ட படுத்து இருப்பாங்க... இரவெல்லாம் திடீர் திடீர்ன்னு கையில் வைத்திருக்கும் தகரத்தை ஒருத்தர் தட்ட ஆரம்பித்தால் ஒவ்வொருத்தாராக தட்டி மொத்தமாகத் தட்டுவார்கள். இது இரவில் நாலைந்து தடவை நடக்கும். அதிலும் மீறி மாடு வரும்போது 'ஆய்... ஊய்... ' என கத்த, எல்லாப் பக்கமும் சத்தம் கேட்கும். அப்படியிருந்தும் சில நாட்களில் அதிகாலை நேரத்தில் வந்து தங்கள் வேலையைக் காண்பித்துச் சென்றுவிடுவார்கள்.\nபின்னர் ஊரே சேர்ந்து எல்லா வயல்களையும் சேர்த்து சுற்றி அடைப்பதென முடிவு செய்து இரண்டு வருடம் அடைத்து விவசாயம் செய்தோம். அதிலும் முதலில் கன்றுக்குட்டியை தாவிச் செல்ல வைத்து அது உள்ளிருந்து 'அம்மே...'ன்னு கத்த ஒவ்வொருத்தரா தாவிக்குதிச்சி வர ஆரம்பிச்சாங்க... இந்தக் குரூப் ஒதுக்கிய ஒரு கோவில் காளை ஒன்று எங்கள் ஊருக்குள்ளேயே ரொம்ப நாள் திரிந்தது. ரொம்ப நல்லவரு... யாரையும் குத்தவோ விரட்டவோ மாட்டாரு... அவரு பாட்டுக்கு மாரியம்மன் கோவில் பக்கமா நிப்பாரு... படுப்பாரு... நைட்டுல வயலுக்குள்ள போயி கொஞ்சம் வேலையைக் காட்டிட்டு வருவாரு....\nஇப்படி கோவில் மாட்டுக்குப் பயந்து பயந்து விவசாயம் செய்த நிலமையில் வயலில் சென்று பார்க்க வயது இடங்கொடுக்காததால் பெரியவர்கள் எல்லாம் விவசாயம் செய்ய விரும்பவில்லை. இப்போ எங்க ஊரில் பெரும்பாலும் வயசானவங்க இருப்பதால் அவர்களால் இந்த மாடுகளுடன் போராட முடியவில்லை என்பதே உண்மை. இப்போ விவசாய நிலங்கள் எல்லாம் கருவை மண்டிக் கிடக்க, இப்போ ரிலையன்ஸ் மூலமாக எல்லா கருவைகளையும் வெட்டி சுத்தம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள்.\nஅப்பா, ஊரில் இல்லாத இரவுகளில் நானும் தம்பியும் வயல் பார்க்க சென்ற கதை, களத்து மேட்டில் அப்பா சாப்பிட்டு வரும் வரை நானும் அவனும் அந்த இருட்டுக்குள் அமர்ந்திருந்த கதை எல்லாம் இருக்கு... நேரம் இருக்கும் போது பார்ப்போம்.\nஇன்னும் கோவில் மாடுகள் மற்ற ஊர்களில் இன்னும் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கோவில் நிர்வாகம் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.\nமீண்டும் வேறு ஒரு நினைப்போடு தொடரும்...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:24 31 எண்ணங்கள்\nசெவ்வாய், 27 ஜனவரி, 2015\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 7:19 24 எண்ணங்கள்\nவகை: ஹைக்கூ / கவிதை\nதிங்கள், 26 ஜனவரி, 2015\nநூல் அறிமுகம் : வாழ்வின் விளிம்பில்\nவலைப்பூக்களில் 70 வயதுக்கு மேல் நிறைய இளைஞர்கள் வலம் வருகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞரில் ஒருவர்தான், எல்லாரும் G.M.B. என்று அன்போடு அழைக்கப்படும் மதிப்பிற்குரிய ஐயா திரு. G.M. பாலசுப்ரமணியம் அவர்கள். தனது இத்தனை வருடகால வாழ்க்கை அனுபவத்தில் கண்டு, கேட்டு நினைவில் நிறுத்திய செய்திகளை வைத்து அழகான சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்துள்ளார். எழுத்துக்கு வயது ஒரு தடை அல்ல என்பதை அவரின் சிறுகதைகள் அழகாய்ப் பிரதிபலிக்கின்றன.\nஇந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். அண்ணன் கில்லர்ஜி அவர்கள் மதுரை வலைப்பதிவர் மாநாட்டுக்குச் சென்று வந்து சில நாட்களில் கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் கரந்தை மாமனிதர்கள் என்ற நூலோடு ஐயாவின் தொகுப்பையும் என்னிடம் கொடுத்தார். கரந்தை மாமனிதர்களை வாசித்து மனதில் பட்டதைச் சொன்ன எனக்கு இதை வாசிக்க சரியான சமயம் அமையவில்லை.\nகாரணம்... எங்களைப் போன்ற சாதாரணமானவர்களின் கதைகள் என்றால் வாசித்துப் போவது சுலபமாக இருக்கும். ஆனால் இதை ஆழ்ந்து வேறு எதுவும் இடையூறு கொடுக்காத நிலையில் வாசிக்க வேண்டும் என்பதை முதல் கதையின் மூன்று பக்கத்தைப் படிக்கும் போதே புரிந்து கொண்டேன். அந்தச் சூழல் அதற்கு மேல் என்னைத் தொடர விடவில்லை. அனுபவித்து வாசிக்க வேண்டிய கதைகள் இவை... சும்மா வாசித்துச் சென்றால் அந்தக் கதை பேசும் வாழ்வியல் கதை நமக்கு புரியாது என்பதை அறிந்ததால் அப்படியே வைத்து விட்டேன்.\nநேற்று அலுவலகத்தில் பணி இல்லை.... எட்டு மணி நேரம் சும்மா இருப்பதா என்ன செய்யலாம் என பேக்கை எடுத்தால் அபுதாபி போகும் போது வாசிக்கலாம் என எடுத்து வைத்து வாசிக்காமலே வைத்திருந்த வாழ்வின் விளிம்பில் என் கண்ணில் பட பொறுமையாக வாசிக்க ஆரம்பித்தேன். முடிவில் ஐயாவைப் பற்றி பெருமைப்பட வைத்தது. இவைகள் சாதாரண சிறுகதை போல் பேசிச் செல்லவில்லை... மாறாக ஒற்றயடிப் பாதையில் வளைந்து நெளிந்து போவது போல் பயணித்து நம் கண் முன்னே விருட்சமாய் காட்சியைத் தாங்கி நிற்கின்றன.\nஐயாவின் கதைகளைப் பற்றிச் சொல்லி அதை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு வயசும் இல்லை... இந்த அளவுக்கு எழுதும் திறமையும் இல்லை.... வளைந்த வெள்ளை மீசைக்குள் சிரிக்கும் அவரின் சிந்தையில் விளைந்த வாழ்வின் விளம்பில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை இங்கு அப்படியே பார்ப்போம்....\nபின்னட்டையில் ஐயாவைப் பற்றி இந்த நூலை வெளியிட்ட தேவகோட்டை மண்ணின் மைந்தர் திரு. தமிழ்வாணன் அவர்களின் மணிமேகலைப் பிரசுரம் \"தன்னுடைய அறுபதாவது வயதைக் கடந்தபின் கண்ணாடி ஓவியங்களும் தஞ்சாவூர் ஓவியங்களும் வரையக் கற்றுக் கொண்டவர், அதில் தான் ஒரு ஏகலைவன் என்று பெருமைப்படுகிறார்\" என்று சொல்லியிருக்கிறது. இந்த வயதில் இவ்வளவு சிறப்பாக எழுதும் ஐயா ஓவியத்தில் ஏகலைவன் என்றால் எழுத்தில் வள்ளுவன் ���ன்றே சொல்லலாம்.\nஅணிந்துரையில் திரு. தஞ்சாவூர் கவிராயர் சொல்லியிருப்பதைப் பாருங்கள். \"இக்கதைகள் எந்தப் பத்திரிக்கையிலும் பிரசுரமானவை அல்ல... ஆகக்கூடியவையும் அல்ல. பத்திரிக்கை கதைக்கான இலக்கணமோ உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை.\" ஆம் இவர் சொல்லியிருப்பது உண்மைதான். பெரும்பாலான கதைகள் வாழ்வியலைப் பேசுவதால் கதையா கட்டுரையா என்றே எண்ணத் தோன்றுகிறது. மிகச் சிறப்பாக ஒவ்வொரு கருவும் எடுத்தாளப்பட்டிருக்கிறது.\nமேலும் அவர், \"ஜி.எம்.பி. எழுத எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் நினைப்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் அவை சிறுகதை என்ற வடிவத்துக்குள் அடங்க மறுக்கின்றன. ஏன் அடங்க வேண்டும் பத்திரிக்கைக் கதைகளைப் படித்துப் படித்து மழுங்கி விட்ட வாசக ரசனைக்கு இக்கதைகள் உரியவை அல்ல. வாழ்க்கையின் ரகசியங்களை அதன் ஆழ அகல பரிமாணங்களைக் கூர்ந்து பார்த்து திகைத்து நிற்கும் மனிதனுடன் இக்கதைகள் பேசுகின்றன.\" என்கிறார். முற்றிலும் உண்மையே. சிறுகதை என்ற நினைப்போடு வாசிப்பவருக்கு இவை முற்றிலும் வித்தியாசமாகத் தெரியும்... வாழ்வியல் கதையை கட்டுரை போல் அழகாய் சொல்லியிருக்காரே என வாசிப்பவருக்கு நிச்சயமாக இது வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.\nவாழ்த்துரையில் எழுத்தாளர் ஹரணி அவர்கள், \"ஒவ்வொரு கதையும் வாழ்வின் ஒவ்வொரு சுவையை உணர்த்துபவை. சில கதைகள் இயல்பாய் இருக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சில கதைகள் நம்மை கசிய வைக்கின்றன. சில கதைகள் வலியேற்படுத்துகின்றன\" என்று குறிப்பிடுகிறார். அனுபவித்துப் படிக்கும் போது இவர் கூறிய அத்தனை சுவைகளையும் அறியலாம்.\nமொத்தம் 16 கதைகள், ஊரில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் என்று வாழ்த்துவார்களே அப்படி முத்தான பெருவாழ்வை அளிக்கும் அழகிய கதைகள் பதினாறை வாழ்வின் விளிம்பில் என்ற தலைப்பின் கீழ் கொடுத்திருக்கிறார்கள். இனி கதைகள் பேசும் வாழ்க்கையில் இருந்து சில வரிகள் நீங்க வாசிக்க.\nவாழ்வின் விளிம்பில்... புத்தகத்தின் தலைப்புத்தான் முதல் கதை. இது சாவைப் பற்றி பேசும் கதை... இதை படிக்கும் போது இதற்குள் வரும் கதைகள் எதுவுமே சிறுகதை என்னும் குறுகிய வட்டத்துக்குள் வராது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதில் உங்கள் பார்வைக்காக சில வரிகள்...\n\"பயமா... நிச்சயமாகத் தெரியவில்லை. இறந்து போனால் மறுபடியும் என் மனைவி மக்கள் உற்றார் சுற்றார் இவர்களை எல்லாம் பார்க்க முடியாதே. அவர்கள் அன்பினைக் கொடுத்து அன்பினைப் பெற முடியாதே.... அட... நீ இருந்தால் அல்லவா கொடுக்கவோ பெறவோ முடியும்... நீயே இல்லாவிட்டால் என்னாகும்... இருந்து என்ன சாதிக்கப் போகிறாய்...\" தொடர்ந்து வாசிக்கும் போது அவன் இறப்பைக் கண்டு பயந்தானா இல்லை இறந்தானா என்பதை அறியலாம்.\n\"கண்ணா, படித்தவன் நீ. குழந்தை பெறுவதோ முடியாமல் போவதோ, உடல் சார்ந்த விஷயங்கள். இன்று மருத்துவம் வளர்ந்திருக்கும் நிலைக்கு, காரணங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அம்மாஜியும் அப்பாஜியும் ஏதுவும் செய்ய முடியாது.\" என குழந்தைப் வேண்டி போலிச் சாமிகளின் அடியொற்றிப் போகும் மூடர்களைப் பற்றி கேள்விகளே பதிலாய் என்னும் கதை பேசிக் கொண்டு போகிறது.\nஏறி வந்த ஏணியோ கஷ்டப்பட்டு குடும்பத்துக்காக உழைத்த மனிதனைப் பற்றி நினைக்காத மனைவி, மக்களைப் பற்றி பேசுகிறது. அதில் \"ஒரு பஸ்ஸில் ஏற வேண்டியது. அது போகாத இடத்துக்கு டிக்கெட் கேட்பது, கண்டக்டரிடம் திட்டு வாங்கி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவது, இப்படியே இவ்வளவு தூரம் வந்து விட்டதாகச் சொல்லி சிரித்தான். எனக்குப் பாவமாக இருந்தது\" என இல்லாமையைப் பேசுகிறது.\nமனசாட்சியிலோ, \"மாலதி, விரும்பியோ விரும்பாமலோ நாம் மணந்து இதுவரை சேர்ந்தும் வாழ்ந்தாகிவிட்டது. உனக்கு என்மேல் வெறுப்பு ஏற்பட்டுப் பலனில்லை. ஒரு சமயம் நாம் விவாகரத்து செய்து கொள்ளலாம். இந்த சமுதாயத்தில் நாம் விரும்பினால் பிறகு மறுமணம் செய்து வாழலாம்.\" என ஆண்மையற்ற கணவன் சொல்லி, அதன் பின்னான வாழ்வில் அவர்கள் இழப்பது எதை என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறது.\nஅனுபவி ராஜா அனுபவியோ வேறு மாதிரி வாழ்க்கையை கண் முன் காட்டுகிறது. \"சுந்தா, கஷ்டத்திலும் இல்லாமையிலும் இருந்தே பழகிவிட்ட எனக்கு, நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது. ஐயோ... எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிச்சது, இதை செலவு செய்யலாமா, நமக்குத் தேவைதான் என்ன... உடுக்க ஏதோ துணியும் உயிர் வாழ உணவும் போதாதா..\" என்கிறார் சிறுவயதில் அப்படி வாழணும் இப்படி வாழணும் என்று ஆசைப்பட்ட சதாசிவம்.\nவாழ்ந்து கெட்ட சித்தப்���ாவின் குடும்பத்தைப் பற்றி பேசுகிறது வாழ்க்கை ஒரு சக்கரம், அதில் கதை சொல்லிப் போகும்போது,\n\"என் சித்தப்பா சேதுமாதவன் பிள்ளை அவன், 'ஆஹா... ஓஹோ'ன்னு இருந்தவர் அவர். இப்ப என்ன்டான்னா பிள்ளைகள் பீச்சில் சுண்டல் விக்கிறார்கள்.\" என விரிகிறது.\n\"புடவை கொடுப்பவர் என் தங்கையை அவர் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போவாரா\n\"ஏஏஏய்ய்ய், அதெல்லாம் பதுவில்லை (வழக்கமில்லை). அவர் நம் வீட்டில் சம்பந்தம் வைப்பதே பெருமை அல்லவா.\" எனப் பணம் படைத்தவர்களின் உடல் பசிக்கு ஏழைகள் உணவாவதைச் சொல்லி அதற்கான முடிவையும் கண் முன்னே நிறுத்துகிறது இப்படியும் ஒரு கதை.\nகணவன் மனைவி உறவில் திருப்தி கிடைக்காத மனைவி, கணவன் அவளின் நச்சரிப்பால் ஊரை விட்டே ஓடிவிட அண்ணன் நண்பனின் மூலம் வடிகால் தேடுகிறாள். அந்த வாழ்க்கையும் நீடிக்கவில்லை. இதற்கு காரணம் என்ன... எங்கே தவறு நடந்தது என நம்மைக் கேள்வி கேட்கிறது எங்கே ஒரு தவறு என்ற சிறுகதை.\nஇப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் பேசிக்கொண்டே போகலாம். அப்புறம் பதிவின் நீளம் பல பக்கங்களைத் தாண்டிவிடும் என்பதால் மேலே சொன்ன கதைகள் பேசியதைப் போலத்தான் 'விபரீத உறவுகள்', 'சௌத்வி க சாந்த் ஹோ', 'லட்சுமி கல்யாண வைபோகம்', 'அரண்டவன் கண்ணுக்கு', 'பார்வையும் மௌனமும்', 'விளிம்புகளில் தொடரும் கதை', 'கண்டவனெல்லாம்...', 'நதி மூலம் ரிஷி மூலம்' என்ற மற்ற கதைகளும் பேசிச் செல்கின்றன.\n\"உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளால் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்\" என இந்தத் தொகுப்பின் ஆசிரியர் ஐயா. திரு. G.M. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது என்னுரையில் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மையே என்பதை ஒரு கருவை... தன் உள்ளத்துக்குள் உதித்த வார்த்தைகளால் சிறுகச் சிறுக உயிர் கொடுக்கும் போது ஒரு எழுத்தாளன் அதன் ஜூவாலையை உணர முடியும்.\nசகோதரர் ரூபன் அவர்களின் சிறுகதைப் போட்டிக்காக ஒரு கதை எழுதிய போது அவரக்ள் சொன்ன 350 வார்த்தைகளையும் மீறி 800 வார்த்தைகளுக்கு மேல் செல்ல, அதை அங்கும் இங்கும் குறைத்து 400 வார்த்தையாக்கி வாசித்த போது அதன் முழுமை முற்றிலும் இல்லை... இங்கே ஐயா சொன்னது போல் என் கதையில் நான் கொடுத்த உயிரை அங்கும் இங்கும் எடுத்ததால் அதில் உணர்வுகள் இன்றி தவித்தது. அதை எப்படி யோசித்தேனோ அப்படியே எழுதலாம் என வைத்து விட்டு மற்றொர��� கருவை உருவாக்கி முடிந்தளவு ஜொலிக்க வைத்து அனுப்பியிருக்கிறேன்.\nஐயாவின் இந்தத் தொகுப்பை யாருக்கேனும் புத்தகம் பரிசளிக்க நினைக்கும் பட்சத்தில் நினைவில் கொள்ளலாம். அனைவரும் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய மிகச் சிறப்பானதொரு சிறுகதைத் தொகுப்பு. ஐயாவின் சிறுகதைகள் இன்னும் பல புத்தகங்களாக வேண்டும் என வாழ்த்தி, இந்த வயதிலும் இளைஞனாய் திகழ்ந்து இணையில்லாப் படைப்புக்களை வழங்கும் அவரை வணங்குகிறேன்.\nசிறுகதைகள் : வாழ்வின் விளிம்பில்\nஆசிரியர் : G.M. பாலசுப்ரமணியம்\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகத்தின் விலை : 60 ரூபாய் மட்டுமே.\nமீண்டும் ஒரு தலைப்பில் அடுத்த வாரம் பேசுவோம்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 9:07 19 எண்ணங்கள்\nஞாயிறு, 25 ஜனவரி, 2015\nமனசின் பக்கம்: ஐய்யய்யோ ஆம்பள... ஆஹா மீகாமன்\nபதினைந்து நாள் மட்டுமே அலைனில் வேலை என்று சொன்னவர்கள் ஒரு மாதம் ஆக்கிவிட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பதினைந்து நாள்தானே என்று நண்பர் ஒருவர் மூலம் ஒரு அறையில் தங்கியாச்சு. அறையில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே. அறையின் கதவை சாத்த முடியாது. எனவே கணிப்பொறி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எல்லாம் ஸ்கூல் பையன் போல் தூக்கிச் சுமக்கிறேன். அபுதாபி வந்ததில் இருந்து சொந்தச் சமையல்தான். ஹோட்டல் சாப்பாடு என்பது நமக்கு பிடிக்காத விஷயம். இந்த ஒரு மாசமாக ஹோட்டல் சாப்பாடு என்பது விருப்பமின்றியே எனக்குள் இறங்குகிறது.\nஇந்நிலையில் இன்று காலை போன் செய்து அவன் இன்னும் வரவில்லை. நீ அவன் வரும்வரை அங்கயே இருன்னு சொன்னான். சும்மாவே கோவம் மூக்கு மேல நிக்கும். கட்டி ஏறியாச்சு... இப்ப அவனுக்கிட்ட இனி எவனுக்காகவும் நான் மாறி வரமாட்டேன். அவன் வந்தா அங்கயே நிறுத்து... நான் இந்த புராஜெக்ட் முடியிற வரைக்கும் இங்கயே இருக்கேன்னு சொல்லியாச்சு. இப்ப நீ என்னோட பிரதராக்கும்.... அவனாக்கும் இவனாக்கும்ன்னு சொன்னான்... ஒண்ணும் வேண்டாம் ராசா... நான் இங்கயே இருக்கேன்... அங்க வேலை இருக்கு இங்க வேலை இருக்கு நீ வேணுமின்னு இந்த அலைன் புராஜெக்ட் முடியிற வரைக்கும் சொல்லாதேன்னு சொல்லிட்டேன். எப்பவும் கோபம் வரும்... இன்னைக்கு கொஞ்சம் அதிகமாயிருச்சு... அடுத்த மாசத்துக்கு மெஸ் இருக்கும் அறையாகப் பார்த்து தங்கப் போகணும்... ஹோட்டல் சாப்பாடு இ��ி தொடர வேண்டாம்...\nஇந்த வார விடுமுறையில் அபுதாபி போனபோது 'மீகாமன்' படம் பார்த்தேன். என்ன விறுவிறுப்பான கதை... படத்தின் கதையை கொன்று சென்ற விதத்தில் இயக்குநர் கலக்கி இருக்கிறார். ஆர்யாவை ரொம்ப ரசிப்பதில்லை என்றாலும் இதில் அவரின் நடிப்பு சொல்லும் படி இருந்தது. சில இடங்களில் நம்பமுடியாத வகையில் காட்சிகள் இருந்தாலும் கதையின் போக்கிலும் படத்தின் விறுவிறுப்பிலும் அதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஹன்சிகா கூட அழகுப் பொம்மையாக வந்து போகாமல் கொஞ்ச நேரமே வருவதற்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நல்லாவே நடித்திருந்தார். மீகாமன் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத படம்.\nசென்ற வாரம் பெய்த மழைக்குப் பிறகு இங்கு குளிர் ரொம்ப அதிகமாக இருக்கிறது. மாலை வேளைகளில் வெளியில் சென்றால் பல்லெல்லாம் தந்தி அடிக்கிறது. இதிலிருந்து தப்பவே வெள்ளி, சனி அபுதாபிக்குச் சென்று வந்தேன். அங்கும் குளிர் இருக்கத்தான் செய்தது என்றாலும் இந்தளவுக்கு இல்லை. குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் நிறைய நேரம் குளிக்க முடிந்தது. இங்கு காலையில் குளிரக் குளிர தண்ணீர் ஊற்றுவது என்பதே படிக்கும் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்மா வலுக்கட்டாயமாக குடிக்க வைத்த வேப்பெண்ணைய்யை விட கசக்கிறது.\nஅபுதாபியில் இருந்து திரும்பும் போது இரண்டு மணி நேரம் என்ன செய்யலாம் என ஆம்பள படத்தை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்தேன். அன்பே சிவம் கொடுத்த சுந்தர்.சிக்கு என்னாச்சுன்னு தெரியலை. ஹரி படம் போல சுமோவெல்லாம் பறக்குது. பறந்தாலும் பரவாயில்லை பறக்கும் சுமோவின் பேனட்டில் அநாயாசமாக நம்ம விஷால் (எங்க வீட்டு விஷால் இல்லை... நடிகர் விஷால்) உக்காந்து வாறாரு. பறந்து தரைக்கு வர்ற வண்டி சும்மா கிர்ரு....கிர்ருன்னு சுத்துது ஆனா தலைவர் அப்படியே அட்னக்கால் போட்டுக்கிட்டு உக்காந்திருக்காரு... ஸ்... அபா... முடியலை.... ஆம்பள... விட்டா நம்ம சாம்பாலைத்தான் கொடுப்பாங்க போல...\nஹன்சிகா அழகுப் பொம்மையாக வந்து நாலு பாட்டுக்கு ஆடுது... ஐய்யோ மிடில... மிடில... கொஞ்சமாச்சும் ரசிகனுங்களை யோசிச்சுப் படமெடுங்கப்பா... திருட்டு வீசிடியை ஒழிப்பேன் சவால் விட்டுக்கிட்டு எம்படம் திருட்டு வீசிடி வந்தா அதை யார் எடுத்தான்னு கண்டுபிடிச்சு போலீசுல ஒப்படைப்பேன்னு வேற சொன்னாரு... இதை திருட்டு வீசிடியில பாக்குறதுக்குமா ஆள் இருக்கு...\nநானும் ஒவ்வொரு முறையும் திட்டமிடுவதும் அதை செயலாக்காமல் விடுவதும் எனத்தான் எல்லாமே தொடர்கிறது. இந்த முறை போடும் திட்டப்படி மனசு வலைத்தளத்திலாவது செயல்படலாம் என்ற எண்ணத்தில் இனி மனசில்...\nஞாயிறு - மனசு பேசுகிறது / மனசின் பக்கம்\nதிங்கள் - பல்சுவை (சினிமா / நூல் விமர்சனம் / படித்ததில் பிடித்தது)\nசெவ்வாய் - கவிதை / ஹைக்கூ\nபுதன் - சிறுகதை / கட்டுரை\nவியாழன் - கிராமத்து நினைவுகள் / வாழ்க்கை\nவெள்ளி - நண்பேன்டா / வெள்ளந்தி மனிதர்கள்\nமேற்குறிப்பிட்ட வரிசைப்படி தொடங்கலாம் என இன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு. சில நாட்கள் எழுத முடியாத சூழல் வந்தால் அன்று என்ன பதிய இருந்தேனோ அது அடுத்த வாரமே பதியப்படும் அடுத்த நாளில் பதியப்படமாட்டாது. பார்ப்போம்... இது எத்தனை நாளைக்குத் தொடர்கிறது என்பதை... இருப்பினும் எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணன் போல இன்று இதுதான் என பதிவை பகிர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.\nகேபிள் அண்ணாவின் 'தொட்டால் தொடரும்' குறித்த விமர்சனங்கள் படம் நல்லாயிருக்கு என்று சொல்லும் போது வலைப்பதிவராய்... விமர்சகராய்... வசனகர்த்தாவாய்... நடிகராய்... பரிணமித்த கேபிள் அண்ணா இயக்குநராய் முத்திரை பதித்து விட்டார் என்று சந்தோஷப்படுகிறது மனசு. இங்கு தொட்டால் தொடரும் எப்போது வரும் என்பது தெரியவில்லை... எப்படியும் பார்த்து விடுவோம்... வாழ்த்துக்கள் கேபிள் சங்கர் அண்ணா.... தொடரட்டும் உங்கள் வெற்றி நடை.\nமனசின் பக்கம் அடுத்த வாரம் வரும்...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:07 40 எண்ணங்கள்\nசனி, 24 ஜனவரி, 2015\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 18)\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16\n\"அப்பா... எதுக்கு இப்ப இதெல்லாம்\n\"இரு வாறேன்... பொங்க முடிஞ்சதும் நம்ம அங்காளி பங்காளிகளை வச்சி இடத்தை எல்லாம் ஒழுங்கு பண்ணிருவோம்... இனியும் போட்டு இழுக்க வேண்டாம்... சொத்தை பிரிச்சிக்கிட்டா அவனவனுக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிக்குவீங்கதானே.... இனி என்னால வெவசாயம் பாக்க முடியாது.... கண்ணதாசனைப் போட்டு இழுக்க முடியாது... அவனுக்கு அவனோட வேலை பாக்கவே செரியா இருக்கும்... பாவம் புள்ள இந்தத்தடவை நெல்லை வீடு கொண்டாந்து சேக���க எம்புட்டுக் கஷ்டப்பட்டான்... இதுதான் இறுதி முடிவு... இதில் மாற்றமில்லை... மாட்டுப் பொங்க முடிஞ்ச மறுநாள் சொத்தைப் பிரிக்கிறோம்... என்ன செரியா\" என்று கந்தசாமி கேட்க, அனைவரும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.\nமாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் சொத்தைப் பிரிக்கிறோம் என அப்பா ஆணித்தரமாகச் சொன்னது மணிக்கும், குமரேசனுக்கும் வருத்தமாய் இருந்தது.\n\"இப்ப அதுக்கு என்னப்பா அவசரம்... அது பாட்டுக்கு கிடக்கட்டும்... நானும் தம்பியும் இங்க வந்து விவசாயம் பாத்துக்கிட்டு இருக்கப் போறோமா என்ன.. உங்க காலத்துக்கும் இப்படியே சந்தோஷமாப் போகட்டுமே...\"\n\"ஆமாப்பா... அண்ணன் சொல்றதுதான் சரி... இப்ப அவசரமா பிரிச்சி என்ன பண்ணப் போறோம்... முதல்ல உங்களுக்கு சரியாகட்டும்...\"\n\"நீங்க ரெண்டு பேரும் சங்கட்டப்படுறது எனக்குப் புரியிதுப்பா... வயக்காட்டையும் கொல்லக்காட்டையுந்தான் பிரிக்கணுங்கிறேன்... இந்த வீட்டையோ.. உங்க உறவையோ பிரிக்கணுமின்னு சொல்லலையே...\"\n\"இல்லப்பா... பிரிவுங்கிறது இப்ப வேண்டாமே...\"\n\"இங்க பாருங்கப்பா... என்னோட நிலமை நல்லாயில்லைங்கிறது உங்களுக்குத் தெரியுதோ இல்லையோ எனக்கு நல்லாத் தெரிய ஆரம்பிச்சிருச்சு... கண்ணோட சொத்தப் பிரிச்சிக் கொடுக்கிறதுதான் நல்லது. நாளைக்கி எதாவது ஆயிட்டா.... அப்புறம் கெழவன் இருக்கும் போதே இந்தப் பயலுகளுக்கு சொத்தைப் பிரிச்சிக் கொடுத்திருந்தா இன்னைக்கி இப்படி நடக்குமான்னு பேசுவானுங்க...\"\n\"அப்ப நாங்க அடிச்சிக்கிட்டு நாறுவோமுன்னு சொல்றீங்களா மாமா\" படக்கென்று கேட்டாள் சித்தா.\n\"நீ ஏத்தா அப்புடி எடுத்துக்கிறே... எப்படியிருந்தாலும் சொத்துன்னு பிரிக்கும் போது மனக்கசப்பு வரத்தான் செய்யும். என்னோட கண்ணு முன்னால பிரிச்சிக் கொடுத்தா எனக்கு ஒரு சந்தோஷம்... அது போக ஒரு கண்ணுல வெண்ணெய்யும் இன்னொரு கண்ணுல வெளக்கெண்ணெய்யும் வக்கிறவன் நானில்லை...\"\n\"நீங்க சொல்றது சரிதாப்பா... ஆனா... \"\n\"என்னப்பா நீயி... ஆனா... ஆவன்னான்னு... இதான் செரியான யோசனை... ஏலா... நீ ஒண்ணுமே பேசாம உக்காந்திருக்கே... இந்த முடிவு செரியா... இல்லையா சொல்லு...\"\n\"ஆம்பளைக பேசும் போது நா என்னத்தைச் சொல்றதுக்கு இருக்கு... இம்புட்டு நாளு அவரு கெடந்து இழுத்துக்கிட்டு கெடந்தாருப்பா... இனி அவரால எல்லாத்தையும் போட்டு இழுக்க முடியாது. பிரிச்சிக்கிட்டு பங்கு பாவத்���ுக்கு விட்டு வெவசாயம் பண்ண வையிங்க... அம்புட்டுத்தான்....\"\n\"அம்மா.... அவருதான் உடம்பு சரியில்லைங்கிற வருத்தத்துல பேசுறாருன்னா... நீயும் சேந்து பேசுறே...\" கோபமாய்க் கேட்டான் குமரேசன்.\n\"எதுக்கு இப்ப கோபப்படுறே... அவ சொன்னது செரிதானே... என்னால அலைய முடியாது... சும்மா போட்டாலும் வேலிக்கருவை மண்டிப் போயிரும்... பங்குக்கு விட்டுடலாம்...\"\n\"மொத்த வயலையும் பங்குக்கு விட்டா போட ஆளில்லையா என்ன... பிரிச்சி விட்டாத்தான் போடுவானுங்களா... என்னப்பா நீங்க... இப்ப உங்களுக்கு சொத்தைப் பிரிக்கணும்... அம்புட்டுத்தானே... \" குமரேசன் கோபமானான்.\n\"ஏங்க... எதுக்கு கோபப்படுறீக... நம்மதானே பேசிக்கிட்டு இருக்கோம்... மாமா சொல்றதுலயும் நியாயம் இருக்குல்ல... அவங்க பாத்த வரைக்கும் ஒண்ணா இருந்துச்சி... இப்ப பாக்க முடியலைன்னு பிரிச்சி விடுறேன்னு சொல்றாங்க... நாம முடிஞ்சா விவசாயம் பண்ணுவோம்... இல்லேன்னா கண்ணதாசன் மாமாக்கிட்ட சொல்லி பங்குக்கு போடச் சொல்லுவோம்...\" குமரேசனின் கோபத்தை மாற்றும் விதமாக பேசினாள் அபி.\n\"நீ வேற... இதைப் பிரிச்சித்தான் நாம கோட்டை கட்டப் போறமாக்கும்... மாமனாருக்கு ஏத்த மருமக... கொஞ்ச நேரம் சும்மா இரு... வயசானவருக்குத்தான் என்ன பேசுறோம்ன்னு தெரியலை... உனக்குமா\" என்று மனைவியின் வாயை அடைத்தான்.\n\"இங்க பாரு கொமரேசா... உங்கண்ணன் இடம் வாங்க கடன வாங்கி வச்சிருக்கான். அது நமக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கான்... வாங்குற சம்பளத்துல எப்புடி கடனக் கட்டுவான்... இப்ப நம்ம கொல்லக்காட்டுப் பக்கம் முத்தையாத் தேவரு செட்டியாரு தோட்டத்துக்கு எடத்தை வித்துட்டாரு... அடுத்து நம்ம எடந்தான் இருக்கு... செட்டியாரும் ரெண்டு தடவை கேட்டுட்டாரு... நல்ல வெலக்கி வாங்கிக்கிறேன்னு சொல்லி விட்டிருக்காரு.. அதை பிரிச்சிக்கிட்டு அவனோட பாகத்தை வித்தா அவனுக்கு கடனடையுமில்ல... இல்லேன்னா ரோட்டுக்கு வடபுறம் பிளாட்டுப் போட்டுக்கிட்டு வாறானுக... அந்த மாதிரி நம்ம கொல்லக்காட்டை பிளாட்டுப் போட்டுக்கூட விக்கலாமுல்ல.... இதைவிட நல்லாப் போகுமே....\"\n\"அப்பா இடம் வாங்குனதை உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்ல... கடன வாங்கி வாங்கணுமாடான்னு திட்டுவீங்கன்னுதான்....\" மணி மெதுவாக இழுத்தான்.\n\"எனக்கு அதுல வருத்தமில்லைப்பா... எம்புள்ளக நல்லாயிருந்தா எனக்குப் பெருமைதானே... இ���்க சுத்துப்பட்டு ஊருல எல்லாரையும் எனக்குத் தெரியும்... எதுனா ஒரு வெசயமின்னாலும் எங்காதுக்கு வந்திரும்... அப்படித்தான் உன்னோட எட வெசயமும் எனக்கு வந்திச்சி.... நீங்க இருக்க எடத்துல வேணுமின்னா எனக்கு பழக்கமான மனுசங்க இல்லாம இருக்கலாம்... இந்த ஏரியாவுல எனக்கு தெரியாத ஆளுகளே இல்லைன்னு சொல்லலாம்..\"\n\"பிரிக்காம அண்ணன் அதை செட்டியார்க்கிட்ட கொடுத்து காசு வாங்கி கடனை அடைக்கட்டும். நா என்ன வேணாமின்னா சொல்லப் போறேன்...\"\n\"அப்படியில்லப்பா... இன்னைக்கு மாம்பூ வாசனையா பேசிருவோம்... நாளப்பின்ன பங்காளி சண்டையின்னு வரும்போது நரம்பில்லாத நாக்கு பட்டுன்னு பேசிப்புடும்... அது நல்லாயிருக்காதுல்ல...\"\n\"மாமா... நா மாமாவுக்கு கொடுக்குறதுக்கு சண்டை போடுவேன்னு பாக்குறீகளா வேணுமின்னா மாமா வித்துக்கட்டும்... எங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னு நாங்க கையெழுத்துப் போட்டுத் தர்றோம்...\" என்றாள் அபி.\n\"ஏத்தா இப்புடி ஒரு வார்த்தை பேசிப்புட்டே... நா பெத்த புள்ளைகள தப்பா நெனச்சாலும் உன்னைய நெனப்பேனா... காலம் வரும்போது செய்ய வேண்டியதை செய்யனுமாத்தா...\" என்று அவர் சொன்னதும் சித்ராவின் முகம் சுருங்கிப் போனது.\n\"என்ன தீவிரமா ஏதோ மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கு போல..\" என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டுக் கழுவிய கையை துண்டில் துடைத்தபடி வந்தமர்ந்தான் கண்ணதாசன்.\n\"வாப்பா... செரியான நேரத்துலதான் வந்திருக்கே....\" என்றபடி விவரத்தைச் சொன்னார் கந்தசாமி.\n\"சித்தப்பா இது நல்ல முடிவாச்சே.... இதுக்கு எதுக்கு பிரச்சினை.\" என்றான் கண்ணதாசன்.\nமணியும் குமரேசனும் தங்களது தரப்பு வாதங்களைச் சொல்ல, சிரித்த கண்ணதாசன் \"இங்க பாருண்ணே... அப்பா கண்ணோட இது இது இன்னாருக்குன்னு எழுதிக்கிட்டு மொத்தமா அப்பா பாத்தாலுஞ்சேரி இல்ல குத்தகைக்கு விட்டாலுஞ்சேரி... ஒரு பிரச்சினை ஓயுமில்ல...\"\n\"ஆமா நீயும் அவருக்கு சால்ரா போடு...\"\n அவருக்கு மொத அட்டாக்கு வந்தாச்சு... அவரு பயப்படுறதுலயும் ஞாயம் இருக்குல்ல... நாளைக்கி அங்காளி பங்காளி வந்து பேசினாலும் அவரு இருந்து பேசுற மாதிரி இருக்குமா சொல்லு.... ஏந்த்தா அபி இவனுக்கு சுறுக்குன்னு கொழம்பு வச்சி ஊத்துறியோ பொசுக்குன்னு கோவம் வருது...\" என அபியிடம் கேட்டு எல்லாரையும் சிரிக்க வைத்தான்.\n\"கோமாளிப்பய வந்தான்னா சபையை சிரிக்க வைக்காம போகமாட்ட��ன்...\" என்றாள் காளியம்மா.\n\"சின்னம்மா நீ என்ன சொல்றே... வேணுங்கிறியா வேணாங்கிறியா...\n\"அவரு கண்ணோட பண்ணிடுங்கன்னுதான் சொல்றேன்...\"\n\"அப்பறம் என்ன ஜனாதிபதியே ஓகே பண்ணியாச்சு... இனி சித்தப்பாவை மாத்த முடியாது.... பொங்கலுக்கு அடுத்த நாள் சொத்து பிரிபடுது...\"\n\"ஆமா கண்ணா... அங்காளி பங்காளிகளை வச்சிப் பிரிச்சிடலாம்.. அப்புறம் பொம்பளப்புள்ளங்க வீட்டுக்காரங்களும் இருக்கதுதான் நல்லது. இப்ப அதுகளுக்கும் சொத்துல விருப்பப்பட்டுக் கொடுக்கிறாங்க... இவனுக விரும்பினா கொடுக்கட்டும்...\"\n\"அது அவங்க விருப்பம் சித்தப்பா... அப்புறம் பெரியத்தான் வந்துருவாரு... சின்னத்தானை பிகு பண்ணுவாருல்ல....\"\n\"அன்னைக்கி இவனுக பேசாம இருந்திருந்தா... இப்ப அவரும் வரப்போக இருப்பாருல்ல...\" என்றார் கந்தசாமி.\n\"அப்ப நாங்கதான் பிரச்சினைக்கு காரணமா... அவரில்லையா..\" மணி கோபமாக் கேட்டான்.\n\"அவரு ஆத்தா பேச்சைக் கேட்டுக்கிட்டு அன்னைக்கி ஆடுனாரு... நம்ம புள்ளையப் போட்டு அடிச்சாரு... இவனுக கேட்டானுங்க... அதை எம்புள்ளைக கேக்கக்கூடாதுன்னு சொல்றிகளோ\n\"ஏய்... கேக்கக் கூடாதுன்னு சொல்லல... வாழ்க்கையில முன்னப்பின்ன இருக்கத்தான் செய்யும்... பொண்ணக் கொடுத்த நாமதான் அடங்கிப் போயிருக்கணும்...\"\n\"என்னங்க பேசுறீங்க... பொட்டப்புள்ள கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நிக்கயில கூடப்பொறவனுகளுக்கு ரோசம் வரத்தானே செய்யும்...\"\n\"நாந்தப்புன்னு சொல்லல.... இந்தா மூத்தவன் சண்டை போட்டான்... சின்னவன் சட்டையைப் புடிச்சான்... இன்னைக்கி நம்ம புள்ளைய நல்லாத்தானே வச்சிருக்காரு... எல்லாம் நாளாக நாளாக சரியாகும் அனுசரிச்சிப் போத்தான்னு நான் சொன்னேன்... எங்க கேட்டீக...\"\n\"இப்ப என்னங்கிறீங்க... அவரு காலுல போயி விழுந்து கூட்டியாரணுங்கிறியளா... அடிபட்டு கட்டுப் போட்டுக்கிட்டு வந்து நிக்கிறேன்... ஒரு வார்த்தை கேக்கலை...\"\n\"கொமரேசா... நம்ம கோபந்தான் நிறைய விஷயத்துல நமக்கு எதிரி... அதைப் புரிஞ்சிக்க... அன்னைக்கி உங்கக்கா கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நிக்கிதுன்னு அவரோட சண்டை போட்டு சட்டைய புடிச்சே... உங்கக்கா அவரு கூடத்தானே வாழுது.... இல்ல அத்துக்கிட்டு வந்திருச்சா\n\"இரு கண்ணா... நம்ம பிள்ளைக்காக சண்டை போட்டீக... சரி... நல்லது கெட்டதுல அனுசரித்தானேப்பா போகணும்... இப்படியே முறுக்கிக்கிட்டு நின்னா ஒட்டாமலே போயிருமேப்பா...\"\n\"சரி சித்தப்பா... இப்ப என்ன சின்னத்தானை கூட்டியாரணும் அம்புட்டுத்தானே... நாளைக்கி காலையில பொங்க வைக்கிறதுக்கு முன்னால நானும் குமரேசனும் ஒரு எட்டு பொயிட்டு ஓடியாறோம்... அவரு கையைக் காலைப் பிடிச்சி வீட்டுக்கு வரச்சொல்றோம் போதுமா..\n\"அட ஏண்ணே நீ வேற... அந்த ஆளைக் கூட்ட நானா... வேணுமின்னா அண்ணனைக் கூட்டிக்கிட்டு போ...\"\n\"அவரு சட்டையைப் பிடிச்சி முத இடத்துல இருக்கது நீதானே... நீதான் வர்றே... சரி காலாகாலத்துல போய் படுங்கத்தா... விடியக் காலையில வீட்டுக்கு வந்திருக்க மருமகளுக எல்லாம் எட்டு வீடு விட்டெறியிற மாதிரி கோலம் வேற போடணும்... அதுவும் எம்பொண்டாட்டி கோலம் போட்டா எங்க வீட்டு வெள்ளக்கோழி குப்பையைக் கெளறுன மாதிரியே இருக்கும்... ஆத்தி... என்னைய்யா என்னைய பேசுறேன்னு வந்தாளும் வந்துருவா... சரி... குமரேசா... காலையில போவோம்...\" என அந்த இடத்தைக் கலகலப்பாக்கிச் சென்றான்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 4:27 14 எண்ணங்கள்\nவியாழன், 22 ஜனவரி, 2015\nமனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்\nசகோதரி கவிதாயினி வி.கிரேஸ் பிரதிபா அவர்களின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பைப் படிக்கும் வாய்ப்பு அண்ணன் கில்லர்ஜி அவர்களின் மூலமாகக் கிடைத்தது. வாசித்தபோது இது துளிர் விடும் விதைகள் அல்ல துளிர் விடும் (க)விதைகள் என்றுதான் தோன்றியது.\nஅறிவியல் கலந்து தமிழ்க் கவிதைகள் புனைவது என்பது எல்லாருக்கும் வாய்க்கப் பெற்ற கலை அல்ல. அதை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார். கவிதைகள் வாசிக்கும் போது அறிவியலையும் தெரிந்து கொள்ள முடிவது சிறப்புத்தானே.\nமுன்னுரையில் பட்டிமன்றப் பேச்சாளரும் எழுத்தாளரும் வலைப்பதிவருமான திருமிகு. முத்து நிலவன் ஐயா அவர்கள், \"இவரது தமிழ்ப்பற்று ஆங்காங்கே சில புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்து நான் வேறெந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பிலும் காணாத புதுமை\" என்று சிலாகிக்கிறார். உண்மைதான் நிறைய இடங்களில் புதிய வார்த்தைகளைத் தேடிப்பிடித்து பயன்படுத்தி அதற்கான பொருளையும் சொல்லி நமக்கு புரிய வைத்திருக்கிறார்.\nமுகவுரையில் கவிஞரும் திரைப்பட உதவி வசனகர்த்தாவுமான திரு. லவ் குரு (ரேடியோ ஜாக்கி) அவர்கள், \"தமிழை நேசிக்கிறார், பெற்றோரைப் பூஜிக்கிறார், நாட்டைக் கொண்டாடுகிறார், இயற்கையைச் சிதைக்காதே என சமூக அக்கறையோடு யாசிக்கிறார். புலரும் பொழுதைப் பாடுகிறார், மலரும் மலரைப் பாடுகிறார், நெடிதுயர்ந்த மரத்தைக் கட்டிக்கொண்டு காதலிக்கிறார், கூடவே கனவுக் கணவனுக்காக கட்டளைகள் இடுகிறார். என்னளவில் நான் உணர்வது இந்தக் கவிதைகள்தான் கிரேஸ் பிரதிபா... கிரேஸ் பிரதியா தான் இந்தக் கவிதைகள்\" என வியந்திருக்கிறார். உண்மையில் அப்படித்தான் தொகுத்திருக்கிறார்.\nஅணிந்துரையில் பிரபல எழுத்தாளரும் மதுரை பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியையுமான திருமதி. எம்.ஏ. சுசீலா அவர்கள், \" எல்லாருக்கும் பரவலாக அறிமுகமான பொதுவான செய்திகளை மொழி ஆர்வத்தோடு கவிதை வடிவில் வெளிப்படையாக நேரிடையாகத் தரும் வகை சார்ந்தவை கிரேஸின் கவிதைகள்\" என்று சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது போல் பெரும்பாலான கவிதைகள் நமக்குத் தெரிந்த விஷயங்களை கவிதையாக்கிப் பேசுகின்றன.\nமுற்றிலும் வித்தியாசமாய் தமிழ், வாழ்த்துக்கள், இயற்கைச் சூழல், காதல், இயற்கை, சமூகம், தாய்மை, படைப்பு, வாழ்க்கை எனப் பகுத்து கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். தலைப்புக்கேற்ப கவிதைகள் அழகாய்த் துளிர் விடுகின்றன.\nதமிழ் என்னும் விதையில் சில கவிதைகளை துளிர்க்க விட்டிருக்கிறார். அதில் 'இன்னுயிர்த் தமிழ் அன்றோ\nஇன்னுயிராய் குருதியோடு கலந்தது தமிழன்றோ\nஅவர் கேள்வியில் இருக்கும் நியாயம் சரிதானே... இப்படித்தான் 'தமிழ்கொண்டே சென்றிடுவாய்', 'அரிய இலக்கியம் படித்து' என்ற கவிதைகளிலும் தமிழுக்கு கவி பாடியிருக்கிறார்.\nவாழ்த்துக்களில் அப்பாவுக்காக, அம்மாவுக்கா, நட்புக்காக, தமிழ் புத்தாண்டுக்காக கவிதை எழுதியிருக்கிறார். அதில்,\nநீ இல்லாமல் நான் வெறும் கல்லே...\nநீ இல்லாமல் நான் வெறும் மண்ணே...\n\"அவள் செய்வதெல்லாம் கணக்கு இல்லாதவை\nஅவள் செய்வதெல்லாம் ஈடு இல்லாதவை\"\nஎன அம்மா பற்றியும் கவி பாடியிருக்கிறார்.\nஇயற்கைச் சூழலில் காகம் பாட்டிலில் கூழாங்கல்லைப் போட்டு குடித்த கதையை வைத்து எழுதிய கவிதையில் இப்படிக் கேட்கிறார்.\nஎன நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.\nநீதான் பூமியைக் காப்பாற்றப் போறியா\nஎன நானும்தான் என்னும் கவிதையில் தண்ணீர் சிக்கனத்தால் பூமியைக் காக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.\nகாதல் என்னும் கூட்டுக்குள் நிறைய கவிப் பறவைகள், ஒவ்வொன்றும் ���வ்வொரு விதமாய் ரசிக்க வைக்கின்றன. 'கனவுக் கணவனே' என்னும் கவிதையில்\n\"முதிர்ந்து நடுங்கும் பொழுது கை கோர்க்க வேண்டும்\nகண்கள் சுருங்கும் பார்வையிலும் காவியம் பேச வேண்டும்\"\n'உன்னிடம் வந்ததை' என்னும் கவிதையில் இதயம் உன்னிடம் வந்ததை அறிவாயா என்று கேட்கும் அவர்\nகண்ணாடி முன் சிரித்துப் பார்க்கிறேன்\nகண்களைச் சுழற்றிச் சுழற்றியே பார்க்கிறேன்\nஎன்று காதல் வயப்பட்டதை கவிதை ஆக்கியிருக்கிறார்.\nஇயற்கை என்னும் இன்பத்துக்குள் 'உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்' என்னும் கவிதையில்\nஉனைக் கண்டு உவக்கும் உயிரிவள்\"\nஎன்று பல பெயர் கொண்ட நிலாவை எனக்குப் பிடிக்கும் என்பதை அழகாய் காட்சிப்படுத்துகிறார்.\nசமூகத்தில் ஓநாய்கள் உலவும் சமூகமடி தோழி எனவே நீ விழிப்பாய் இருடி தோழி எனச் சொல்கிறார். அதில்.\n\"வலை விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்\nகலை மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி\n\"தலைக்குப் பூ வாங்கினாயே அம்மா\nஎன்று 'தலைக்கவசம் குடும்பக்கவசம்' என்னும் கவிதையில் விபத்தில் இறந்த அம்மாவைப் பார்த்து குழந்தை கேட்பதாய் கேட்கிறார்.\nதாய்மையில் மழலை உண்ணும் அழகை மகிழ்வான கவிதை ஆக்கியிருக்கிறார். அதில்,\n\"மூக்கின் மேலிரண்டு கன்னத்தில் நான்கு\nவாயில் ஒன்று என்றுண்ணும் மழலைக் கண்டு உவந்து\nசிலையாய் நின்றால் தாய் இடையிடாமல்\"\nஎன கிண்ணத்துச் சோற்றை தரையில் கொட்டி அள்ளிச் சாப்பிடும் அழகைச் சொல்கிறார்.\nபடைப்பில் 'கவிதை - கணிதம்' எனும் தலைப்பில் ஒரு கவிதை, அதில்,\nமெய்யோ பொய்யோ - சொல்லலாம்\nமெய்பிக்க வேண்டும் - சொன்னதை\"\nஎவ்வளவு அழகான சிந்தனை, யோசித்துப் பாருங்கள் கவிதையில் ஆழம் புரியும்.\n'வாழ்க்கையில் வானவில்லாய்' என்னும் தலைப்பில்\nதன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்\nபின் வருமே ஓளிவீசும் வெற்றி\"\nஇப்படி அழகான கவிதைகளைத் தொகுத்து தனது முதல் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கும் சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களை வாழ்த்துவோம் நண்பர்களே... அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.\nஅப்புறம் இது மனசு அல்லவா... மனதில் பட்டதை சொல்ல வேண்டாமா... திருமதி சுசிலா அம்மா தனது அணிந்துரையில் கவிதையில் அழகியலிலும் வடிவ நேர்த்தியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் கவிதைகள் தரத்தில் இன்னும் மேம்படக்கூடும் என்று சொல்லியிருக்கிறார். கவிதைகளைப் படித்தபோது என் மனதிலும் தோன்றியது இதுதான். பல கவிதைகள் நீளமான வரிகளாய் கவிதைக்கான நேர்த்தி இன்றி வசனம் போல் இருக்கின்றன.\nஎன்னைக் கவிதை எழுதச் சொன்னால் வசனமாகத்தான் எழுதுவேன்... அதை நீட்டி மடக்கி கவிதை என ஆக்கி வைப்பேன். அப்படியெல்லாம் இவர் செய்யவில்லை என்றாலும் புத்தகத்திற்கான கவிதைத் தொகுப்பில் எதற்காக கவிதை போல் மடக்கி மடக்கி எழுதாமல் நீளநீள வரிகளாய் போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அது மட்டுமே சற்று குறையாய் தெரிகிறது. மற்றபடி துளிர் விடும் விதைகள் மூலம் ஒரு அருமையான கவிஞரை பதிவுலகம் எழுத்துத்துறைக்கு அளித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த தொகுப்பில் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக கொண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.\nஎனக்கு ஹைக்கூ வகைக் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும் என்பதை கீதா அக்கா அவர்களின் கவிதைத் தொகுப்பான ஒரு கோப்பை மனிதம் பற்றிய பகிர்வில்\nசொல்லியிருந்தேன். இவரது கவிதைகளில் கிடைத்த ஒரே முத்து...\nஅஹா.... அருமை... அருமை... என்னைக் கவர்ந்த இந்தக் கவிதை தங்களையும் கவரும் என்று நினைக்கிறேன்..\nஅகரம் பதிப்பக வெளியீடான துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பு ரூ.100 மட்டுமே.\nகவிதாயினி கிரேஸ் பிரதிபா அவர்களின் வலைத்தளம் தேன்மதுரத்தமிழ்\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 11:02 22 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகி ட்டத்தட்ட ஒன்னறை ஆண்டுகளுக்குப் பிறகு அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்ட உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்றைய நாளை இனிமையாக்கிய...\nமனசு பேசுகிறது : 2014-ல் இருந்து 2015\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 15)\nமனசின் பக்கம் : பிடித்த பிசாசு... பிடிக்காத மொசக்க...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 16)\nமனசு பேசுகிறது : ஒரு கோப்பை மனிதம்\nநண்பேன்டா : வெங்கி (எ) வெங்கடேசன்\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகிராமத்து நினைவுகள் : மாட்டுப் பொங்கல்\nமனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)\nவெள்ளந்தி மனிதர்கள் : 6. திரு. லெட்சுமணன்\nமனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 18)\nமனசின் பக்கம்: ஐய்யய்யோ ஆம்பள... ஆஹா மீகாமன்\nநூல் அறிமுகம் : வாழ்வின் விளிம்பில்\nகிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்\nநண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 19)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nகலக்கல் ட்ரீம்ஸ் மற்றும் அமேசானில் விற்பனைக்கு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூல் அறிமுகம் : செம்மீன்\nக றுத்தம்மா, பரீக்குட்டி, செம்பன்குஞ்சு, சக்கி, பழனி, இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதை.\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை\nமீ ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது...\nசினிமா : ஆணும் பெண்ணும் (மலையாளம்)\nஆ ணும் பெண்ணும்... மலையாளத்தில் சமீபத்தில் சின்னச்சின்னக் கதைகளின் தொகுப்பாய்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றாலும் கதைகள் சொல்லும் விஷயம...\nபுத்தக விமர்சனம் : மாயமான் (சிறுகதைகள்)\nமா யமான்... கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு, சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nக ல்கியின் பொன்னியின் செல்வனில் வாழ்ந்த சோழ நாட்டு நட்சத்திரங்களை... அதில் அவர் விட்ட இடத்தில் இருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்கு ...\nமனசின் பக்கம் : அகமும் புறமும்\nவ லைப்பதிவர் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடந்த விழாவில் அன்பு நிறைவாகவும் பணம் பற்றாக்குறையாகவு...\nபடித்ததில் ரசித்தது : கண்ணதாசன் கவிதை\nகா லத்தால் அழியாத செட்டிநாட்டுக் கவிஞன் கண்ணதாசன்... செட்டிய வீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருந்தாலும் வெளியில் தெரியாது... பெரிய பெரி...\nபவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் : முனைவர் சீமான் இளையராஜா\nகவரும் காணொலியும் கலங்கவைக்கும் குறுங்கதையும்\nமண்ணின் மணமும் உலகின் அன்பும்.\nசெவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா செவ்வாய் தோசம் பற்றிய உண்மையான விளக்கம்\nகாஃபி வித் கிட்டு-121 - மோனலிசா - ரஸ்கதம் - தாஜ்மஹால் - புதிய Blog - காசு யமன் - அம்மா - மழை வெள்ளம்\nபயம் எதற்கு மோடிஜி வாங்க பேசலாம்...\n12 நாட்கள் - 12 சொற்பொழிவுகள் - மக்கள் சிந்தனைப் பேரவை\nஆக, உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (14) - புன்னகை இதழ்: 79\nகிரிக்கெட்: ஹீரோக்கள் இல்லாத காலம்\nஆர் சூடாமணி குறுநாவல் 'அர்த்தநாரி' கதை வாசிப்பு\nகபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 13\nகொரோனாவும் ஆவி பறக்கும் இட்லியும்\n#முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட் #Mutanjan /பக்ரித் ஸ்வீட் by Jaleelakamal\nGST வரி வசூலும் மாநில உரிமைகளும்\nதமிழ் வழி ஜோதிடம் கற்க மற்றும் சந்தேகங்களுக்கு\nகவிஞர் ரிஷிவந்தியா கவிதைகள் #158\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபுத்தக வாசிப்பு பற்றிய 50 பொன்மொழிகள் I Quotes about books reading\nதமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் உதயம்\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\nஅனுமனுக்கு ஏன் வெண்ணெய், வெற்றிலை மாலை வழிபாடு|Anjaneyar vazhipadu|butte...\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nஒரு மனுஷன் எத்தனை பிரச்சனையத்தான்...\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - ஜூன் 6\nநாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடு\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nMirror work கண்ணாடிப் பயிற்சி\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nநாஞ்சில் நாடனும் விகடனும் பின்னே நானும்\nபத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nபேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு \nதினமணி 11.08.2020 ல் வெளியான நடுப்பக்க கட்டுரை\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nமரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nமாபெருங் காவியம் - மௌ��ி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nஅகத்தியர் அருவி பவுர்ணமி பூஜை\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\n���ார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுத���் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : 'பரிவை' சே.குமார். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aishwarya-rajesh-latest-prank-video-goes-viral/", "date_download": "2021-08-01T01:54:15Z", "digest": "sha1:U564YC5S3SWAWPHYYA57R4SX63EZYFVY", "length": 2283, "nlines": 36, "source_domain": "www.cinemapettai.com", "title": "திரும்பத் திரும்ப மொக்கை வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிரும்பத் திரும்ப மொக்கை வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..\nதிரும்பத் திரும்ப மொக்கை வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..\nஐஸ்க்ரீம் கடைக்காரர் ஐஸ்வர்யா ராஜேஷ் Prank செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், ஐஸ்வர்யா ராஜேஷ், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thekaraikudi.com/namma-ooru-seithigal/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-01T00:39:15Z", "digest": "sha1:O3KQKXKYUKCZF3SPJQYFKTZVQ5KB7QD2", "length": 6595, "nlines": 125, "source_domain": "www.thekaraikudi.com", "title": "நகராட்சி சார்பாக ஏலம் – தி காரைக்குடி", "raw_content": "\nHome நம்ம ஊரு செய்திகள் நகராட்சி சார்பாக ஏலம்\nகாரைக்குடி நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட இருசக்கரவாகன நிறுத்தம் மற்றும் கழனிவாசல் வாரச்சந்தையில் புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடி ஆகியவற்றும் ஏலம் நாளை காலை 10.00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது தலைமை த���ருமதி. சுந்தராம்பாள் ஆணையர்.\nPrevious articleசந்திரனுக்கு மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட நாள்: 21-12-1968\nNext articleகுரூப் – II இலவச பயிற்சி\nகாரைக்குடி அருகே வீட்டின் கதவு உடைத்து நகை திருட்டு\nஇருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் பரிதாப பலி\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 7\nகாரைக்குடி to முள்ளங்காடு – 12A\nகாரைக்குடி to கீழப்பூங்குடி – 4\nகாரைக்குடி to வெற்றியூர் – 6B\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/world/aggressive-ship-fire-in-indian-ocean-no-oil-spill-this-is-it/", "date_download": "2021-08-01T00:24:41Z", "digest": "sha1:V3HI5L5T23NEGDJ4TCMURYAFFYSKOWDJ", "length": 22396, "nlines": 260, "source_domain": "www.thudhu.com", "title": "இந்திய பெருங்கடலில், கப்பலில் ஏற்பட்ட ஆக்ரோஷத் தீ: காரணம் எண்ணெய் கசிவு இல்லை., இதுதான்!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் உலகம் இந்திய பெருங்கடலில், கப்பலில் ஏற்பட்ட ஆக்ரோஷத் தீ: காரணம் எண்ணெய் கசிவு இல்லை., இதுதான்\nஇந்திய பெருங்கடலில், கப்பலில் ஏற்பட்ட ஆக்ரோஷத் தீ: காரணம் எண்ணெய் கசிவு இல்லை., இதுதான்\nஇந்திய பெருங்கடலில் தீப்பற்றிய எண்ணெய் கப்பலில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகுவைத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு நியூ டைமண்ட் கப்பல் இந்தியா நோக்கி வந்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்றைய முன்தினம் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கப்பலின் என்ஜினில் தீப்பற்றி எறிந்தது. இந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக கப்பலின் பிற பகுதிகளிலும் பரவி ஆக்ரோஷமாக பற்றி எறியத் தொடங்கியது.\nஇதையடுத்து இலங்கை கடற்படையின் 4 கப்பல்களும் இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் இரண்டு போர் கப்பல்களும் கப்பல் தீப்பற்றி எறிந்துக் கொண்டிருந்த இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா, சவுரியா, சரங் என்ற 3 கப்பல்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஅதோடு டோர்னியர் விமானமும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விமானமும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டது. தீப்பற்றி எறிந்த கப்பலின் ஊழியர்கள் தங்கும் பகுதியில் எறிந்துக் கொண்டிருந்த தீயை இந்திய கடலோர காவல்படையினர் அணைத்தனர்.\nஇந்த நிலையில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என இந்திய காவல்படையினர் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமின்றி தீப்பிடித்த இடத்தில் தொடர்ந்து தீ பரவாமல் இருக்க குளிரூட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தீ அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவலின்படி தீயின் உக்கிரம் தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கப்பலின் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கப்பலில் சேதம் ஏற்பட்டால் எண்ணெய் கசிந்து கடலில் கலக்கும் அபாயமும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. எறிந்த கப்பலில் இருந்து 23 மாலுமிகளும், 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும் ஒருவரை மட்டும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது அவரை தேடும்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகப்பலில் சேதம் ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கரையில் ஆபத்து நிகழும் என்பதை கருத்தில் கொண்டு, இலங்கை கடற்கரையில் இருந்து 35 நாட்டிக்கல் மைல்களுக்கு இந்திய கடலோர காவல்படையும், இலங்கை கப்பல்களும் இணைந்து இழுத்துச் சென்றனர். இந்த பணி இருதரப்பு படையினரும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தினர்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலி���ுந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நட��டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/8534/?lang=ta", "date_download": "2021-08-01T00:38:28Z", "digest": "sha1:S4K75X3MKHNWXO64TEXKGFKX565ODHZ5", "length": 3011, "nlines": 63, "source_domain": "inmathi.com", "title": "ஆந்திராவில் செம்மரம் கடத்தல்: தமிழர்கள் கைது | இன்மதி", "raw_content": "\nஆந்திராவில் செம்மரம் கடத்தல்: தமிழர்கள் கைது\nForums › Inmathi › News › ஆந்திராவில் செம்மரம் கடத்தல்: தமிழர்கள் கைது\nஆந்திரமாநிலம் திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு பகுதியில், செம்மர கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவக்குமார், ஏழுமலை, மாணிக்கம், சேகர்பாபு என்ற நா���்கு பேர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதால் போலீசார் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/category/erode-district-job-vacancy/", "date_download": "2021-08-01T00:26:29Z", "digest": "sha1:YZDVMVP344S6UVTP5MNY7XOPFHKH3YWN", "length": 7032, "nlines": 150, "source_domain": "jobstamil.in", "title": "Erode District Job Vacancy", "raw_content": "\nஈரோடு மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்\n உங்கள் மாவட்டத்திலேயே உங்களுக்கான வேலை உள்ளது. உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய அறிய வாய்ப்பு. (Tamil Nadu Government Jobs) இந்த பக்கத்தில் பல்வேறு வகையான தனியார் வேலைகள் (Private Jobs), தனியார் வங்கி வேலைகள் (Private Bank Jobs) பற்றிய முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். ஈரோடு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் 2021. ஈரோடு மாவட்ட…\nஈரோடு மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2021 | Govt Jobs in Erode\n ஈரோடு மாவட்டத்தில் (Jobs in Erode) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள் இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Erode Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம். ஈரோடு மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள் Join Telegram Erode District Recruitment Tamil Nadu 2021 மேலும் ஈரோடு…\nஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Volunteers பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.districts.ecourts.gov.in விண்ணப்பிக்கலாம். Erode District Court Jobs Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021 Erode District Court Jobs Notification 2021 Join Telegram Erode District Court அமைப்பு விவரங்கள்: நிறுவனத்தின் பெயர்ஈரோடு மாவட்ட நீதிமன்றம் (Erode District Court)அதிகாரப்பூர்வ இணையதளம்www.districts.ecourts.gov.inவேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைகள் Erode District Court Jobs…\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைவாய்ப்புகள்\nIRCTC ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nBOB-பரோடா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/idbi-recruitment-notification/", "date_download": "2021-08-01T01:59:42Z", "digest": "sha1:JXE7Q3JWLW7DSF4T7IVCN4A3R4FCYYKL", "length": 9203, "nlines": 210, "source_domain": "jobstamil.in", "title": "IDBI Recruitment Notification 2021", "raw_content": "\nHome/வங்கி வேலைகள்/IDBI வங்கியில் வேலைவாய்ப்புகள்\nBANK JOBS 2021- 22: இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கியில் வேலை வாய்ப்புகள் 2021. Part-Time Bank’s Medical Officer பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.idbibank.in விண்ணப்பிக்கலாம். IDBI Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநிறுவனத்தின் பெயர் இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி (Industrial Development Bank of India)\nவேலைவாய்ப்பு வகை வங்கி வேலைகள்\nவயது வரம்பு 65 years\nதேர்வு செய்யப்படும் முறை Interview\nஅறிவிப்பு தேதி 22 ஜுன் 2021\nகடைசி தேதி 07 ஜூலை 2021\nஅதிகாரப்பூர்வ இணையதளம் IDBI Official Website\nBOB-பரோடா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nSAIL-இந்திய உருக்கு ஆலையில் வேலைவாய்ப்பு\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைவாய்ப்புகள்\nIRCTC ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nBOB-பரோடா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/jun/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3426160.amp", "date_download": "2021-08-01T01:56:43Z", "digest": "sha1:MOMJR2ODTAA7DMH7LHQV2L2DEMWE7ZJR", "length": 6090, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று | Dinamani", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று\nசென்னையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு திரும்பிய 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 212 பேருக்கு சனிக்கிழமை வரை கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 150 போ் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பி விட்டனா். எஞ்சியுள்ள 62 போ் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.\nஇதனிடையே சென்னையிலிருந்து திரும்பிய நத்தம் பகுதியைச் சோ்ந்த 4 போ் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:\nசென்னையிலிருந்து திரும்பிய நத்தம் பகுதியை சோ்ந்த 33 வயது ஆண், அவரது 25 வயது மனைவி, 45 வயது உறவினா் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் நத்தம் பகுதியை சோ்ந்த 24 வயது ஆண், சாணாா்பட்டி அடுத்துள்ள வடுகபட்டியைச் சோ்ந்த 25 வயது இளைஞா், அவரது 22 வயது சகோதரா், 54 வயது உறவினா் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் திண்டுக்கல் அசோக் நகா் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன், சின்னாளப்பட்டி அடுத்துள்ள கலிக்கம்பட்டி பகுதியை சோ்ந்த 46 வயது ஆண், பண்ணைக்காடு பகுதியைச் சோ்ந்த 43 வயது ஆண் ஆகியோருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.\nஇதனிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 57 பேரில் 12 போ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தனா். அதனைத் தொடா்ந்து, அந்த 12 பேரும் அவரவா் வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.\nஅரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி\nதிண்டுக்கல்லில் ‘அம்மா’ உணவக ஊழியா்கள் சாலை மறியல்\nதிண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று\nபழனி கோயிலில் ஆக.2, 3 இல் தரிசனம் செய்ய பக்தா்களுக்குத் தடை\nதேய்பிறை அஷ்டமி: பைரவா் கோயில்களில் சிறப்பு வழிபாடு\n1,400 வீடுகளுக்கு வணிக பயன்பாடு குடிநீா் கட்டணம்: திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்\nசெம்பட்டி அருகே இளைஞரை கத்தியால் குத்தி பைக் வழிப்பறி\nகடன் தொல்லை: முதியவா் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/jaffna345-3/", "date_download": "2021-08-01T02:21:57Z", "digest": "sha1:JWL7K2HOMSYQT4XTRQNZ7UAKGROGBNXD", "length": 11055, "nlines": 141, "source_domain": "orupaper.com", "title": "சந்திரிகா தின்ற மகள் - கிருசாந்தி நினைவேந்தல் இன்று! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் சந்திரிகா தின்ற மகள் – கிருசாந்தி நினைவேந்தல் இன்று\nசந்திரிகா தின்ற மகள் – கிருசாந்தி நினைவேந்தல் இன்று\nசந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதியில் செம்மணியில்\nஇலங்கை சிங்கள படைகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி மற்றும் அவரது பெற்றோர் அயலவர்களது நினைவேந்தல் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.\n1996ம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்ய்பபட்டிருந்தார்.\nசெம்மணி இராணுவ முகாமில் கிருசாந்தியை தடுத்து வைத்திருந்ததை ஊரவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனும், யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்த வேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.\nஅன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர்.\nஅதேவேளை யாழில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என 600 பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமருத்துவ நிபுணர் சரவணபவாக்கு அன்பே சிவம் விருது\nNext articleபிரித்தானியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..\nவிடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான விழிப்பூட்டல்\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டநடவடிக்கை\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2015/03/blog-post_7.html", "date_download": "2021-08-01T01:00:56Z", "digest": "sha1:OO3O24UGNT5JDQISLGT6AUI6DV4F37DA", "length": 30544, "nlines": 279, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: விபத்துக்குள்ளான புதுக் கார்", "raw_content": "\nசனி, 7 மார்ச், 2015\nசில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு விபத்துச் செய்தி படித்தேன். மதுரைப் பக்கத்தில் ஒரு ஊரிலிருந்து ஒரு குடும்பத்தினர் தாங்கள் வாங்கியுள்ள புதுக்காரில் திருச்செந்தூர் போயிருக்கிறார்கள். போகும் வழியிலேயே காரின் ஒரு டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளாகி, அதில் சென்றவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள்.\nநானும் சமீபத்தில் ஒரு புதுக் கார் வாங்கியிருப்பதால் இந்த விபத்து புதுக்காரில் எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். புதுக்காரில் டயர்கள் புதிதாகத்தானே இருக்கும். அதிலும் அந்தக் காரில் இன்னும் நெம்பர் பிளேட் கூடப் பொருத்தவில்லை. இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது என் மூளையில் ஒரு பொறி தட்டியது.\nமுன்பெல்லாம் கார் வாங்கும்போது பெட்ரோல் டேங்கில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாகத்தான் பெட்ரோல் போடுவார்கள். RTO ஆபீசுக்குப் போய்வரும் அளவே பெட்ரொல் போடுவார்கள். நாம் காரை டெலிவரி எடுக்கும்போது, பக்த்தில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று பலமுறை சொல்லி அனுப்புவார்கள். ஏனென்றால் அவ்வளவுதான் பெட்ரோல் காரில் இருக்கும்.\nஇப்போது பரவாயில்லை. ஒரு ஐந்து லிட்டர் பெட்ரோல் போட்டுத் தருகிறார்கள். நம் காசுதான். ஏதோ பரவாயில்லை. கோவிலுக்குப் போய்விட்டு வீடு வரைக்கும் பயமில்லாமல் போய்க் கொள்ளலாம். நானும் அப்படியே விட்டுக்குச் சென்று விட்டு அடுத்த நாள் நான் பெட்ரோல் போடும் வழக்கமான பங்கிற்குச் சென்று பெட்ரோல் போட்டேன்.\nநான் வழக்கமாக பெட்ரோல் போட்டவுடன் காரின் டயர்களில் காற்றின் அழுத்தத்தையும் சோதிப்பது வழக்கம். அப்படிச் சோதித்தபோது நான் பார்த்தது என்னவென்றால், காரின் டயர்களில் காற்றின் அழுத்தம் 60 பவுண்டுக்குப் பக்கமாக இருந்தது. வழக்கமாக டயர்களில் காற்றின் அழுத்தம் 30 பவுண்டுகள் வைப்பதுதான் வழக்கம். பெரிய கார்களுக்குக் கூட 35 பவுண்டுகளுக்கு மேல் வைக்க மாட்டார்கள்.\nநான் என் காரின் டயர்களுக்கு 30 பவுண்ட் அழுத்தம் வைத்து விட்டுக் கிளம்பினேன். ஏன் கம்பெனிக்காரர்கள் இவ்வளவு அதிகமான காற்று அழுத்தம் வைத்திருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே வந்தபோது ஒரு கருத்து தோன்றியது. கார் தயாரிக்கும் இடத்தில் கார் முழுவதுமாகத் தயார் பண்ணி முடித்து கார் விநியோகம் செய்யும் வியாபாரக் கம்பெனிகளுக்குப் போக ஓரிரு மாதங்கள் ஆகலாம். அங்கும் இந்தக் கார் வியாபாரமாகி உபயோகிப்பவர் கைக்குப் போக இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம்.\nஇந்த காலக்கெடுவில் கார் சும்மாதான் இருக்கும். ஆனால் கார் டயர்களில் காற்று இல்லாமல் இருந்தால் காரின் கனம் டயரின் மேல் தாக்கி டயர்கள் சேதமடையும் வாய்ப்புகள் உண்டு. அதனால் கொஞ்சம் அதிகமாக காற்று அழுத்தம் வைத்து விட்டால் இந்த மாதிரி சேதம் தவிர்க்கப்படும். அதனால் இப்படி அதிக காற்று அழுத்தத்துடன் புதுக் கார்கள் அனுப்ப ப்படுகின்றன என்று யூகித்தேன்.\nபுதுக் கார்கள் வாங்குபவர்கள் எப்படியும் காற்று அழுத்தத்தை சரி பார்ப்பார்கள் என்பது கார் உற்பத்தியாளர்களின் கணிப்பு. ஆனால் இந்த விபத்துக்குள்ளான காரை வாங்கினவர்கள் இந்த வேலை செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். கார் ஓடும்போது ரோடுகளில் உராய்வதால் டயர்கள் வெப்பமடைந்து டயர்களில் இருக்கும் காற்றின் அழுத்தம் அதிகமாகும். சாதாரண அழுத்தம் இருக்கும்போது இப்படி வெப்பத்தினால் அழுத்தம் அதிகமானாலும் டயர் தாங்கிக்கொள்ளும். ஆனால் முதலிலேயே அதிக அழுத்தம் கொண்ட டயர்களில் இப்படி கார் ஓடும்போது மிக அதிகமான அழுத்தம் உருவாகும்.\nஅது தவிர இந்தக் காரை வேகமாகவும் ஓட்டியிருக்கலாம். அப்போது டயர்கள் மிக சீக்கிரமாக அதிக வெப்பநிலை அடையும். இந்த அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட அதிக காற்று அழுத்தத்தை அந்த டயர்கள் தாங்கவில்லை. இதனால் அந்த டயர் வெடித்து விட்டது. வேகமாகப் போகும் காரில் ஒரு டயர், அதுவும் முன்பக்க டயர் வெடித்தால் விளைவு என்னவாக இருக்கும் என்று கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும்.\nஇப்படித்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதை உடனடியாக உறுதி செய்ய வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்தக் காரில் பயணம் செய்த எல்லோரும் யமபட்டணத்தில் இருக்கிறார்கள். நான் அங்கு போகும்போது விசாரித்து விபரம் அறிந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.\nஅது வரை புதுக் கார் வ��ங்குபவர்கள் டயர்களின் காற்று அழுத்தத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nநேரம் மார்ச் 07, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். சனி, 7 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 5:51:00 IST\nநீங்கள் சொல்லும் காரணம் சரி என்றுதான் தோன்றுகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் சனி, 7 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 6:23:00 IST\nகம்பெனிக்காரர்கள் கணிப்பதை விட. புதிய கார் வாங்குபவர்களிடம் இதைப் பற்றியும் சொல்லலாம்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சனி, 7 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 6:51:00 IST\nசரியான காரணமாகத் தான் தோன்றுகிறது. தயாரிக்கும்போது அதிக அழுத்ததில் இருந்தாலும் ஷோ ரூமில் இவற்றை சோதித்தபின்தான் வாங்குவோருக்கு கொடுக்கவேண்டும் என்று கம்பனி வற்புறுத்த வேண்டும் அல்லவா.கார் வாங்குவோர் அனைவரும் காரைப் பற்றி அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை அரிதாக நடக்கும் நிகழ்வு என்றாலும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது தெரிகிறது.நல பதிவு ஐயா\nகரந்தை ஜெயக்குமார் சனி, 7 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:20:00 IST\nமிகச் சரியாக துல்லியமாக காரணத்தை\nவணக்கம் ஐயா இதற்க்கு இன்னொரு காரணமும் இருக்குகிறது வாங்கிய புதுக்கார் கடந்த ஒருவருடமாகவோ, இல்லை ஆறு மாதமாகவோ கோடவுனில் அதாவது திறந்தவெளியில் நின்றிருக்கும் அப்பொழுது காரின் டயர்கள் மழையிலும், வெயிலிலும் கிடந்து அதன் பலத்தை பெரும்பாலும் இழந்திருக்கும் ஆனால் தேய்மானம் இருக்காது வாடிக்கையாளர் வாங்கும்போது காரை வெளியில் எடுத்தவுடன் கம்பெனிக்காரர்கள் டயருக்கு வார்னீஷ் அடித்து கழுவிக்கொடுக்கும்போது கார் வாங்கும் சந்தோஷத்தில் இதையெல்லாம் பலரும் கவனிக்க மாட்டர்கள் இதன் காரணமாகவே காரின் டயர் வெடித்திருக்கலாம்.\nநாம் கார் வாங்கும்போது ஷோரூமில் மோடலுக்காக நிறுத்தியிருக்கும் இந்தக்காரே வேண்டுமென வலுக்கட்டாயமாக கேட்கவேண்டும் பெரும்பாலும் கொடுக்கமாட்டார்கள்.\nஅல்லது எனக்கு டயர் மட்டும் 4 மாற்றிக்கொடுங்கள் எனக்கேட்கவேண்டும் (அதையும் நாம் நேரிலேயே காணவேண்டும் 80 முக்கியம்)\nசமூக நலன் வேண்டியிட்ட பதிவுக்காகவும், தமிழ் மணத்தில் நுளைப்பதற்காகவும் 7\nவேகநரி திங்கள், 9 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:46:00 IST\n// ஆறு மாதமாகவோ கோடவுனில் அதாவது திறந்தவெளியில் நின்றிருக்கு��் அப்பொழுது காரின் டயர்கள் மழையிலும் வெயிலிலும் கிடந்து அதன் பலத்தை பெரும்பாலும் இழந்திருக்கும்//\nஇந்தியாவில் பணவசதியுள்ளவங்க கார் வைத்திருப்பதால் அவங்க வீட்டில் காருக்கென்று ஒரு நிறுத்துமிடம்- garage வாஸ்து பார்த்து கட்டி காரை பாதுகாக்கிறார்கள். துபாய், அமெரிக்காவிலும் அப்படியிருக்கலாம். வேறு பல நாடுகளில் காரின் டயர்கள் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் தெருவில் வருட கணக்காக நின்று தான் பாதுகாப்பாக ஓடுகின்றன, உழைக்கின்றன.பெரும்பாலான காரின் டயர் உற்பத்தியாளர்களினால் ஏற்று கொள்ளபட்டது ஒரு டயர் கூடியது 10 வருடங்கள்கள் வரை பாதுகாப்பாக உழைக்கும்.\nபயனுள்ள கருத்து, பதிவு. நன்றி.\nவே.நடனசபாபதி சனி, 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:36:00 IST\nபுதிதாய் கார் வாங்குபவர்களுக்கு உபயோகமான தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி\nமணவை சனி, 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 6:19:00 IST\nவிபத்துக்குள்ளான புதுக் கார் பற்றி தாங்கள் தரும் செய்தி புதிதாகத்தான் இருக்கிறது. இனி கார் வாங்கும் பொழுது டயரில் காற்றிஅழுத்தத்தை அவசியம் சோதித்துப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். காரணம் காரின் டயர்களில் தாங்கள் சோதித்த பொழுது காற்றின் அழுத்தம் 60 பவுண்டுக்குப் பக்கமாக இருந்தது. வழக்கமாக டயர்களில் காற்றின் அழுத்தம் 30 பவுண்டுகள் வைப்பதுதான் வழக்கம்.\nகார் வாங்குவோர் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது\nவடுவூர் குமார் சனி, 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:05:00 IST\nஉங்கள் கருத்தில் உடன்பாடில்லை,கார் விபத்துக்கு அது (அதிக அழத்தம்)மட்டுமே காரணமாக இருக்காது என் அனுமானம்.\nபெயரில்லா சனி, 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:31:00 IST\nஉங்களை மாதிரி பொது சேவை செய்யம், அதுவும் ஒய்வு பெற்ற உங்கள் மாதிரி மேன்மக்கள் இருப்பதால் தான் நம் நாடு இன்றும் இருக்கிறது.\nஉங்கள தமிழ்மணம் ரேன்க் இப்போ 13. இந்த ரேன்க் தமிழ்மணம் நம்பர் ஒன்னாக வரும்--கடவுள் கிருபையால்.\nஅன்பே சிவம் ஞாயிறு, 8 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 6:54:00 IST\nஇதுக்குத்தான் நான் காரெல்லாம் வாங்கலை.\nப.கந்தசாமி ஞாயிறு, 8 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:52:00 IST\nஅன்பே சிவம் ஞாயிறு, 8 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 6:12:00 IST\nஆனா நைனா வாங்கி குடுத்தா\nவெங்கட் நாகராஜ் ஞாயிறு, 8 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 1:04:00 IST\nV Mawley ஞாயிறு, 8 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 5:06:00 IST\n\"அந்தக் காரில் பயணம் செய்த எல்லோரும் யமபட்டணத்தில் இருக்கிறார்கள். நான் அங்கு போகும்போது விசாரித்து விபரம் அறிந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.\" ஓ அங்கிகிருந்து பதிவு போடவும் கற்றுக் கொண்டு விட்டீர்களாஅங்கிகிருந்து பதிவு போடவும் கற்றுக் கொண்டு விட்டீர்களா அவசியம் படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறோம்..ஆனால் இப்போதைக்குஅவசப்படாதீர்கள்...மாலி.\nமனோ சாமிநாதன் ஞாயிறு, 8 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:54:00 IST\nசொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு மிக உபயோகமானதொரு பதிவு\nவேகநரி திங்கள், 9 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 7:56:00 IST\nகார் வாங்குபவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்.\nஎவ்வளவோ பணம் கொடுத்து புது கார் வாங்கும் போது, கம்பனி- கார் டீலர்கள் டயரின் சரியான காற்று அழுத்தத்தை சரிபார்த்து கார் வாங்குபவரிடம் புது காரை கொடுக்கலாமே\nமிகவும் நல்லதொரு தகவல். இதுவரை அறியாத ஒன்று. அந்தக் கார் விபத்து எப்படி நடந்ததோ...அதை விடுங்கள்...ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\nஅக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப் - தொடர்ச்சி\nஎன் அந்தப்புரத்தில் இன்னும் ஒரு ராணி\nஅக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப்.\nகீரை வடையும் அன்னபூர்ணா ஹோட்டலும்.\nகோதுமை வடை- கோவை ஸ்பெஷல்\nசீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்.\nஉலகமே ஒரு நாடக மேடை\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/television-bigg-boss-som-shekar-birthday-celebration-archana-shivani-narayanan-samyuktha-rio-scs-420977.html", "date_download": "2021-08-01T01:09:05Z", "digest": "sha1:RSN33WLE3WT4TK4B7VEMJUP44NRALKTY", "length": 8666, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "Bigg Boss Tamil: சோம் சேகர் கொடுத்த பார்ட்டி - ஒன்று கூடிய பிக் பாஸ் பிரபலங்கள்! Bigg Boss Tamil 4 Som Shekar Birthday Celebration, Vijay TV Bigg Boss Som Shekar– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nBigg Boss Tamil: சோம் சேகர் கொடுத்த பார்ட்டி - ஒன்று கூடிய பிக் பாஸ் பிரபலங்கள்\nமீண்டும் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.\nவிஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி 17-ம் தேதி முடிவடைந்தது.\nஇதன் டைட்டில் வின்னராக நடிகர் ஆரியும், ரன்னராக பாலாஜி முருகதாஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nபிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு முன்பே அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் சந்தித்தனர்.\nபின்னர் ஆர்.பி.செளத்ரி தயாரித்த ‘கலத்தில் சந்திப்போம்’ படத்தின் ப்ரிவியூ ஷோ-வில் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.\nஇதையடுத்து தனது செல்லப் பிராணியின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார் ஷிவானி.\nஅதில் ஆஜித், சம்யுக்தா, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nபின்னர் கடந்த வாரம் அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு வளைகாப்பு நடந்தது.\nஅந்த விழாவிலும் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அந்த வளைகாப்பு நிகழ்ச்சி படு விமர்சையாக இருந்தது.\nநிஷாவுடன் தனது கணவர் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் அனிதா சம்பத்.\nஇந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.\nஇந்த முறை சோம் சேகருக்காக அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.\n சோம் சேகரின் பிறந்தநாளுக்காக தான்.\nஅதில் தனது அம்மாவுடன் கலந்துக் கொண்டார் ஷிவானி.\nஆஜித், கேபி, சம்யுக்தா, பாலாஜி உள்ளிட்டோரும் சோம் சேகரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டனர்.\nஅர்ச்சனா மகள் ஸாராவுடன் சோம் சேகர்.\nசோம் பிறந்தநாளில் விழாவில் அர்ச்சனா தனது குடும்பத்தினர் மற்றும் அவரது தங்கை அனிதாவுடன் கலந்துக் கொண்டார்.\nரியோ தனது மனைவி ஸ்ருதியுடன் கலந்துக் கொண்டார்.\nஅந்தப் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.\nToday Rasi Palan: இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nசுறாவும், சூழலியலும்; கடல் வளத்தை பாதுகாப்பது எப்படி\nஉங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: ம���சடி கும்பலின் புது ரூட் - இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்\nபெகாசஸ் விவகாரத்தை பா.ஜ.க அரசு விவாதிக்கத் தயாராக இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி தாக்கு\nதேனி மாவட்ட இன்றைய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/honda-amaze-special-edition-launched/", "date_download": "2021-08-01T00:50:01Z", "digest": "sha1:YIIVHBJIEVSR4WJ5ZITR6XFADMO2SGMG", "length": 6592, "nlines": 83, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், தனது அமேஸ் செடான் காரில் சிறப்பு எடிஷன் மாடல் ரூ.7.00 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.9.10 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் அமைந்திருக்கின்றது.\nதற்போது விற்பனையில் உள்ள அமேஸ் S வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் என்ஜின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு என்ஜின்களும் கிடைக்க உள்ளது.\nஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ (மேனுவல்) , 18.3 கிமீ (ஆட்டோமேட்டிக்) மற்றும் அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.7 கிமீ (மேனுவல்) 21 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.\nசாதாரண S வேரியண்ட்டை விட ரூ.12,000 வரை கூடுதலாக அமைந்துள்ள சிறப்பு வேரியண்டில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் யூனிக் சீட் கவர், ஸ்லைடிங் முன்புற ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பாடி கிராபிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது.\nஅமேஸ் சிறப்பு எடிஷனில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், பவர் அட்ஜெஸ்டபிள், ஆட்டோ ஃபோல்டிங் மிரர், மற்றும் ஷார்க் ஃபின், வீல் கவர்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது.\n( விற்பனையக விலை டெல்லி)\nPrevious articleஹீரோ கிளாமர் பிளேஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\nNext articleபிஎஸ்-6 மஹிந்திரா ஆல்ஃபா மூன்று சக்கர ஆட்டோ விற்பனைக்கு வந்தது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/do-you-know-ajith-and-vijay-have-a-similarity/", "date_download": "2021-08-01T01:31:55Z", "digest": "sha1:QRD6DXNLCNR2PTU225PRBTOPQQHJQFLS", "length": 4401, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித், விஜய் இரண்டுபேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா...? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித், விஜய் இரண்டுபேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா…\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித், விஜய் இரண்டுபேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா…\nஅஜித், விஜய் இருவருமே ரசிகர்கள் பலம் அதிகம் கொண்டவர்கள். இவர்களின் திரைப்படங்கள் வரும் போதெல்லாம் ரசிகர்களின் கொண்டாட்டமே அதை சொல்லும்.\nபடங்களில் நடிகனாக இருந்தாலும் நிஜ வாழ்வில் நல்ல மனிதர்கள் என உடன் பணியாற்றியவர்கள் பேட்டிகளில், பத்திரிக்கைகளில் பகிர்ந்ததுண்டு. இதில் அனைவரும் ஒருமித்த அனுபவமாக சொல்வது ஷூட்டிங் டைமில் இருவருமே உடன் இருப்பவர்களுக்கு அஜித், விஜய் இருவருமே Tea தேநீர் ஊற்றி பரிமாறுவார்கள் என்பது தான்.\nஇது நல்ல பண்பு என்பது படத்தில் உடன் பணியாற்றிவர்ளுக்கு மட்டுமல்ல, சீனா பாரம்பரியத்திலும் தான். சீன வரலாற்றில் தேநீர் என்பது தேசிய பானமாக கருதப்படுகிறது.\nமேலும் உடன் இருப்பவர்களுக்கு டீ பரிமாறுவதை அவர்களது வரலாற்றில் மரியாதையின் குறியீடு ( As a Sign Of Repect ) என்பார்கள். அதாவது தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் கீழிருப்பவர்களை மரியாதையுடன் உபசரிப்பதே இதன் பொருள்.\nதமிழர்களின் பழக்கத்தில் இருந்தாலும் தேநீரின் ஆரம்பம் சீனாவில் தான். இப்போது சொல்லுங்கள் நல்ல பண்புகளை யாரிடமும் கற்றுக்கொள்ளலாம் தானே.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-mystery-mob-that-threatened-pakistani-producers-who-is-in-the-background/", "date_download": "2021-08-01T02:01:14Z", "digest": "sha1:BVZLXBFWDTM2XWTYMA6WQ4PO2YUW54XM", "length": 4129, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்\nராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 கடந்த மாதம் உலகம் முழுக்க வெளியானது. இந்தியாவில் பல மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது.\nஹிந்தியில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான கரண் ஜோஹர் மற்றும் தயாரிப்பாளர் ராகவேந்திர ராவ் ஆகியோருக்கு இணையதளம் மூலம் 6 பேர் கொண்ட மர்ம கும்பலிடமிருந்து மிரட்டல் வந்தது.\nஇதில் தாங்கள் பாகுபலி 2 படத்தில் உண்மையான பிரதியை வைத்துள்ளோம். நாங்கள் இணையதளத்தில் வெளிவிடாமல் இருக்க ரூ 15 லட்சம் தரவேண்டும் என எச்சரித்துள்ளார்கள்.\nஹிந்தி படக்குழு போலிசில் புகார் அளித்துவிட்டு, போன் மூலமாக கும்பலை தொடர்பு கொண்டுள்ளனர். தொலைபேசி எண்ணை கொண்டு போலிசார் ஹைதராபாத்தை சேர்ந்த ராகுல் மேத்தாவை கைது செய்துள்ளனர்.\nஇவனோடு 5 பேருக்கு தொடர்பிருப்பதாகவும் அதில் ஒருவன் பீகாரில் உள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர் என்பதும் தெரியவந்துள்ளது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகைகள், பாகுபலி, பிரபாஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/srivaikuntam-seven-year-old-schoolgirl-sexually-assaulted-by-godman.html", "date_download": "2021-08-01T01:04:24Z", "digest": "sha1:4YMFFVYLWSDZLTSYJEWNRHUY74ISEP2F", "length": 14828, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி! ஸ்ரீவைகுண்டத்தில் பயங்கரம்..", "raw_content": "\n7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி\nஸ்ரீவைகுண்டத்தில் மந்திரவாதி ஒருவர் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி கீழ புளியங்காய் காலனி தெருவைச் சேர்ந்த 55 வயத��ன சின்னத் துரை, மந்திரவாதியாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறார். இவர், தனது வீட்டில் பூஜைகளை செய்து, அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குறிசொல்லி வந்தார்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்த சிறுமிக்கு, காலில் திடீரென்று புண்கள் ஏற்பட்டு உள்ளது.\nமேலும், கண் திருஷ்டியை கழிப்பதற்காக சாலையில் போடப்பட்ட பொருட்களை தன் மகள் மிதித்ததால் தான், தன் மகளுக்கு காலில் புண்கள் ஏற்பட்டதாக, சிறுமியின் தாயார் நினைத்து உள்ளார்.\nபுன்களோடு மகள் அவதிப் பட்டு வந்ததை கவனித்த சிறுமியின் தாயார், தனது மகளை அழைத்துக் கொண்டு மந்திரவாதி சின்னத் துரையின் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு, அவர் தனது மகளுக்கு ஏற்பட்ட புண்களை குணமாக்கும் வகையில் அவளுக்கு கண் திருஷ்டியை கழிப்பதற்கான பூஜைகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஅதன் தொடர்ச்சியாக, பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருமாறு சிறுமியின் தாயாரிடம் மந்திரவாதி சின்னத் துரை கூறி இருக்கிறார். உடனடியாக, பாதிக்கப்பட்ட தனது 7 வயது மகளை அங்கேயே விட்டு விட்டு, பூஜை பொருட்கள் வாங்குவதற்காக, சிறுமியின் தயார் கடைக்கு சென்று உள்ளார்.\nஅந்த நேரம் பார்த்து, தனியாக அந்த அறையில் அமர்ந்திருந்த 7 வயது சிறுமியை, மந்திரவாதி சின்னத் துரை பலவந்தமாக மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து, சிறுமியின் தயார் பூஜை பொருட்களை வாங்கி விட்டு, மந்திரவாதி சின்னத் துரையின் வீட்டுக்கு வந்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, மந்திரவாதி சின்னத் துரை பூஜை செய்து விட்டு, சிறுமியை அவளது தாயாருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.\nஅப்போது, வீட்டுக்கு வந்த பிறகு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த 7 வயது சிறுமியின் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அப்போது, “உனக்கு என்ன பண்ணுது” என்று, சிறுமியின் தயார் கேட்டு உள்ளார். அப்போது, “மந்திரவாதி சின்னத் துரை என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்” என்று, கூறி சிறுமி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், நேராக மந்திரவாதி சின்னத் துரையிடம் சென்று சண்டை போட்டு உள்ளார். அப்போது, “இதனை நீ வெளியில் சொன்னால் மந்திரம் போட்டு உன்னையும், உன் குடும்பத்தையே கொன்று விடுவேன்” என்று, அவர் மிரட்டியதாகத் தெரிகிறது.\nஇதனால், பயந்து போன சிறுமியின் தயார், தாயார் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு, கோவையில் தொழிலாளியாக பணியாற்றும் தனது கணவரிடம் சென்று முறையிட்டு உள்ளார்.\nஇதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, தனது மகளை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர், “சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி” செய்தனர்.\nஇதனையடுத்து. மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, மந்திரவாதி சின்னத் துரையை அதிரடியாக கைது செய்தார்.\nஇதனிடையே, மந்திரவாதி ஒருவரால் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியும் ஏற்படுத்தி உள்ளது.\nதிருமண ஆசை வார்த்தைகள்.. கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியர்\n``பதில் வருவதற்குத் தாமதமானதால் அரசாணை\" - முதல்வர் அறிவிப்பு\nஅதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்- அமைச்சர் ஜெயக்குமார்\n“பாலியல் வன்புணர்வுக்காக கடத்திச் செல்லப்பட்ட என் 16 வயது மகளை மீட்டுத் தாருங்கள் ப்ளீஸ்” எஸ்.பி. அலுவலகத்தில் தாயார் புகார்..\nகொக்கா மக்கா.. 10 முறை கல்யாணம் செய்து திருப்தி இல்லாததால் விவாகரத்து செய்த பெண்.. 11 வது கல்யாணத்துக்கு போட்ட கன்டிஷசன் என்ன தெரியுமா\n7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி\nஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்று.. சென்னை அணியின் கையில் உள்ள பிற அணிகளின் நிலை என்ன தெரியுமா கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ்..\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nகொரோனா தடுப்பு மருந்து, டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவனம் உறுதி\nஅட்லீயின் அந்தகாரம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்து கொடுத்த பலே சர்ப்ரைஸ்...ஆச்சரியத்தில் வருங்கால கணவர் \nமூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய RJ பாலாஜி \nசூப்பர்ஹிட் சீரியலின் ஒளிபரப்பை தொடங்கும் சன் டிவி \nமுடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல தொடர்...விவரம் இதோ \nசூரரைப் போற்று படம் தொடர்பாக பிரபலத்திற்கு நன்றி கூறிய சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-01T02:00:12Z", "digest": "sha1:7SW2B46D4BCLMBAAM4UJED36Y6KXCLHW", "length": 9917, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 01 2021\nSearch - சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nபெகாசஸ் பிரச்சினையை விவாதிக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் வேறு விவாதத்துக்கு வாய்ப்பு இல்லை: கனிமொழி...\nநலம்தானா 16: ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமா\nசென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை...\n‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சார்பில் அர்ப்பணிப்போடு பணியாற்றுவோருக்கு...\nஆதரவற்ற இல்ல சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nவேலூர் கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ‘காயகல்ப்’ விருதுடன் ரூ.2 லட்சம்...\n3-வது அலை முன்னெச்சரிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் 1,000 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர்...\nஅறிவியலை போதிக்கும் மையமாக கோவையில் உருவாகிறது புதிய உயிரியல் பூங்கா: 25 ஏக்கர்...\nஉலகில் 2.9 கோடி மக்கள் கல்லீரல் நோய்களால் பாதிப்பு: அரசு ஸ்டான்லி மருத்துவமனை...\nகேரளாவில் கரோனா பாதிப்பு கையை மீறிச் சென்றுவிட்டதா அரசும், மருத்துவ வல்லுநர்களும் சொல்வது...\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nமருத்துவப் படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உ.பி.யை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2014/10/25/cross-border-terrorism-or-jihadi-or-export-of-bombs-manufactured-nexus-with-jmb-huji-etc/", "date_download": "2021-08-01T00:32:57Z", "digest": "sha1:JDQVXJAFYS6VERL3YU4YNIJGKP5NR2EO", "length": 26651, "nlines": 69, "source_domain": "islamindia.wordpress.com", "title": "பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)\nபர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (7) »\nபர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)\nபர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)\nமேற்கு வங்காளம் ஜிஹாதித்துவத்தின் மையமாகிறது: மேற்கு வங்காளம், வங்காளதேசத்துடன் 2220 கி,மீ மற்றும் இந்தியாவுடன் 4095 கி,மீ தூரம் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஆனால், பல இடங்களில் நுழையும் வழிகள் இருப்பதால், 1947 மற்றும் 1972 ஆட்சிகள்-நாடுகள் மாறினாலும், முஸ்லிம்கள்- வேலைக்கு வருபவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என பலர் மேற்கு வங்காளத்தில் நுழைந்து, இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கின்றனர். கால்நடைகளைக் கவருவது, கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது, தங்கம்-போதை மருந்து கடத்துவது போன்ற காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு வரும் பணம் ஜிஹாதிகளுக்குச் செல்கிறது. 2009ல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாசின் பட்கல் கொல்கத்தாவில் போலி நோட்டுகளை வைத்திருந்தான் என்பதற்காக சிறப்பு போலீஸ் படையினரால் பிடிபட்டான், ஆனால், அவனது அடையாளம் தெரியாமல் போலீஸார் விட்டுவிட்டனர்[1]. ஏனெனில் அவர்கள் சஹீத் ஹுஸைன் [ Zahid Hussein] என்பவன் தான் அதில் ஈடுபட்டிருந்தான் என்று கவனம் வைத்திருந்தனர். பர்த்வான், வங்காளாதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால், ஜிஹாதிகள் அங்கு வழக்கமாக வந்து தங்களது திட்டங்களைப் பற்றிப் பேசி செல்வதுண்ட���. இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட அறுவர் அசாமில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதால், அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. போதாகுறைக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸின் ராஜ்ய சபை அங்கத்தினரான அஹமது ஹஸன் இம்ரான் [TMC’s Rajya Sabha member Ahmed Hassan Imran] பலவழிகளில் சம்பந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது[2]. ஆனால், ஓட்டுவங்கி என்பதற்காக, மம்தா முஸ்லிம் விசயங்களில் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறார்.\nமம்தா மற்றும் புத்ததேவ் மதரஸாக்களை அணுகும் முறைகள்: மதரஸாக்களை மையமாக வைத்துக் கொண்டு, இத்தனை இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடத்தப் பட்டாலும், மம்தா பானர்ஜி அசையாமல், தாங்கள் செயல்பட்ட விதம் சரிதான் என்பது போல பேசி வந்தார். ஆனால், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதைப் பற்றிய விவரங்கள் அலசப்பட்டதும்[3], குறிப்பாக மாநில போலீஸார் பாரபட்சமாக நடந்து கொண்டனர், குண்டுதயாரிப்பு பற்றிய ஆதாரங்களை அழித்து விட்டனர் போன்ற செய்திகள், மேலாக, சீல் வைத்த இடத்திலேயே குண்டுகள் கண்டெடுகக்கப் பட்டன என்று தெரியவந்ததும், அவருக்கு முகத்தில் ஈயாடவில்லை. ஆகவே, மம்தா பானர்ஜியும் வேறு வழியில்லாமல், பதிவு செய்யப் படாத கரேழிகளை / மதரஸாக்களை [ kharezi (unrecognised) madrasas] சோதனையிடுமாறு ஆணையிட்டுள்ளார்[4]. ஆனால், அவரது அணுகுமுறை முஸ்லிம்களை அனுசரித்து, தாஜா செய்யும் போகில் உள்ளது[5]. அதாவது மௌல்வி, இமாம் மற்றும் மைஜெம்களை விவரங்களைக் கொடுக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது[6]. “திருடனிடமே சாவியைக் கொடுப்பது” போன்ற வேலையில் மம்தா ஈடுபட்டிருப்பது, அவரது அறிவீனத்தைக் காட்டுகிறதா அல்லது தொடர்ந்து கடைபிடிக்கும் “செக்யூலரிஸம்” போன்ற வியாதியைக் காட்டுகிறதா என்று புரியவில்லை. புத்ததேவ் பட்டாச்சார்ஜி ஐ.பி.ஐ பணித்து விவரங்களை சோதனை செய்யச் சொன்னால், மம்தாவோ இம்மாதிரி செய்கிறார்[7].\nபர்த்வானில் மதரஸா ஆதரவு கூட்ட 20-10-2014\nஎல்லா மதரஸாக்களை இழிவுபடுத்த வேண்டாம் (20-10-2014): எல்லா மதரஸாக்களையும் இழிவு படுத்த வேண்டாம் என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்த 20-10-2014 அன்று குண்டு வெடித்த பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு அரசைக் கண்டித்தது[8]. வழக்கம் போல, முஸ்லிம்கள் ஏன் ஜிஹாதிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மையினை மறைக்கும் வகையில் அவர்கள் பேசினார்கள். சித்திகுல்லா சௌத்ரி என்ற என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்தின் மாநில பொது செயலாளர், மேற்கு வங்காளத்தில் உள்ள மதரஸ்ஸாக்களை அவ்வாறு தீவிரவாதம் அல்லது நிர்வாகமின்மை என்று பழிபோட்டு மூடிவிட மூடியாது. மாறாக, அவை புதுப்பிக்கப் பட்டு, ஒழுங்காக வகுப்புகள் மற்றும் போதனைகள் நடத்தப் படவேண்டும், என்றார்[9]. மதரஸாக்களில் குண்டுகள் தயாரித்தது, வெடிபொருட்கள் வாங்கி வைத்தது, வெடிகுண்டுகளே வைத்திருந்தது, கீழே சுரங்கபாதை இருந்தது, பெண்கள் உபயோகப் படுத்தப் பட்டது……..என்ற விசயங்களைப் பற்றி கவலைப் படவில்லை. மதரஸாக்கள் புதிப்பிக்கப் பட்டால், குற்றங்கள் மறைந்துவிடுமா\nஎன்.ஐ.ஏ.வின் முதல் அறிக்கை (24-10-2014): பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வங்கதேசத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB).] தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது[10]. இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை இரவு (24-10-2014) விடுத்துள்ள அறிக்கை: பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த அப்துல் ஹக்கிம் மற்றும் இரண்டு பெண்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசராணையில், அவர்களுக்கும் வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வெடிபொருள்களைத் தயாரித்து அந்த அமைப்புக்கு அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கையை என்.ஐ.ஏ. தீவிரமாக கண்காணித்து வருகிறது[11]. இந்த வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளன: முன்னதாக, என்.ஐ.ஏ. இயக்குநர் சரத்குமார் வெள்ளிக்கிழமை காலையில் பர்த்வான் சென்று, குண்டு வெடிப்பு நிகழ்ந்த வீடு, “பர்கா தொழிற்சாலை” முதலியவற்றை நேரில் ஆய்வு செய்��ார். இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளார். கிடைத்துள்ள ஆதாரங்கள் முதலியவற்றையும் ஆராய்ந்துள்ளார். தொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எல்லைகளைக் கடந்த ஜிஹாதி எந்ட்வொர்க் வலையும் அறியப்பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட தகவல்கள் தாம். இருப்பினும், அரசு, போலீஸார் மற்றவர் அவர்களுக்கு உதவி செய்து வருவதால், தாராளமாக ஜிஹாதி வேலைகள் நடந்து வருகின்றன. இவ்விசயத்தில் சம்பந்தப்பட்டவர்கள், தலைமறைவாகியுள்ளவர்கள் மற்றவர்கள் பற்றிய விவரங்களைக் கொடுத்தால் உரிய சன்மானம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது[12].\nஆந்திர சிமி, வங்கிக் கொள்ளை, பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்புகள்: சென்னை தொடர்புகள் தவிர, இப்பொழுது ஆந்திர தொடர்புகளும் வெளிவருகின்றன. தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தினர்களின் வேலைகள் வெளிப்படுகின்றன. பிப்ரவரி 2014ல் தெலிங்கானாவில் உள்ள கரிம்நகரில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சொப்படண்டி கிளையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நுழைந்து ரூ.46 லட்சம் கொள்ளையெடித்துக் கொண்டு சென்றனர். நடந்த வங்கிக் கொள்ளைக்கும், பர்த்வான் குண்டுவெடிப்பு கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது[13]. கரீம்நகர் போலீஸார், கந்த்வா ஜெயிலிலிருந்து தப்பித்துச் சென்ற நான்கு சிமி இயக்கத்தினர் தான் அந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர் என்று கூரியுள்ளனர். என்.ஐ.ஏ வங்கியில் கேமராபதிவுகளை ஆராய எடுத்துச் சென்றுள்ளனர்[14]. ஆக முஸ்லிம்கள் எல்லா மாநிலங்களிலும் தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்பதும் தெரியவருகின்றது. தங்களது நண்பர்கள், உறவினர்கள் அவ்வாறு தொடர்பு கொண்டிருக்கும் போத் கண்டிக்காமல், போலீஸாரிடம் தெரிவிக்காமல், தொடர்ந்து முஸ்லிம்கள் என்ற விதத்தில் தீவிரவாதத்திற்கு துணைபோவதும் குற்றம் என்பது அவர்கள் உணரவேண்டும்.\n[10] தினமணி, பர்த்வான் குண்டுவெடிப்பு: வங்கதேச பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்பு – என்.ஐ.ஏ. தகவல், By dn, புது தில்லி/ கொல்கத்தா; First Published : 25 October 2014 02:22 AM IST\nExplore posts in the same categories: கரேழி, ஜமாத் உலிமா-இ-���ிந்த், புத்ததேவ் பட்டாச்சார்ஜி, மம்தா பானர்ஜி, மௌல்வி, ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாம், ஹுஜி\nThis entry was posted on ஒக்ரோபர் 25, 2014 at 7:38 முப and is filed under கரேழி, ஜமாத் உலிமா-இ-ஹிந்த், புத்ததேவ் பட்டாச்சார்ஜி, மம்தா பானர்ஜி, மௌல்வி, ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாம், ஹுஜி. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இமாம், கரேழி, ஜமாத் உலிமா-இ-ஹிந்த், டாக்கா, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, மம்தா பானர்ஜி, மைஜிம், மௌல்வி, ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாம், ஹுஜி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/nie-recruitment-updates/", "date_download": "2021-08-01T00:15:23Z", "digest": "sha1:JRPSPQ64VEC6AHFNNW35FG62VONH6HXH", "length": 9682, "nlines": 226, "source_domain": "jobstamil.in", "title": "NIE Recruitment Updates 2021", "raw_content": "\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் DEO, MTS, Project Technical Assistant, Scientist பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nie.gov.in விண்ணப்பிக்கலாம். NIE Recruitment Updates 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nNIE-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம். (NIE-National Institute of Epidemiology)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு 38-30 ஆண்டுகள்\nபணியிடம் சென்னை – தமிழ்நாடு\nதேர்வு செய்யப்படும் முறை Direct Interview\nநேர்காணல் நடைபெறும் தேதி 23 ஜூலை 2021\nஅதிகாரப்பூர்வ இணையதளம் NIE Official Website\nகல்வித்தகுதி பி.இ, பி.டெக், முதுகலை பட்டம்\nவயது வரம்பு 35-40 ஆண்டுகள்\nபணியிடம் திருநெல்வேலி – தமிழ்நாடு\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை நேரடி நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 06 ஜூலை 2021\nநேர்காணல் நடைபெறும் தேதி 26 ஜூலை 2021 9.30 AM to 10.00 AM\nஅதிகாரப்பூர்வ இணையதளம் NIE Official Website\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைவாய்ப்புகள்\nIRCTC ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nBOB-பரோடா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nபொறியியல் வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ வேலைவாய்ப்புகள் 2021\n12-ஆம் வகுப்பு அரசு வேலை 2021 மத்தியரசு வேலைவாய்ப்புகள் 2021\nவங்கி வேலைகள் 2021 பொதுத்துறை வேலைவாய்ப்புகள் 2021\nடிபென்ஸ் ஜாப்ஸ் 2021 ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021\nதனியார் வேலைவாய்ப்புகள் 2021 மருத்துவ வேலைவாய்ப்புகள் 2021\nஅங்கன்வாடி வேலைவாய்ப்பு இதர மாநில வேலைவாய்ப்புகள்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைவாய்ப்புகள்\nIRCTC ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nBOB-பரோடா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2021-08-01T02:19:45Z", "digest": "sha1:PB5YG6SBGGQ4SEDLTD66LDZWAA5CO7TM", "length": 8767, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாடப்புறா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மாடப் புறா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nமாடப்புறா (rock dove, Columba livia) என்பது ஒருவகைப் புறாவாகும். இது வீட்டுப் புறாவின் மூதாதை. இதன் உடல் சாம்பல் நிறத்திலும், இதன் கழுத்து, மார்பு ஆகியவை பச்சை, நீலநிறம் கொண்டது. உயர்ந்த பாறைகள் கொண்ட திறந்தவெளிக் காடுகளிலும், உயர்ந்த மாடங்கள், கோபுரங்கள், கட்டடங்கள் போன்ற இடங்களிலும் வாழும்.\nமாடப் புறாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்தே வீட்டுப் புறாக்கள் தோன்றின. இவை தவிர அழகுக்காக வளர்க்கப்படும் பல வகை ஆடம்பரப் புறாக்களும் உள்ளன.\n↑ \"Columba livia\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2016, 01:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/bigg-boss-gaby-latest-cute-photos-fb72534.html", "date_download": "2021-08-01T01:46:17Z", "digest": "sha1:EVQENG6OJCXLXQD35S2PP3X4KT7O7F34", "length": 9669, "nlines": 123, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Bigg boss Gaby latest cute photos | என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ்! - FilmiBeat Tamil", "raw_content": "\nஎன் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா ��ேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ்\nஎன் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ்\nBigg boss Gaby latest cute photos | என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ்\nதிடீரென ஆளே மாறிப் போன கேபி.. என் கதையில நான் வில்லன் டா என கேப்ஷன் போட்டு வைரலாக்கி உள்ளார்.\nதிடீரென ஆளே மாறிப் போன கேபி.. என் கதையில நான் வில்லன் டா என கேப்ஷன் போட்டு வைரலாக்கி உள்ளார்.\nஎன் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ்\nபிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சிக்காக கூலர்ஸ் போட்டுக் கொண்டு டெரர் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார் கேபி.\nபிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சிக்காக கூலர்ஸ் போட்டுக் கொண்டு டெரர் லுக்கில் போஸ்...\nஎன் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ்\nபிக் பாஸ் கேபியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.\nபிக் பாஸ் கேபியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.\nஎன் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ்\nக்யூட்டான குழந்தை கேபி இப்படி வில்லத்தனமாக மாறி விட்டாரே என ரசிகர்கள் மிரண்டு போய் பார்த்து வருகின்றனர்.\nக்யூட்டான குழந்தை கேபி இப்படி வில்லத்தனமாக மாறி விட்டாரே என ரசிகர்கள் மிரண்டு போய் பார்த்து...\nஎன் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ்\nஇந்த கெட்டப்பில் செம சூப்பரா இருக்கீங்க கேபி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஇந்த கெட்டப்பில் செம சூப்பரா இருக்கீங்க கேபி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஎன் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of என் கதையில நான் வில்லன் டா.. டோட்டலா சேஞ்ச் ஆன பிக் பாஸ் கேபி.. வைரலாகும் பிக்ஸ்\nவிஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் கேபி.\nவிஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் கேபி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthisai.com/business/gold-price-fallen-today/", "date_download": "2021-08-01T01:34:39Z", "digest": "sha1:NH7ZNBSZFMPJBXDYAGL6YK5ICRUIFZ74", "length": 11255, "nlines": 173, "source_domain": "tamilthisai.com", "title": "தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறதா???? - Tamil Thisai", "raw_content": "\nதங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறதா\nதமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது.\nகடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 37 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.\nALSO READ சிவகாசியில் பல மொழிகளில் 2020 ஆண்டிற்கான தினசரி காலண்டர் தயாரிப்பு\nஇந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,948 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ.39,584 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nமேலும்,24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,198 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.41,584 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nதமிழ்நாடு, இந்தியா, உல���ம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.\nஇந்த காய்கறிகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது:\nடெல்லி-லண்டன் பேருந்து வசதி;கட்டணம் எவ்ளோனு கேட்டா\nகுறைந்த விலையில் ரியல்மி 5S ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎரிவாயுவில் இயங்கும் காரை தயாரிக்கும் மாருதி நிறுவனம்\nCBIC அதிரடி : தாமதமாக செலுத்தப்படும் வரிக்கு GST வசூல்….\n‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம்...\nஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்...\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :\nகளத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி...\nஇது அன்பில் மகேஷின் Fitness Chellenge…\nதமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு...\nஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க...\n‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம் :\nஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று :\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :\nகளத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..\nபெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nTokyo Olympics: பெயர், கொடி, தேசியகீத்தை கூட பயன்படுத்த முடியாத ரஷ்யா- காரணம் என்ன\nஅசத்தல் அறிவிப்பு…..தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு :\nஅலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….மேலும் சுனாமி எச்சரிக்கை…\n‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம் :\nஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று :\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :\nகளத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-feels-shame-on-peta-relation/", "date_download": "2021-08-01T02:15:58Z", "digest": "sha1:G6US6XRPRTS5FHR3KLZQSBN3CBNAGMJE", "length": 3832, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "பீட்டாவின் தொடர்பை நினைத்து வெட்கப்படுகிறேன் – தனுஷ் வருத்தம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபீட்டாவின் தொடர்பை நினைத்து வெட்கப்படுகிறேன் – தனுஷ் வருத்தம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபீட்டாவின் தொடர்பை நினைத்து வெட்கப்படுகிறேன் – தனுஷ் வருத்தம்\nஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.\nகடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும் போராட்டமே நடக்கிறது. இதில் இசையமைப்பாளர்கள் ஆதி, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் இயக்குனர்கள் அமீர், ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் ஆரி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, ராகவா லாரன்ஸ், சிம்பு ஆகியோர் களத்தில் இறங்கியும் இன்னும் சில திரை பிரபலங்கள் ட்விட்டர் மூலமாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் நடிகர் தனுஷ், ” தனக்கும் பீட்டாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் ஜல்லிக்கட்டை முழுமையாக ஆதரிக்கிறேன்” என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-08-01T00:36:29Z", "digest": "sha1:KNFMVAFKQWJEFVKE4NXO2VCYYQYXDB5X", "length": 6163, "nlines": 168, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தயாராகும் 'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகம்.. படத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரணின் மகன்.. - Chennai City News", "raw_content": "\nHome Cinema தயாராகும் ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகம்.. படத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரணின் மகன்..\nதயாராகும் ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகம்.. படத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரணின் மகன்..\nதயாராகும் ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகம்.. படத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரணின் மகன்..\n1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் – மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண�� அறிமுகப்படுத்தினார்.\nநடிகர் ராஜ்கிரணின் சினிமா கரியரிலும் நல்ல சினிமா ரசிகர்களின் ரசனையிலும் நீங்கா இடம் பிடித்த படம் இது. 80-ஸ் கிட்ஸ் மட்டும் அல்ல இப்போதுள்ள 2K கிட்ஸுக்கும் பிடிக்கும் அளவிற்கு அப்படம் இன்றும் நிறம் மாறாமல் இருக்கிறது.\nதற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் ‘திப்பு சுல்தான் நைனார் முஹம்மது’ இயக்க இருக்கிறார்.\nஇது குறித்து நடிகர் ராஜ்கிரன் வெளியிட்டுள்ள செய்தி,\nஇன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது\nஅவர்களின் இருபதாவது பிறந்த நாள்…\nஇரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு,\nதிரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்… அவரே படத்தை இயக்கவும் உள்ளார்.\nஅவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்…\nPrevious articleஅடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் த்ரில்லர் திரைப்படமான “யாமா” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்\nNext article“வெங்கட்பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸ் கதை நான் உருவாக்கி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கதை ; இயக்குனர் சசிதரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-08-01T01:35:56Z", "digest": "sha1:5RTCINMENI3PVUCLY4MD5ML5VOJI7TTU", "length": 5808, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஊரடங்கு | Chennai Today News", "raw_content": "\nஜூலை 26 வரை ஊரடங்கா\nஊரடங்கின்போது சில கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி\nமே 1ஆம் தேதி ஊரடங்கா நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த தமிழக அரசு\nதமிழகத்தில் ஊரடங்கு எதிரொலி: சென்னை புறநகர் ரயில்கள் நேரமாற்றம்\nஇன்று இரவு முதல் சென்னையில் வாகன சோதனை: அதிரடி அறிவிப்பு\nநாளை முதல் ஆம்னி பேருந்துகள் பகலில் இயங்கும் என அறிவிப்பு\nதமிழகத்தில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு: மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு\nமகாராஷ்டிராவில் எப்போது முதல் முழு ஊரடங்கு\nகர்நாடகாவில் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்: முதல்வர் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%F0%9F%94%B4live-30-03-2021-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80/", "date_download": "2021-08-01T00:31:30Z", "digest": "sha1:OEAKVB44ID5FANTU4YCCV2LN4IPZIS7O", "length": 13569, "nlines": 278, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "🔴LIVE: 30-03-2021 திருவொற்றியூரில் சீமான் மக்கள் சந்திப்பு - எர்ணாவூர், காமராஜர் நகர், ஜெயலலிதாநகர் - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\n🔴LIVE: 30-03-2021 திருவொற்றியூரில் சீமான் மக்கள் சந்திப்பு – எர்ணாவூர், காமராஜர் நகர், ஜெயலலிதாநகர்\nHome News › Politics › 🔴LIVE: 30-03-2021 திருவொற்றியூரில் சீமான் மக்கள் சந்திப்பு – எர்ணாவூர், காமராஜர் நகர், ஜெயலலிதாநகர்\n🔴LIVE: 30-03-2021 திருவொற்றியூரில் சீமான் மக்கள் சந்திப்பு – எர்ணாவூர், காமராஜர் நகர், ஜெயலலிதாநகர்\n🔴LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign\n🔴LIVE: 30-03-2021 திருவொற்றியூரில் சீமான் மக்கள் சந்திப்பு – எர்ணாவூர், காமராஜர் நகர், ஜெயலலிதாநகர்\n#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\nதமிழர்களின் இன்னொரு தாய்மடி கனடா – நன்றி தெரிவித்து சீமான் கடிதம் | தமிழ் சமூக மையம் | ஒன்டா�\nகுமரியில் தொடரும் கனிம வளக்கொள்ளை – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும் – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும்\nமீன்பிடி தொழிலைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே சதிச்ச\nயார்கோள் பிரம்மாண்ட அணை: அதிமுக அரசின் பச்சைத்துரோகம் – சீமான் கண்டனம் | தென்பெண்ணையாறு மே�\nஎங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்\n#StanSwamy மரணம் | NIA சட்டத்தை ஆதரித்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது என்ன செய்யப் போகிறது\nதிரைக்கலையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட நினைக்கும் பாஜக அரசு\n#JusticeForMurugesan மதுக்கடைகளைத் திறந்துவிட்டதன் விளைவாகவே ஒரு உயிர் பறிபோயிருக்கிறது\nமேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்\n – சீமான் வேதனை #SpecialC\nகொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை மறைப்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்\n#தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் #திமுக அரசு விரும்பவில்லையா – #சீமான் கேள்வி #S\nநன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார்\nநாம் தமிழர் புரட்சி வெல்லும் குவைத்தில் இருந்து நாம் தமிழர் ‌💪💪💪🐅🐅🐅\n✔️விவசாயி✔️சின்னத்திற்கு ஒவ்வொருவரும் 100 வாக்குகள் சேகரியுங்கள்\nகளத்தில் உழைக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️\nவெல்லப்போறான் விவசாயி.வாழ்த்துக்கள். நாம் தமிழர். ஜேர்மனியில் இருந்து\nபுரட்சி மிக்க வரலாறு படைப்போம் வெல்லப்போறான் விவசாயி நாம்தமிழர்\nசிறப்பு நாம் தமிழர் வெற்றி நிச்சயம் \nதூபாயில் இருந்து ராம் விவசாயி வெற்றி பெற வாழ்த்துக்கள்\nவாக்களித்த மறுநாளே வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் அதற்கு எதாவது பண்ணுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/thalatha-atukorale", "date_download": "2021-08-01T01:53:15Z", "digest": "sha1:ERERF4P7V34C2UFBHCVSRNARJQECKXEC", "length": 5326, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "Thalatha Atukorale – Athavan News", "raw_content": "\nமுறையான வெளியுறவுக் கொள்கை நாட்டில் இல்லை -ஐக்கிய மக்கள் சக்தி\nவல்லரசு நாடுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கும் இடைநிலை நாடாக இலங்கை மாறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா\nமன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை\nபண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா\nமன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை\nபண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/category/viluppuram-district-job-vacancy/", "date_download": "2021-08-01T01:51:40Z", "digest": "sha1:GI5U6I6GTMVANLTECWJLDJJSBERT25X7", "length": 10016, "nlines": 160, "source_domain": "jobstamil.in", "title": "Viluppuram District Job Vacancy", "raw_content": "\nவிழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு\nவிழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tn.gov.in விண்ணப்பிக்கலாம். Villupuram Social Defence Department Jobs 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புகள் 2021 Villupuram Social Defence Department Jobs 2021 Villupuram Social Defence Department Jobs 2021 Telegram Villupuram Social Defence Department Organization Details: நிறுவனத்தின் பெயர்விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறை – Villupuram…\nவிழுப்புரம் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்\n உங்கள் மாவட்டத்திலேயே உங்களுக்கான வேலை உள்ளது. உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய அறிய வாய்ப்பு. (Tamil Nadu Government Jobs) இந்த பக்கத்தில் பல்வேறு வகையான தனியார் வேலைகள் (Private Jobs), தனியார் வங்கி வேலைகள் (Private Bank Jobs) பற்றிய முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். விழுப்புரம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் 2021. விழுப்புரம் மாவட்ட தனியார்…\nவிழுப்புரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2021 | Govt Jobs in Viluppuram\n விழுப்புரம் மாவட்டத்தில் (Jobs in Viluppuram) உள்ள தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றி தேடுபவர்களா நீங்கள் இதோ விரிவான தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நாங்கள் இந்தப் பக்கத்தில் Viluppuram Govt Jobs சம்பந்தமான அனைத்து விதமான வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறோம். விழுப்புரம் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு செய்திகள் Join Telegram Viluppuram District Recruitment Tamil Nadu 2021 மேலும் விழுப்புரம்…\nESCON ஈ.எஸ். நர்சிங் கல்லூரியில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nESCON Recruitment Notification 2021: TN GOVT JOBS 2021-22: ESCON–ஈ.எஸ். நர்சிங் கல்லூரியில் வேலை வாய்ப்புகள் 2021. Professor, Librarian பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.escon.co.in அறியலாம். ESCON Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஈ.எஸ். நர்சிங் கல்லூரியில் வேலைவாய்ப்புகள்\nவிழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்புகள் 2021\nவிழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலை வாய்ப்புகள் 2021. Out Reach Worker பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.viluppuram.nic.in விண்ணப்பிக்கலாம். Viluppuram District Child Protection Unit Jobs 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்புகள் 2021 Viluppuram District Child Protection Unit Jobs 2021 Viluppuram District Child Protection Unit அமைப்பு விவரங்கள்: நிறுவனத்தின் பெயர்விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு. (Viluppuram…\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைவாய்ப்புகள்\nIRCTC ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nBOB-பரோடா வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/plastic-bottled-water-banned-in-thirumalai/cid4251705.htm", "date_download": "2021-08-01T02:05:22Z", "digest": "sha1:V25GTEDN22OKLWUHBKSB2JVO772XQFA3", "length": 5436, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "இனி திருமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்பதற்கு தடை..!!", "raw_content": "\nஇனி திருமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்பதற்கு தடை..\nபூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருப்பதி ஏழமலையான் திருக்கோவில், உலக அளவில் மிகவும் புகழ் பெற்றது. திருப்பதியில் ஏழுமலைகள் மீது கோவில் கொண்டுள்ள ஏழுமலையானை, வெங்கடாஜலபதி, திருவேங்கடவன், மலையப்பசாமி என பல்வேறு பெயர்களில் பக்தர்களால் அன்போடு அழைக்கின்றனர்.\nதிருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் திருமலையில் குவிந்து வருவது வழக்கம்.\nதற்போது கொரோனா சூழலில் இருந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் தினசரி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர். திருமலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரி��்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்நிலையில்,திருமலைக்கு வரும் பக்தர்கள் யாரும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வரக் கூடாது. ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதிபடுத்த வேண்டியது நமது கடமை. அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபடுவர் என திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி கூறினார்.\nமேலும், அலிபிரியில் இருந்து வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்த பின்னரே அனுமதிப்பர். திருமலையில் உள்ள கடைகள், ஓய்வறைகள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை என கூறினார். கடைகளிலும் காப்பர் அல்லது ஸ்டீல் பாட்டில்களில் தான் பக்தர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.\nஅடுத்த இரண்டு மாதங்களில் பிளாஸ்டிக் இல்லாத திருமலையை உருவாக்குவதே நமது நோக்கம். இதனை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம் என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/avnnnee-unnnnnnvnnn/ylyhbd8v", "date_download": "2021-08-01T01:30:29Z", "digest": "sha1:7JFTOMXRUGFBS5N7VUZHZM5Y6XWUVS4R", "length": 12186, "nlines": 359, "source_domain": "storymirror.com", "title": "அவனே உன்னவன் | Tamil Romance Poem | Naveena Iniyaazhini", "raw_content": "\nஅன்று ஒரு நாள் மித்திரையின் சொப்பனத்தில் வந்தான்.... கண் விழித்த போது உணர்ந்தேன்\nகடவுளிடம்.... எண்ணத்தின் கேள்வியை கேட்டேன் .....\nமீண்டும் மீண்டும் மீளா வினா எழுப்பி கொண்டே இருந்தேன்....\nபதிலும் வந்து கொண்டே இருந்தது....\nகாலத்தின் ஓட்டத்தால் நான் அவனை மறக்கும் தருனத்தில்\nஎன்னுடன் போட்டி போட்டு கொண்டே வரும்...\nஉள்ளத்தின் கூச்சலும் இதயத்தின் துடிப்பும்\nஈர் ஐந்து திங்கள் ஆயிற்று....\nகடவுளிடம் வினா தொடுத்தேன்....விடையும் பெற்றேன்\nஇயற்கையின் துனையாள் உன்னுடன் கலந்தவன்\nமின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி\nஉன் புன்னகையை நான் கொண்டு எதில் சேர்ப்பேன் காதலிலா கவிதையிலா உன் புன்னகையை நான் கொண்டு எதில் சேர்ப்பேன் காதலிலா கவிதையிலா\nவீதியில் உலா வரும் நிலவுப் பந்தினைப் போலவே வீதியில் உலா வரும் நிலவுப் பந்தினைப் போலவே\nபேருந்தில் தவிப்புடன் பார்த்த ஏக்கப் பார்வைதனை விடுத்து பேருந்தில் தவிப்புடன் பார்த்த ஏக்கப் பார்வைதனை விடுத்து\nநீரில் மிதக்கும் தெப்பமா��் நானோ தரை மீதில் சென்றேன் ஏனோ நீரில் மிதக்கும் தெப்பமாய் நானோ தரை மீதில் சென்றேன் ஏனோ\nகுழந்தை மீது வைத்த முதல் காதலுக்கு வேறெந்த காதலும் இணையேயில்லை குழந்தை மீது வைத்த முதல் காதலுக்கு வேறெந்த காதலும் இணையேயில்லை\nஅம்மாவின் முத்தத்தில் அன்பைப் பார்க்கலாம் அம்மாவின் முத்தத்தில் அன்பைப் பார்க்கலாம்\nகுமரியில் சூரியன் மறைய மாலை கதிர் ஒளியிலே குமரியில் சூரியன் மறைய மாலை கதிர் ஒளியிலே\nமழைக்கு முன் மண்வாசம் போல் மழைக்கு முன் மண்வாசம் போல்\nஎதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால் எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால்\nஇங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை\nஒளியியல் மாயை ஒடுங்கிய உருவம் ஒளியியல் மாயை ஒடுங்கிய உருவம்\nபாம்புகள் ஊறும் பாலையிலே எங்கு கால் பதிப்பதென பாம்புகள் ஊறும் பாலையிலே எங்கு கால் பதிப்பதென\nநரை வந்தும் கறையில்லா காத...\nஇனி ஒரு முறை வட்டமுகம் தொட்டுவிட கண்கள் காணுமோ இனி ஒரு முறை வட்டமுகம் தொட்டுவிட கண்கள் காணுமோ\nசினுங்கித் தவிக்கும் என் பாத கொலுசின் சத்தம் அடங்க சினுங்கித் தவிக்கும் என் பாத கொலுசின் சத்தம் அடங்க\nஇப்போதும் நீதான் என்னைத் தேற்றுகிறாய் நீ நிரந்தரமானவள் கண்மணி இப்போதும் நீதான் என்னைத் தேற்றுகிறாய் நீ நிரந்தரமானவள் கண்மணி\nஎனக்கு நீயும் உனக்கு நானும் வரவாகிப் போனோம் எனக்கு நீயும் உனக்கு நானும் வரவாகிப் போனோம்\nமுதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்\nமல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-08-01T02:29:33Z", "digest": "sha1:QZVIVGA7TBELZOEUB64FG3RY6X2GUMHW", "length": 11004, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்திரேலியா தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆத்திரேலியா தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடாமியன் மோரி & டிம் கஹில் (29)\n(துனெதுன், நியூசிலாந்து; 17 சூன் 1922)\nஆத்திரேலியா 31–0 அமெரிக்க சமோவா\n(கொஃப்சு ஆர்பர், ஆத்திரேலியா; 11 ஏப்ரல் 2001)\n(அடிலெயிட், ஆத்திரேலியா; 17 செப்டம்பர் 1955)\n4 (முதற்தடவையாக 1974 இல்)\n2 (முதற்தடவையாக 2007 இல்)\n6 (முதற்தடவையாக 1980 இல்)\n3 (முதற்தடவையாக 1997 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்)\nஆத்திரேலியத் தேசியக் கால்பந்து அணி (Australia national association football team) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை ஆத்திரேலியாவில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு (FFA) மேலாண்மை செய்கின்றது. இது 2006இல் ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து விலகிய பின்னர் தற்போது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பிலும் வட்டார ஆசியான் கால்பந்துக் கூட்டமைப்பிலும் உறுப்பினராக இருந்து வருகின்றது. இந்த அணியை இரசிகர்கள் சாக்கரூசு எனச் செல்லமாக அழைக்கின்றனர்.\nஆத்திரேலியா ஓசியானியா நாடுகள் கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டில் ஆண்டின் ஏஃப்சி தேசிய அணி விருது பெற்றுள்ளது. உலகக்கோப்பைகளில் மூன்றுமுறை, 1974, 2006 மற்றும் 2010 ஆண்டுகளில், விளையாடியுள்ளது. 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் மூன்று முறை ஆடியுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2016, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2018/01/", "date_download": "2021-08-01T02:16:12Z", "digest": "sha1:NMHEWEQCB7ZBAR5NCQYM7F33OV55W6RV", "length": 189664, "nlines": 1517, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: ஜனவரி 2018", "raw_content": "\nசெவ்வாய், 30 ஜனவரி, 2018\nமுருகன் மீது ஏனோ ஒரு காதல் அன்றும் இன்றும் எப்போதும்...\nமுருகனை சீமான் முப்பாட்டன் என்று சொன்ன பின்னால் வந்த காதல் அல்ல இது... சிறு வயது முதலே அவன் மீது தீவிரக் காதல்.\nபள்ளியில் படிக்கும் போது முருகன் படங்களைச் சேகரிப்பதும்... ராணி முத்து காலண்டரில் இருக்கும் முருகனை, காலண்டர் முடிந்த பின்னர் எடுத்து பத்திரப்படுத்தி வைப்பதும் கல்லூரி செல்லும் ���ரை தொடர்ந்தது.\nஇந்த பத்திரப் படுத்துதல் இப்போதும் தொடர்கிறது. அன்று படங்களை வெட்டி எடுத்துச் சேகரித்தேன். இன்றோ இணையத்தில் அழகிய முருகனைக் கண்டாலோ... முகநூலிலோ... வாட்ஸ் அப்பிலோ பார்த்தாலோ உடனே சேமித்து வைத்து விடுகிறேன். பத்துமலை முருகன் வரை நம்ம சேமிப்பில்.\nஊரில் மாரியம்மன் இருக்கு, முனீஸ்வரர் இருக்கிறார்... கருப்பரோ சின்னக் கருப்பர் பெரிய கருப்பர் என இருவராய்... ஐயனாரும் இருக்கிறார். நாச்சியம்மத்தாவும் குடி கொண்டிருக்கிறார். இன்னும் சிலரும் இருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாரியம்மன் கோவிலுக்குள் விநாயகரும் முருகனும் இடம் பிடித்துக் கொண்டார்கள்.\nமுருகன் மீது அப்படி என்ன காதல்...\nஒருவேளை குமார் என்ற பெயர் முருகன் மீது ஒரு ஒட்டுதலை ஏற்படுத்திவிட்டதோ..\nபெரும்பாலும் என் நட்பு வட்டத்தில் அதிகம் முருகன் பெயர் கொண்டவர்களாகவும் அமைவது எப்படி... ஆச்சர்யமே... ஆம் என் ஆருயிர் நண்பனாய் இருந்தவனும்... இப்போது நண்பனாய்த் தொடர்பவனும் முருகனே.\nசிறுவயதில் முருகன் மீதான காதலால் ஐயப்பனை வெறுத்தவனும் நான்தான்... பின்னர் ஐயப்பன் மீதும் பற்றுதல் ஏற்பட்டு நான்காண்டுகள் நடைப்பயணம் மேற்கொண்டவனும் நான்தான்.\nபழனிக்கு நடைப் பயணம்... ஆஹா.. அது ஒரு அற்புத அனுபவம்.... ஆறாண்டுகள் நடைப்பயணம் மேற்கொண்டு முருகனைத் தரிசித்து வந்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை...\nலட்சோப லட்ச மக்களில் நானும் ஒருவனாய் உறவுகளுடன் முருகனைக் காண பழனி மலை நோக்கி நடந்த நாட்கள் எத்தனை ஆனந்தத்தைக் கொடுத்தன என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே ரசித்துச் சொல்ல முடியும்.\nதேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடை பயணம்... தேவகோட்டையில் இருந்து கிளம்பும் செட்டியார்கள் காவடிக்கு வழி நெடுக வரவேற்பும் , பழனியில் தனி மரியாதையும் இருக்கும். ஆனால் காவடியுடன் நடந்து செல்ல நம்மளால் முடியாது. அவர்கள் பயணத் திட்டப்படித்தான் நடப்பார்கள்...\nநாங்க ஐந்தாவது நாள் காலை பழனி அடிவாரத்தில் இருப்போம்... சண்முக நதிப் பயணம் முடித்து மலையேறினால் சாமி கும்பிட்டு அங்கிருந்து இரவு தங்கத் தேர் பார்த்து பின்னர்தான் இறங்குவோம்.\nஇரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தால் குன்றக்குடியைக் கடக்கும் போது இறங்கி சாமி கும்பிட்டுச் செல்லலாம் என்று தோன்றினாலும் சரி ரெண்டு நாள் கழித்து வந்து கும்பிட்டுக்குவோம் என்று மனதிற்குள் முருகனை வணங்கி வீட்டுக்கு ஆறாவது நாள் அதிகாலை சென்றால் என்னடா பூசத்துக்கு நடந்து பொயிட்டு இப்ப பூசத்துக்கு முன்னாடி திரும்பிட்டீங்கன்னு வீட்டில் கேட்பாங்க.\nஎங்களுக்கு முன்னோடி எங்க அண்ணன் குரூப், மூணு நாளில் பழனிக்கு போய் நாலாவது நாளில் வீட்டிற்கு வந்த சாதனையாளர்கள். அதை எங்க ஊரில் யாராலும் முறியடிக்க முடியவில்லை. மனுசனுங்க மூணு நாளும் நடந்துக்கிட்டே இருந்திருக்கானுங்க...\nமுருகனைப் பார்த்தாலே மனசுக்குள் அவ்வளவு சந்தோஷம்... அதுவும் அந்த இராஜ அலங்காரத்தில்... ஆஹா... காணக் கண் கோடி வேண்டும்.\nபோன விடுமுறையில் விஷாலுக்கு மொட்டை போட பழனிக்குச் சென்றோம். மாமாவின் நண்பர் ஒருவரின் உதவியால் கூட்டத்தில் மாட்டாமல் முருகனை... அந்த இராஜ அலங்காரத்தில் அருகில் நின்று பார்த்து மகிழ்ந்தோம்... ஆஹா... என்ன ஒரு அற்புத தரிசனம் அது.\nஎப்பவும் முருகன் மீது தீராத காதல் எனக்கு.\nஅது ஏனோ தெரியலை... ஒரு வேளை சீமான் சொல்லும் ரத்த சம்பந்தமாக இருக்கலாமோ என்னவோ... ஆனாலும் முப்பாட்டன்... இப்பாட்டன் எல்லாம் எனக்கு அவனில்லை... அவன் எனக்குள் எப்போதும் இருக்கும் ஒருவன்...\nஅதிகாலை எழும்போது 'அப்பா முருகா' எனத்தான் எழுவேன்... நாள் முழுவதும் தும்பினாலும்... உட்கார்ந்தாலும்... எழுந்தாலும்... எல்லாவற்றுக்கும் முருகாதான்...\nநாளை தைப்பூசம்.... இன்று முருகனின் நினைவு அதிகமாய்...\nமதியம் அலுவலகத்தில் பறவை முனியம்மா என் காதுக்குள் 'காவடியாம் காவடி' பாடிக் கொண்டிருந்தார்.\nஒரு வாரமாக எதுவும் எழுத மனமில்லை... இரண்டு நாள் முன்னர் அறம் மற்றும் அருவி குறித்து எழுத ஆரம்பித்து பாதி எழுதிய போது ஒரு சிறு பிரச்சினையால் சேமிக்காமல் எழுதியது ஸ்வாகா ஆக, நேற்று மீண்டும் அதே பதிவை எழுதிய போது பாதியில் அயற்சியாகி என்னத்த எழுதினோம் என்று படுத்துவிட்டேன்.\nஇன்று முருகனைப் பற்றி எழுத வேண்டும் என்ற நினைப்புடன் சமைத்து விட்டு வந்து உட்கார்ந்தால் பதிவு தயாராகிவிட்டது.\n'அப்பா முருகா... என்னை மட்டும்... இல்லப்பா\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 9:43 10 எண்ணங்கள்\nசனி, 20 ஜனவரி, 2018\nமனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்\nஇந்தப் பதிவு 'சிவகாமி ��மாற்றப்பட்டாளா' என்ற கட்டுரை அகலுக்கு எழுதுவதற்கு முன்னர் எழுதியது. சில நாட்களாகவே எதிலும் ஒட்டுதல் இல்லை... வலைப்பக்கம் அதிகம் வரவில்லை... யாருக்கும் கருத்து இடவில்லை... எதுவும் எழுதவில்லை... சில கதைகள் எழுத நினைத்து எதிலும் நாட்டமின்றி... என்னவென்று சொல்ல முடியாத ஒரு மனநிலையில்தான் மனசு இருந்தது.\nஇன்னும் அப்படித்தான் நகர்கிறது... இந்த வெளிநாட்டு வாழ்க்கை மீதான காதல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.\nஇன்று காலை கணிப்பொறியில் பலவற்றை அழித்தபோது இந்தக் கட்டுரையும் அதில் வர, வாசித்துப் பார்த்து 'அட... எழுதியதை மறந்து விட்டோமோ' என்று நினைத்த போது சரி வலைப்பூவில் பதியலாமே... நாமும் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது பதியும் பதிவு மூலமாவது வலை உறவுகளுக்குச் சொல்வேமே என இங்கு பகிர்ந்தாச்சு.\nஅப்புறம் விஷால் பிறந்த தினத்துக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. அவன் சார்பாகவும் நன்றி. உங்கள் வாழ்த்து அவனை நல்லவனாய் வளர்க்கட்டும்.\nசிவகாமியின் சபதத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் என் மனதில் முன்னணியில் நிற்பவர்கள் பரஞ்சோதியும் மாமல்லன் என்ற நரசிம்மவர்மப் பல்லவனும்தான்.\nமுரடனாக இருப்பதாலும் கல்வி அறிவு இல்லாததாலும் தன் மகளைக் கட்டிக் கொடுக்க மாமன் ஒத்துக்கொள்ளமாட்டான் என்பதால் கல்வி பயில சோழ தேசத்தின் திருச்செங்காட்டாங்குடியில் இருந்து காஞ்சிக்கு வரும் பரஞ்சோதி, காலத்தின் கோலத்தால் மகேந்திரவர்ம பல்லவரின் அன்புக்குப் பாத்திரமாகி அவரின் நேசத்துக்குரிய படைத்தலைவனாகி, பின்னாளில் பல்லவ இளவரசனான மாமல்லனின் நண்பனாகவும் சேனாதிபதியுமாகி இரண்டாம் புலிகேசியை வென்ற போரில் முக்கியமானவராகிறார்.\nமாமல்லனோ அப்பாவின் மீது அதீத பாசம் கொண்ட இளவரசனாய் இருந்து... தன்னை அப்பா போர்க்களத்துக்குப் போக விடமாட்டேங்கிறாரே... அரண்மனையில் பெண்களுடன் இருக்கச் சொல்லிவிட்டாரே என்று மனசுக்குள் குமைந்து கிடப்பவர், சேனாதிபதியாய் பரஞ்சோதி வந்த பின்னர் துர்வநீசனை எதிர்த்து படையுடன் போகச் சொல்லி மன்னரின் ஆணை வந்த பின் வெறி கொண்ட வேங்கையாய் பயணித்து... தன் தந்தையின் சாவுக்கு காரணமான... சிவகாமியை தூக்கிச் சென்ற இரண்டாம் புலிகேசியை வாதாபியில் போய் வென்று வாதாபி கொண்டான் என்ற பட்டப் பெயர் பெறுகிறார்.\nபரஞ்சோதி தன்னந்தனியாக கிளம்பி வரும்போது அவர் பின்னே பயணித்த மனசு, அவர் சிறையில் அடைபட்ட போது அவரோடு அடைபட்டு... விந்தியமலைக்கு குதிரையில் புறப்படும் போது அவருடன் பயணப்பட்டு... புலிகேசியிடம் ஓலையுடன் மாட்டிக் கொள்ளும் போது மாட்டி... பின்னர் மகேந்திரவர்மரிடம் படைத் தலைவனாகும் போது அந்த படைத் தலைவனோடு பயணப்பட்ட மனசு... போரை வெறுத்து சிவபக்தராய் அவர் மாறும் வரை அவர் பின்னே தொடர்கிறதா.. என்ற கேள்வி எழும்போது என்னைப் பொறுத்தவரை இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது.\nஏன் தொடரவில்லை... தம்பி கலியுகம் தினேஷ் கூட பரஞ்சோதி பின்னே பயணித்தேன் என்று சொன்னானே... பின் ஏன் நம் மனம் பயணிக்கவில்லை...\nபொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் பின்னால் பயணித்த மனசு... உடையாரில் இராஜராஜசோழன் பின்னால் பயணித்த மனசு... சாண்டில்யனின் நாவல்களில் பெரும்பாலும் கதை நாயகர்களுடன் பயணித்த மனசு... இதில் மட்டும் ஏன் நாயகனான பரஞ்சோதி பின்னே பயணிக்கவில்லை... என்று யோசித்தால்... அந்த யோசனையின் பின்னே மாமல்லன். ஆம் மாமல்லனேதான்.\nசிவகாமியைக் காதலிக்கிற... அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத... இளவரசன் மாமல்லன்... ஒரு சாதாரண காதலனாக, அப்பாவின் மீது நேசம் கொண்டவராக இருக்கும் வரை தமிழ்ப்பட நாயகன் போலத்தான் தெரிகிறார். ஆதர்ஷ நாயகனாக இல்லை. எப்போது துர்விநீசனை புறமுதுகிட்டு ஓடச் செய்கிறாரோ... காஞ்சிக் கோட்டை பாதுகாப்பில் அவரின் திறமையை இரண்டாம் புலிகேசி வியந்து நோக்குகிறானோ அப்போது அதுவரை பரஞ்சோதி பின்னே பயணித்த மனசு மெல்ல மெல்ல மாமல்லன் பின்னே பயணிக்க ஆரம்பிக்கிறது.\nஒருவர் காதலியின் சபதத்துக்காக ஒரு அரசனை வெற்றி கொள்ள ஒன்பதாண்டுகள் படை பலத்தை திரட்டி, இங்கிருந்து வாதாபி நோக்கிச் சென்று தன் தோழனும் சேனாதிபதியுமான பரஞ்சோதியின் திறமையைப் பயன்படுத்தி வெற்றி பெறுகிறான் என்றால் எப்படிப்பட்ட வைராக்கியமான மனசு அவருக்கு இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.\nஅப்படி நினைத்தாலும்... தன் தந்தை சொன்னார் என்பதற்காக காதலியைக் காப்பாற்ற படையெடுத்துச் செல்வதாக கதையின் போக்கில் இருந்தாலும் தன் தந்தையின் மரணத்துக்கு காரணமாய் இருந்தவனை வெல்ல வேண்டும் என்ற வெறியே அவருக்குள் உண்மையில் இருந்திருக்க வேண்டும். அந்த வெறி கொடுத்த வேகம்தான் வாதாபி வரை செல்லச் சொல்லியிருக்கிறது. காதல் இரண்டாம்பட்சம்தான் என்பதே என் எண்ணம். அதுவும் சிவகாமி கதாபாத்திரம் என்பது நாவலின் சுவை கூட்டத்தான் இல்லையா...\nமல்லர்களை வென்று மாமல்லன் என்ற பட்டப்பெயர் பெற்றிருந்த போதிலும் தன் தந்தையின் ஆணைப்படி துர்விநீசனை வென்று தன் வெற்றித் தீபத்தை ஏற்றி வைத்த மாமல்லர் வாதாபியை தீக்கிரையிட்டு அங்கு தன் சிங்கக் கொடியை பறக்க விட்டதில் தீபத்தை மேலும் அழகாக எறிய வைத்து தன் வாழ்நாளில் தோல்வியே காணாத இந்திய மன்னர்கள் 12 பேரில் ஒருவராய் திகழ்ந்திருக்கிறார். நரசிம்மவர்ம பல்லவனைப் பற்றி செய்திகள் அறியும் விதமாக தேடியபோது கிடைத்த விபரம் இது. இராஜராஜன், ராஜேந்திரன் போல் இவரின் வீரமும்தான் எத்தகையது என்ற வியப்பு நமக்குள் ஏற்படுகிறது.\nதான் கட்டிக் கொள்ள நினைத்த திருவெண்காடு நங்கையை மகேந்திரரின் ஆசியுடன் திருமணம் செய்து கொள்கிறார் பரஞ்சோதி, ஆனால் மாமல்லனோ உயிருக்கு உயிராய் காதலித்த நாட்டிய மங்கை... ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி, வாதாபிச் சிறையில் இருக்கும் போது தந்தையின் சொல்லைத் தட்ட முடியாமல் பாண்டிய இளவரசி வனமாதேவியை மணமுடிக்கிறார். இந்த இடத்தில் மாமல்லனைவிட பரஞ்சோதி உயர்ந்து நிற்கிறார்.\nவாதாபி நோக்கிச் செல்லும் போது மாமல்லருடன் பலர் இருந்தாலும் மாமல்லரின் புத்தி சாதூர்யமும் பரஞ்சோதியின் திறமையும் சேர்ந்தே வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை மாமல்லருக்குப் பெற்றுத் தருகிறது. இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகும். தமிழர்கள் வீரத்திலும் தீரத்திலும் நிகரில்லாதவர்கள் என்பதை பறைசாற்றும் வெற்றியாகும். காஞ்சிக்கு தேடி வந்து வெல்ல முடியாமல் நட்பு போற்றி, கேவலமாக நடந்து கொண்ட புலிகேசியை அவன் தலைநகரில் வைத்துச் சாய்த்து வெற்றி கொள்ள எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்.\nஆரம்பத்தில் பரஞ்சோதியுடன் பயணிக்கும் மனசு பின்னர் மாமல்லருடன் பயணித்து வாதாபி நோக்கிச் செல்லும் போது இருவருடனும் பயணிக்கிறது,\nவாதாபி போருடன் சிவனடியாராகிவிடும் பரஞ்சோதி பின்னாளில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக, சிறுதொண்டராக மாறும் ப���து நம் மனதில் நிறைந்து நிற்கிறார் என்றாலும் மாமல்லர் தன் வீரத்தாலும் திறமையாலும் அவரோடு இணைந்தே நம்முள் நிற்கிறார்.\nமொத்தத்தில் மாமல்லர் பாதி, பரஞ்சோதி பாதியாய் பயணித்து இருவரோடும் கதையின் முடிவில் இணைய வைக்கிறது கல்கியின் எழுத்து.\nபிரதிலிபி போட்டியில் இருக்கும் கட்டுரை வாசிக்க 'இங்கு' சொடுக்குங்கள்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 1:43 2 எண்ணங்கள்\nவகை: மனசு பேசுகிறது, வரலாறு\nசெவ்வாய், 16 ஜனவரி, 2018\nவாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதுடன் வாழ்வின் மற்றொரு கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். அப்படியான நிகழ்வுகளின் பின்னே நாம் வாழ்வில் சாதித்து விட்டோம் என்ற எண்ணத்தைப் பெருமையுடன் எழச் செய்து சாதித்த மகிழ்வை புன்னகையாய் பூக்க வைக்கும்.\nபடிக்கும் காலத்தில் எந்தக் கவலையும் இன்றி வாழ்க்கை நகரும். என்ன நடந்தா என்ன... அது நல்லதா...கெட்டதா... என்பதெல்லாம் குறித்து ஆராய்வதில்லை... திருவிழாக்கள் எல்லாம் ஒரே ஆட்டம்... ஏதாவது ஒரு இறப்பு என்றால் சோகம் சுமந்து பதறி வரும் முகங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே இழவு வீட்டின் முன்னே காத்திருக்கச் சொல்லும் அவ்வளவே... மற்றபடி எந்த மகிழ்வையும் எந்தக் கவலையையும் அதிக நேரம் சுமப்பதில்லை... அடுத்தடுத்து கடந்து போய்க் கொண்டே இருப்பதிலேயே மனசு குறியாக இருக்கும்.\nவெட்கமா அப்படின்னா என்ன என்று கேட்ட வைத்த வயதில் எதை நோக்கி நாம் பயணிக்கப் போகிறோம் என்பதைக் குறித்தெல்லாம் சிந்தனை வருவதில்லை. பள்ளியில் மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைகள் போகலாம் என்றதும் புத்தகப் பையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு மறக்காமல் சத்துணவுத் தட்டை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டு நடந்த நாட்களில் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் சொன்ன வெட்கம் என்பது இல்லவே இல்லை.\nவெட்கம், வேதனை, வருத்தம், மகிழ்ச்சி, வாழ்வு குறித்தான அடுத்த கட்ட நகர்வுகள், பயம் என எல்லாமே குடும்பஸ்தனாய் மாறிய பின்னர்தான் அதிகமாகின்றன இல்லையா... தனிக்காட்டு ராஜாவாகத் திரிந்தவனை மனைவி என்ற ஒருத்தி வந்த பின் தன்னை நம்பி ஒரு ஜீவன் வந்திருக்கு... இதுவரை எப்படியோ நகர்ந்த வாழ்வில்... அப்பாவின் சம்பாத்தியத்தில் நகர்ந்த வாழ்வில்... செலவுக்கு அப்பாவிடமோ அம்மாவிடமோ நைச்சியமாகப் பேசி வாங்கி செலவு செய்த நிலையில் மனைவிக்குப் பூ வாங்க அம்மாவிடமா பணம் கேட்க முடியும் என்ற யோசனை தோன்ற வாழ்வில் முதல் முதலாய் தன்னை நம்பி வந்தவள் மனம் கோணாது நடக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும் இல்லையா... அதுதான் வாழ்வின் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான ஆரம்பம்.\nஇப்ப எதுக்கு வேதாந்தம் அப்படின்னு நினைக்கிறீங்களா... வேதாந்தம் இல்லைங்க... எல்லாம் காரணமாத்தான்... எப்படி ஆரம்பிப்பது என்பதாய் எழுந்த எண்ணத்தின் முடிவில் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என இப்படியாய் ஆரம்பித்தேன் அவ்வளவே.\nவெளிநாட்டு வாழ்க்கையில் ஊருக்குப் பேசும் அந்த சில மணித்துளிகளே சந்தோஷத்தைத் தரும் என்பதை அனுபவித்தவர்கள் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். இன்றைய நிலையில் வீடியோவாய் பார்த்துப் பேசுவது என்பது வரப்பிரசாதமே. ஸ்கைப்பில் மணிக்கணக்கில் பேசி... மகிழ்வாய்... கோபமாய்... என எல்லா அவதாரமும் எடுத்து பேசி.. மனைவி, குழந்தைகளுடன் அளவளாவி முடித்து வைத்து சாப்பிட்டுப் படுக்கும் போது மனசுக்கு ஒரு நிம்மதி.\nஅப்படியான நிம்மதிக்கும் இங்கு ஆப்பு வைத்து விட்டார்கள். ஸ்கைப்பையும் முடக்கி விட்டார்கள். இவர்கள் ஒரு ஆப் தருகிறார்கள். மாதம் 50 திர்ஹாமுக்கு ரீசார்ஜ் பண்ணிக் கொள்ள வேண்டும். இந்த ஆப்பை ஊரிலும் தரவிறக்கிக் கொள்ள வேண்டுமாம். சிலர் அது நல்லாயிருக்கு என்கிறார்கள்... பலர் சரியில்லை என்கிறார்கள். 2018 பிறந்த உடனே வரியும் இது போன்ற முடக்கமும் மொத்தமாய் எல்லாரையும் முடக்கி வைத்து விட்டது.\nதினமும் விஷாலுடன் எதாவது பேசுவது மனசுக்கு நிம்மதியாய் இருக்கும். அவனைப் பொறுத்தவரை அடுத்தடுத்து வார்த்தைகளில் விளையாடுவதில் கில்லாடி. அது எங்க குடும்பத்துக்கே உரியது. எங்கம்மா சிரிக்காமல் படக்கென பதில் சொல்வார். அதேபோல்தான் இவனும்... தரித்திரமில்லாமல் பேசுது பாருங்க என்று சொல்லும் மனைவி, உங்க வாரிசு எப்படியிருக்கும் என்று சேர்த்தும் சொல்வார்.\nபாப்பா வயிற்றில் இருக்கும் போது நாங்கள் ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். தேவகோட்டை கல்லூரியில் வேலை. மற்றவர்கள் வந்து பார்த்துச் சென்றாலும் ஒன்பதாவது மாதம் வரை நான்தான் பார்த்துக் கொண்டேன். பாப்பா பிறந்தது மதுரையில்... மனைவிக்கு ஆபரேசன் என்ற போது ஏற்பட்ட படபடப்பின் பின்னே கண்ணீர் பெருக்கெடுத்தது.\nவிஷாலைப் பொறுத்தவரை, அவன் வயிற்றில் இருக்கும் போது என்னை அபுதாபிக்கு விரட்டி விட்டுட்டான். காரைக்குடியில் வாடகை வீட்டில் வாழ்க்கை. பாப்பாவும் மனைவியுமாய் தனியாய்... பக்கத்தில் மனைவியின் சித்தி வீடு என்பதால் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். மனைவியின் ஆயாதான் அதிகம் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டவர்கள்.\nகாரைக்குடியில்தான் பிறந்தான் விஷால்... என்ன நேரத்துல பிறந்தியோ என்று திட்டினால் ஜனவரி-17 என்று சொல்லுவான். ஆம் இன்று அவனின் பிறந்தநாள். அவன் பிறந்த அன்று செய்தி போன் வழியாக வந்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அருகிருக்க முடியவில்லையே என்ற வலியும் கூடவே இருந்தது. மனைவிக்கு இரண்டாவதாய் ஆபரேஷன்... ரொம்பக் கஷ்டமாக இருந்தது.\nஆச்சு 9 வருடங்கள்... வெளிநாட்டு வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்போது ஊரில் போய் செட்டிலாவது என்ற எண்ணத்தைச் சில நாட்களாக மனசுக்குள் இன்னும் தீவிரமாக்கி நகர்கிறது. இன்று கூட உங்களைப் பொங்கலுக்கு வரச் சொன்னேனுல்ல ஏன் வரலை என்று சண்டை போட்டான்.\nசில நாட்கள் முன்னர் விழுந்ததில் காலில் சின்னதாய் ஒரு கிராக் என்றாலும் மிகப்பெரிய கட்டிட்டு நடக்காமல் இருந்தவன், பொங்கலுக்காக கட்டை சிறியதாகப் போட்டதால் கொஞ்சம் நடந்து திரிந்திருக்கிறான். நடக்காதடா என்று சொல்லும் போது அலோ... அலோ.... கேக்கலையே... என்று சொல்லி போனை அவங்க அம்மாவிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனான். இது இன்றும் நேற்றும் பல முறை நிகழ்ந்தது.\nசுறுசுறுப்பானவன்... துறுதுறுப்பானவன்... வேகமானவன்... எல்லா வேலைகளையும் நான் செய்கிறேன் என முன் நின்று செய்ய நினைப்பவன்... ஒன்பது வயது கடந்து பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான். ஆண் பிள்ளைகள் அம்மா பிள்ளை என்பார்கள்... இவனோ அப்பா பிள்ளை... தினமும் அவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசாவிட்டால் அந்த நாள் வெறுமையாய் நகரும்.\nஎம்.ஜி.ஆர். பிறந்தநாளில் பிறந்தவன் என்பதால் தகதன்னு இருப்பான்னுல்லாம் சொல்லலை ஆனால் எங்களை விட அவன் கலர் சற்று தூக்கல்தான்... அடிக்கிற சிவப்பில்லை என்றாலும் அழகான சிவப்புத்தான் அவன். எல்லாருக்கும் பிடித்தவனாய் இருப்பது கடினம்... இப்போது அவன் எல்லாருக்கும் பிடித்தவனாய் இருக்கிறான். இப்போது ���ோல் எப்போதும் இருக்க வேண்டும்... அதற்கு இறையருள் வேண்டும்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்...\nஎங்க அன்பு மகனுக்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:39 11 எண்ணங்கள்\nவகை: பிறந்தநாள் வாழ்த்து, வாழ்க்கை\nஞாயிறு, 14 ஜனவரி, 2018\nகிராமத்து நினைவுகள் : பொங்கல் நினைவுகள்\nபள்ளிக் காலத்திலும் கல்லூரிக் காலத்திலும் ஏன் திருமணத்துக்கு முன்னும் அதன் பின்னான சில காலங்களும் கொடுத்த இனிப்பின் சுவையை மனதில் சுமந்து உதட்டில் வடுவாய் ஊறும் ஆசையை மெல்லத் தள்ளி பொங்கலா அப்படின்னா என்று கேட்பவர்களிடம் ஒரு வெற்றுச் சிரிப்பை உதிர்த்து மனம் நிறைந்த வேதனையுடனே இன்றைய காலை நகர்ந்தது.\n என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் இதுவரை கடந்து வந்த ஒன்பது ஆண்டுகள் என்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறது.\nகாலையில் எங்க முனியய்யா கோவிலில் பொங்கல் வைத்த பின் மாலைகளில் சிரிக்கும் அவரை மனைவி செல்போனில் விழுங்கி வாட்ஸ் அப் மூலமாக எனக்கு அனுப்பிய போது அதைப் பார்த்ததும் அங்கிருக்க முடியாத நிலை நினைத்து... இந்த வாழ்க்கையை நினைத்து... கண்ணீர்தான் வந்தது.\nஇன்று முழுவதுமே மனதில் நிம்மதி என்பதே இல்லாமல் அலைந்து கொண்டே இருந்தது. இந்த வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு விருமாண்டியில் 'போய் புள்ள குட்டியை படிக்க வையுங்கடா' என கமல் சொல்வதைப் போல் போய் புள்ளைகளோட, குடும்பத்தோட வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோமே... எத்தனை காலம் இங்கிருந்தாலும் கடன் நம்மை விட்டு விலகப் போவதில்லை ஆனால் வாழ்க்கையில் நிறைய இழப்புக்கள் நம்மைப் பார்த்து பரிதாபமாகச் சிரித்துக் கொண்டுதான் இருக்கும் என்றே தோன்றியது.\nஎங்க ஊரில் மார்கழி மாதத்தில் மாரியம்மனுக்கு காலையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் வழக்கத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம். முதல் வருடம் மைக் செட் கட்டியபோது எத்தனை பிரச்சினைகள்... போலீஸ் ஸ்டேசன் வரை சென்று வந்தோம் என்றாலும் அன்று ஆரம்பித்து வைத்து மழையில் குடை பிடித்தபடி நாங்கள் செய்த பொங்கலின் தொடர்ச்சியாய் இன்று வரை அது தொடர்வதில் மகிழ்ச்சி. மார்கழி மாதம் முடிந்து தை முதல்நாள் முதல் பொங்கல் மாரியம்மனுக்கே.\nஅடுத்ததாக எங்கள் ஊர் கண்மாயில் காவல் தெய்வமாய் நிற்கும் எங்க முனீஸ்வரனு���்கு ஊரில் பாதிப் பேர் பொங்கல் வைப்போம். கோவில் பொங்கல்களில் எல்லாருடைய பொங்கப் பானைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சாமிக்குப் படைத்து அதில் நெய், வெல்லக்கட்டி எல்லாம் போட்டு வைத்திருந்து தீபம் பார்த்த பின் அந்த பள்ளையச் சோறை வாங்கிச் சாப்பிட்டால் ஆஹா என்ன சுவை... என்ன சுவை... பள்ளையச் சோற்றுக்கு தனி சுவைதான்... அதுவும் கோவில் பொங்கல்கள் எப்போதும் சுவை அதிகம்.\nஅதன் பின் வீட்டுப் பொங்கல்... முன்னெல்லாம் வயலில் இருந்து கதிர், அருகம்புல் எல்லாம் பிடிங்கி வந்து பொங்கல் வைப்போம். இப்போது வயல்களில் கருவை மரங்களின் ஆட்சியாகிவிட்டது. தண்ணீர் ஓடிப் பாய்ந்த வாய்க்கால்கள் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து சில இடங்களில் வயலில் கட்டிய வீடுகளுக்கு பாதை ஆகிவிட்டது. இன்னும் சில காலம்தான் எல்லா வயல்களும் ஒன்றாகிவிடும். ஊடு வரப்புக்கள் எல்லாம் உயிரை இழந்து கொண்டிருக்கின்றன.\nவீட்டுப் பொங்கல் என்பது இப்போது எங்களுக்கு இரண்டாய்.... தேவகோட்டையில் அதிகாலையில் மனைவி பொங்கல் வைத்து விட்டுத்தான் ஊருக்குப் போனார். அங்கு முனியய்யா கோவில் பொங்கல் முடித்ததும் மாலைதான் வீட்டுப் பொங்கல் வைத்தார்கள்... இரவு நாச்சியம்மத்தா கோவில் பொங்கலுடன் முதல்நாள் பொங்கல் முடிவுக்கு வந்துவிடும்.\nஅப்பல்லாம் வீட்டுக்கு நாலஞ்சி மாடு நிக்கும்... ஆடுகள் இருக்கும்... எல்லாமே மாறிப் போச்சு... மாடுகளும் இல்லை... ஆடுகளும் இல்லை... பல வீடுகளில் மனிதர்களும் இல்லை.\nகாலையில் எழுந்ததும் மாடுகளுக்கு புது மூக்கணாங்கயிறு இட்டு புது பிடி கயிறு போட்டு... குளிப்பாட்டி... அதுவும் கம்மாய் நிறைந்து கிடக்கும் காலத்தில் எல்லாரும் ஒன்றாய் மாடுகளை நீச்சி... வைக்கோல் வைத்து தேய்த்து அழுக்கைத் தண்ணீரில் கரைத்துவிட்டு முனியய்யா கோவில் குங்குமத்தை எடுத்து அழகழகாய் பொட்டிட்டு வீட்டில் கட்டி வைப்பதுண்டு. பலர் மாட்டின் கழுத்தில் துண்டுடன் கரும்பையும் கிழங்கையும் பொங்கத் தாலிச் செடியையும் கட்டி வைப்பார்கள்... சிலரோ வீட்டுச் சுவற்றில் அடித்த காவியின் மீதத்தை மாட்டின் கொம்பிலும் உடம்பிலும் பூசிவிடுவார்கள்.\n'ஏப்பா... ஏய்... எப்ப பொங்க வச்சி திரும்பி வர்றது... பத்தரை மணி வரைக்கும் ராகு காலம்ப்பா... வெயில்லயா போயி வச்சிக்கிட்டு நிக்கிறது... எளவரசுக ��ாங்கப்பா போயி பொங்கக் குழி சுத்தம் பண்ணிட்டு வருவோம்' என்றபடி சித்தப்பா மம்பட்டியுடன் வருவார். அவர் பின்னே அரிவாள், மம்பட்டி என ஆளாளுக்கு ஒன்றுடன் பாதையை சரி செய்தபடி கருப்பர் கோவிலை அடைவோம்.\nகருப்பர் கோவிலின் முன்னே 'இன்னைக்கு எங்கிட்டுப்பா சூலம்' எனக் கேட்டு நீண்ட அடுப்பு வெட்டிவிட்டு... முள்களை எல்லாம் சுத்தம் செய்து படையல் போட வீடு போல் கட்டங்கள் இட்டு... 'ஏப்பா நீ நாலு பக்கமும் வாசப்படி வெட்டுப்பா... நீ உள்ள வெட்டிக்கிட்டு வாப்பா நிக்காம... ஏம்ப்பா கொஞ்சப் பேரு வைக்கப் பிரி போட்டு போட்டு மாவிலை வேப்பலை கொண்டாந்து தோரணம் கட்டுங்க... ரெண்டு பேரு தோரணத்துக்கு கம்பு ஊனுங்கப்பா... புள்ளக நிக்க கொஞ்சம் நெலல்ல சுத்தம் பண்ணி வைங்கப்பா... இங்க முடிச்சிட்டு கருப்பர் கோவிலச் சுத்தி நெருஞ்சி முள்ளா இருக்கு... கொஞ்சம் சுத்தம் பண்ணுங்கப்பா என்ற குரல்களின் ஓசைக்கேற்ப வேலைகள் நடக்கும்.\nஎல்லாம் தயார் செய்து வந்த உடன் 'ஏம்பா... பொங்க வைக்க கிளம்புங்கப்பா என்றதும் பொருட்கள் நிறைந்த கூடை, தண்ணீர்க்குடம், முள்ளுக்கட்டு என ஆளுக்கு ஒன்றாய் தூக்கிச் சென்று வரிசையாய் வைத்து எல்லாரும் வைத்ததும் பொங்கல் வைக்க ஆரம்பித்து எல்லாருடைய பானையும் பொங்கியதும் சங்கு ஊதி, மாடுகளைப் பிடித்துக் கொண்டு போய் கருப்பர் கோவில் முன்னே கட்டி, கருப்பர் கோவில் முன்னே இருக்கும் தூபக்காலில் தேங்காய் நாறு, பூவரசம் பட்டை என இட்டு தீவைத்து சாம்பிராணி போட ரெடி பண்ணி, பெரிய கருப்பர் சின்னக் கருப்பருக்கு தண்ணீர் வைத்து கழுவி பொட்டிட்டு... துண்டு கட்டி... பூமாலைகள் போட்டு ஐயாக்கள் பூஜைக்கான வேலையில் இறங்க, அர்ச்சனைக் கூடைகள் வரிசையாய் வந்தமரும்.\nபுறமடைத்தண்ணி... இப்பல்லாம் இல்லை... புறமடைத் தண்ணியெல்லாம் அப்போ எடுத்தாந்து அதை மந்திரித்து பொங்கலோ பொங்கலெனச் சொல்லி, மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அந்த நீரைத் தெளித்து... தீச்சட்டி எடுத்து... திட்டி சுற்றி அதில் போட்டு... மூன்று சுற்றுகளுக்குப் பின் பொங்கல் வைத்த பொங்கக் குழி தாண்டி உடைத்து எல்லாரும் விழுந்து கும்பிட்டு... படையல் சோற்றைப் பிசைந்து எல்லாருக்கும் கொடுக்க, அதை மாடுகளுக்கு தின்னக் கொடுத்து.. கேலிக்காரர்களின் முகத்தில் மிளகாயுடன் தேய்த்து மகிழ்ந்து மாடுகளை வீட்டு���்குக் கொண்டு சென்று உலக்கையைப் போட்டு தாண்ட வைத்து கசாலையில் கட்டிவிட்டு மீண்டும் கருப்பர் கோவில் வந்து சாமி கும்பிட்டு எல்லாருமாக கிளம்பிப் போய் வீட்டில் பொங்கலுடன் மதிய விருந்தையும் ஒரு கட்டுக் கட்டிட்டு கரும்புடன் மாரியம்மன் கோவிலுக்கோ அல்லது சிராவயல் மஞ்சுவிரட்டுக்கோ கிளம்பி விடுவார்கள்.\nஅன்று மாலை மீண்டும் மாரியம்மன் கோவிலில் கொப்பிப் பொங்கல்... பெரும்பாலான வீடுகள் கலந்து கொள்ள, மீண்டும் ஒரு மாட்டுப் பொங்கல் தோரணையுடன்... குழந்தைகளின் ஆட்டம்... பெரியவர்களின் அரசியல் பேச்சுக்கள்... இளைஞர்களின் கேலி கிண்டல்கள்... இளவட்டக் கல் தூக்குதல்... என மகிழ்வாய்... சில வருடமாக விளையாட்டுப் போட்டிகளும் இவற்றுடன் இணைய குதூகலமாய் பொங்கல் தினம் நகரும்.\nஇதை எல்லாம் அனுபவிக்காமல் ஆறு மணிக்கு எந்திரிச்சி... நம்ம டயத்தில் குளித்து... அவசரமாக அலுவலகம் சென்று... வேலை... வேலை என சாப்பாடு மறந்து... மாலை திரும்பி... என்ன சமையல் செய்வதென யோசித்து... சமைத்து... ஊருக்குப் பேசி... சாப்பிட்டு... கணிப்பொறியில் ஏதோ ஒன்றைப் பார்த்து.... படுத்து... மீண்டும் ஆறு மணி... குளியல்.... என நகரும் வாழ்க்கை வெறுப்பையே தருகிறது.\nபொங்கல் நினைவுகளுடன் பொங்கும் மனதை தேற்றியபடி படுக்கையை விரிக்கிறேன்... அடுத்த வருடமேனும் குடும்பத்துடன் குதூகலப் பொங்கல் வைக்க வேண்டும் என்ற ஆவலுடன்....\nஆசைகள் எப்போது நிராசைகள் ஆவதில்லை... எப்போதேனும் ஆகலாம்... அந்த எப்போதேனும் நம்மிடம் வராமல் இருக்கட்டும்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 11:06 7 எண்ணங்கள்\nநினைவிலே கரும்பு - அகல் பொங்கல் சிறப்பிதழ் கட்டுரை\nஎன் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் இனிய\n(எங்க முனியய்யா கோவிலில் பொங்கல் வைக்கும் போது மனைவி எடுத்து அனுப்பிய போட்டோ)\nஇதில்தான் எத்தனை வகைகள் செங்கரும்பு... ராமக்கரும்பு... ஆலைக்கரும்பு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாய்\nசிறுவயதில் கரும்பு என்ற வார்த்தையே இனிக்கத்தானே செய்தது நமக்கு.\nபொங்கல் என்பது இனிப்பின் சுவையுடன் கரும்பின் சுவை உணர்த்தும் ஒரு பண்டிகைதான் இல்லையா...\nகிராமங்களில் தீபாவளியை விட பொங்கலுக்கே மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் விவசாயியின் மகிழ்வின் விளைச்சல்தானே பொங்கல். புத்தரிசி... கலப்பை... மண்வெட்டி... உலக்கை... மாடுகள்... பொ���்கலின் சுவையில் எல்லாமே விவசாயம் சார்ந்தவையாய் இருக்கும்.\nசந்தோஷத்தின் மொத்தக் குத்தகையில் தீபாவளிக்கு பட்டாசு... மாரியம்மன் திருவிழாவுக்கு கரகம், கரகாட்டம்... சிவராத்திரிக்கு காவடி, பொரி உருண்டை... தேரோட்டத்துக்கு மாம்பழம்... என பகுக்கப்பட்டிருப்பதின் தொடர்ச்சியாய் பொங்கலுக்கு மஞ்சுவிரட்டு, செங்கரும்பு என்பதாய் எப்போதும்.\nபொங்கல் வருவதற்கு முன்னர் கார்த்திகை, மார்கழியிலேயே வாரச் சந்தைக்கு வந்து விடும் கரும்பு... பொங்கல் முடிந்த பின்னரும் சில வாரங்கள் சந்தையில் களமாடும். பள்ளிக்கூட வாசலில் மிட்டாய் கடை விரித்து வைக்கும் ராஜாத்தி அக்காவின் கடையில் ஒரு சாக்கில் புதிதாய் படுத்திருக்கும் சிறிது சிறிதாக வெட்டப்பட்ட கரும்பு.\nசந்தைக்குச் செல்லும் அம்மா காய்கறிகள், மீன் எனப் பிடித்து வரும் சந்தைச் சாமான் கூடையில் நாலைந்து துண்டுகள் கரும்பு சிரித்துக் கொண்டிருக்கும். தூரத்தில் வரும்போதே தலைகாட்டும் கரும்பின் சுவை நாக்கில் தெரிய கண்கள் சிரிக்கும்.\nஆளுக்கொன்றாய் அம்மா கொடுக்க, அடிக்கரும்புக்குத்தான் சுவை அதிகம் என்பதால் தம்பிக்கும் எனக்கும் மல்யுத்தம் நடப்பதுண்டு. அக்கா கொடுப்பதைச் சுவைக்கும். சட்டையில் வடியாம தின்னுங்கடா... கறை புடிக்கும் என்ற அம்மாவின் கத்தல் சட்டை செய்யப்படாது. சட்டையில் முத்து முத்தாய் சிதறியிருக்கும் கடித்த கரும்பின் நீர் கறையானால் என்ன என்பதாய் நக்கல் செய்யும்.\nமேல்நிலைப் பள்ளி காலத்தில் நான், அக்கா, தம்பி என நாங்கள் மூவருமே ராஜ்ஜியத்தில்... மற்றவர்களில் ரெண்டு அக்கா திருமணம் முடிந்து... அண்ணன்களோ சம்பாத்தியத்தின் பின்னே... பெரியண்ணனின் வரவு கரும்புடனும் எங்களுக்கான உடைகளுடனும் இருக்கும் என்றாலும் மாட்டுப் பொங்கல் முடிந்த பின் வருவதே அவருக்கு வாடிக்கையாய்.\nபள்ளி நாட்களில் பொங்கலுக்குச் சாமான் வாங்க ஆரம்பிக்கும் அப்பா எப்போது கரும்பு வாங்கி வருவார் என்ற காத்திருப்பு மனசுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும். பெரும்பாலும் பொங்கல் சிறப்புச் சந்தை தினமே வீட்டுக்கு கரும்பின் வரவு தினமாய் இருக்கும்.\nஅடுத்தடுத்த வீடுகளில் கரும்புக் கட்டு வந்து இறங்கும் போதெல்லாம் 'அவுக வீட்டுல கரும்பு வாங்கிட்டாங்க...’ ‘இவுக வீட்டுல கரும்பு வாங��கிட்டாங்க' என்ற வார்த்தைகள் வாய்க்குள்ளயே வண்டியோட்டும். சத்தமாகக் கேட்டு அம்மாவிடம் திட்டோடு அடியும் வாங்க வேண்டியிருக்குமே என்பதால் வார்த்தைகள் வலுவிழந்த புயலாய்த்தான் வரும்.\nஒரு கட்டுக் கரும்பு... பள்ளிக்காலத்தில் பனிரெண்டு கரும்பு கட்டுக்கு என்றிருந்தது பின்னாளில் பத்தாகிப் போனது... எல்லாம் முதலாளித்துவம் என்பதுடன் லாப நோக்கமே பிரதானமாய்.\nஒரு கட்டுக் கரும்பை சைக்கிள் ஹாண்ட்பாரில் கட்டி, பின்னால் ஹேரியரோடு கட்டப்பட்ட அதன் தோகை ரோட்டில் இழுபட, அப்பா சைக்கிளை ஓட்டிக் கொண்டு வரும்போது கொல்லைக் காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மனசுக்குள் செங்கரும்பு இனிக்க 'டேய்... எங்கப்பா கரும்பு வாங்கிட்டுப் போறாங்கடா...' என்று குதூகலமாய்ச் சத்தமிடச் சொல்லும்.\nஅப்படி நாம் பார்க்கத் தவறிய நாட்களில் எவனாவது ஒருத்தன் 'டேய் உங்கப்பா ஒரு கட்டுக் கரும்பு வாங்கிட்டுப் போறாருடா' என்று கத்துவான். அவன் குரலில் ஒரு கட்டு என்பது ஆச்சர்யத்துடனும் மிகுந்த அழுத்தத்துடனும் வரும். அதன் பின்னான நாட்களில் மாடு மேய்க்கப் போகும் போது எப்பவும் போல் துண்டும் சிறிய மூங்கில் கம்பும் கையிருக்க புதிதாய் நீளமாய் வெட்டிய கரும்பும் சேர்ந்து கொள்ளும். அதில் யாருக்கேனும் மரத்தில் அடித்து ஒடித்துக் கொடுக்கப்படும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் படிச்சிருக்கோமே... நடைமுறைப் படுத்தலைன்னா எப்படி.\nமாடு மேய்த்து வீட்டுக்குப் போகும் போது தோகையெல்லாம் வெட்டி விட்டு திண்ணையில் இரண்டு உத்தரங்களுக்கு இடையே வரிசையாக போட்டு வைத்திருப்பார். டேய் கரும்பெடுத்து வெட்டிச் சாப்பிடுங்கடா என்று சொன்னதும் ஆமா வந்ததும் வராததுமாய் உடனே திங்கணுமாக்கும்... அப்புறம் திங்கலாம் என அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கரும்பு ஆளுக்கு ரெண்டு மொளி என வெட்டப்பட்டு கடித்து இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்... நடுநாயகமாய் குப்பைத் தகரமும் சக்கைகளைச் சுமக்க... எனக்கு ரெண்டு மொளி வெட்டுங்கடா என அப்பாவும் இணைந்து கொள்வார்.\nகரும்பு தனியே தின்பதில் என்ன சுகம் வந்து விடப் போகிறது. எல்லாருமாய் கோவிலில் கூடி தின்பதில்தான் மொத்த சுகமும் அடங்கியிருக்கும். நாம் ரெண்டு மொளி வெட்டிக் கொண்டு போனால் மற்றவர்கள் நாலு மொளி வெட்டி பெ��ிய தடிபோல் கொண்டு வந்து தின்ன ஆரம்பிப்பார்கள். நாம சீனி வெடி போடும் போது சிலர் சாணிக்குள் அணுகுண்டு வைப்பது போல. மாரியம்மன் கோவிலைச் சுற்றி கரும்புச் சக்கைகள் மல்லிகைப் பூவை இரைத்ததுபோல் கிடக்கும்... என்னை விடுடா என்று அது கதறும் வரை மெல்லப்படும் சக்கைகள் சற்றே மஞ்சள் கலந்த பூவாய்.\nபெரும்பாலான வருடங்களில் தை மாதத்தில் வயல்களில் அறுவடைக்குத் தயாராய் வயலில் தண்ணீர் காய வேண்டிய நிலையில் கதிர் தன் தலை சாய்த்து ஆடிக் கொண்டிருக்கும். ஒரு சில வருடங்களில் மட்டுமே பொங்கலுக்கு முன்னர் கதிர் அறுப்பு முடிந்திருக்கும். கதிர் அறுக்காத காலத்தில் வீட்டுப் பொங்கலன்று பிள்ளையார் பிடிக்க அருகம்புல்லும் பொங்கப்பானையில் கட்ட நெல் கருதும் வயலில் போய் பறித்து வருவோம்.\nதொலைக்காட்சிகள் பொங்கலை நடிகர் நடிகையோடு கொண்டாட ஆரம்பித்த போது அருகம்புல்லும் நெல் கருதும் பறிக்கச் செல்ல முக்கலும் முணங்கலும் கூடியதையும் நீ போ மாட்டியா நாந்தான் போகணுமாவென சண்டைகள் முளைத்ததையும் சொல்லித்தான் ஆகவேண்டும். சாணியில் பிடித்து அருகம்புல் தலை சூடிய பிள்ளையாருக்கு முன்னே கரும்பும், கிழங்கும் இடம் பிடித்துக் கொள்ளும். பொங்கல் வைத்து இறக்கியதும் அந்தக் கரும்புக்கு ஒரு நாய்ச் சண்டையே நடக்கும்.\nவீடு வாசலில் அதிகாலை எழுந்து அக்கா போட்ட சிரிக்கும் பொங்கல் கோலத்தில் கரும்பும் கலராய்த் தெரியும். அதற்கு கலர் கொடுத்தவன் நாந்தான் என்பதில் சந்தோஷம் மிளிரும். மறுநாள் மாடு போட்டு கலர் கொடுப்பதுண்டு. மாடு வரைவதில் என்னைவிட தம்பி கில்லாடி. அவனின் மாட்டுக்கே மவுசு அதிகம்.\nவீட்டுப் பொங்கல் சாதாரணமாகக் கழிய மாட்டுப் பொங்கலே விஷேச தினமாய் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும்...\nமாட்டுப் பொங்கலன்று மாட்டுக்கு புது மூக்கணாங்கயிறு போட்டு, தண்ணீர் நிறைந்து கிடக்கும் கண்மாயில் மாடுகளை நீச்சி... அதுவும் வாலைப் பிடித்து தண்ணீருக்குள் நீஞ்ச வைப்பதில் நமக்கும் மாட்டுக்கும் சந்தோஷமும் சுகமும் கூடுதலாய்...\nமாட்டைக் குளிப்பாட்டியதும் கண்மாய்க்குள் வின்னி மரமும் பூவரச மரமும் பிண்ணிப் பிணைந்து கிடக்க, அருகே நின்ற முனியய்யாவின் குங்குமத்தை எடுத்து மாட்டுக்கு பொட்டிட்டு... அதுவும் அழகழகாய் வைத்து வீட்டுக்குக் கொண்டு வந்து புத���க்கயிறு போட்டு... கழுத்தில் துண்டு கட்டி தயாராக கட்டி வைத்திருப்போம்.\nபலர் சிறு துண்டுக் கரும்பை ரெண்டாய் வெட்டி கயிற்றில் கட்டி, அதனிடையே பனங்கிழங்கும் இணைத்து மாட்டின் கழுத்தில் கட்டி வைத்திருப்பார்கள். காவியைக் கலந்து கையை அதில் நனைத்து மாட்டின் மீது கைக்கோலம் போட்டு வைப்பார்கள். கொம்புக்கு காவி அடிப்பார்கள். எங்களுக்கு காவி அடிப்பதும் கரும்பு கட்டுவதும் எப்போதும் பிடிப்பதில்லை. அதனால் கொம்புக்கு எண்ணெய் தேய்த்து வழவழப்பாக வைப்பதுடன் சரி.\nஊர் கூடி பொங்கல் வைக்கும் இடத்தில் பொங்கக் குழி தாண்டவும் திட்டிக்குழி சோறு தீட்டவும் மாடுகளைக் கொண்டு வந்து மரத்துக்கு மரம் கட்டி வைத்திருப்போம்... இந்தச் சோறு கேலிக்கார உறவு முறைக்குள்ளும் தீட்டிக் கொள்ளப் படுவதும் உண்டு. அதுவும் வரமிளமாய் மட்டுமே கையில் எடுத்து முகமெல்லாம் தீட்டப்படுவதும் உண்டு.\nகட்டப்பட்டிருக்கும் மாட்டின் கழுத்தில் இருக்கும் கரும்புகளும் கிழங்குகளும் களவு போகாமல் பார்த்துக் கொள்வதற்கென சிலர் மாட்டிடமே நிற்பார்கள். அப்படியும் அவர்கள் அசந்த நேரத்தில் அது களவாடப்படும். யார் கையில் கிடைக்கிறதோ அவர் அதை மற்றவர் முன்னிலையில் வைத்துச் சுவைத்துச் சாப்பிடும் போது பார்த்துக் கொண்டிருப்பவரின் தொண்டைக்குள் கரும்பின் சுவை மெல்ல இறங்கும் உமிழ் நீராய்.\nபொங்கல் முடிந்த பின்னரும் இரண்டு மூன்று நாட்களுக்கு கரும்பு தின்னும் நாட்களாய்த்தான் இருக்கும்... கரும்பை மென்று... மென்று... வயிறெல்லாம் தண்ணீராய் நிறைந்து நிற்கும்... சாப்பாடு வேண்டாமெனச் சொல்லி திட்டு வாங்க வைக்கும்.\nதெரியாத வயதில் அறியாமல் கரும்பைத் தின்றதும் தண்ணீரைக் குடித்து வாயெல்லாம் வெந்து போய்க் கிடந்ததும் உண்டு. அதே போல் தோகையை கையில் எடுத்து இழுத்து அதிலிருக்கும் சொணையானது கையெல்லாம் முள்ளு முள்ளாய் ஓட்டிக்கொள்ள அவஸ்தைப் பட்டதும் உண்டு.\nகரும்பெல்லாம் முடிந்த பின்னர் கரும்பைத் தேடும் வாய்க்கு வேண்டாமென ஒதுக்கிப் போட்ட தூர்க்கரும்பும் தோகைப் பக்கம் இனிக்காதென வெட்டிப் போட்டவையும் தேடிப் பிடித்து சுவைப்பவையாய் அமையும்.\nபள்ளி நாட்களில் ஒரு கட்டுக் கரும்பு பத்துவதில்லை... இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டுமென மனசு சொல்லும். அதுவே காலங்க���் மாற, ஆறு கரும்பு போதுமா என்பதில் ஆரம்பித்து நாலு போதுமுல்ல... யார் இங்க திங்கிறா என்றாகி ஒரு கட்டத்தில் கரும்பு விக்கிற விலையில ஒரு கட்டு வாங்க முடியுமா.. என்ற சொல்லோடு இரண்டில் வந்து நின்றது.\nஅக்காக்கள் அண்ணன்களின் குழந்தைகளுக்கு கரும்பை வெட்டிக் கொடுக்கும் போது அதை நாலாக வெட்டித் தோலை உறித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொடுப்பதுண்டு. அப்படித் தின்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி... அதில் சில துண்டுகளை நம் வாய் விரும்புவதில் நமக்கும் மகிழ்ச்சி.\nகரும்பைக் கடித்து இழுத்த இழுப்பில் ஆடிக் கொண்டிருந்த பல் விழுந்த அனுபவமெல்லாம் உண்டு. அளவுக்கதிகமாகத் தின்று புளிச்ச ஏப்பம் வர வயிறு சரியில்லை என படுத்திருந்த நாட்களும் உண்டு.\nமாடு மேய்க்கச் செல்லும்போது செட்டியார் தோட்டத்தில் ஆலைக் கரும்பை களவாண்டு தின்ற களவாடிய பொழுதுகளும் ஞாபகச் சுவற்றில் இன்னும் அழியாமல். கரும்பு மட்டுமா... எவ்வளவு இளநீர்... ஓடி ஓடி வந்து குடித்த நாட்கள் எளிதில் மறந்துவிடுமா..\nஅப்பா வெளியூரில் இருந்த காலத்தில் அம்மா சந்தைக்கு நடந்து போக சலிப்படைந்த தினங்களில் பழகும் போது முழங்காலில் பெற்ற காயம் தழும்பாக இருந்தாலும் சைக்கிளை தலை கீழாக ஓட்ட அறிந்து வைத்திருந்த நாமே சந்தையில் காய்கறி வாங்கும் பாக்கியவானாய்... அன்று பழகியதுதான் இன்று கை கொடுக்கிறது.\nகரும்பு வாங்குவதும் நாம்தான் என்றான நாட்களில் ஒரு கட்டுக் கரும்பை அப்பாவைப் போல் ஹேண்ட்பாரில் கட்டி, சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த போது இருந்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது. கரும்புக் கட்டோடு சரளை ரோட்டில் சைக்கிள் சரச்சரவென பயணிக்கையில் சைக்கிளை மிதிக்கும் காலில் ஒரு மிதப்பு இருக்கும். அதை அனுபவித்தவர்களுக்கு அதன் சுவை அறியும்.\nகல்லூரியில் படிக்கும் போது நண்பனுடன் சேர்ந்து கரும்புக் கடை போடலாம் என முயற்சி செய்து பின் நமக்கு சரி வராது என ஒதுங்கிய நிலையில் தன் சொந்தங்களுடன் நண்பன் ஒரு லாரி கரும்பை இறக்கினான் விற்பனைக்காக...\nமூங்கில் கம்புகள் கட்டப்பட்டு அதில் சாய்ந்து கரும்புகள் தோகை விரித்து ஆடிய அந்த கரும்புக் கடையில் கேஷியராய் அமர்ந்து பணத்தை வாங்கி சாக்கிற்குள் போட்டு சில்லரை கொடுத்து... அது ஒரு கானாக்காலம்... வீட்டுக்குச் செல்லும் போது நாப்பது ரூபாய் மட்டும் கொடுத்து நல்ல கரும்பாய் பத்தையெடுத்துக் கட்டிக் கொண்டு போக வாய்த்த தருணம் நினைவில் என்றும் அழியாதது.\nதீபாவளிக்கு எப்படி வெடித்த வெடியின் பேப்பர்கள் இறைந்து கிடக்குமோ அப்படித்தான் கடித்துத் துப்பிய கரும்புச் சக்கைகள் ஊரெங்கும் நிறைந்து கிடக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்காக்கள் கோவிலைச் சுற்றிக் கூட்டி அள்ளி தீவைத்து சுத்தம் செய்வார்கள்.\nகரும்பின் அடிப்பாகத்தை ஊன்றி வைத்து தண்ணீர் ஊற்றி கரும்பு வளர்த்ததும் உண்டு... அது கொஞ்ச நாள் பச்சை காட்டி பின் நம் ஆசையில் மண்ணள்ளிப் போட்டு காய்ந்து போனதும் உண்டு.\nகரும்பென்றால் எத்தனையோ நினைவுகளை நம்முள்ளே சுவையாய் இறக்கிச் செல்லும். இப்போது பொங்கலுக்கு ஊருக்குப் போவதில்லை என்பதால் கரும்பின் சுவை கைவிட்டுப் போய்விட்டது. கரும்பின் மீதான காதலால் ஊருக்குப் போகும் போது கரும்பு ஜூஸ் விற்கும் வண்டியைப் பார்த்தால் நம் வண்டி மெல்ல அதனை நோக்கி நகரும். ஒரு கிளாஸ் குடிக்கலாம் என்ற ஆசை இரண்டு கிளாசிலோ மூன்று கிளாசிலோ தழும்பி நிற்கும்.\nஇங்கும் கரும்புத் துண்டுகள் விற்பனைக்கு வருகின்றன. ஒரு கட்டுக் கரும்பு சாப்பிட்டவனுக்கு ஒரு மொளிக் கரும்பு என்பது பெரியதாய்த் தெரியும் என்றாலும் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதாய்தான் தோன்றும். அதைவிட அதன் விலை நம்மை மெல்ல விலகிப் போகச் சொல்லும். செங்கரும்பின் சுவை தந்த சந்தோஷ நாட்களை மனசுக்குள் சுமந்தபடி கரும்பைக் கடந்து நடந்து விடுவேன்... கரும்பு அந்த இடத்திலே இருக்கும் யாரேனும் தன்னை கூட்டிப் போவார்கள் என்ற ஆவலுடன்.\nஇங்கு எல்லாம் கிடைக்கும் என்றாலும் விலைதான் நம்மை வியக்க வைக்கும்... ஊரில் நொங்கு வெட்டி கூடைக் கணக்காய் குடித்து மகிழ்ந்திருப்போம்... இங்கு ஒரு நொங்கின் விலை ஊரில் ஆயிரம் ரூபாயாய்.... எல்லாமே இப்படித்தான் என்பதால் நாம் பார்வையாளனாய் கடப்பதும் ஒரு சுகமே.\nசெங்கரும்பின் சுவை அறியாத நாவுண்டோ...\nசெங்கரும்பின் பின்னே எத்தனை நினைவுகள் இனிப்பாய்... சுவையாய்... பேசினால் இன்னும் சுவைக்கலாம் செங்கரும்பாய்...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 7:06 3 எண்ணங்கள்\nவகை: அகல், கிராமத்து நினைவுகள்\nவெள்ளி, 12 ஜனவரி, 2018\nஎன் வரலாற்றுப் பார்வை - அகல் மின்னிதழ் கட்டுரை\nஇப்படி மொட்டையாக் கேட்டா... எந்தச் சிவகாமி.. அவள் எதில் ஏமாந்தாள்.. என்ற கேள்வி எழத்தானே செய்யும்.\nஇவள் பல்லவ சாம்ராஜ்யத்தின் மதிப்புமிகு சிற்பியான ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி.\nஇந்தச் சிவகாமி, மாமல்லன் என்ற பட்டப் பெயர் பெற்ற நரசிம்மவர்மப் பல்லவனைக் காதலித்தவள்.\nஆம்... சிறு வயதில் ஒன்றாக விளையாடி, பதின்மத்தில் நட்பு காதலாக நரசிம்ம பல்லவனை தீவிரமாக்க் காதலித்தவள்... பரதக் கலையில் சிறந்தவள்... ஆயனச் சிற்பி செதுக்கிய சிற்பங்களெல்லாம் இவளின் அபிநய வடிவம் தாங்கி நின்றவைதான். மகேந்திர பல்லவருக்கு மிகவும் பிடித்த ஆடலரசி... இவளின் நாட்டியம் உலகெங்கும் பேசப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர். ஆனாலும் காதல் என்று வரும்போது... அதுவும் தான் கண்டு வைத்திருக்கும் கனவுக்குப் பங்கமாக தன் மகனையே காதலித்தாள் என்றால்...\nசிவகாமியின் காதலுக்குள் போகும் முன் கொஞ்சமாய் பொதுப்பார்வை பார்த்துச் செல்வோமே. காதல் என்பது வெற்றி பெறுவதை விட அதிகம் தோல்வியைத்தான் தழுவி வருகிறது என்பது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தொடரும் சோகம்தானே. என்னதான் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் தங்கள் பிள்ளையின் காதல் என்று வரும்போது முற்போக்கு பிற்போக்காகி விடுவதுண்டு. காதலித்துத் திருமணம் செய்தவர்கள் கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட யோசித்ததை ஏன் அதைக் கிள்ளியெறிந்ததைப் பார்த்திருக்கிறேன்.\nஇன்றைய காதல்கள் ஆணவக் கொலைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது... மேலும் பதின்ம வயதுக் காதல்கள் பல உடல் பசியைத் தீர்த்துக் கொள்வதுடன் முடிந்து விடுவதும் உண்டு... சில உயிரை எடுப்பதும் உண்டு...\nகாதல் சாதிக்குள் நிகழ்ந்தால் சந்தோஷம்... அதுவே சாதி மாறும் போது சங்கட்டம். அந்த சங்கட்டமே மரணம் வரை விஸ்வரூபம் எடுக்கும். அப்படியிருக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட ராஜாக்களின் காதல்களில் பிரச்சினைகள் இல்லாமல் எப்படியிருக்கும்.. எத்தனையோ அரசுகள் பெண் காதலால் வீழ்ந்ததுண்டு அல்லவா..\nஆம் அவளின் காதலுக்கும் பிரச்சினை வரத்தான் செய்தது... அதுவும் நரசிம்மவர்மனின் அப்பா மகேந்திரவர்மரால்...\nசிவகாமியின் நடனத்தின் மீது அதீத விருப்பம் கொண்ட மகேந்திரருக்கு தன் மகன் மீது அதீத விருப்பம் கொண்டிருக்கும் சிவகாமியை எப்படி வெட்டி விடுவது என்பது கு��ித்து தீவிர சிந்தனை ஏற்படுகிறது. அதற்குக் காரணம்... தான் அமைத்த சாம்ராஜ்யத்தை தன் மகனும் அவனுக்குப் பின்னான வாரிசுகளும் கட்டிக் காக்க வேண்டும் என்பதால் அவரின் விருப்பம் சிவகாமியைத் தவிர்க்க வேண்டும் என்பதாய்த்தான் இருக்கிறது.\n சோழர்களை தங்களுக்கு கப்பம் கட்ட வைத்து, பாண்டியர்களைத் தங்களைச் சீண்ட முடியாத அளவிற்கு பயமுறுத்தி வைத்து சேரர்களையும் பல்லவர்களை எதிர்க்க வேண்டும் என யோசிக்கக் கூட நினைக்க விடாமல் வைத்திருப்பதுடன் வடக்கே மிகப்பெரிய அரசனான ஹர்ஷவர்த்தனன், புலிகேசி என எல்லாருக்கும் பல்லவன் என்றால் ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருக்கும் நிலையில் அந்தச் சாம்ராஜ்யம் ஆண்டாண்டு காலத்துக்கு அதன் தன்மை இழக்காது இருக்க வேண்டும் என்றால் சிலவற்றைச் செய்துதானே ஆக வேண்டும். அதுதானே ராஜ தந்திரம்.\nராஜாக்களின் தியாகங்கள் நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல... தங்கள் நாட்டைக் கட்டிக் காக்கவும்தானே... அப்படியிருக்க மகேந்திரர் நினைத்தது எப்படித் தவறாகும்..\nபாண்டியனின் மகளை நரசிம்மவர்மன் மணம் முடித்துக் கொண்டால் பாண்டியனின் உறவு தனது ராஜ்யத்தைக் கட்டிக்காக்க உதவியாக இருக்குமே... அப்படியிருக்க இந்த சிற்பி மகளைக் கட்டிக் கொண்டால் போருக்கு கிளம்பி வரும் புலிகேசிக்கு ஒருவேளை பாண்டியன் உதவி செய்யும் பட்சத்தில்... சில சிற்றரசர்களும் அவர்களுக்கு உதவியாகும் பட்சத்தில்... தங்களுக்கு கப்பம் கட்டும் சோழ அரசும் எதிராக எழும் பட்சத்தில்... காஞ்சி மட்டுமல்ல, பல்லவ ராஜ்யமே சுனாமிக்குள் சிக்குமே என யோசிக்கக் கூட முடியவில்லை என்றால் அவன் எப்படி மிகப்பெரிய அரசனாய்... தந்திரசாலியாக... மாறுவேடம் போட்டு எதிரி கண்ணில் விரலை விட்டு ஆட்டுபவனாக இருந்திருக்க முடியும்...\nமாமல்லனை விழுந்து விழுந்து காதலிக்கிறாள்... அவனும் சிவகாமியை மனதார காதலிக்கிறான்... அவளைப் பார்க்காது அவனால் இருக்க முடியாது.... அவளை குளக்கரையிலும் அவளின் வீட்டிலும் காணும் போதெல்லாம் அவர்களின் கண்கள் ஆயிரம் காதல் பேசுகின்றன. அந்த இடத்தில் தமிழ் சினிமா காதல் என்றால் சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் காதல் பறவைகள் பறந்து இருக்கும். ஆனால் இது ராஜ காதல் என்பதால் அழகிய பூங்காக்களிலும் சிற்பக் கூடத்திலும் காஞ்சி வீதியிலும் க���தலாய் கசிந்துருகுகிறது.\nகாதலைப் பிரிக்க புலிகேசியின் படையெடுப்பு உதவியாய் அமைய அதைப் பயன்படுத்தி காதலர்களைப் பிரிக்கிறார். பிரிக்கிறார் என்பதை விட பிரிக்கும் முயற்சிக்கு விதை இடுகிறார். இந்த இடத்தில் அவர் செய்யும் செயல்கள் நம் நம்பியாருக்கும் ரகுவரனுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் முன்னோடியாய்... எப்படிப் பிரித்தாலும் மகன் சிவகாமியை விட்டு விலக மாட்டான் என்பதை அறியும் போது எப்படி இந்தக் காதல் மோகத்தை உடைத்தெறிவது என யோசித்து தன் படைத்தலைவன் பரஞ்சோதியையும் பயன்படுத்திப் பார்க்கிறார். மாமல்லனின் காதல் எப்போதும் போல் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.\nசிவகாமிக்கு வில்லனாய் வருகிறான் புலிகேசி... தன் வில்லன் சிவகாமிக்கு வில்லனாகியதில் மகேந்திரனுக்கு மனதுக்குள் மகிழ்ச்சி என்றாலும் ஆடலரசி என தான் போற்றியவள் புலியிடம் மாட்டியிருப்பதில் அவருக்கு மிகுந்த வருத்தம். அவளை அப்படியே விட்டுவிட்டால் அந்த அழுக்கு எப்பவும் பல்லவர்கள் மீது தங்கி விடுமே என்பதால் அவளை மீட்க வேண்டும் என்று நினைக்கிறார்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே... அப்படி மரணப் படுக்கையில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்... தன் ராஜ்யத்தை காக்கும் விதமாக பாண்டிய இளவரசியை மகன் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டு சிவகாமியை எப்படியேனும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் சொல்லிச் சாகிறார்.\nபெண் புத்தி பின் புத்தி என்று நிரூபித்தவள் இவள்... தன் காதலைப் பிரிக்க மன்னர் எடுக்கும் முயற்சிகளை அறிந்திருந்த போதும் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பேதை இவள். இவளுக்கு ஆடலரசி என்ற கர்வம் உண்டு... நரசிம்மன் தன்னை விடுத்து வேறு பெண்ணைக் கட்டமாட்டான் என்று நம்பியதில் தமிழ் சினிமாவின் இரண்டாவது கதாநாயகி இவள். பெரும்பாலும் தமிழ் சினிமாவின் இரண்டாம் நாயகி உயிரை விடுவாள். இவளோ புலிகேசியின் உயிரை வாங்குகிறாள் அவ்வளவுதான் வித்தியாசம் என்றாலும் மீண்டும் சொல்கிறேன் பெண்புத்தி பின்புத்திதான்.\nதன்னைத் தேடி வந்து என்னுடன் வாவென நரசிம்மன் அழைத்த போது வர மறுத்து வாதாபி எரிய வேண்டும்... புலிகேசி மடிய வேண்டும் என வசனம் பேசுகிறாள்... தன் காதலன் தன்னைத் தேடி பல மைல் கடந்து வந்து என்னுடன் வந��து விடு அன்பே என்று நிற்கும் போது எந்தப் பெண்தான் நான் இங்குதான் இருப்பேன்... நீ என்னைக் கொண்டு வந்தவனின் ரத்தத்தை இந்த மண்ணில் வடிய விடு... அப்போதுதான் வருவேன் என்று சொல்வாள்...\nஇவள் சொல்கிறாள்... இதுதான் சிவகாமியின் சபதமாம்...\nஎன்னய்ய சபதம் வேண்டிக் கிடக்கு... தன் வாழ்க்கையைப் பார்ப்பதை விட சபதம் பெரிதா... ஒருவேளை சிவகாமி என்றாவது ஒருநாள் புலிகேசியை வென்று வாதாபியை தீக்கிரையாக்க வேண்டும் என்று சொல்லி நரசிம்மனுடன் வந்திருந்தால் மகேந்திரர் மகனிடம் வரம் கேட்கும் போது காதல் வென்றிருக்கும்... மகேந்திரரின் வில்லத்தனமும் முடிவுக்கு வந்திருக்கும். சிவகாமியும் பல்லவ பேரரசின் அரசியாகியிருப்பாள்.\nஅப்படி ஆகியிருந்தால் பல்லவ பேரரசு என்ன ஆயிருக்கும்...\nநரசிம்மன் சதா சர்வ காலமும் போராடிக் கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும். பாண்டியன் சேரனுடன் சேர்ந்து மோதியிருப்பான்... சோழன் பார்த்தீபன் வெகுண்டெழுந்த வேளையில் அவனுக்கு மற்றவர்களும் உதவியாய் இருந்திருப்பார்கள். இராஜராஜன் காலத்தில் புகழ்பெற்ற சோழப் பேரரசு பார்த்தீபன் காலத்திலேயே வளர்ச்சிப் பாதையில் பயணித்திருக்கும். வாதாபி எரிந்ததற்கு புலிகேசியின் வாரிசு எவனாவது ஒருவன் கிளம்பி வந்திருப்பான். ஆனால் இதெல்லாம் நடக்கவில்லை... காரணம் சிவகாமியின் காதல் மரணித்ததால் நரசிம்மனின் பாதை மாறியது என்பதுதானே.\nசபதமிட்டு ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தானே வாதாபி எரிகிறது... சிவகாமி சிறை மீட்கப்படுகிறாள். இளம் வயதில் சிறை சென்றவள் இளமை கடந்துதான் மீட்கப்படுகிறாள். நரசிம்மன் இளவரசனாய் இருக்கும் போது சிறை பிடிக்கப்பட்டவள்... தன்னைத்தானே சிறைக்குள் வைத்துக் கொண்டவள் மீட்க்கப்படும் போது அவனோ ஒரு நாட்டின் மன்னனாய்... பாண்டிய வானமாதேவியின் கணவனாய்... இரு குழந்தைகளின் தந்தையாய்... மாறியிருக்கிறான். சிவகாமி இன்னும் மாறாதிருக்கிறாள்... இளவரசன் நரசிம்மனின் காதலியாய்.\nசிவகாமி போட்ட சபதத்தின் காரணமாக புலிகேசியை எதிர்த்துப் போனான் என்று நினைத்தாலும் அந்த சபதத்தை மட்டும் தூக்கிச் செல்லவில்லை அவன். தன் தந்தையைக் கொன்ற புலிகேசியை பலிக்குப்பலி வாங்கவே அவன் பெரும்படையுடன் செல்கிறான். அப்படிப்பட்ட வெறியோடு சென்றவனின் மனசுக்குள் சிவகாமியின் ��ாதலும் ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது.\nசிவகாமியைப் பொறுத்தவரை காதல் தோல்விதான்... ஏமாற்றப்பட்டவளதான்... அரச குடும்பம் எப்பவும் இப்படித்தான்... தன் நினைவில் நரசிம்மன் தாடி வளர்த்து யோகதாசாக இருக்கவில்லைதான்... தன்னை மீட்டுக் கொண்டு வரும் போது ஒரு மன்னனாகத்தான் வருகிறான் என்பதை அவள் உணரும் தருணத்தில் தன் காதல் முறிந்ததை அறிந்து, அந்த வலியின் உச்சத்தில் நரசிம்மன் தன்னை ஏமாற்றிவிட்டதாக மனசு துடித்திருக்கலாம்.\nஆனால் நரசிம்மனைப் பொறுத்தவரை... சிவகாமியின் காதலை விட வானமாதேவியின் உறவால் பாண்டியனின் உறவு... அதன் காரணமாக தன் சாம்ராஜ்யப் பாதுகாப்பு.... எவரை எதிர்த்து நின்றாலும் வெற்றி மாலை.... பல்லவ சாம்ராஜ்யத்தின் மிகச் சிறந்த பேரரசன்... எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவன்.... இப்படியான ஒரு நிலையை அடைய சிற்பியின் மகளை இழந்தது தவறில்லைதானே.\nசிவகாமியைக் கட்டியிருந்தால் அவளின் ஆடல் கலையில் கட்டுண்டு காஞ்சியையும் இழந்திருப்பான் நரசிம்மன்... அப்படியெல்லாம் நடக்காமல் வரலாறு வாழ்ந்திருக்கிறது. ஆம் பல்லவ வரலாறு அதன் பின்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது.\nஎப்படிப் பார்த்தாலும் சிவகாமியைப் பொறுத்தவரை அவள் ஏமாந்தாள்... ஏமாற்றப்பட்டாள் என்றாலும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டிக்காக்க இந்தக் காதல் முறிக்கப்பட்டதில்... முறிபட்டதில் யாருக்கும் வருத்தமில்லை.\nநரசிம்மன் கூட மனைவி மக்களுடன் சந்தோஷமாகத்தான் வாழ்ந்திருக்கிறான். காதல் தோல்வியை தூக்கிச் சுமக்காததால்தான் தன் வாழ்நாளில் தோல்வியைச் சந்திக்காத பனிரெண்டு மன்னர்களில் ஒருவனாய் அவனால் திகழ முடிந்திருக்கிறது... எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்க முடிந்திருக்கிறது.\nசிவகாமி பல்லவ அரசி ஆவதைவிட நடன அரசியாகத் திகழ்ந்ததே சரியானது... அவள் ஏமாந்தாள்... அல்லது ஏமாற்றப்பட்டாள் என்பதைவிட ஒரு சாம்ராஜ்யம் அமையக் காரணமாக இருந்தாள் என்றே நினைத்துக் கொள்வோம்.\nஅகல் பொங்கல் சிறப்பிதழில் எனது 'நினைவிலே கரும்பு' என்ற கிராமியக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட அகல் மின்னிதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.\nநினைவிலே கரும்பு வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 9:29 8 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இட��கைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகி ட்டத்தட்ட ஒன்னறை ஆண்டுகளுக்குப் பிறகு அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்ட உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்றைய நாளை இனிமையாக்கிய...\nஎன் வரலாற்றுப் பார்வை - அகல் மின்னிதழ் கட்டுரை\nநினைவிலே கரும்பு - அகல் பொங்கல் சிறப்பிதழ் கட்டுரை\nகிராமத்து நினைவுகள் : பொங்கல் நினைவுகள்\nமனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nகலக்கல் ட்ரீம்ஸ் மற்றும் அமேசானில் விற்பனைக்கு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூல் அறிமுகம் : செம்மீன்\nக றுத்தம்மா, பரீக்குட்டி, செம்பன்குஞ்சு, சக்கி, பழனி, இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதை.\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை\nமீ ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது...\nசினிமா : ஆணும் பெண்ணும் (மலையாளம்)\nஆ ணும் பெண்ணும்... மலையாளத்தில் சமீபத்தில் சின்னச்சின்னக் கதைகளின் தொகுப்பாய்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றாலும் கதைகள் சொல்லும் விஷயம...\nபுத்தக விமர்சனம் : மாயமான் (சிறுகதைகள்)\nமா யமான்... கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு, சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nக ல்கியின் பொன்னியின் செல்வனில் வாழ்ந்த சோழ நாட்டு நட்சத்திரங்களை... அதில் அவர் விட்ட இடத்தில் இருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்கு ...\nமனசின் பக்கம் : அகமும் புறமும்\nவ லைப்பதிவர் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடந்த விழாவில் அன்பு நிறைவாகவும் பணம் பற்றாக்குறையாகவு...\nபடித்ததில் ரசித்தது : கண்ணதாசன் கவிதை\nகா லத்தால் அழியாத செட்டிநாட்டுக் கவிஞன் கண்ணதாசன்... செட்டிய வீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருந்தாலும் வெளியில் தெரியாது... பெரிய பெரி...\nகடந்து வந்த பாதை - பகுதி 15 - சுப்ரமணியன்\nபவுத்த நெறியில் இந்து கடவுள���ம் பண்டிகையும் : முனைவர் சீமான் இளையராஜா\nகவரும் காணொலியும் கலங்கவைக்கும் குறுங்கதையும்\nமண்ணின் மணமும் உலகின் அன்பும்.\nசெவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா செவ்வாய் தோசம் பற்றிய உண்மையான விளக்கம்\nபயம் எதற்கு மோடிஜி வாங்க பேசலாம்...\n12 நாட்கள் - 12 சொற்பொழிவுகள் - மக்கள் சிந்தனைப் பேரவை\nஆக, உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (14) - புன்னகை இதழ்: 79\nகிரிக்கெட்: ஹீரோக்கள் இல்லாத காலம்\nஆர் சூடாமணி குறுநாவல் 'அர்த்தநாரி' கதை வாசிப்பு\nகபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 13\nகொரோனாவும் ஆவி பறக்கும் இட்லியும்\n#முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட் #Mutanjan /பக்ரித் ஸ்வீட் by Jaleelakamal\nGST வரி வசூலும் மாநில உரிமைகளும்\nதமிழ் வழி ஜோதிடம் கற்க மற்றும் சந்தேகங்களுக்கு\nகவிஞர் ரிஷிவந்தியா கவிதைகள் #158\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபுத்தக வாசிப்பு பற்றிய 50 பொன்மொழிகள் I Quotes about books reading\nதமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் உதயம்\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\nஅனுமனுக்கு ஏன் வெண்ணெய், வெற்றிலை மாலை வழிபாடு|Anjaneyar vazhipadu|butte...\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nஒரு மனுஷன் எத்தனை பிரச்சனையத்தான்...\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - ஜூன் 6\nநாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடு\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nMirror work கண்ணாடிப் பயிற்சி\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nநாஞ்சில் நாடனும் விகடனும் பின்னே நானும்\nபத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nபேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு \nதினமணி 11.08.2020 ல் வெளியான நடுப்பக்க கட்டுரை\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nமரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nமாபெருங் காவியம் - மௌனி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nஅகத்தியர் அருவி பவுர்ணமி பூஜை\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சா���னை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : 'பரிவை' சே.குமார். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/2021/04/", "date_download": "2021-08-01T00:29:31Z", "digest": "sha1:Z4VN37MIIKYBIQI2QMAQQG7K4L43DBRS", "length": 7898, "nlines": 121, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "April 2021 - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nஇரவு ஆறு மணிக்கு மேல் உண்ணக்கூடாது | Dr.Sivaraman speech on night food\nசீமான் அழைப்பு: பெருந்தொற்று – மரபில் வழியுண்டு | இணையவழிக் கருத்தரங்கம் | ஆசான் ம.செந்தமிழன\nContact us to Add Your Business அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், பெருந்தொற்று – மரபில் வழியுண்டு இணையவழிக் கருத்தரங்கம் இன்று 30-04-2021 மாலை 6 மணி உரைநலம்: ஆசான்\nஇட்லி மாவு ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது | Healer Rengaraj speech on helathy food\nநோய் எதிர்க்கும் திறன் தரும் நெல்லிக்காய் கஷாயம் / Gooseberry Herbal tea – Mallika Badrinath\nதினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Healer Baskar – Seasame oil\nContact us to Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\nஈழப்போராட்ட வரலாறு – கனகரட்ணம் சுகாஷ் | தமிழினப்படுகொலை நினைவு மாதம் | இணையக் கருத்தரங்கம் 2\nContact us to Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\nகொரோனா தடுப்பூசி போடுவதால் ஏற்படும் ஆபத்து | Healer Baskar speech on corona vaccination\nதமிழர்களின் இன்னொரு தாய்மடி கனடா – நன்றி தெரிவித்து சீமான் கடிதம் | தமிழ் சமூக மையம் | ஒன்டா�\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vetrimaaran-movie-fame-writer-joins-simbu-gautham-menon-movie/", "date_download": "2021-07-31T23:56:02Z", "digest": "sha1:LDRMCEU5DZJY7XGYOAC76DG55QZG6MOZ", "length": 5628, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்பு, கௌதம் மேனன் படத்தில் இணைந்த வெற்றிமாறன் பட பிரபலம்.. அட்ரா சக்க! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிம்பு, கௌதம் மேனன் படத்தில் இணைந்த வெற்றிமாறன் பட பிரபலம்.. அட்ரா சக்க\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிம்பு, கௌதம் மேனன் படத்தில் இணைந்த வெற்றிமாறன் பட பிரபலம்.. அட்ரா சக்க\nமாநாடு படத்திற்கு பிறகு சிம்பு அடுத்ததாக பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கௌதம் மேனனுடன் இணைய உள்ள செய்தி சிம்பு ரசிகர்கள் கொண்டாட வைத்தது. அந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என பெயர் வைத்துள்ளனர்.\nஇந்த படத்தை சமீபகாலமாக வெற்றிகரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக சிம்புவை சந்தித்து அட்வான்ஸ் கொடுத்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.\nசமீபகாலமாக கௌதம் மேனன் எடுக்கும் எந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. தனுஷை வைத்து எடுத்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் அவரது கேரியரை மொத்தமாக காலி செய்துவிட்டது.\nஇந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என வெற்றிமாறன் பட பிரபலம் ஒருவரை தன்னுடைய படத்தில் கொண்டுவந்து பலத்தை சேர்த்துள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை.\nஎழுத்தாளர் ஜெயமோகன் தான். இவர் எழுதிய சிறுகதையிலிருந்து தான் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்நிலையில் தன்னுடைய படத்தில் வசனகர்த்தாவாக இவரை சேர்த்துள்ளார் கௌதம் மேனன்.\nஇதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. நதிகளில் நீராடும் சூரியனே படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.\nசென்சார் செய்யாத செய்தி��ள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கௌதம் மேனன், சினிமா செய்திகள், சிம்பு, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/mar/31/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3594120.html", "date_download": "2021-08-01T01:46:57Z", "digest": "sha1:Y6ZBY7TSIV267MQLKW7VMBZNPQLLPL72", "length": 10877, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவா்கள் நாங்கள்தான்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவா்கள் நாங்கள்தான்\nவிருத்தாசலத்தில் காங்கிரஸ் வேட்பாளா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி.\nதிமுகவும், காங்கிரஸும்தான் உண்மையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.\nகடலூா் மாவட்டம், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து விருத்தாசலம் கடைவீதியில் கே.எஸ்.அழகிரி செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் செய்து பேசியதாவது:\nபிரதமா் மோடி தாராபுரத்தில் பிரசாரத்தின்போது தமிழக நலன் குறித்து எதையும் பேசவில்லை. நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க, ஆ.ராசாவின் பேச்சை சுட்டிக்காட்டி திமுகவும், காங்கிரஸும் பெண்களுக்கு எதிரான கட்சிகள் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாா். உண்மையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகள் திமுகவும், காங்கிரஸும்தான்.\nகாங்கிரஸ் கட்சி இரு பெண்களுக்கு தலைவா் பதவி அளித்துள்ளது. ஆனால், ஆா்எஸ்எஸ், பாஜக, அதைச் சாா்ந்த இந்து முன்னணி, பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் இருந்துள்ளாரா பிரதமா் பேச்சில் குழப்பம் உள்ளது. விருத்தாசலத்தில் தேமுதிகவுக்கு அளிக்கும் அனைத்து வாக்குகளும் மறைமுகமாக பாஜகவுக்கும் அளிக்கக்கூடிய வாக்குகள் என்றாா் அவா்.\nநிகழ்ச்சியில், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் ஆா்.பெரியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ரா.ராஜீவ்காந்தி, மாவட்ட பொதுச் செயலா் ஆா்.இளங்கோமணி, நகரத் தலைவா் பி.ரஞ்சித்குமாா், திமுக நகரச் செயலா் க.தண்டபாணி, மாவட்ட துணை அமைப்பாளா் அருண்குமாா், விசிக தொகுதிச் செயலா் அய்யாயிரம், நகரச் செயலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nநீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/07/blog-post_68.html", "date_download": "2021-08-01T00:47:55Z", "digest": "sha1:OH3J2LI2R4FRNW3Q2XXLJIDNPLA2EUYJ", "length": 9920, "nlines": 63, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் வீதியில் துரத்தித் துரத்தி மனைவியை வெட்டிய கணவன்!! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » srilanka » யாழில் வீதியில் துரத்தித் துரத்தி மனைவியை வெட்டிய கணவன்\nயாழில் வீதியில் துரத்தித் துரத்தி ��னைவியை வெட்டிய கணவன்\nயாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டிப்படுகாயப்படுத்திய சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.\nநெல்லியடி பொலிஸ் பிரிவில் தனது மனைவியை நடுவீதியில்விரட்டி விரட்டி வெட்டிய கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.\nமதியம் இந்த கொடூர சம்பவம் நடந்தது. நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடூரன் தலைமறைவாகி விட்டான்.\n38 வயதான பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த ஆணுக்குமிடையில் திருமணம் நடைபெற்றிருந்தது. எனினும், ஆசாமியின் கொடுமை தாங்க முடியாமல் அந்த பெண் மீண்டும் பெற்றோரிடமே வந்து\nவிட்டார். அண்மைய சிலகாலமாக அவர் பெற்றோருடனேயே வாழ்ந்து வருகிறார். விவாகரத்து வழக்கும் தாக்கல் செய்துள்ளார். புலோலியை சேர்ந்த அந்த ஆண், கமநல சேவைகள் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார்.\nஅவர் ஏற்கனவே சிலரை வாளால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மதியம் அந்த பெண், மத்தொனியிலுள்ள தமது வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்காக மோட்டார் சைக்கிளுடன் வெளியில் வந்துள்ளார்.\nஅப்போது, தனது முன்னாள் கணவன் அங்கு வருவதை அவதானித்து, ஏதோ விபரீதம் நடக்கப் போவதை ஊகித்து, வேகமாக சென்றுள்ளார். மதுபோதையில் வந்த முன்னாள் கணவன் அவரை விரட்டியுள்ளார். நடு வீதியால் மனைவியை விரட்டிச் சென்று, சட்டையில் எட்டிப்பிடிக்க, அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.\nவீதியில் விழுந்த பெண்ணை வாளால் வெட்டியுள்ளார். ஒரு வெட்டு மாத்திரமே அந்த பெண்ணில் விழுந்தது. அதற்குள் அந்த பகுதியில் நின்றவர்கள் துரிதமாக செயற்பட்டு, வாள்வெட்டு நடத்தியவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடினார்.\nஅந்த பெண்ணிற்கு இடுப்பில் வாள் வெட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅதன் பின்னரும் அந்த நபர், தாக்குதல் நடந்த இடத்திற்கு வாளுடன் இரண்டு முறை வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். நெல்லியடி பொலிசார் அவரது வீட்டிற்கு சென்ற போதும், அவர் வீட்டிலிருக்கவில்லை.\nஅவரை கைது செய்ய பொலிசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nஇருட்டு அறைக்குள் அடைத்து சிறுமிகள் மீது கொடூர சித்திரவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/01/blog-post_6311.html", "date_download": "2021-08-01T01:31:32Z", "digest": "sha1:CHWV5PAHCJR4KRL2Z7T37QNUHGX2EVOV", "length": 21377, "nlines": 310, "source_domain": "www.ttamil.com", "title": "சிரி...! 😼 சிரிக்க 🤣 சில நிமிடம் ...! ~ Theebam.com", "raw_content": "\n 😼 சிரிக்க 🤣 சில நிமிடம் ...\nமூளை மாற்று சிகிச்சை செய்யுமிடத்தில் மூளைகள் விலை பேசப்பட்டன. விஞ்ஞானியின் மூளை ஒரு லட்சம் ரூபாயாகவும், பேராசிரியரின் மூளை இரண்டு லட்சமாகவும், போலிஸ்காரரின் மூளை பத்து லட்சமாகவும் இருந்தது.\n\"போலிஸ்காரரின் மூளைக்கு மட்டும் ஏன் அவ்வளவு விலை\" என்று ஒருவர் கேட்க, \"ஏனென்றால்.. அது இன்னும் உபயோகப்படுத்தப்படவே இல்லை\" என்று பதில் வந்தது.\nஅவன் : \"நான் இங்கே காரை நிறுத்தலாமா\nபோலிஸ் : \"அவர்கள் உன்னை மாதிரி என்னிடம் கேட்கவில்லையே\nவேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.\nபோலிஸ் : \"நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்\nஅவர் : \"இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்.\"\nமனைவி : \"இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்.\"\nபோலிஸ் : \"காரின் பின்பக்கத்தில் விளக்கு ��ரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்.\"\nஅவர் : \"அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை.\"\nமனைவி : \"ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே\nபோலிஸ் : \"சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்.\"\nஅவர் : \"நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்.\"\nமனைவி : \"ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே\nஅவன் (மனைவியிடம், கோபமாக) : \"வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்.\"\nபோலிஸ் : \"மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா\nமனைவி : \"இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படி பேசுவார்.\"\nஅந்த ஆள் நேராகக் காரை ஓட்டாமல் அங்கும் இங்குமாக வளைத்து ஓட்டிக்கொண்டு சென்றான்.\nபோலிஸ்காரர் இடைமறித்து \"எங்கே வாயை ஊதுங்கள்\" என்றார். அந்த ஆள், \"எனக்கு ஆஸ்த்மா. என்னால் ஊத முடியாது\" என்று கூற, உடனே போலிஸ் \"அப்போ, காவல் நிலையத்திற்கு வந்து ரத்தம் சாம்பிளுக்குக் கொடு\".\nஅவன் : \"எனக்கு ரத்தசோகை இருப்பதால் முடியாது\"\nபோலிஸ்: \"அப்படின்னா, கீழே இறங்கி இந்த வெள்ளைக்கோட்டில் நேரா நடந்து காட்டு\"\nஅவன்: \"என்னால் அது முடியாது. நான் குடித்திருக்கிறேன்\"\nஒருத்தி: \"இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா\nமுதலாமவள்: \"என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை, அவங்களுக்கு காட்டத்தான்\"\nபிச்சைக்காரர்: \"அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை.\"\nவீட்டுக்காரம்மா: \" பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது.\"\nஆள் -1 :ரொம்பக் கஷ்டப்பட்டு வீட்டைக் கட்டிட்டேன், ஆனா மனசுக்குள்ள ரொம்ப பயமா இருக்கு\nஆள்-2 : எதுக்கு பயம்\nஆள் -1 :இல்ல.. நிலம்தான் யாருடையதுன்னு தெரியல\nபேஷண்ட்: எமன் ஏன் டாக்டரைத் திட்டிட்டுப் போறான்\nநர்ஸ்: டாக்டர் இன்னைக்கு செய்ய வேண்டிய ஆப்பரேஷனை தள்ளி வச்சிட்டார், அதான்\nமனைவியின் இறுதிச் சடங்குகளை முடித்த சிறிது நேரத்திலேயே இடியுடன் கூடிய மழை பெய்வதைக் கண்டு,\nகணவன்: மேலோகம் போய் சேர்ந்த உடனே என்னுடைய மனைவி தன்னுடைய வேலையை ஆரம்பிச்சுட்டான்னு நினைக்கிறேன்.\nநேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....\nகாந்திசொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....\nஇப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா\nகணவன்::ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....\nமனைவி: அய்யய்யோ...அப்புறம் என்ன பண்ணுனீங்க\nகணவன்:அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....\nதொகுப்பு:செ .மனுவேந்தன் [ manuventhan ]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமனித உடலில் மண்ணீரலின் வேலை\nசித்தர் சிந்திய முத்துக்கள் மூன்று / 17\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\n\"பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் ..../ பகுதி 03\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்....\nபெண்களின் மூளை ஆண்களின் மூளை-அறிவியல்\nசித்தர் சிந்திய முத்துக்கள் நான்கு /16\n\"ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுது\"\nஇவ்வாரம் வர்ண த் திரைக்காக .....\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\n\"பிள்ளைகளின் வளர்ப்பு முறையில்../ பகுதி 02\nஇரத்த அழுத்தமும் உணவு மருத்துவ முறையும்\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nமனிதனின் தோற்றமும் சமய நம்பிக்கைகளும்.\nசித்தர் சிந்திய முத்துக்களில் ..../15\nதுளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா\n\"பிள்ளைகளின் வளர்ப்புமுறையில்…../ பகுதி 01\n 😼 சிரிக்க 🤣 சில நிமிடம் ...\nசித்தம் தெளிய சித்தரின் 4 பாடல்கள் /14\nஅன்றும் இன்றும் / பகுதி 04\nஉணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து ...\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/natupurapadal", "date_download": "2021-08-01T02:15:11Z", "digest": "sha1:YYG7FOJ7PNTZIJK7CWRYCS2FOF5GMD6F", "length": 3843, "nlines": 43, "source_domain": "ilakkiyam.com", "title": "நாட்டுப்புற பாடல்கள்", "raw_content": "\nநாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும்.\nஇவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.\nதொடர் வண்டி\t படிப்புகள்: 15076\nமுளைப்பாரிப் பாடல்\t படிப்புகள்: 12608\nA Bயும் C Dயும் உள்ள தொரேடீ\t படிப்புகள்: 7205\nஎங்கும் நெல்\t படிப்புகள்: 11874\nஆள் தேடுதல்\t படிப்புகள்: 6027\nசந்தனத் தேவன் பெருமை\t படிப்புகள்: 5243\nவிறகொடிக்கும் பெண்\t படிப்புகள்: 8067\nமழையை நம்பி ஏலேலோ\t படிப்புகள்: 14536\nபெண்ணுக்கு அறிவுரை\t படிப்புகள்: 10505\nபக்கம் 1 / 2\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotelegraph.com/page/5/", "date_download": "2021-08-01T02:13:22Z", "digest": "sha1:4W2Y2FIYUUDNQKMWSUFJ4QNLMBATQTBG", "length": 6501, "nlines": 120, "source_domain": "infotelegraph.com", "title": "Home - TN Govt Jobs 2020-21", "raw_content": "\n510 ரூபாய்க்கு அரசின் மாடித்தோட்டம் கிட்… என்னென்ன இருக்கும்\nவீட்டுத்தோட்டம் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிட்டேப் போகுது. பலரும் காய்கறிகளை தாங்களே விளைய வெச்சு சாப்பிட பழகிட்டாங்க. இந்த நிலையில, மாடித்தோட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசாங்கமும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கு....\nதமிழ்நாடு ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை\nதமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு\nரேஷன் கார்டு இருந்தால் ரூ.50 ஆயிரம் கடன்\nதமிழக அரசின் திருமண உதவி திட்டம் | MARRIAGE ASSISTANCE SCHEME\nதமிழக அரசு ரேஷன் கடைகள் சார்ந்த மூன்று முக்கிய அறிவிப்பு\nதமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிதி வழங்கி இருக்கிறது அது எப்படி பெற வேண்டும்\nதமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி\nமுத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://islamicdvd.blogspot.com/", "date_download": "2021-08-01T00:53:59Z", "digest": "sha1:ISRQCJWFSHABGWN7I3WE37TNLEODTP3H", "length": 2084, "nlines": 48, "source_domain": "islamicdvd.blogspot.com", "title": "Islamicdvd.tk", "raw_content": "\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி வந்தவர்களைப் பார்க்கவேண்டுமா\nIslamic CDs And DVDs - NEW RELEASE உங்களுக்கு தேவையான DVD கள் பட்டியலை எங்களுக்குislamicdvd.tk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைத்தால் தாயகத்தில் உள்ள உங்கள் முகவரிக்கே அனுப்பிவைக்கப்படும். Contact 0091 8056080532. Rs.30 Per DVD. Rs.20 Per Cd.\nஇப்படிக்கு Islamic DVD at முற்பகல் 5:30 ��ருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/20/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-08-01T01:50:11Z", "digest": "sha1:5HEOEH5RM3MP7SNWSZHTHBEIMR7SQ6ZO", "length": 11174, "nlines": 128, "source_domain": "makkalosai.com.my", "title": "அனுமனின் வரலாறு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் அனுமனின் வரலாறு\nஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிறந்த படைத்தளபதியாக விளங்கினார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். ‘சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்கு பிறக்கும் மகன் எனது அம்சமாக தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார். ஈசனின் அருளால் குஞ்சரனுக்கு பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள்.\nதிருமணம் முடிந்தும் அஞ்சனைக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கட மலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனை குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனை பெறுவாய்’ என்று ஆசி கூறினாள்.\nதர்மதேவதை கூறியவாறே திருமலைக்கு சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியை பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்த கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.\nஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிற���்த படைத்தளபதியாக விளங்கினார். ஸ்ரீராமரின் குலத்தையே காத்த கடமை வீரராக விளங்கினார். எண்ணிய காரியங்களை வெற்றியாக மாற்றும் ஆற்றல் மிக்க தீரனாக விளங்கினார். இதனால் சகல கடவுளர்களின் ஆசியோடும், வரத்தோடும் நித்ய சிரஞ்சீவி பட்டமும் பெற்றார். எவர் ஸ்ரீராமரையோ, ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களை காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாள்களை விடவும் அனுமன் ஜனித்த இந்த அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சவுபாக்கியங்களையும் பெற்று தரும் என்பது நம்பிக்கை.\nNext articleபனிப்பாறை இடிந்தது; நேப்பாளத்தில் ஏழு மலையேறிகள் மாயம்\nகோவிலுக்கு போகும் போது பட்டுப்புடவை, தங்கநகை அணிய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா\nவீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்\nடெல்லியில் நடப்பது உண்மையான விவசாயிகள் போராட்டமே அல்ல பிரிவினைவாத அமைப்புக்கு கைமாறிய ரூ5 கோடி\nடோமி தாமஸ் மற்றும் வெளியீட்டாளருக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்கிறார் நஜுப்\nபோலீஸ் படையை வலுப்படுத்த மூன்று முக்கிய கவனம் செலுத்தும் என்கிறார் 13ஆவது ஜஜிபி\nஎம்சிஓ: தினமும் வெ. 2.4 பில்லியன் இழப்பு\nஎம்.பி.எஸ்.ஜே. ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில கபடி போட்டி கைருடின், கணபதிராவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்\nபி.எஸ்.எம். : மலேசியாவைக் குப்பைத் தொட்டியாக்க லைனஸ்-ஐ அனுமதிக்காதீர்கள்\nசெர்டாங் ஆலய திருமண விவகாரம்: வருகையாளர்கள் மீதும் நடவடிக்கை\nநாகேஷ் பேசும் சார்பட்டா பரம்பரை\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.85 கோடிக்கும் மேலா\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமன அமைதி அளிக்கும் மகான்களின் ஜீவ சமாதிகள்\nநலவாழ்வு முகாமிற்கு புறப்பட்ட கோவில் யானைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ministry-railways-takes-measures-on-irctc-website-244849.html", "date_download": "2021-08-01T00:35:17Z", "digest": "sha1:M4IVMR5ODGYYIUYOJWY4GDBIMA3LB5RS", "length": 15309, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தட்கல் டிக்கெட்: 35 வினாடிகளுக்கு பின்னரே இணையத்தில் பதிவு செய்ய முடியும்! | Ministry of Railways takes Measures on IRCTC website - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங���கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nமராட்டியத்தில் 144 தடை, திடீர் அச்சம்.. ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்.. ரயில்வே துறை கோரிக்கை\nவிழிப்புடன் இருங்கள்.. இந்திய ரயில்வே அமைச்சகம் வேலை தேடும் இளைஞர்களுக்கு முக்கிய அலார்ட்\nசிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகையை ரத்து செய்வதா\nசெப். 12 முதல்.. நாடு முழுக்க கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும்.. ரயில்வே வாரியம் அறிவிப்பு\nபாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றினால் தமிழகத்துக்கு எப்படியெல்லாம் பாதிப்பு \nதமிழகத்தில் ரயில் போக்குவரத்து தொடக்கம்.. ரயிலில் செல்ல இ பாஸ் கட்டாயம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதட்கல் டிக்கெட்: 35 வினாடிகளுக்கு பின்னரே இணையத்தில் பதிவு செய்ய முடியும்\nடெல்லி: ரயில்வேயில் தட்கல் டிக்கெட்கள் அனைத்தும் இணையம் வழியாக பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல் 35 வினாடிகளுக்குப் பின்னரே இணையம் வழியாக பதிவு செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.\nரயில் டிக்கெட்களை முன் பதிவு செய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்து ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே.மனோசா கூறியதாவது:\nரயில்வேயில் தட்கல் டிக்கெட்டுகள் அனைத்தும் கணினி மூலமே பதிவு செய்யப்படுவதால், முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மையல்ல.\nமுன்பதிவு மையங்களில் தட்கல் டிக்கெட் விற்பனை தொடங்கிய 35வது வினாடிக்குப் பின்னரே ஐஆர்டிசி இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட்கள் பதிவு செய்யும் வகையில் கணினியில் நிகழ்ச்சிநிரல் அமைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த தலைமுறை இணையவழி டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு வகையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்குங்கள்.. தென்னக ரயில்வேவிற்கு தமிழக அரசு கோரிக்கை\n14 நாள் தனிமை.. நாடு முழுக்க ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்த புது விதிகள்.. தமிழகத்தில் என்ன நிலை\n.. அசர வைக்கும் புது புது விதிமுறைகள்\nதொடங்கும் ரயில் சேவை.. இ - டிக்கெட் இருந்தால் மட்டுமே ஸ்டேஷனுக்குள் அனுமதி.. அதிரடி கட்டுப்பாடு\nநாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் .. 54000 டிக்கெட்டுகள் முன்பதிவு.. இந்திய ரயில்வே தகவல்\nரயில்வே துறையை மறுசீரமைக்க மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nரயில்வேயில் தமிழர்களுக்கு வேலை வழங்குக... தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம் அறிவிப்பு\nஅமெரிக்காவில் வரலாறு காணாத பனி... இருப்பு பாதையில் தீ வைத்து ரயில்கள் இயக்கம்\nஉயர்சாதியினருக்கு 10 சதவிகிதம் ஒதுக்கீடு... முதன் முறையாக ரயில்வேயில் 23,000 பணியிடங்கள்\nஇந்திய ரயில்வே துறையை மேம்படுத்த ஆலோசனை சொல்லுங்க.. ரூ10 லட்சம் பரிசு காத்திருக்கிறது\nமார்ச்க்குள் ரயில் பாதை மின்மயமாக்கும் பணி பணி முடிந்துவிடும்.. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்\nசென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயங்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrailways irctc website ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசி இணையதளம் முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89353/", "date_download": "2021-08-01T00:36:21Z", "digest": "sha1:O44JUJ625TLW2LJF55FRPCYEHYSOQJ3I", "length": 64956, "nlines": 178, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா\nவணக்கம். இன்று டி எம் கிருஷ்ணா விருது பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்தேன். ஈரோடு புதியவர்கள் சந்திப்பில் கிருஷ்ணா பற்றி பேச்சு எழுந்த போதும் ஒரு காட்டமான பதிலையே அளித்தீர்கள். என் கேள்வி இந்த விருது பற்றியோ, கிருஷ்ணாவின் இசை பாண்டித்தியம் பற்றியோ அவர் இந்துவில் எழுதும் கட்டுரைகள் பற்றியோ அல்ல. கேள்வி இதன் அடி ஆழத்தில் இருக்கும் பிரச்சனை மீது.\nகிருஷ்ணா ஏன் இப்படிச் செய்கிறார் இன்று தமிழகத்தில் கர்நாடக சங்கீதம் முழுவதும் மெட்ராஸ் பிராமணர்கள் கையிலேயே உள்ளது. பிராமணர் அல்லாத பிறர் திறமை இருப்பினும் ஒரு கச்சேரி ஸ்லாட்டையோ ஒரு குறைந்த பட்ச அங்கீகாரத்தைப் பெறுவது மிக மிகக் கடினம். இது அனைவரும் அறிந்ததே. இதையே தான் கிருஷ்ணாவும் சொல்கிறார். இதைக் களைய அவர் கையெடுக்கும் முறைகளைப் பற்றி எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஊரூர் ஆள்காட் குப்பத்தில் நடு ரோட்டில் அமர்ந்து கச்சேரி செய்வது எந்த அளவுக்கு அந்த மக்களுக்கு கர்நாடக சங்கீதத்தின் மேல் ஆர்வத்தை உண்டு செய்யும் என்பது எனக்கும் புரியவில்லை. பாட்டைக் கேட்பவர்களை விட வேடிக்கை பார்ப்பவர்கள் தான் அதிகம் இருப்பர்.\nஆனால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதையே பலர் ஓரிரண்டு பிராமணர் அல்லாதவர்களை உதாரணம் காட்டி வசதியாக மறைத்துவிடுவார்கள். இந்தப் பிரச்னையை தெரியச்செய்ய எதாவது செய்யவேண்டும். முதலில் கூச்சல் போட வேண்டும்; கேள்வி கேட்க்க வேண்டும். குறைந்த பட்சம் கிருஷ்ணா அதைச் செய்கிறார். பல பாடகர்களுக்கு இந்தப் பிரச்சனை பற்றிய புரிதல் உள்ளது. சஞ்சய் சுப்ரமணியமும், தான் இரண்டு ஓதுவார் மாணவர்களுக்கு சங்கீதம் சொல்லித் தருவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.\nகேரளத்தில் கர்நாடக சங்கீதம் பிற பல சாதியினருக்கும், கிரு���்துவர்களுக்கும் கூடப் போய்ச் சேர்ந்திருக்கிறதே. ஒரு கலை எல்லா வகுப்பினருக்கும் போய்ச் சேர்ந்தால் தானே அதற்குரிய அர்த்தத்தைப் பெறும். தமிழகத்தில் இந்த நிலை வர இது எங்கிருந்தாவது தொடங்கியாக வேண்டும். அப்படித் தொடங்கினால் அது பிராமணர்களிடத்திலிருந்து தான் தொடங்க வேண்டும். இன்றும் பிடிவாதமாக பிராமணர் அல்லாதவர்களுக்கு மட்டுமே இசை கற்பிக்கும் பல பிராமணர்கள் உள்ளனர்.\nகிருஷ்ணா போன்றவர்கள் இதைச் செய்கையில் பிறர் கவனம் குவிவது ஒரு வகையில் நல்லது தானே\nநான் என் குறிப்பிலேயே சொல்லியிருந்தேன். அது ஆழமான எரிச்சல் மட்டுமே. அது விமர்சனம் அல்ல. அது ஒரு மோசடி. அதைப்பற்றிய எரிச்சலை மட்டுமே பதிவுசெய்யவேண்டும் என எண்ணினேன்\nஅத்துடன் இது ஓர்அன்றாடக்குறிப்பு அல்ல. இது என் நூல்களில் பதிவாகும். இன்னும் ஒருநூறாண்டுக்காலம் வாசிப்பிலும் இருக்கும். டி.எம்.கிருஷ்ணா எவரென்று தெரியாத காலத்தில் அடிக்குறிப்புடன் வாசிக்கப்படும். புதுமைப்பித்தன் அன்றைய இசைக்கலைஞர் பற்றி ஒரு வரி எழுதியிருந்தால் புதுமைப்பித்தனாலேயே அவர் இன்று நினைவுகூரப்படுவார், அதுபோல. எழுத்து என்றுமிருப்பது. இப்படி ஒரு கடும் எரிச்சல் இந்த மோசடி நிகழ்ந்தபோதே பதிவாகியது என தலைமுறைகள் அறியவும் வேண்டும். ஆகவேதான் அப்படி எழுதினேன்\nஇந்தக்குறிப்பின் வன்மையோ, இதன் வாசிப்புவட்டமோ, டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தெரியப்போவதில்லை என எனக்குத்தெரியும். அவருக்கு இங்கே தமிழ் என்னும் மொழியில் ஏதாவது எழுதப்படுகிறதா என்றே தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் எழுத்தில் அதற்கான தடயம் இல்லை. ஆகவே இது முழுக்கமுழுக்க நான் எதிர்நோக்கும் வாசகச் சூழலுக்காக, எதிர்காலத்துக்காக. புதுமைப்பித்தனோ சுந்தர ராமசாமியோ எழுதாத கடுமை ஒன்றும் அல்ல இது. பொதுப்பத்திரிகை வாசகர்களுக்குப் புதிதாக இருக்கலாம்.\nஎந்த ஒரு பண்பாட்டு விருதுக்கும் peer review எனப்படும் பிறபண்பாட்டு செயல்பாட்டாளர்களின் கண்காணிப்பும் விமர்சனமும் முக்கியம். அந்த அழுத்தமே தரத்தை நிலைநாட்டுகிறது. உலகம் முழுக்க அப்படித்தான். இங்கு ‘ஏதோ ஒருத்தனுக்கு ஒரு பரிசு கெடைச்சிருக்கு. வாழ்த்திட்டு போய்ட்டே இருப்போம்” என்றும் அதை எதிர்ப்பவர்களை “இவனுக்கு கிடைக்கலை போல” என்றும் மொண்ணையாகப்புரிந்துகொள்��ும் பொதுப்புத்திக்கு அப்பால் எவரும் சிந்திப்பதில்லை. ஆனால் என் தரப்பு எனக்கு முக்கியம், வேறு எவருக்கு இல்லை என்றாலும். அதைநான் பதிவிட்டே ஆகவேண்டும்\nஇந்த எதிர்ப்பு இங்கே இணையத்தில் மட்டுமே எழ முடியும். எந்தப் பெரிய இதழிலும் அச்சாக முடியாது, இந்தத்தலைமுறையின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவனாக நான் இருந்தாலும்கூட. இப்படி ஒரு குரல் எழுந்தமையே நம் சூழலில் எவராலும் கவனிக்கப்படாது. தன் வன்மையாலேயே இவ்வெதிர்ப்பு சற்றேனும் பேசப்படும். அதுதான் நம் பண்பாட்டுச்சூழலின் மேலாதிக்கம் என்பது. இது அதற்கு எதிரான குரல்\nமேலும், எழுத்தாளன் எழுதும்போது இடக்கரடக்கல்களைக் கவனிக்கவேண்டியதில்லை என்பது என் கருத்து. சொல்லப்படவேண்டியதை, பிறர் சொல்லத் தயங்குவதைச் சொல்வதே அவன் கடமை.\nடி.எம்.கிருஷ்ணா விருதுபெற்றமை குறித்து என் எதிர்ப்புக்கான காரணங்களை முன்னரே சுருக்கமாகச் சொல்லிவிட்டிருந்தேன். ஆனால் என் கருத்து எதுவும்விவாதமாகிறது. நான் முழுமையாக விளக்காமல் பின்னகர முடிவதில்லை. ஆகவே மீண்டும்.\nமுதலில், நம் மரபிசைச்சூழலில் சாதியம் ஒரு முதன்மையான விசையாக இருக்கிறது என்பதை நானே பலமுறை பதிவுசெய்திருக்கிறேன். உண்மையில் அது பிராமண மேலாதிக்கம் அல்ல, ஒருவகையில் அய்யர் மேலாதிக்கம். இங்கல்ல எந்த மரபுசார் அமைப்பிலும் இப்படி சில மேலாதிக்கங்கள் இருக்கும். அதற்கான சமூகப்பின்னணியும் இருக்கும். டி.எம்.கிருஷ்ணாவின் குரல் அதற்கு எதிரான அய்யங்கார் ஆற்றாமை என எடுத்துக்கொள்ளலாம். இதை இசையுலகை கொஞ்சமேனும் கவனிப்பவர் அறிவார்கள்.\nஅவர் அதை தலித் ஆதரவு, ஒடுக்கப்பட்டோர் சார்பு, முற்போக்கு, புரட்சிகர இசைச்செயல்பாடாக ஆக்கிக்கொள்வது கூட என்னால் புரிந்துகொள்ளப்படுவதாகவே உள்ளது. அதை ஆங்கிலத்தில் நாளிதழ்க் கட்டுரைகளில், மாதந்தோறும் பிரசுரிக்கப்படும் அவரது ஆங்கிலப் பேட்டிகளில் உச்சகட்ட விசையுடன் கூச்சலிடுகிறார். அதனாலும் ஏதாவது பயன் இருக்கக்கூடும்தான்.\nஆனால் ‘செயல்பாடு’ என்பது என்ன ஒருவர் ‘முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்’ என்பது ஒரு செயல்பாடா என்ன ஒருவர் ‘முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்’ என்பது ஒரு செயல்பாடா என்ன இங்கே எவர் பேசவில்லை முற்போக்கு இங்கே எவர் பேசவில்லை முற்போக்கு இவர் பேசும் முற்போக்குக்கு மகஸேஸே விருது என்றால் இங்கே மாதம் முப்பதாயிரம் மகஸேஸே விருதுகளை ரேஷன்கடை வாயிலாக வினியோகம் செய்யவேண்டியிருக்கும்.\nசமூகச்செயல்பாடு அல்லது பண்பாட்டுச்செயல்பாடு என்பது என்ன ஒருவர் தான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு உகந்த சமூகப் பணியை, பண்பாட்டுச்சேவையை அணையாத பொறுமையுடன் நெடுங்காலத்தவமாக ஆற்றி விளைவுகளை உருவாக்குவது. நாம் சமூகப்பணியாளர் என ஏற்றுக்கொண்டிருக்கும் அத்தனைபேரும் அத்தகையவர்களே.\nஆம், செய்துகாட்டும்போதுதான் அது சமூகப்பணி அல்லது பண்பாட்டுப்பங்களிப்பு. சும்மா சொல்லிக்கொண்டிருப்பது அல்ல. சத்தம்போடுவது அல்ல. ஊடகங்களை பணபலத்தாலோ குடும்பப்பின்னணியாலோ ஆக்ரமித்துக்கொள்வது அல்ல\nடி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைச்சூழலின் சாதியத்தைச் சுட்டிக்காட்டி கட்டுரைகள் எழுதினார். நாலைந்து முறை சில ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் குடிசைப்பகுதிகளுக்கு சென்று சாலையில் அமர்ந்து பாடினார். அந்த மக்கள் அதை ரசித்தார்களா அவர்களிடம் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா அவர்களிடம் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா அவர்கள் அந்த இசைக்குஅருகே வந்தார்களா\nஅவரே அதைச் சொல்லியிருக்கிறார். என்னவென்றே தெரியாமல் நாலைந்துபேர் வேடிக்கைபார்த்தார்கள், அவ்வளவுதான் என்று. அப்படியென்றால் ஏன் அதைச் செய்தார் வெறும் ஊடகக் கவன ஈர்ப்பு. அதற்குமேல் ‘நீ என்னை மதிக்கவில்லை என்றால் நான் உன் இசையை குப்பையில் வீசுவேன்’ என அந்த இசை மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் சொல்லும் முனைப்பு. அவர்களைச் சீண்டுவது மட்டுமே அவரது நோக்கம்.\nஇவ்வாறு குப்பத்தில் பாடுவதென்பது உண்மையில் அவருக்கு குப்பத்தின்மீதிருக்கும் இழிவான எண்ணத்தையே காட்டுகிறது.உண்மையிலேயே டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆர்வமிருந்தால் தலித்துக்கள், பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இசை கற்பிக்க ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கவேண்டும். அவர்களில் ஒரு நூறுபேருக்காவது இசையைக் கற்பித்து ஒரு ஐந்து பாடகர்களாவது அவர்களிடமிருந்து எழுந்து வந்திருக்கவேண்டும். அதுதான் சமூகப்பணி,பண்பாட்டுப்பங்களிப்பு.\nஅது எளிய செயல் அல்ல. பெரும் அர்ப்பணிப்பும் சலிப்படையாத ஊக்கமும் தொடர்ச்சியான செயல்பாடும் அதற்குத்தேவை. செய்யத் தொடங்கியபின்னர்தான் அதிலுள்ள சிக்கல்கள் ஒவ்வொன்றாக எழுந்து முன்னால் வரும். அனைத்தையும் எதிர்கொண்டு வென்று சாதிப்பதற்கு எளியவர்களால் முடியாது. அழுத்தமான கொள்கை உறுதி தேவை.\nஅப்படிச் செய்து காட்டிய ஒவ்வொருவரும் நம் சூழலில் வாழும் தெய்வங்களே. நான் அவர்கள் அனைவரையும் தாள்தொட்டு வணங்கத் தயாராக இருப்பவன். ஏனென்றால் என்னால் அதை நினைத்தே பார்க்கமுடியாதென அறிவேன். நான் எளியவன். ஆகவே அவர்கள்முன் பணிந்து என்னை நிறைவுசெய்துகொள்கிறேன்.\nதிருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி ஒன்று உள்ளது. அதில் ஒரு விழாவுக்காகச் சென்றிருந்தேன். அதன் நிறுவனர் முருகசாமியும் காதுகேளாதவர்தான். பெரும் உழைப்பில் பொறுமையாக பல்லாண்டுக்காலம் முயன்று அந்த அமைப்பை உருவாக்கி முன்னெடுப்பவர் அம்மாமனிதர். அவரது அமைப்புக்கு ஒரு நன்கொடை அளிக்கவேண்டியிருந்தது. அதை கொடுக்கக்கூடாது என்று பட்டது. கால்தொட்டு வணங்கி படைத்துவிட்டு வந்தேன்.\nடி.எம்.கிருஷ்ணா அவர் சொல்வதில் ஒரு சிறுபகுதியை செய்துகாட்டியிருந்தால் அவர் என் ஆதர்ச புருஷன். அவர் செய்வது வெறும் வசைபாடல். தமிழ்ச்சூழலில் வசைபாடிகளுக்கா பஞ்சம் எதையும் எப்படியும் ஏதேனும் காரணம் சொல்லி வசைபாடினால் நீங்கள் சிந்தனையாளர், சமூகசேவகர், பண்பாட்டுச் செயல்வீரர்.\nநாலைந்து தெருக்களில் பத்துப்பதினைந்துபேர் முன் அவர்களுக்கு என்னவென்றே தெரியாத பாடல்களை கொஞ்சநேரம் பாடிவிட்டு அதை உரியமுறையில் ஊடக விளம்பரம் செய்து ஒருவர் மகஸேஸே போன்ற பெரும் விருதை சென்றடைய முடியும் என்றால் அதன்பின் இங்கே சமூகசேவை, பண்பாட்டுச்சேவை என்பதற்கெல்லாம் என்ன பொருள்\nஇப்படி மதிப்பீடுகளைச் சிதைப்பவர்கள் உண்மையில் சேவை என்பதன் பொருளை அல்லவா அவமதிக்கிறார்கள் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து சேவை செய்பவர்களைச் சிறுமை செய்கிறார்கள் அவர்கள். நமக்கு ஏன் இந்த வேறுபாடு புரியவில்லை\nடி.எம்.கிருஷ்ணாவிடம் ‘சரி, நீ என்ன செய்து காட்டினாய்” என்று ஒருவராவது கேட்கவேண்டாமா என்ன” என்று ஒருவராவது கேட்கவேண்டாமா என்ன சரி, தொலையட்டும். இனிமேலாவது அவர் கூச்சலிடுவதில் ஒரு சிறுபகுதியையாவது செய்து காட்டட்டும். ஒரு பத்துவருடம், இந்த மண்ணில் இறங்கி மனிதர்களுடன் வாழ்ந்து அவர்களுக்கு பணியாற்றட்டும். பத்துவருடம் கழித்து வந்து ‘ஆம், நான் சொன்னது தவறு’ என மன்னிப்பு கேட்கிறேன்.\nஎனக்குக் கடிதம் எழுதியவர்களில் பாதிப்பேர் டி.எம்.கிருஷ்ணா சொல்லும் கருத்துக்களில், அவரது அரசியலில் உடன்பாடு கொண்டவர்கள். ஆகவே அவர் பெரிய சமூகசேவகர், அவரை ஆதரிப்போம் என்கிறார்கள். அவரை எதிர்த்தால் அதை அரசியலாக பொருள் கொள்வோம் என்கிறார்கள். தெருமுனை அரசியல் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் படித்தவர்கள் அதைச் சொல்லும்போது கசப்பு ஏற்படுகிறது.\nஇங்கே இப்படி விருதுபெற்று ஏணியில் ஏறுபவர்கள் அத்தனைபேரும் ஆரம்பத்திலிருந்தே இந்தக் ‘கப்பங்’களைஒழுங்காகக் கட்டியவர்கள் என்பதுகூடவா இவர்களுக்குத் தெரியவில்லை அரசியல் சரிநிலைகளை ஒழுங்காக எடுக்காமல் இதற்கு இறங்குவார்களா இத்தகையவர்கள் அரசியல் சரிநிலைகளை ஒழுங்காக எடுக்காமல் இதற்கு இறங்குவார்களா இத்தகையவர்கள் பலர் டி.எம்.கிருஷ்ணா மோடியை எதிர்த்தமைக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லியே அவரை மூர்க்கமாக ஆதரிப்பதைப் பார்க்கிறேன். வேடிக்கைதான்.\nசரி, இது இவரது உண்மையான அரசியல் என்றே கொள்வோம். அதற்காக சமூகசேவைக்காகவும் பண்பாட்டுச்சேவைக்காகவும் விருது பெறுபவர் செய்த உண்மையான சமூகப்பண்பாட்டுப்பணி என்ன என்று கேட்கக்கூடாதா என்ன அந்தக்கேள்வியை ஒருவராவது கேட்டாகவேண்டும் நண்பர்களே . இல்லையேல் இங்கே வெறும் அரசியல் ஆதரவும் அரசியல் எதிர்ப்பும்தான் இருக்கிறது, பண்பாட்டுச்செயல்பாடு இல்லை என்றே பொருள்.\nஇத்தனைக்கும் அப்பால் இதை வெறும் அரசியலாக மட்டுமே பார்க்கும் ஆத்மாக்களை நான் மன்னிக்கிறேன். அவர்களின் உலகம் வேறு.\nடி.எம். கிருஷ்ணாதான் இசையில் சாதியமேலாதிக்கத்தை ஒழிக்க வந்த அவதாரமா சென்ற நூறாண்டுக்காலமாக இங்கே எத்தனைபெரிய பண்பாட்டியக்கம் நிகழ்ந்திருக்கிறது என அவருக்குத் தெரியுமா சென்ற நூறாண்டுக்காலமாக இங்கே எத்தனைபெரிய பண்பாட்டியக்கம் நிகழ்ந்திருக்கிறது என அவருக்குத் தெரியுமா அவரே சொல்கிறார். அவர் மரபிசை பாடியபோது மக்கள் வேடிக்கைபார்த்ததுபோல அவர்களின் நாட்டாரிசையை அவரும் ஒன்றும் தெரியாமல் வேடிக்கைபார்த்தாராம்.\nஅவர்கள் வேடிக்கைபார்த்தது இயல்பு. ஏனென்றால் செவ்வியல் இசை என்பது அதை சற்றேனும் பயின்று செவியைப் பழக்கப்படுத்திக்கொள்பவர்களுக்குரியது. ஆனால் இவருக்கு நாட்டாரிசை வேடிக்கையாக இருந்தது என்றால் அது அறியாமையின் உச்சம். ஏனென்றால் அந்த இசையிலிருந்துதான் அவர் பாடும் இசை உருவாகி வந்தது.\nஎந்தச் செவ்வியல்கலையையும் பொதுமக்களிடம் அப்படியே சும்மா எடுத்துக்கொண்டு போக முடியாது. அப்படி ஒருவர் கிளம்பினால் அவரை காலிடப்பா என்று சொல்வதுதான் சரியான மதிப்பீடு.சாதாரண மக்களால் செவ்வியல் கலையை உடனே ரசிக்கமுடியாது. அந்த செவ்வியல் இசை அவர்களிடமிருக்கும் இசையில் இருந்து உருவாகி வந்ததுதான். ஆனால் அது ஒரு மிக நீளமான பண்பாட்டுப் பரிணாமம். அதைக் கொஞ்சமேனும் உணர்ந்த ஒருவர் இந்தவகையான அசட்டு அபிப்பிராயங்களை உதிர்க்கமாட்டார்\nதமிழின் தொன்மையான பண்ணிசையிலிருந்து உருவாகி வந்தது கர்நாடக சங்கீதம் என நாம் சொல்லும் தென்னிந்திய இசை. அது உருவாகி வந்த பதினாறு பதினெழாம் நூற்றாண்டில் தென்னகம் கர்நாடகம் என்றே பொதுவாகச் சொல்லப்பட்டது, ஒட்டுமொத்தமாக நாயக்கர் ஆட்சி இருந்தமையால். ஆகவே அப்பெயர் அதற்கு அமைந்தது\nஇசையின் பரிணாம வளர்ச்சி உலகம் முழுக்க ஒன்றுதான். வாழ்க்கையில் இருந்து இயல்பாக அது உருவாகிறது. கட்டற்றதாக இருக்கிறது. இலக்கணம் இருப்பதில்லை.ஆகவே அதைப் பாடுவதற்கான பயிற்சியும் இருப்பதில்லை. சிறு இனக்குழுக்கள் நடுவே அது பாடப்படுகிறது. அதை பிறர் ரசிக்கமுடிவதில்லை. தொழில், விருந்து, சடங்கு, வழிபாடு ஆகியவற்றுக்காக அது இசைக்கப்படுகிறது.\nசமூக உருவாக்கத்தின் போக்கில் அந்த சிறு சிறு இசை மரபுகள் இணைகின்றன. அவை ஒட்டுமொத்தமாக ஒரு தன்னிச்சையான இசைப்பெருக்காக ஆகின்றன. அதையே நாம் நாட்டார் இசை என்று சொல்கிறோம். அது என்றுமுள பெருக்கு. நதிகளைப்போல\nஅதிலிருந்து இலக்கணம் வகுக்கப்பட்டு உருவாவதே செவ்வியல் இசை. இலக்கணம் வகுக்கப்பட்டதும்தான் அதில் புறவயமான கல்வி சாத்தியமாகிறது. அதில் நிபுணர்கள் உருவாகி வருகிறார்கள். தன்னிச்சையான வெளிப்பாடு என்பதற்குப் பதிலாக தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக்கொள்ளும் இசைமுறைமை உருவாகி வருகிறது. உணர்வெழுச்சிக்குப் பதிலாக நுட்பம் முக்கியமானதாக ஆகிறது.\nஅதைப் பாடுவது மட்டுமல்ல கேட்பதும் பயிற்சியினால்தான் சாத்தியம் என்றாகிறது. ஆகவே அது அனைவருக்கும் உரியதல்ல என்று ஆகிறது. அதற்கான வாழ்க்கைமுறையும் அதற்கான மனநிலையும் தேவையாகிறது. பிற செவ���வியல் மரபுகளுடன் அது உரையாடுகிறது . கொண்டும் கொடுத்தும் அது மேலும் மேலும் வளர்கிறது. உலகமெங்குமுள்ள அத்தனை செவ்வியல் கலைகளின் வளர்ச்சியும் இப்படித்தான் நிகழ்கிறது.\nபண்ணிசை தமிழகத்தின் நாட்டார் மரபில் இருந்து உருவான தொன்மையான மரபிசை. அது நடுக்காலத்தில் அழிந்து சோழர் காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மறுமலர்ச்சி அடைந்தது. நீலகண்ட யாழ்ப்பாணரில் இருந்து தமிழ்ப்பண்கள் மீட்டெடுக்கப்பட்டன என்று தொல்வரலாறு சொல்கிறது. அதன்பின் மீண்டும் அது மையத்தை விட்டு மறைந்தது. தெலுங்கு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வடக்கத்திய இசைமரபுகளுடன் இணைந்து அது மறுபிறப்பெடுத்தது. அதுவே கர்நாடக இசை. மிகச்சுருக்கமான வரலாறு இது\nமறுபக்கம் நாட்டாரிசை பல்வேறு மாற்றங்களுடன் இங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் பாடிக்கொண்டும் ரசித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.\nஆகவே, டி.எம்.கிருஷ்ணா நினைப்பதுபோல இங்கே பிராமணரல்லாதவர்கள் இசை இல்லாமல் வாடிக்கொண்டிருக்கவில்லை. அவர் சொற்கத்திலிருந்து நெருப்பைக்கொண்டு வந்த புரமித்யூஸ் போல அவர்களுக்கு இசையைக் கொண்டுவந்து கொடுக்கவுமில்லை. அவர்களிடமிருப்பது வேறு இசை. அவர்களுக்கு அன்னியமாக இருப்பது தமிழ்ச்செவ்வியலிசையின் இரண்டாயிரம் வருடத்தைய இலக்கணமரபுதான். அதை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்காமல் செவ்வியலிசையை அவர்கள் முன் பாடி அவர்களைச் சிரிக்கவைத்திருக்கிறார். ஆனால் அதை சாதகமாகப்பயன்படுத்தி மகஸேஸே விருதை வென்று கடைசிச் சிரிப்பை அவர் சிரித்துவிட்டார்.\nகர்நாடக இசையே கூட பிராமணர் அல்லாத பிறரிடம் இருக்கவில்லை என்பதும் வரலாற்றுப்பொய்யே. இசைவேளாளர் இன்றும் மிக முக்கியமான இசைமரபை கொண்டிருக்கிறார்கள். பிற சாதியினரும் இசைப்பயிற்சி கொண்டிருந்தனர். இன்று பிராமணர்களில் ஒரு சிறுசாரார் தவிர பிறர் இசைப்பயிற்சியைக் கைவிட்டுவிட்டனர் என்பதனால் அவர்களிடம் மட்டும் அது எஞ்சியிருக்கிறது என்பதுதான் உண்மை. கேட்பவர்கள் அய்யர்களே அதிகம் என்றிருக்க பாடுபவர்களிலும் அமைப்புகளிலும் அய்யர்களுக்கு மேலாதிக்கம் இருப்பது தவிர்க்கமுடியாதது\nசென்ற நூற்றாண்டில் தமிழிசை இயக்கம் இங்கே வீச்சுடன் எழுந்தது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அதன் முதற்புள்ளி. தண்டபாணி தேசிகர், குடந்தை சுந்தரேசனார் , சேலம் ஜெயலட்சுமி வரை தமிழிசை ஆய்வாளர்களின் நீண்ட வரிசை ஒன்று உள்ளது. [நான் நண்பர்களுடன் நடத்திய சொல்புதிது மும்மாத இதழில் 2000 தில்தமிழிசைச் சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டோம்]\nதமிழிசை இயக்கத்தின் நோக்கங்கள் இரண்டு. ஒன்று, தமிழ்ச் செவ்வியல் இசையின் வரலாற்றை எழுதுவது . இரண்டு, மக்களிடம் பரவலாக மரபிசையைக் கொண்டுசெல்வது. இதில் முதல்பணி மிகவெற்றிகரமாகவே முடிந்திருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க எப்படியும் நூறு நூல்களைச் சுட்டிக்காட்டமுடியும். ஆனால் மக்களிடையே கொண்டுசெல்லும் பணி நேரடியாக பெரும்பாலும் வெற்றிபெறவில்லை\nஅதற்கான காரணங்கள் பல. முதன்மைக்காரணம், மரபிசையின் சாரமாக இருந்த பக்தி.மாறிவந்த வாழ்க்கைச்சூழலில் பக்திக்கான இடம் குறைவே. ஆகவே மரபிசையும் பக்தி இசையாகச் சுருங்கியது. அதைத்தவிர்க்கவே ‘தாமரைபூத்த தடாகமடி’ [தண்டபாணி தேசிகர்] போன்ற இசைப்பாடல்கள் இங்கே உருவாயின. [இதைத்தான் 2015ல் டி.எம் கிருஷ்ணா புதியதாகக் கண்டுபிடித்து ஆக்ரோஷமாக தி இண்டுவில் பேட்டி கொடுத்தார்]\nபலவகையான முயற்சிகள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழிசைப்பாடல்கள் உருவாக்கப்பட்டன.மறைந்துபோன தமிழிசை மூவரின் பாடல்கள் மீண்டும் ஸ்வரப்படுத்தப்பட்டு பாடப்பட்டன.\nஅவை மொழிவெறியால் உருவாக்கப்பட்டவை அல்ல, மொழிவெறி கலையை உருவாக்காது. அவை மக்கள் பேசும் மொழியில் அவர்கள் வாழும் வாழ்விலிருந்து இசை உருவாகவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை. அவை பலவகையிலும் மக்களிடம்கொண்டுசெல்லப்பட்டன தமிழிசைமன்றங்கள் அவ்வாறு உருவானவைதான்\nநேரடியாக அல்லாவிட்டாலும் தமிழிசை இயக்கத்தின் பணியால்தான் இன்று மக்களிடையே மரபிசை நீடிக்கிறது. தமிழிசைப்பாடல்களை சற்று இசையார்வமுள்ளவர்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள். மதுரை சோமு,மகாராஜபுரம் சந்தானம் முதல் இன்று சஞ்சய் சுப்ரமணியம் வரை தமிழிசைப்பாடல்களை புதிது புதிதாக பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்\nஇவ்வளவு பெரும்பணி நடந்திருக்கிறது இங்கே. மகத்தான முன்னோடிகள் பலர் இதில் செயல்பட்டிருக்கிறார்கள்.அத்தனைக்குப் பின்னரும் மரபிசை போதிய அளவில் பரவவில்லை என்றால் அதற்கு மேலும் நுட்பமான பண்பாட்டுக்காரணிகள் இரு���்கலாம். களத்தில் இறங்கிப் பணியாற்றுபவர்கள் மட்டுமே அதைக் கண்டறிய முடியும், கடக்கமுடியும். அது ஒரு பெரும்பணி. சவாலான பணி.\nமரபிசையை சாமானிய மக்கள் ரசிக்கமுடியாது. ஆனால் அனைத்து மக்கள்தரப்பிலிருந்தும் மரபிசையை பாடவும் ரசிக்கவும் கூடிய ஒரு தரப்பை உருவாக்கி எடுக்கமுடியும். அப்படி உருவாகி வந்தால்மட்டுமே மரபிசை அது இன்றிருக்கும் பஜனைமடச் சூழலில் இருந்து, சாதி அடையாளத்தில் இருந்து வெளிவர முடியும்\nஅதற்கு மரபிசையின் இலக்கணத்தை, ரசனைமுறையை தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் ஆர்வமுடையவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அமைப்பு ரீதியான தொடர் முயற்சிகள் தேவை.\nஅனைத்துக்கும் அப்பால் ஒன்றுண்டு. மரபிசையின் வளர்ச்சிப்போக்கில் அது மேலும் மேலும் இலக்கணமாகக் குறுகி சிறிய வட்டத்திற்குள் சென்றுவிட்டது. அதற்கும் நாட்டார் மரபுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. ஆகவே அது முற்றிலும் அன்னியமாக உள்ளது மக்களின் செவிகளுக்கு. அந்த இடைவெளியை படைப்பூக்கத்துடன் நிரப்பியாகவேண்டும். அதைச்செய்ய தமிழிசை இயக்கத்தால் முடியவில்லை. அது போதிய அளவு வெற்றிபெறாது போனது இதனால்தான் என்பதுஎன் எண்ணம்.\nஇது எல்லா செவ்வியல்கலைகளுக்கும் நிகழ்வதே. நம் கவிமரபையே பாருங்கள். சங்ககாலத்தில் இறுதியில் செய்யுள்வடிவம் இறுகியது. இலக்கணமாக ஆயிற்று. சிலப்பதிகாரம் அதை உடைத்து கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை என நாட்டார் வடிவங்களை உள்ளே கொண்டுவந்தது. தமிழ்மரபு மீண்டும் புத்துயிர் பெற்றது.\nஇறுதியாக பாரதியின் காலகட்டத்தில் கவிராயர்களால் செய்யுள் என்பது யமகம், மடக்கு, சித்திரகவி, இரட்டுற மொழிதல் என்றெல்லாம் கணக்கு வழக்காக ஆக்கப்பட்டிருந்தது. வாராது வந்த மாமணி என வந்தவன் அதை உடைத்தான். நாட்டுப்புறவழக்கிலேயே கவிதை எழுதி மீண்டும் நம் மரபுக்கு உயிர்கொடுத்தான்.\nஆக, வரலாற்றின் போக்கில் இருபெரும் இசை மரபுகளுக்கிடையே உருவான பெரிய இடைவெளியே பிரச்சினை. சபாவில் வந்து பாட்டுகேட்க குப்பத்து மக்களால் முடியவில்லை என்பதல்ல. அய்யரும் அய்யங்காரும் வந்து தெருவில் பாடவில்லை என்பதும் அல்ல. நுண்ணிய கள ஆய்வு மூலம், முழுமையான மரபுப்பயிற்சி மூலம், ஒட்டுமொத்தப் பண்பாட்டுப் பார்வைமூலம் சீர்செய்யவேண்டியது அது.\n���தை எதையுமே உணராமல் ஒருவர் காலையில் எழுந்து சென்னை குப்பத்தில் ஒரு சாலையில் குந்தி தொடையில் தட்டி சபா சங்கீதத்தைப் பாடுகிறார். கர்நாடக இசையை மக்களிடம் கொண்டுசெல்கிறேன் என குடும்பநாளிதழில் ஆங்கிலக்கட்டுரை எழுதுகிறார். இசைமூலம் சமூகப்பிளவை இணைத்த சமூகப்பணிக்காக உலகப்புகழ்பெற்ற பரிசை ‘வென்றெடுக்கிறார்’. தமிழிலன்றி வேறெங்காவது இந்த அபத்தம் நிகழுமா என்ன\nஉண்மையான பண்பாட்டு அக்கறை இருந்தால் சிலநாட்களிலேயே தெரிந்துகொள்ளக்கூடிய வரலாற்றுப்பின்னணி இது. களமிறங்கி ஏதேனும் செய்யத்தொடங்கினால் மிக எளிதில் கைகூடும் தெளிவு இது. அது ஏதுமில்லாமல் பிராமண உட்சாதி அரசியல், சுயமுன்னேற்ற உத்திகள் , ஊடகவெறி என சென்றுகொண்டிருக்கும் ஒருவரிடம் இதையெல்லாம் சொல்லிப்புரியவைக்க என்னைப்போன்ற ஒருவரால் முடியாதுதான். மேலும் டி.எம்.கிருஷ்ணா செல்லும்பாதை இந்தியாவில் மிகவெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு வானமே எல்லை. என்ன செய்யமுடியும்\nதமிழிசை மேலும் ஒரு கடிதம்\nகர்நாடக சங்கீதம் சுருக்கமான வரலாறு\nமுந்தைய கட்டுரைகாட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி\nஏற்றுக் கொள்ளுதலும் அதுவாதலும்- கடிதம்\n‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்\nதலித் அறிவுஜீவிகளை இழிவுசெய்பவர்கள் – கடிதம்\nதமிழகத்தில் லகுலீச பாசுபதம் - கடிதம்\nபுதுமைப்பித்தனின் மரணங்கள் - ராஜகோபாலன்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-14\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்பட��் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/07/blog-post_78.html", "date_download": "2021-08-01T02:07:14Z", "digest": "sha1:CWYZ7YGILVRDC7XR7XZKTIUT4L64U75O", "length": 8220, "nlines": 60, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அத்தைக்கு மருமகன் செய்த கொடூரம்-கடைசியில் நடந்த விபரீதம்! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » World » அத்தைக்கு மருமகன் செய்த கொடூரம்-கடைசியில் நடந்த விபரீதம்\nஅத்தைக்கு மருமகன் செய்த கொடூரம்-கடைசியில் நடந்த விபரீதம்\nஇந்தியாவில் அத்தையை இளைஞர் கொலை செய்த நிலையில், மனைவியை கொன்ற நபரை கணவர் பழிதீர்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்பால் முண்டா(24). இவர் குடும்பத்தில் உள்ள உறவினர���களுக்கு கடந்த சில தினங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததுள்ளது.\nஇதற்கு, அதே கிராமத்தில், வசித்து வரும் 55 வயது மதிக்கத்தக்க அத்தை பின்சாரி தேவி தான் காரணம், அவர் தான் ஏதோ சூனியம் வைத்துவிடார் என்று, அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.\nஅதன் படி, அத்தையின் கணவர் மாக்தேவ் முண்டா அவரது பண்ணைக்கு சென்ற சமயம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த பின்சாரி தேவியை பார்த்து நீ ஒரு சூனியக்காரி எனக் கூறீ அவரை கோடாரியால் தாக்கி, துடி துடிக்க கொலை செய்துள்ளார்.\nஇதையடுத்து மனைவி கொல்லப்பட்ட தகவல் கிராம மக்கள் மூலம் மாக்தேவ் முண்டாவுக்கு தெரியவந்தது. வீட்டிற்கு வந்த மனைவி கொல்லப்பட்டது தெரிந்து ஆத்திரமடைந்தார்.\nஉடனே, ராஜ்பாலை வீட்டிற்கு அழைத்த மாக்தேவ் ஏன் கொலை செய்தாய் என்று கேட்டுள்ளார். அவள் ஒரு சூனியக்காரி. அவளால் தான் என் குடும்பம் இப்படி ஆனது. அதனால்தான் கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.\nஇதனால், மேலும் ஆத்திரமடைந்தவர் ஒரு நிமிட மவுனத்துக்கு பிறகு வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ராஜ்பாலை தலையில் வெட்டியுள்ளார்.\nதலையில் பலத்த காயம் அடைந்த ராஜ்பால் சம்பவ இடத்திலே பரிதாப உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nஇருட்டு அறைக்குள் அடைத்து சிறுமிகள் மீது கொடூர சித்திரவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actor-geejay-photo-shoot-like-kamal-goes-viral-fb72456.html", "date_download": "2021-08-01T02:14:00Z", "digest": "sha1:PORYXLIJZTTWRBGQ4MQUKZWUAOXAH7PJ", "length": 10467, "nlines": 122, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actor Geejay photo shoot like Kamal goes viral | தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ்! - FilmiBeat Tamil", "raw_content": "\nதேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nActor Geejay photo shoot like Kamal goes viral | தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் கமலும் ரேவதியும் ஜோடியாக நிற்பது போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ஜீஜே.\nஇந்த போட்டோவில் கமலும் ரேவதியும் ஜோடியாக நிற்பது போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ஜீஜே.\nதேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் கமல் ரேவதியின் கையை பிடித்து ரொமான்ஸ் செய்வது போல் போஸ் கொடுத்துள்ளார் ஜீஜே.\nஇந்த போட்டோவில் கமல் ரேவதியின் கையை பிடித்து ரொமான்ஸ் செய்வது போல் போஸ் கொடுத்துள்ளார் ஜீஜே.\nதேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் நடிகர் ஜீஜே தேவர் மகன் படத்தில் கமல் கோலம் போடும் ரேவதியின் கையைப் பிடித்திருப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் நடிகர் ஜீஜே தேவர் மகன் படத்தில் கமல் கோலம் போடும் ரேவதியின் கையைப்...\nதேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் ந���ிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் அன்பே சிவம் கமலை போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ஜீஜே.\nஇந்த போட்டோவில் அன்பே சிவம் கமலை போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ஜீஜே.\nதேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஒரு நாள் கூத்து படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஜீஜே. இவர் தேவர் மகன் கமல் போல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.\nஒரு நாள் கூத்து படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஜீஜே. இவர் தேவர் மகன் கமல் போல் போட்டோ ஷூட்...\nதேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேவர்மகன் கமல் போல் முறுக்கு மீசையுடன் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகர்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் அன்பே சிவம் கமலை போல் சோலோவாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.\nஇந்த போட்டோவில் அன்பே சிவம் கமலை போல் சோலோவாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/live-updates/actress-anita-hassanandani-and-hubby-rohit-reddy-blessed-with-a-baby-boy-msb-410397.html", "date_download": "2021-08-01T00:57:52Z", "digest": "sha1:C6APSPJ6NGJ3VZW5V5EIU4WWCMINHXTT", "length": 6687, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Anita Hassanandani: ஆண் குழந்தைக்கு தாயான விக்ரம் பட நடிகை | Actress Anita Hassanandani and hubby Rohit Reddy blessed with a baby boy– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nAnita Hassanandani: ஆண் குழந்தைக்கு தாயான விக்ரம் பட நடிகை\nசாமுராய் பட நடிகை அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.\nசாமுராய் பட நடிகை அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.\nஇந்தியில் சின்னத்திரையில் அறிமு���மாகி பின்னர் வெள்ளித்திரை நாயகியானவர் நடிகை அனிதா.\nமகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழில் வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஏராளமான இந்தி, தெலுங்கு மொழிப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஅனிதாவுக்கும் ரோஹித் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\n2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் கர்ப்பமடைந்திருப்பதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தார் அனிதா.\nஇந்நிலையில் அனிதா - ரோஹித் ரெட்டி தம்பதிக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவன், மனைவி இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து திரையுலகினரும் அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.\nசுறாவும், சூழலியலும்; கடல் வளத்தை பாதுகாப்பது எப்படி\nஉங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: மோசடி கும்பலின் புது ரூட் - இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்\nபெகாசஸ் விவகாரத்தை பா.ஜ.க அரசு விவாதிக்கத் தயாராக இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி தாக்கு\nதேனி மாவட்ட இன்றைய செய்திகள்\nவிருதுநகர்: குழந்தை மாறியதாக புகார் - டிஎன்ஏ சோதனையில் சிக்கிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2021-08-01T01:48:23Z", "digest": "sha1:DSVU4TCFSBQN55FMJUFHCNPBR5HZHQDX", "length": 4402, "nlines": 162, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வெய்யிலில் இருந்து சருமத்தை காக்க..! - Chennai City News", "raw_content": "\nHome News வெய்யிலில் இருந்து சருமத்தை காக்க..\nவெய்யிலில் இருந்து சருமத்தை காக்க..\nவெய்யிலில் இருந்து சருமத்தை காக்க..\nவெய்யில் காலத்தில் சருமம் கருப்படைவது இயல்பானது. வெயிலில் சருமம் கருமை அடையாமல் இருக்க சில குறிப்புகள்:\n– வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும்.\n– திராட்சையை அரைத்து வடிகட்டி, அந்த சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும்.\n– ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் முல்தானிமட்டி மற்றும் சந்தனத்தை ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.\n– இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 2 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாக மாறிவிடும்.\nPrevious articleDream Conclave 2021: கனவு தமிழ்நாடு இயக்கம் – துவக்க விழா\nNext articleரஷியாவில் வளர்ந்த சத்யா ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கும் ‘அன்பறிவு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-20-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-07-31T23:59:26Z", "digest": "sha1:LHRPZIAFTUEM2QUKA7ICR4YU5NWT22SL", "length": 4983, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜூன் 20: இன்றைய கொரோனா பாதிப்பு! | Chennai Today News", "raw_content": "\nஜூன் 20: இன்றைய கொரோனா பாதிப்பு\nஜூன் 20: இன்றைய கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 7,817\nதமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 24,22,497\nசென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 455\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 182\nதமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 31,197\nதமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 17,043\nதமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 23,21,928\nதமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,72,543\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 311,69,341\nபெட்ரோல், டீசல் வரியை குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்\nசென்னை, கோவை உள்பட 5 நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/24174039/Planets-Foods.vpf", "date_download": "2021-08-01T00:41:07Z", "digest": "sha1:4LB3D6BQLLROQQQU2MCTNB4E7AQ4BAXZ", "length": 11223, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Planets... Foods... || கிரகங்களும்.. உணவுகளும்..", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஒவ்வொருவருக்கும் தினசரி தேவைகளில் அத்தியாவசியமானது உணவு. நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம்.\nஎந்த உணவை எந்தக் கிழமையில் சாப்பிட்டால் நல்லது என்பது பற்றி ஜோதிட ரீதியாக சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.\n* ஞாயிறு- (சூரியன்): கோதுமை அல்வா, கோதுமை பாயசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப், பரங்கிக்காய் சாம்பார்.\n* திங்கள் - (சந்திரன்): பால், பால்கோவா, பால் பாயசம், லஸ்ஸி, மோர், பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பம், இட்லி, தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.\n* செவ்வாய் - (அங்காரகன்): துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பீட்ரூட் அல்வா, பேரீச்சை பாயசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை, மிளகாய் துவையல்.\n* புதன் - (புதன்): கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாகற்காய் தொக்கு, முருங்கைக்காய் சூப், பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்தமல்லி சட்னி, வாழைப் பழம், கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.\n* வியாழன் - (குரு): சுக்கு காபி அல்லது கசாயம், சோளம் சூப், கடலைப்பருப்பு கூட்டு, கடலைப்பருப்பு வடை, தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல், சாத்துக்குடி, மாம்பழ ஜூஸ், பொங்கல், தயிர், எலுமிச்சை சாதம், மாதுளை, முந்திரி, திராட்சை, பேரீச்சை கலந்த தயிர் சாதம்.\n* வெள்ளி - (சுக்ரன்): பால் இனிப்புகள், பால் பாயசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணெயில் செய்த பிஸ்கட், முலாம்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், கோஸ் சாம்பார், பூண்டு ரசம், வாழைத்தண்டு பொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.\n* சனி- (சனீஸ்வரன்): ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம், புளியோதரை, எண்ணெய் கத்தர���க்காய் குழம்பு, நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சை, பிஸ்தா கலவை.\nஇதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் அடிப்படை பொருட்களை பார்த்தால், அவை எல்லாமே அந்தந்த கிரகங்களுக்கு உரிய தானியங்களே. இவற்றில் உங்கள் வசதிக்கு தக்கபடி ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-01T00:10:33Z", "digest": "sha1:KB3DT4T4YDXVY6KXXWJXG3PEKHWWOUR2", "length": 9696, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கலைஞர் பேரன்", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 01 2021\nSearch - கலைஞர் பேரன்\nநகைச்சுவைக் கலைஞர் அடித்து துன்புறுத்தி கொலை: வீடியோ வெளியானதால் ஒப்புக்கொண்ட தலிபான்\nதிருக்குறள் கதைகள் 4-5: மாண்புடையள்\nதஞ்சாவூர் திமுக நிர்வாகிகளைச் சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி.: விரைவில் ஸ்டாலின் தலைமையில்...\nகையடக்க சிபியுவை உருவாக்கிய 14 வயது மாணவர்: முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப்...\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-வது நினைவு தினம்: பேக்கரும்பு நினைவிடத்தில்...\nபத்திரமாக இருங்கள்; தேவையற்ற பயணத்தைத் தவிருங்கள்: ஆப்கன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை\n'சார்பட்டா பரம்பரை' படக்குழுவினருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு\nகேரளாவில் 4-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த 105 வயது மூதாட்டி பாகிரதி அம்மாள்...\nதிருக்குறள் கதைகள் 1: புயல்\nஅரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் பி.எஃப். குறித்து தகவல் பெற ஐவிஆர்எஸ் சேவை: மாநில...\nபாசமலர் 60 ஆண்டுகள்: என்றும் வா��ாத மலர்\nமதுரை ரேஸ்கோர்ஸ் அருகே அமைகிறது கலைஞர் நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nமருத்துவப் படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உ.பி.யை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/745+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-01T02:24:06Z", "digest": "sha1:SWPTBOCN67R6TCTSSKQ4JDKKVVJPI4ZR", "length": 10277, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 745 கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம்", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 01 2021\nSearch - 745 கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம்\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nகரோனா நோய் எதிர்ப்புத் திறன் தமிழகத்தில் 66% பேருக்கு உள்ளது: பொது சுகாதாரத்...\nபள்ளி பாடத் திட்டத்தை குறைக்க ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்\nபாகிஸ்தானில் கரோனா பரவல் அதிகரிப்பு: சிந்துவில் பகுதி நேர ஊரடங்கு\nதி.மலை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு தடை: ஆட்சியர் அறிவிப்பு...\nபுதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக.15 வரை நீட்டிப்பு: 50 %பார்வையாளர்களுடன் திரையரங்குகள்...\nசிவகங்கையில் கத்திக் குத்துப்பட்டு சிகிச்சையில் இருந்த மற்றொரு மருத்துவ மாணவரும் மரணம் :...\nகோவையில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு: தினசரி சராசரியாக 12 ஆயிரம்...\nதொற்று மீண்டும் பரவுவதைத் தொடர்ந்து மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு:...\nஇளையான்குடி அருகே ஊராட்சித் தலைவர் குடும்பத்தையும், சொந்த சமூகத்தினரையும் ஒன்று சேர்த்து வைத்த...\nபெகாசஸ் பிரச்சினையை விவாதிக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் வேறு விவாதத்துக்கு வாய்ப்பு இல்லை: கனிமொழி...\nமதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆக.2 முதல் 8 ஆம்...\nகாங்கிரஸ், திமுக செய்ய ��றந்த இட ஒதுக்கீடு;...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nமருத்துவப் படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உ.பி.யை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/07/blog-post_88.html", "date_download": "2021-08-01T01:16:07Z", "digest": "sha1:IZIFBSJYXFXMUOUY4BDVFJT4XAQKR4FI", "length": 6165, "nlines": 58, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் இராணுவ சிப்பாய் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » srilanka » யாழில் இராணுவ சிப்பாய் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nயாழில் இராணுவ சிப்பாய் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nயாழ். நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.\nகுறித்த நபர் இன்று அதிகாலை தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஉயிரிழந்த நபர் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவீட்டில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில் மரண விசாரணையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nஇருட்டு அறைக்குள் அடைத்து சிறுமிகள் மீது கொடூர சித்திரவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A-3/", "date_download": "2021-08-01T02:14:53Z", "digest": "sha1:2ZKH3ZDWXIMU7XJSTYQ2UOKUUFMWJ56L", "length": 4452, "nlines": 86, "source_domain": "www.tntj.net", "title": "எளிய மார்க்கம் – அபுதாபி சிட்டி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்எளிய மார்க்கம்எளிய மார்க்கம் – அபுதாபி சிட்டி\nஎளிய மார்க்கம் – அபுதாபி சிட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் அபுதாபி சிட்டி கிளை சார்பாக கடந்த 14/11/2016 அன்று எளிய மார்க்கம் நடைபெற்றது.\nபதில் அளித்தவர்: தாவூத் கைஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/176.html", "date_download": "2021-08-01T00:53:18Z", "digest": "sha1:MJW6OVVOXE7PWHVYUNCDOUNKU6BM4HPF", "length": 8927, "nlines": 57, "source_domain": "www.yarlvoice.com", "title": "வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 176 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 176 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு - Yarl Voice வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 176 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 176 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு\nபாதுகாப்பு படைகள் (யாழ்ப்பாணம்) தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு\nவெளிநாடுகளிலிருந்து வருகைதந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து தமது சொந்த\nபாதுகாப்பு படைகள் (யாழ்ப்பாணம்), 52வது தரைப் படைத்தலைமையகம் மற்றும் 521 வது காலாட் படைப்பிரிவின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்ற வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில்\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த சவுதி அரேபியா, இத்தாலி, லெபனான், கனடா, நியூஸ்லாந்து, சீனா, இந்தியா, கொரியா, அபுதாபி மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த 176 பேர் இரண்டு வாரங்கள்\nதனிமைப்படுத்தப்படுத்தலை நிறைவு செய்து 2021 ஏப்ரல் மாதம் 16ம் திகதி பரிசோதனையின் பின் தத்தமது\nமுல்லைத்தீவு, திருகோணமலை, பொலனறுவை, அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், குருணாகல்,\nகேகாலை, கொழும்பு, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, பதுளை, கண்டி, நுவரேலியா, புத்தளம் மற்றும்\nமொனராகலை, ஆகிய பிரதேசங்களில் காணப்படும் தமது வீடுகளிற்கு செல்வதற்குரிய போக்குவரத்துவசதிகள், சிற்றுண்டிகள், மதிய உணவுப்பொதிகள், குடிநீர் போன்ற வசதிகளும் இராணுவத்தினரால் ஏற்பாடு\nபாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத்தளபதியும் மற்றும் கொவிட் - 19 செயற்பாட்டு மையத்தின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அதிகாரி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாகவும் பாதுகாப்பு படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம்) கட்டளைத் தளபதி மற்றும் யாழ். கொவிட் - 19 செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டாளருமான மேஜர் ஜெனரல் பியந்த பெரேரா அவர்களின் மேற்பார்வையின் கீழும் இவ்\nமேலும் இச்சந்தர்ப்பத்தில் 521 வது காலாட் படைப்பிரிவின் தளபதி கேணல் மஹேன் சல்வத்துற அவர்கள் உட்பட இராணுவ உயரதிகாரிகளால் தனிமைப்படுத்தலில் இருந்த அனைவருக்கும் சான்றிதழ்கள்\nவழங்கப்பட்டிருந்தது. பின்னர் குறித்த தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் தமக்கு தேவையான வைத்திய உதவிகள், உணவு மற்றும் குடிபான வகைகள், பாதுகாப்புகள் மற்றும் தமக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கியமைக்காக இராணுவத்தினருக்கும் மனதார நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/prasanya.html", "date_download": "2021-08-01T00:48:46Z", "digest": "sha1:YR6Z25OR2V4JPLJ4R6KXCR2BRTPKJ4L7", "length": 8635, "nlines": 202, "source_domain": "eluthu.com", "title": "prasanya - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 09-Nov-1993\nசேர்ந்த நாள் : 02-Feb-2013\nprasanya - படைப்பு (public) அளித்துள்ளார்\nதெரியாமல் புரியும் சில உணா்வுகள் \"தேடல்களின் தொடக்கம்\" என்றாலும் ,\nமன நம்பிக்கையின் விசுவாசத்தை சுவாசம் கொள்ளும் இந்த உணர்வுகளின் உச்சம்,\nவிழி திறக்கும் தருனம் நெறுங்கி , விழி கண்டு உணரும் நொடிக்குள்ளே,\nprasanya - படைப்பு (public) அளித்துள்ளார்\nநேற்றைய விதையையும் வினவாதே ;\nprasanya - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉரிமை கொண்டு உன் பார்வை\nஎன் மீது விழும் முன்னரே,\nஉன் நினைவு சிறை என் உயிரையும்\nநம் இடை மௌனம் நீ கலைத்து\nஎன்னை சிறை மீட்க ஏங்குகிறேன்........\nprasanya - படைப்பு (public) அளித்துள்ளார்\nதித்திக்கும் பொங்கலை நான் சுவைக்க\nபொங்கி வந்த உன் நினைவுகள்\nஒரு இதயத்தில் இரு சுவாசமா...\nநா கூர் கவி :\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12323/?lang=ta", "date_download": "2021-08-01T01:35:56Z", "digest": "sha1:L325J5UFQJD2YGJSBOYEFAATNXKYZITZ", "length": 2899, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "தினகரன் மீதான இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் | இன்மதி", "raw_content": "\nதினகரன் மீதான இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்\nForums › Inmathi › News › தினகரன் மீதான இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்\nஇரட்டை இல்லை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு நீதிபதி அரவிந்த்குமார் அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் இன்று முதல் விசாரிப்பார் என பாட்டியாலா நீதிமன்றம் அறி��ித்துள்ளது.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/these-five-countries-have-no-airport-for-air-travel-only-connects-via-road-rail-water-vin-ghta-422043.html", "date_download": "2021-08-01T02:05:37Z", "digest": "sha1:APBH4XHHC2STRHTCC4SNNUCUR22XHGEN", "length": 14857, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "விமான நிலையமே இல்லாத ஐந்து நாடுகள் - சாலை, ரயில், நீர் வழியாக மட்டுமே பயணம்! | These Five Countries Have No Airport for Air Travel Only Connects Via Road Rail Water– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nவிமான நிலையமே இல்லாத ஐந்து நாடுகள் - சாலை, ரயில், நீர் வழியாக மட்டுமே பயணம்\nவேகம் மற்றும் தொலை தூர இணைப்புகள் காரணமாக விமான போக்குவரத்து மற்ற வகை போக்குவரத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.\nபெரும்பாலான பயணிகளுக்கு விமானப் பயணம் மிகவும் விருப்பமான போக்குவரத்து பயணம். வேகம் மற்றும் தொலை தூர இணைப்புகள் காரணமாக விமான போக்குவரத்து மற்ற வகை போக்குவரத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. விமான நிலையங்கள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடையாளங்களாக உள்ளன. ஏனெனில் விமான நிலையம் எங்கிருக்கிறதோ அந்த இடம் செல்வ செழிப்பானது என்று கூறலாம். விமான வசதி நகர்ப்புற வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. தற்போதைய காலங்களில், விமான நிலையம் இல்லாத ஒரு நாட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது.\nஎவ்வாறாயினும், இட நெருக்கடி மற்றும் இயற்கை சூழல் காரணமாக விமான நிலையம் இல்லாத சில நாடுகளும் உலகில் உள்ளன. அந்த வகையில் விமான நிலையங்கள் இல்லாத ஐந்து நாடுகளை பற்றி இங்கே காண்போம்.\nஅன்டோரா நாடானது ஸ்பெயினுக்கும், பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் பைரனீஸ் மலைகளால் இந்நாடு முற்றிலும் சூழப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, இது மற்ற நாடுகளைப் போல சிறியதாக இல்லாவிட்டாலும், மொனாக்கோவை விட நூறு மடங்கு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. பள்ளத்தாக்குகளிலிருந்து 3000 மீட்டர் தொலைவில் பல சிகரங்கள் இருப்பதால் உயரமான இடங்களில் விமானங்களை இயக்குவது கடினம் மற்றும் ஆபத்தானது, குறிப்பாக பனி மற்றும் மூடுபனி காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இந்நாட்டு இணை அதிபரை சந்திப்பதற்கு மட்டும் சியோ டி உர்கெலுக்கு அருகிலுள்ள கட்டலோனியாவின் அன்டோரா-லா சியு விமான நிலையம் 30 கி.மீ தூரத்தில் உள்��து.\nலிச்சென்ஸ்டைனின் இடம் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளின் காரணமாக இந்நாட்டில் விமானநிலையம் இல்லை. சுமார் 160 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதி சில கிலோமீட்டர் நீளம் கொண்டது, அதன் முழு சுற்றளவு 75 கி.மீ வரை நீண்டுள்ளது. இந்நாட்டின் தனித்துவமான இடம் மற்றும் புவியியல் சூழல்களால், இங்கு விமான நிலையத்தை உருவாக்க முடியவில்லை. இருப்பினும், சுமார் 120 கி.மீ தூரத்தில் உள்ள சூரிச் விமான நிலையத்தை அடைய உள்ளூர்வாசிகள் பஸ் அல்லது கார்களை நம்பியுள்ளனர்.\nவாட்டிக்கன் உலகின் மிகச்சிறிய நாடு என்பது நமக்கு தெரியும். வெறும் 0.44 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வாட்டிக்கன் விமான நிலையம் இல்லாத நாடு என்று உங்களுக்கு தெரியுமா ரோம் நகரின் நடுவில் வாட்டிக்கன் நகரம் இருந்தாலும், இதற்கு கடல் போக்குவரத்து இல்லை. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மக்கள் பொடிநடையாகத் தான் நடக்க வேண்டும். இருப்பினும், வாட்டிக்கன் கிறித்துவர்களின் மத முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா தலமாக இருந்தாலும் கூட இங்கு விமான நிலையம் இல்லை. பக்கத்து நாட்டு விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டுமெனில் நீங்கள் ரயிலில் வெறும் 30 நிமிடங்கள் பயணித்தால் ஃபியமிசினோ மற்றும் சியாம்பினோ விமான நிலையத்தை அடையலாம்.\nமொனாக்கோ நாடு பிரெஞ்சு கடற்கரையில் இயங்கும் ரயில்வே வழியாக உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, மொனாக்கோவின் பெரிய துறைமுகத்தின் வழியாக அந்நாடு பல பொருட்களைப் பெறுகிறது. நாட்டின் மோசமான இட நெருக்கடி மற்றும் 40,000 மக்கள்தொகையால் இங்கு ஒரு விமான நிலையம் கூட இல்லை. ஆனால் அண்டை நகரமான நைஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விமான நிலையம் இல்லாத பிரச்சினையை மொனாக்கோ தீர்த்துள்ளது.\nAlso read... Explainer: லோன் மூலம் கார் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா\nஉலகின் மிகப் பழமையான நாடாக கருதப்படும் சான் மரினோ வாட்டிக்கன் மற்றும் ரோம் நகருக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்நாடு முற்றிலும் இத்தாலியால் சூழப்பட்டுள்ளது. கடல் வழி பயணம் கூட இந்நாட்டிற்கு இல்லை. நாட்டின் சுற்றளவு பொறுத்தவரை வெறும் 40 கி.மீ க்கும் குறைவாகவே உள்ளதால் விமான நிலையம் அமைக்க இங்கு போதிய இடமில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக சுற்றுலாப் பயண���களுக்கும் நாட்டில் உள்ள மக்கள் எளிதாக பயணிக்க மிக நெருக்கத்தில் மற்ற நாட்டு விமான நிலையங்கள் வெறும் 16 கி.மீ தூரத்தில் உள்ளது. சான் மரினோ சாலை வழியாக நாலாபுறமும் இணைக்கப்பட்டுள்ளது, போலோக்னா, புளோரன்ஸ், பீசா மற்றும் வெனிஸ் விமான நிலையங்களுக்கு சான் மரினோ, நல்ல அணுகலைக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் அருகிலேயே உள்ளன, அவை பெரும்பாலும் உள்ளூர்வாசிகளாலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளாலும் பயன்படுத்தப்படுகின்றன.\nவிமான நிலையமே இல்லாத ஐந்து நாடுகள் - சாலை, ரயில், நீர் வழியாக மட்டுமே பயணம்\nசட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டமும் சர்ச்சையும்\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-soaked-figs-benefits-esr-ghta-426265.html", "date_download": "2021-08-01T01:57:48Z", "digest": "sha1:SSTMUDYJYM53SBG2UWALKLO5L46QE7RV", "length": 15713, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? | soaked figs benefits– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஅத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா\nநீங்கள் ஏதேனும் மருந்து அல்லது சிகிச்சையை மேற்கொண்டால், அதை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.\nஅத்திப்பழம் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான பழம் சூப்பர் ஜூசி மற்றும் நிறைய முறுமுறுப்பான விதைகளைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த அத்திப்பழங்கள் அதிக சத்தானவை மற்றும் அவற்றின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்காக இந்த பழம் மருத்துவர்களால் எப்போதும் பரிந்துரைக்கப்படுகின்றன. கடைகளில் இவை உலர்ந்த பழங்களாக கிடைக்கின்றன. எனவே பெரும்பாலான மக்கள் அவற்றை உலர்பழங்களாக சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இருப்பினும் அத்திப்பழங்களை ஊறவைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா\nஅத்திப்பழங்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த சாப்பிட்டால் அது நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும் ���ன்று நம்பப்படுகிறது. ஏனென்றால், நமது உடலால் அதன் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச முடியும் என்று கூறப்படுகிறது. அத்திப்பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதால் அவை செரிமானத்தை அதிகரிக்கும் என்று எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் டயட்டீசியன் ஒருவர் பகிர்ந்து கொண்டார். எனவே தினசரி சுமார் 2 அல்லது 3 உலர்ந்த அத்திப்பழங்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவற்றை நீங்கள் காலையில் உட்கொள்ளலாம். அத்திப்பழங்களை ஊறவைத்து காலையில் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நீங்கள் காட்டாயம் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.\nமலச்சிக்கலைத் தடுக்கிறது: இன்று நம்மில் பலர் எதிர்கொள்ளும் செரிமான கோளாறுகளில் ஒன்று மலச்சிக்கல். காலையில் அத்திப்பழங்களை ஊறவைத்து சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. அத்திப்பழத்தில் கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் போன்ற எந்தவொரு பிரச்சினையையும் தடுக்கிறது. தினசரி அத்திப்பழங்களை சாப்பிடுவது மட்டுமல்லாமல், செரிமானப் பிரச்சினையைத் தடுக்க நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளால் நிரம்பிய ஆரோக்கியமான உணவையும் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉடல் எடையை குறைக்க உதவுகிறது: காலையில் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவது உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையானதாக உணர வைக்கிறது. நாள் முழுவதும் உங்கள் பசியையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் ஜீரணிக்க சிறிது நேரம் எடுக்கும் மற்றும் இது அதிக கலோரிகள் உட்கொள்வதைத் தடுக்கிறது.\nஇரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது: நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அல்லது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், ஊறவைத்த அத்திப்பழங்களை சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் நல்லது. அத்திப்பழங்களில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழங்களில் பொட்டாசியம் இருப்பதால், அவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்��� உதவுகின்றன.\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைட்களைக் குறைக்க அத்திப்பழம் உதவுகிறது. அவை கொழுப்புத் துகள்கள் என்று கூறப்படுகின்றன. இவை இரத்த நாளங்களில் ஒட்டிக்கொள்வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றன. இந்த கொழுப்பு துகள்களை குறைத்து ஆரோக்கியமான இதயத்தை பெற ஊறவைத்த அத்திப்பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.\nவலுவான எலும்புகளைத் தருகிறது: நிறைய பெண்கள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் காட்டாயம் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். அத்திப்பழம் பொட்டாசியம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். அத்திப்பழங்களை சாப்பிடுவது கட்டாயம் எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது.\nதாய்மை அடைய உதவும்: அத்திப்பழம் துத்தநாகம், மாங்கனீசு, தாதுக்கள், மெக்னீசியம் ஆகிய சத்துக்களை கொண்டது. இவை அனைத்தும் தாய்மையை எதிர்பார்க்கும் பெண்களுக்கு சிறந்தவை. கர்ப்பம் தரிக்கத் திட்டமிடும் பெண்களின் கருவுறுதலுக்கு அத்திப்பழங்கள் உதவுகின்றன. தினசரி ஊறவைத்த அத்திப்பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உதவுகிறது.\nபுற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது: அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஊறவைத்த அத்திப்பழங்களை தினமும் உட்கொள்வது மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பொதுவான புற்றுநோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.\nஅத்திப்பழங்கள் அதிக சத்தானவை மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டிருந்தாலும், நீங்கள் ஏதேனும் மருந்து அல்லது சிகிச்சையை மேற்கொண்டால், அதை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nமீன் மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் மக்கள் - காற்றில் பறந்த சமூகஇடைவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2013/09/", "date_download": "2021-08-01T00:58:03Z", "digest": "sha1:AZQUKKO3EIMTBUA52IAM75ZJ73IFAELN", "length": 196256, "nlines": 1764, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: செப்டம்பர் 2013", "raw_content": "\nதிங்கள், 30 செப்டம்பர், 2013\nமனசின் பக்கம்: கொஞ்சம் பேசுவோம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் ஊதாக்கலரு அடிக்கடி கேட்கும் பாடலாக இருந்தாலும் மனதில் நிற்கும் மெலோடியாக பார்க்காதே பார்க்காதே ஆகிவிட்டது. அலுவலகத்தில் 11 மணி நேரம் தொடர் பணி என்பதால் வேலை அலுப்புத் தெரியாமல் இருக்க இளையராசா பாடல்கள் கணிப்பொறியில் சேமித்து வைத்திருந்தாலும் ராசாவின் ராகங்களுக்கு இடையே சில புதிய பாடல்களும் அடிக்கடி கேட்கச் சொல்கின்றன அதில் இந்த பார்க்காதேயும் ஆனந்த யாழும் முக்கியப் பாடல்களாகிப் போய்விட்டன.\nமத்தாப்பூ மற்றும் மூடர்கூடம் சென்ற வார விடுமுறையில் பார்த்தோம்... மூடர் கூடம் ஆஹா... ஓஹோ என்றெல்லாம் சொன்னார்கள். அந்தளவுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை... பார்க்கலாம் படங்கள் ரகம்தான்... என்னோட ரசனை அப்படின்னு நினைக்கிறேன்... மத்தாப்பூ தினந்தோறும் நாகராஜ் பல வருடங்களுக்குப் பிறகு பண்ணியிருக்கிறார். கதை போரடிக்காமல் போகிறது. நாயகி... சோகத்தை அதிகம் சுமந்து கொண்டே திரிவதுதான் சகிக்கலை.... மற்றபடி இரண்டு படங்களுமே ஒருமுறை பார்க்கலாம். இன்னும் 6 மெழுகுவர்த்திகள் பார்க்கவில்லை... ஷாமின் நடிப்பிற்காகவாவது பார்க்க வேண்டும்.\nகிராமத்து நினைவுகள் எழுதும் சந்தோஷத்தைவிட இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் வெங்கட் நாகராஜ் அண்ணன் எனது உப்பு வண்டியைப் படித்துவிட்டு அவரது மனச்சுரங்கத்தில் இருந்து சந்தையில் ஏலம் விடுதல், கீரை வாங்குதல் என சந்தை ஞாபகங்களை எழுதியிருக்கிறார். எனது பதிவையும் பற்றிச் சொல்லியிருக்கிறார். அண்ணனுக்கு நன்றி.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா பாட்டில் பின்னாடி சுத்த வச்சி என்ற வரி வரும். ஒரிடத்தில் சிவகார்த்திகேயன் பின்புறமாக திரும்பி இடுப்பை வளைத்து ஆட்டுவார். அப்போது அந்த வரியைக் கவனிக்க... எப்படி பாடுகிறார் பாடகர் என்று... இது தற்செயலாக நடந்ததா இல்லை வேண்டுமென்றே பாடினார்களா என்று தெரியவில்லை... இருந்தாலும் சந்தடி சாக்குல சுத்தவக்கிறதை கொஞ்சம் அழுத்திட்டாருபோல... என்னய்யா பண்றது நல்ல��ைவிட இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் கண்ணுல காதுல விழக்கெண்ணெய் ஊத்தாம கிளியரா தெரியுது... கேட்குதுங்க.\nநூறாண்டு சினிமா விழாவுல தமிழகத்தின் தாய்... திரையுலக விடிவெள்ளி நினைத்ததை சாதிச்சிட்டு சத்தமில்லாம உக்காந்திருக்கு... ரஜினி, கமல், விஜய் மட்டுமின்றி மூத்த கலைஞர்களையும் வருத்தப்பட வைத்துவிட்டு விழாவை நடத்தியிருக்கிறார். தமிழ் சினிமா உலகின் நடிகர் சங்க கடனை தான் தலைவராக இருந்தபோது அடைத்த விஜயகாந்தை படத் தொகுப்பில் கூட சரியாக் காட்டக்கூடாதுன்னு சொன்ன அம்மாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மேல எம்புட்டு கடுப்பு இருக்கும்ன்னு பார்த்துக்கங்க... இப்ப ஆளாளுக்கு கேவலப்படுத்தப்பட்டுட்டோம்ன்னு புலம்புறாங்க... புலம்பி என்ன ஆகப்போகுது... எல்லாம் அம்மா செயல்.\nவிஷால் இப்பல்லாம் அதிகமா அரட்டை அடிக்கிறான். என்ன சொன்னாலும் அதுக்கு சரியா பதில் வச்சிருக்கான். அவங்க ஆயா ஏன்டா தம்பி அக்காவை அம்மா அடிச்சிக்கிட்டே இருக்குதாமே... எதுக்குடா அதை அடிக்கிதுன்னு கேட்டிருக்காங்க... எங்க அம்மா சும்மா சும்மா உங்ககிட்ட அழுதுக்கிட்டே இருந்தா நீங்க கொஞ்சுவீங்களோ... எங்க அம்மாவை அடிச்சித்தானே வளப்பீங்க... அப்படித்தான் பாப்பா சேட்டை பண்ணினா எங்கம்மா அடிப்பாங்கன்னு சொல்லியிருக்கான். அதுக்கு அப்புறம் ஆயா கேள்வி கேப்பாகங்கிறீங்க... எல்லாத்துக்கும் நாங்க பதில் வச்சிருக்கோமில்ல....\nஆரம்பம் படத்தில் என்னை எல்லாப்பாடல்களும் கவர்ந்தாலும் இந்தப் பாடலில் இசையும் அருமையா வந்திருக்கு... யுவன் சங்கர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 11:06 14 எண்ணங்கள்\nஞாயிறு, 29 செப்டம்பர், 2013\nகதை சொல்லும் நாளைய இயக்குநர்கள் - 2\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நமது பதிவர்களான நாளைய திரைப்பட பாடலாசிரியர்களை வைத்து கதை சொல்லச் சொல்லலாம் என்று தோன்ற வைத்த பரிதிமுத்துராசன் அண்ணாச்சிக்கு நன்றி. எதுக்கு அண்ணனுக்கு நன்றின்னு கேக்குறீங்களா... இருங்க சொல்றேன்.... தொடர்ந்து எழுதலாம் என்று ஆரம்பித்த கதை சொல்லும் பதிவர்கள் பதிவு வேலைப்பளு மற்றும் புதுவீட்டுப் பணிக்காக சிக்கல்கள் களவாடிய பொழுதுகளில் எல்லாம் மறந்து போச்சு. அண்ணாச்சி நேற்று ஒரு பின்னூட்டம் இட்டு நமக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி... ஒரு தட்டு இல்லை ரெண்டு தட்டுத் தட்டி எழுப்பிவிட்டார். இதோ இங்கு சில பதிவர்கள் கதை சொல்கிறார்கள். இனி அவர்கள் பாணியில் தொடர்வோம்.\n\"நான் ஒரு மரபுக்கவிஞன்... சுயநலவாதியில்லாத பொதுநலவாதி...\"\n\"அதுக்கு.. நான் என்ன செய்யணும்\n\"இல்ல ஒரு படம் எடுக்கலாம்ன்னு இருக்கேன்... நல்ல கதை இருக்கு சார்.... இது சொல்ல மறந்த கதை இல்ல சொல்ல நினைத்த கதை...\"\n\"என்னோட கதையே கீழ விழ வச்சி பட்டி தொட்டியெல்லாம் பரவிக்கிடக்கு... பொக்கிஷமா வளர்த்த மக காதல் கீதம் பாடிட்டா...\"\n\"விடுங்க சார்... இதெல்லாம் இப்ப எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே.. என்ன பிரபலங்கள் பிற பலங்களால ஜெயிச்சிடுறீங்க... சாதாரண மக்கள் தோத்துடுறாங்க... வெளிய தெரியிறதில்லை... சரி கதைக்கு வருவோம்.... அப்படியே எல்லார் மனசுலயும் சாரல் அடிக்கிற மாதிரி நவ்யா நாயரை உங்க ஜோடியாக்கி ஒரு படம் பண்ணிரலாம்....\"\n\"இதயத்துல சாரல் அடிக்கிற மாதிரி கதை சார்...\"\n\"என்னால தல தளபதி மாதிரியோ... சுள்ளான் விசில் மாதிரியோ பில்டப்பெல்லாம் கொடுக்கமுடியாது... கையில ஒரு பேக் போட்டுக்கிட்டு பேக்கு மாதிரி வரணுன்னா அழகா வருவேன்...\"\n\"அதே... அதேதான்.... ஞாபகம் வருதே .... ஞாபகம் வருதே... அது மாதிரி ஒரு ஓபனிங்க் சாங்க்... அப்புறம் கல்லூரி போறீங்க... அங்க உங்க இதயத்துக்குள்ள நவ்யா சாரல் அடிக்க அரம்பிக்குது... அப்படியே நகர்ற கதையில...\"\n\"இதுவரைக்கும் ஒண்ணுமே நகரலையே ஐயா... நீங்கதான் அங்க இருந்து இங்க நகர்ந்து இருக்கீங்க... எனக்குப் பொருத்தமான கதையா இது தெரியலை... வேணுமின்னா மிஷ்கின், அமீர், சீமானை டிரைப் பண்ணிப் பாருங்க...\"\n\"நவ்யா வேண்டான்னா நஸ்ரியாவை போட்டுக்கலாம் சார்...\"\n\"போதும் இனி காதலிக்கிற மாதிரி படம் பண்ண எண்ணம் இல்லை... சாரி... மரபுக் கவிஞரே...\"\n\"இதயத்துல சாரல் அடிக்கும்ன்னு வந்தேன்... சரி வேற யார்கிட்டயாவது சாரல் அடிக்கிதான்னு பார்க்கிறேன்... சரி வாறேன் சார்....\"\n\"நல்லது... என்னோட படத்துல உங்களுக்கு பாட்டெழுத வாய்ப்புத்தாறேன்... சந்தோஷந்தானே....\"\n\"சொல்லுங்கம்மா... என்ன விசயமா வந்தீங்க... சட்டுன்னு சொல்லுங்க... ஒரு விழா... அதுக்குத்தான் ரெடியாயிக்கிட்டு இருக்கேன்... இப்பல்லாம் வேஷ்டி சட்டையில தான் போறது...\"\n\"உங்களுக்காகவே ஒரு கதை வச்சிருக்கேன் சார்... நீங்க புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்குறீங்கன்னு தெரியும் அதான்... நல்ல கதை சார���...\"\n\"ம்... டயமில்லை... வேகமா சொல்லுங்க...\"\n\"வேகமா சொன்னா கதை புரியணும்... புரியிற மாதிரி சொல்லணுமின்னா வேகத்தை குறைக்கணும்... வேகத்தைக் குறைத்தா கதையோட்டம் தெரியாது... கதையோட்டம் தெரியணுமின்னா வேகமா சொல்லித்தான் ஆகணும்... நானும் சொல்லனும் நீங்களும் கேட்கணும்.. கேட்கிற நீங்க சொல்ற நான்... எல்லாம் எப்பவும்... எப்படியும்... எல்லாராலயும்... எங்கயும்...\"\n\"அம்மா.... கவிதாயினி... ஸ்... அப்பா... என்ன சொல்ல வாறீங்க... முடியல...\"\n\"இல்ல சார் அப்ப அப்ப விசு சார் மாதிரி எழுதிப் பார்ப்பேன்... அதை ட்ரை பண்ணினேன்...\"\n\"அப்ப அவருக்கிட்டயே ட்ரை பண்ணுங்க... என்னை விட்டுடுங்க...\"\n\"சார்... சார்... ப்ளீஸ் கதையை சொல்றேன் கேளுங்க...\"\n\"தூரிகை வீசுற மாதிரி... அப்படியே முத்துக்களைச் சிதறவிட்ட மாதிரி ஒரு கதை சார்....\"\n\"என்னது மறுபடியும் கடல் ராசாவா... ஒரு தடவை பட்டதே போதும்... அம்புட்டுப் பயலும் அந்தப் புள்ளைய பாக்கத்தான் வந்திருக்காங்கன்னு அப்புறம்தான் எனக்குத் தெரிய வந்தது... சரி.. வேற மாதிரி சொல்லுங்க...\"\n\"சரி எப்பவும் போல ஊர் சுத்துற கதாபாத்திரம்... உங்களுக்கு ஜோடியா ஸ்ருதி இருந்தா நல்லா இருக்கும்...\"\n\"ஏம்மா மூணுல ஸ்ருதி சேர்ந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே... நான் மூணு முடிச்சுப் போட்டவ வேற கொலவெறியோட முடியப் புடிச்சு ஆஞ்சுபுட்டா மறுபடியும் அந்தப் புள்ளயா... குடும்பத்துல குழப்பம் வேண்டாம் தாயி...\"\n\"இல்ல தலைவர் வேற மேடையில கமல் சாரை அண்ணன்னு சொன்னாருன்னு படிச்சேன்... அவருக்கு அண்ணன் பொண்ணு உங்களுக்கு கொழுந்தியாதானே சார்...\"\n\"ஏம்மா கதை சொல்றேன்னு சொல்லிட்டு திரிவக்கிறே... இருக்கிற கொழுந்தியா போதுந்தாயி...\"\n\"சரி விடுங்க... கதைக்கு வருவோம்....சார் நீங்க ஆட்டோ ஓட்டுறீங்க.. ஒருநாள் உங்க ஆட்டோவுல கதாநாயகி ஏறுறாங்க...\"\n\"ம்.. கதாநாயகியா ஸ்ரேயா இருக்கட்டும்... எனக்கு நல்ல பிரண்ட் அவங்க...\"\n\"எதுக்கும்மா... தேவையில்லாம வாலண்டா போயி வண்டியில ஏறச்சொல்றே.... நல்லா இருப்பே... ஏதோ வாழ்க்கை போயிக்கிட்டு இருக்கு... இப்ப படம் பண்ற ஐடியா இல்லை... நீ உன்னோட தூரிகையை சிதறாம எடுத்துக்கிட்டு விமல், சிவகார்த்திகேயன் இப்படி ஆளுங்களைப் பாரு.... நல்லா நடிக்கிற பயலுவ... கண்டிப்பா உங்க டீம் ஜெயிக்கும்...\"\n\"சரி சார்... முடியாதுன்னு நாசூக்கா சொல்லிட்டீங்க... கடைசியா இரண்டு கேள்வி சார்... ஒண்ணு உங்க மனைவ�� வந்ததுக்கு அப்புறம் நிறைய நல்ல படங்கள். தேசிய விருது எல்லாம் வாங்கினாலும் எப்பவும் அண்ணன்... அண்ணன்னு அவரையே சொல்றீங்களே... கட்டின மனைவியை சொன்னா என்ன சார்..\"\n\"ஏம்மா... ஏன்... நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு....\"\n\"அம்மா தூரிகை... ப்ளீஸ் என்னோட குடும்பத்தை சிதறவிட்டுறாதேம்மா... மூணுல நொறுங்கி நிக்கிது... விழுகாம தாங்கிப் பிடிச்சிருக்கேன்... கொஞ்ச நாள் கழித்து வாங்க கண்டிப்பா உங்களுக்காக ஒரு படம் பண்றேன்...\"\n\"சரி சார்.... சிவகார்த்திகேயனை வச்சிப் பண்றேன்... நீங்கதான் தயாரிப்பாளர்... \" என்றபடி நகர்கிறார் கவிதாயினி.\n\"அதுசரி... சிவாவ சொன்ன ஒத்துக்குவேன்னு பாக்கிறீங்க... விசு சார் வசனம் எழுதுங்க... நான் கூட இப்ப வரப்போற படத்துல ஒரு பாட்டு விசு சார் மாதிரி டிரைப் பண்ணியிருக்கேன்... நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு... உங்க விசு வசனத்துக்காகவே அடுத்த தயாரிப்புல உங்களை வசனகர்த்தாவா ஆக்கிடலாம்...\"\n\"கதையா... இப்ப கேக்கிற மூடுல நான் இல்ல... எங்க அப்பாகிட்ட வேணுமின்னா...\"\n\"அவருகிட்டயா... ஐய்யய்யோ டண்டணக்கா டணக்குணக்கான்னாருன்னா என்னோட எண்ணத்துல ஓவியமா இருக்கிற கதை இதுவரை சிதறாம இருக்கு... மௌனத்தைக் கலைச்சா சிதறி ஓடிரும்... அஞ்சே அஞ்சு நிமிடம் சார்...\"\n\"சொல்லுங்க... ஹன்சிக்கு கிப்ட் வாங்கப் போகணும்...\"\n\"அப்படி என்னதான் கிப்ட் கொடுப்பீங்க.... எப்ப பார்த்தாலும் கிப்ட் கிப்ட்டுன்னு... சரி... சரி... கொடுக்கிறதை கொடுத்தாத்தானே.... கிடக்கிறது கிடைக்கும்\"\n\"என்ன என்னம்மா.... என்னய பார்த்தா எப்படி தெரியுது..\n\"கோபப்படாதீங்க... கதைப்படி நீங்க மன்மதன்....\"\n\"கதையில மட்டுமில்ல... எப்பவுமே நான் மன்மதன்தான்...\"\n\"நாயகியோட பேரு ஐஸ்வர்யா... நாயகியா ஸ்ருதி இருந்தா...\"\n\"இந்த ஐஸ் வேண்டாம்... நான் ஒரு சைஸ் ஆனாதே இந்தப் பேராலதான்... அப்புறம் இனி என்னோட நாயகி ஹன்சி மட்டும்தான் அவதான் நாயகியா இருக்கணும்... வேணுமின்னா செகண்ட் ஹீரோயினியா நயனைக் கேட்டுக்கலாம்... சரி கதைக்கு வாங்க...\"\n\"கதைப்படி நீங்க விரல் வித்தை செய்யும்....\"\n\"சர்க்கஸ்க்காரனா... சுள்ளான் பாடிக்கலக்குறான்... நான் ஆடிக்கலக்குவேன்... கமலுக்கு சலங்கை ஒலி மாதிரி எனக்கு கதை ரெடி பண்ணிக்கிட்டு வாங்க.... ஒவ்வொரு பாட்டுலயும் பின்னால பத்து நிமிசம் டண்டணக்கா அடிக்கு அலப்பறையா ஆட்டம் போடணும்...\"\n\"டண்டணக்கா உங்க குடும்பக்குத்தா ��ார்..\"\n\"இல்ல குடும்பச் சொத்தான்னு கேக்க வந்தேன்... டங்க் சிலிப்பாயிருச்சு... சரி கதைக்குப் போவோம்... நீங்க நிறைய பொண்ணுங்களோட பழகுறீங்க... அப்ப ஒரு பெண்ணால சிக்கல்... அந்தச் சிக்கல்ல இருந்து எப்படி வெளிய வாறீங்கன்னு கதை சொல்றோம்...\"\n\"ஒரு நேரம் ஒரு பொண்ணோடதான் பழகுவேன்... இதுதான் என்னோட பாலிசி... சரி கதைதானே... சிக்கலெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி... என்னைய தப்பானவனாவே பத்திரிக்கைக்காரங்க முன்னிறுத்துறாங்க... ஏன்னே தெரியலை... மனசுக்குப் பயந்து... கடவுள் என்ன சொல்றானோ அதுபடி வாழ்றவன்... சரி... எனக்கு நேரமாச்சு... ஹன்சி காத்திருப்பா... கோபமாயிட்டா வடக்க போயிடுவா...\"\n'நஸ்ரியான்னு ஒண்ணு வந்திருக்கே அதுக்கு ஏதாவது...\"\n\"அடுத்தது அதுதான் நம்ம டார்க்கெட்.... ஒண்ணு செய்யுங்க... நம்ம படத்துக்கு நயன் வேண்டாம்... நஸ்ரியாவை கேளுங்க... எனக்கும் ஒரு நல்ல படம் பண்ணின மாதிரி இருக்கும்... அப்புறம்..\"\n\"தெரியும்... முதல்ல ஹன்சியைப் பாருங்க... சிவகார்த்திகேயன் பிந்து பிந்துன்னு பின்னாடி போகம ஹன்ஸ்ன்னு முன்னாடிப் போகப் போறாரு... நயனுக்கு ஒரு தேவா மாதிரி... ஹன்ஸ்க்கு யாரோன்னு பத்திரிக்கைகாரங்களும் முகநூல் நண்பர்களும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க... முதல்ல வாழ்க்கை ஓவியத்தை கலையாமப் பாருங்க.. எதாவது ஒண்ணுல ஸ்டெடியா இருங்க... உங்கப்பா மாதிரி எல்லாத்துலயும் டண்டணக்கா போடாமா... உங்ககிட்ட பேசினதுல என்னோட எண்ண ஓவியம் கலஞ்சிபோச்சு... புதுமுகத்தை வைத்து பண்ணலாம்ன்னு முடிவுக்கு வந்திட்டேன்... பாக்கலாம்...\"\n\"இருங்க.... இருங்க.... முகநூல்ல மௌனமா சிதறுற எல்லாம் நல்லாயிருக்கு... ஒரு தொகுப்பா எடுத்துக் கொடுங்க... உங்களுக்கு நேரமில்லைன்னா உங்க அண்ணன்கிட்ட சொல்லி எடுக்க சொல்லுங்க... அடுத்த படத்துல பஞ்ச் டயலாக் ஆக்கிடலாம்...\"\n\"சரி... எங்கண்ணன்தானே... அவன் ஒரு சோம்பேறி... சொல்லிப் பார்க்கிறேன்... வாறேன் சார்...\"\nஇங்கு கதை சொன்ன மூவரையும் யாரென்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். நண்பனிடமும் தங்கையிடமும் அனுமதி வாங்கியிருக்கிறேன்... திட்டுவதென்றால் மின்னஞ்சலிலோ அலைபேசியிலோ திட்டுங்கன்னு சொல்லியிருக்கேன்... கவிதாயினி எனது அக்காவிடம் மட்டும் சொல்லவில்லை.... எப்பவும் அக்கா தம்பி கட்சி... அதனால் திட்டமாட்டாங்க.... சரி... தொடரும் எண்ணம் இருந்தால் சில பதிவர்களோடு மற்றுமொ���ு சந்தர்ப்பத்தில் தொடரலாம்...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 11:25 7 எண்ணங்கள்\nசனி, 28 செப்டம்பர், 2013\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nகிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள்.\nராம்கி போறேன்னு சொன்னதும் படக்கென்று திரும்பியவள் \"இப்ப மட்டும் எங்க அண்ணனுக்கிட்ட சொல்ல மாட்டாங்களா\n\"இல்லைங்க... சும்மாவே பிரச்சினையாக் கிடக்கு... இதுல மேல மேல எதுக்கு பிரச்சினையின்னுதான்...\"\n என்னாலயா... இல்லையில்ல... எங்கண்ணனை அடிச்சாய்ங்க... நீங்க திருப்பி அடிச்சீங்க... அதானே... அதுக்கும் எங்கூட பேசுறதுக்கும் என்ன பிரச்சினை.. அப்படின்னா அவகூட பேசினா மட்டும் பிரச்சினை இல்லையா அப்படின்னா அவகூட பேசினா மட்டும் பிரச்சினை இல்லையா\n\"அது எங்க கிளாஸ் பொண்ணு... அதனால...\"\n\"அதனால... அப்ப அவகிட்ட பேசுவீங்க... எங்ககிட்ட பேசமாட்டீங்க... அப்புறம் எதுக்கு இங்க வந்தீங்க..\n\"அப்படியெல்லாம் இல்லங்க... ரொம்ப கோபமா இருக்கீங்க... நான் கோபமா பேசினதுக்கு சாரிங்க...\"\n\"உங்களுக்கு அடிபட்டிருக்குன்னு தெரிஞ்சதும் நான் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்... அழுகையோட பாக்க வந்தா தூக்கியெறிஞ்சு பேசுறீங்க... நான் என்னங்க பண்ணினேன்...\" கண் கலங்கினாள்.\n\"அதான் சாரி சொல்லிட்டேன்ல.. கண்ணைத் துடச்சுக்கங்க...\"\nதுப்பட்டாவால் கண்ணைத் துடைத்தபடி, \"இப்ப அவ சொல்லித்தானே இங்க வந்தீங்க..\" அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டாள்.\n\"இப்ப எதுக்குங்க அவங்க மேல கோபப்படுறீங்க... அவங்க அப்படிப்பட்டவங்க இல்லை...\"\n\"அவளுக்கு வக்காலத்து வாங்குறீங்க... என்னைய வருத்தப்பட வைக்கிறீங்க... சொல்லுங்க அவ என்ன சொன்னா..\n\"அவங்க உங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணினாங்க... என்னைத் திட்டின்னாங்க.... இதுதான் உண்மை... சரி... சரி... கோபம் எதுக்குங்க... சாரிங்க... எப்பவும் போல நாம பிரண்டா இருப்போம்... சரி.. நான் வாறேன்...\"\n சாயந்தரம் வெயிட் பண்ணுங்க... சரியா\n\"இல்லங்க... சாயந்தரம் ஒரு வேலை இருக்கு... நாளைக்க���ப் பேசுவோம்... ஐயா வீட்ல நாளைக்குச் சந்திப்போம்...\"\n சரி... நாளைக்கு கண்டிப்பா ஐயா வீட்டுக்கு வாறீங்க... கதை எதாவது சொன்னா நா கொல்லங்குடி காளியாயிடுவேன்.... பார்த்துக்கங்க...\"\n\"இப்பவே அப்படித்தான் இருக்கீங்க... இனி மாற என்ன இருக்கு\" என்றான் மெதுவாக.\n\"ஒண்ணுமில்ல சரியின்னு சொன்னேன்.... வரவா\n\"என்ன சொன்னீங்கன்னு தெரியும்... காளியா மாரியான்னு நாளைக்குத் தெரியும்....\"\n\"மாரியாவே இருந்தால் அழகா இருக்கும்.. காளியான்னா இருக்க அழகும் போயிரும்...\"\n\" என்றவள் அவனை முறைப்பது போல் பார்த்தாள்.\n\"ஆத்தாடி... இப்பவே மாறிடாதீங்க... நான் வாறேன்...\"\n\"ம்... அந்தப் பயம் இருக்கட்டும்...\"\n\"அங்கிட்டுத்தான் இருந்திச்சு... யாரு வீட்டுக்காவது பேசிக்கிட்டு இருக்கப் போயிருக்கும்... பொங்கல் வருதுல்ல... சேலை துணி எடுக்கிறதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கும்...\"\n\"ம்... எனக்கு அண்ணங்கிட்ட சொல்லி ஜீன்ஸ் பேண்ட் வாங்கியாரச் சொல்லணும்... உனக்கு சுடிதார் வாங்கச் சொல்லுவோமா\n\"ஆமா... சுடிதார்தான் குறைச்சல்.... அடப்போடா...\"\n\"பின்ன என்னடா.... பொங்கல் முடிஞ்சா என்னோட கலியாண வேலய ஆரம்பிச்சிடுவாங்கடா...\"\n\"அண்ணன் வரட்டும்... எல்லாம் பேசிக்கலாம்... விடு... அம்மா டிரஸ் எடுக்கிற முடிவோட இருக்கா... இல்லையா\n\"எடுக்கணுமின்னு சொன்னுச்சு... அண்ணன் அனுப்பின காசு வச்சிருக்கும் போல... எனக்கு சேலையும் அதுக்கு சேலையும் எடுக்கிறேன்னு சொன்னுச்சு.... உனக்கு அண்ணன் எடுத்துக்கிட்டு வருமாம்...\"\n\"ம்... அக்கா பொங்கலுக்கு பிரண்டெல்லாம் வரச்சொல்லனுக்கா... அம்மா திட்டுமோ..\n\"பசங்கன்னா திட்டாது... பொண்ணுங்கன்னா ஊரைக்கூட்டினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை...\"\n\"தேவையில்லாத வேலை பாக்காதே... அப்புறம் அம்மா கொல்லங்குடி காளியா மாறினாலும் மாறிடும்... என்னோட கல்யாண விசயத்துல நீ எதிர்க்க ஆரம்பிச்சதும் உம்மேல ரொம்ப கோவமா வேற இருக்கு... எவளுகளையும் கூட்டிக்கிட்டு வந்திடாதே... சேகர் மாதிரி...\"\n\" கேட்டவன் மனதுக்குள் நாளைக்கு கதை சொன்னா நான் காளியா மாறிடுவேன்னு புவனா சொன்னது வந்து செல்ல சிரித்துக் கொண்டான்.\n\"இல்லக்கா... இன்னைக்கு காலேசுல ஒருத்தவங்க இதே வார்த்தைய சொன்னாங்க... அதான் இப்ப நீ சொன்னதும் சிரிப்பு வந்திருச்சு.... அம்மாவை சமாளிச்சிக்கலாம்.... ஆனா அவங்களை சமாளிக்க முடியாதுக்கா\"\n\"ஐய்யோ அக்கா... அவ இல்லை அவங்க... என்னோட புரபஸர்... ஒரு கொஸ்டின் கேட்டாங்க... யாரும் பதில்சொல்லலை... நாளைக்குச் சொல்லலைன்னா கொல்லங்குடி காளியா மாறிடுவேன்னு சொன்னாங்க...\" ஒருவாறு சமாளித்து \"இரு இந்தா வாறேன்...\" என்றபடி கிளம்பியவன் மனசுக்குள் நாளை புவனா அப்படியென்ன முக்கிய விசயம்பேசப்போகிறாள் என்று நினைத்தபடி சேகரைத் தேடிப் போனான்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 4:02 2 எண்ணங்கள்\nவெள்ளி, 27 செப்டம்பர், 2013\nகிராமத்து நினைவுகள் : உப்பு வண்டி\nகிராமத்தில் வாழ்ந்த அந்த நாட்களை அசைபோடுவது என்பது எத்தனை சுவையானது. கிராமத்து நினைவுகளை அவ்வப்போது அசைபோட்டுக் கொண்டே வந்தாலும் எதாவது ஒன்று இன்னும் எழுத வைத்துவிடுகிறது. அந்த வகையில் இன்று உப்பு வண்டி பற்றிய நினைவை கொஞ்சம் அசைபோட்டுப் பார்க்கலாம்.\nபடிக்கும் காலத்தில் உப்பு வண்டி, வைக்கோல் வண்டி என ஊருக்குள் வந்து செல்லும். உப்பு வாங்க சந்தைக்குப் போனால் சட்டை அணியாத தேகத்தோடு ஒரு கரிய மனிதர் விற்றுக் கொண்டிருப்பார். அரைப்படி, ஒருபடி அளவில் விப்பார். மூணு நான்கு படி வாங்கி வந்தால் போதும் ரெண்டு வாரத்துக்கு வரும். இப்போ கல் உப்புக்கூட பாக்கெட்டில் வந்துவிட்டது. இன்றைய குழந்தைகளுக்கு எல்லாமே பாக்கெட் அடைத்து விற்பதுதான் தெரியும். சந்தையில் கூட இப்போது உப்பு விற்பவர்களைக் காணோம்.\nஎங்க ஊருக்கு மாதம் ஒருமுறை ஒரு உப்பு வண்டி வரும். கேணித்தட்டு, கூட்டு வண்டி, மொட்டை வண்டி என்று சொல்லப்படும் வண்டிகளில் கேணித்தட்டு பந்தயங்களில் பயன்படுத்தப்படும். கூட்டு வண்டி எங்காவது குடும்பமாக வெளியில் செல்லும் போது பயன்படுத்துவார்கள். பள்ளியில் படிக்கும் போது கண்டதேவி தேரோட்டம் காணச் சென்றால் தூரத்து ஊர்களில் இருந்து கூட்டு வண்டிகளில் வந்திருப்பார்கள். எங்க ஊரில் கூட கூட்டு வண்டிகள் அதிகம் இருந்தன. எல்லாருடைய வீட்டிலும் காளை மாடுகள் இருக்கும். உழவுக்கும் குடும்பத்துடன் வெளியில் சென்று வரவும் பயன்படுத்துவார்கள். டிராக்டர் வைத்து உழ ஆரம்பித்ததும் மாடுகள் காணாமல் போய்விட்டன. இப்பவும் சிலர் பந்தயமாடுகளை இரண்டு, மூன்று லட்சங்களுக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள்.\nமூடைகள் ஏற்ற, பொருட்களைக் கொண்டு செல்ல பயன்பட்ட வண்டிதான் மொட்டை வண்டி. இதில் இரண்டு பக்கமும் முளைக்குச்சிகளை ஊன்றுவதற்கான ஓட்டை இருக்கும் அதில் முளைக்குச்சிகளை அடித்து வைத்திருப்பார்கள். மணல் எல்லாம் ஏற்ற வேண்டும் என்றால் இருபக்கமும் அதற்கென தயார் செய்து வைத்திருக்கும் பலகைகளை வைத்துக் கட்டிவிடுவார்கள். முன்பக்கமும் பலகையால் அடைத்துவிடுவார்கள். இந்த உப்பு வண்டியின் மேலே குடிசை போல் அமைத்து தார்ப்பாய் இட்டிருப்பார்கள். மழையின் நனையாமல் இருக்கத்தான். உள்ளே உப்பு மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். ஒரு மூட்டையை மட்டும் அவிழ்த்து வைத்திருப்பார்கள்.\nஉப்பு வண்டி இழுத்து வரும் மாடுகள் பெரிய மாடுகளாக இருக்கும். பெரும்பாலும் காங்கேயம் மாடுகளாகத்தான் இருக்கும். கொம்பை நன்றாக சீய்த்து எண்ணெய் தேய்த்து வழுவழுன்னு வைச்சிருப்பாங்க. மூக்கணாங்கயிறு சிவப்பு வண்ணத்தில் பெரியதாக இருக்கும். கழுத்தில் பெரிய மணி கட்டியிருப்பார்கள். மாடுகள் பாரத்தை இழுத்துக் கொண்டு மெதுவாக நடந்து வரும் போது அதன் தலையாட்டலுக்குத் தகுந்தவாறு கழுத்துமணி சப்தம் எழுப்பும். வண்டியின் கீழே சக்கரங்களுக்கு இடையே அவர்களுக்கான உடைகள், சாப்பாடு, மாடுகளுக்கு வைக்கோல் எல்லாம் வைத்திருப்பார்கள்.\nஉப்பு வண்டியில் இரண்டு பேர் வருவார்கள். பெரும்பாலும் சட்டை அணியாமல் தோளில் துண்டு மட்டும் போட்டிருப்பார்கள். சந்தையில் விற்பதைவிட குறைத்துக் கொடுப்பார்கள். காசுக்கு மட்டும்தான் என்று இல்லை. புளி, அரிசி, நெல் என எல்லாம் வாங்கிக் கொண்டு கொடுப்பார்கள். கடனாகவும் கொடுப்பார்கள். ஆத்தா, அக்கா, ஐயா என முறை வைத்துப் பேசுவார்கள். அடிக்கடி வருவதால் ஊருக்குள் எல்லாருக்கும் உறவாகிப் போனார்கள். நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வருவார்கள். நெருங்கிப் பழகினால் கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்வார்கள். போகும் ஊரில் நல்ல மாப்பிள்ளைகளோ பெண்ணோ இருந்தால் நல்ல குடும்பம் எனக்கு நல்லாத் தெரியும் என்று சொல்லி கட்டச் சொல்வார்கள்.\nகாலை நேரங்களில் வந்தால் நீச்சத்தண்ணி குடுங்காத்தா... அதுல கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் போட்டு கரைச்சுக் கொடுதாயின்னு சொல்லி வாங்கிக் குடிப்பார்கள். மாலை நேரத்தில் வந்தால் விற்றுவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது என்றால் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் வண்டியை அவிழ்த்து நுகத்தடியிலோ, வண்டி சக்கரத்தில�� மாட்டைக் கட்டி வைக்கோல் அள்ளிப் போட்டு விட்டு சாப்பாடு கையில் இருந்தால் சாப்பிட்டுவிட்டுப் படுப்பார்கள். இல்லையென்றால் யார் வீட்டிலாவது சாப்பிட்டுவிட்டு படுப்பார்கள்.\nகொண்டு வந்த மூடைகள் எல்லாம் விற்றுவிட்டால் வண்டியில் சொந்த ஊரை நோக்கி கிளம்புவார்கள். ஊருக்குச் திரும்பும் போது வண்டியை பூட்டி விட்டு வண்டியில் ஏறி படுத்தால் மாடு அவர்களை அழகாக வீட்டுக்கு கொண்டு போய்ச் சேர்த்திடும் என்பார்கள். தென்றல் வீசும் மாலை நேரங்களில் 'உப்பு... உப்பு...' என்று கூவியபடி வந்து திரும்பும் உப்பு வண்டிகளெல்லாம் இப்போது வருவதில்லை. சில நாட்களில் சைக்கிளில் மூட்டையை வைத்துக் கொண்டு உப்பு விற்க வரும் அந்த சைக்கிள்காரரையும் இப்போது காணவில்லை.\nஇபோ உப்புவண்டி பற்றி சொன்னால் உப்பு வண்டியா அப்படின்னா என்னன்னு பிள்ளைகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உப்பு மூட்டை தூக்குறதுன்னா கூட என்னன்னே தெரியலை. அத்தளிப் பித்தளின்னு சொன்னா பிங்கி பிங்கி பாங்கின்னு பாடுறாங்க... ம்... உப்பு வண்டிகள் மட்டுமல்ல மாட்டு வண்டிகள் கூட இப்போது மறைந்து விட்டன என்பது வருத்தமான விஷயம்தான்.\nமீண்டும் ஒரு கிராமத்து நினைவுகளோடு வருவோம்...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 6:49 12 எண்ணங்கள்\nவீடியோ : விஜயகாந்த் பாடல்கள்\nரஜினி, கமல் இருவரும் கைக்குள் வைத்திருந்த தமிழ் சினிமாவிற்குள் மோகன் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வெள்ளி விழா நாயகனாக திகழ்ந்தார் என்றால் எந்த சினிமாப் பின்புலமும் இல்லாமல் கருப்பான ஒருவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார் என்றால் அது விஜயகாந்த் ஒருவரே... அருமையான பாடல்கள், சண்டைகள் என தன்னை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டினார். அவரின் பாடல்கள் சில இன்றைய வீடியோப் பகிர்வில்....\nபடம் : அகல் விளக்கு\nபாடல் : ஏதோ நினைவுகள்...\nபடம் : அம்மன் கோவில் கிழக்காலே\nபாடல் : பூவை எடுத்து...\nபடம் : நீதியின் மறுபக்கம்\nபாடல் : மாலைக் கருக்கலில்...\nபடம் : அம்மன் கோவில் கிழக்காலே\nபாடல் : சின்ன மணிக்குயிலே...\nபடம் : சிறையில் பூத்த சின்ன மலர்\nபாடல் : வாசக் கருவேப்பில்லையே...\nபடம் : ஆட்டோ ராஜா\nபாடல் : சங்கத்தில் பாடாத கவிதை...\nபடம் : தெற்கத்திக் கள்ளன்\nபாடல் : ராதா அழைக்கிறாள்...\nமீண்டும் மற்றுமொ��ு இனிய பாடல் தொகுப்பில் தொடருவோம்....\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 9:43 5 எண்ணங்கள்\nபுதன், 25 செப்டம்பர், 2013\nகணவன் மனைவிக்குள் புரிதல் என்பது இருந்தால் அவர்களின் வாழ்க்கை கடைசி வரைக்கும் இனிமையானதாக இருக்கும். அதே நேரத்தில் புரிதல் இல்லாத வாழ்க்கையாக அமைந்து விட்டால் வாழ்க்கை என்பது வாழப்பிடிக்காமல் போய்விடும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.\nகணவனோ மனைவியோ தவறு செய்யும் போது தட்டிக் கேட்கவும் சில விஷயங்களில் விட்டுக் கொடுக்கவும் செய்தால் போதும் வாழ்க்கை த் தேர் சந்தோஷமாக நகரும். அதற்காக எதைத் தொட்டாலும் நான் தட்டிக்கேப்பேன் என்று சொன்னால் வாழ்க்கையையும் தட்டிவிட்டுட்டுப் போக வேண்டியதுதான்.\nசென்ற வாரம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அறையில் இருந்தோம். அப்போது ஒரு அண்ணனுக்கு ஊரில் இருந்து போன்... அவரது மனைவிதான் அழைத்தார். அண்ணனுக்கு ஐம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டாவது மகளின் திருமணத்திற்காக போய்விட்டு சென்ற மாதக் கடைசியில்தான் மீண்டும் இங்கு வந்தார். எப்பவும் அவரது மனைவியுடன் பேச ஆரம்பித்தால் சந்தோஷமாகப் பேசுவார். இங்க பாரு கடலை போட ஆரம்பிச்சிட்டார் என்று அறையில் சிரிப்பார்கள். அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் ஒரு அந்நியோன்யம் இருக்கும். எப்பவும் போல்தான் போனை எடுத்தவர் வேகமாக வெளியில் சென்று பேசினார்.\nஅவர் வெளியில் சத்தமாகப் பேசியது கேட்கவும் வெளியில் சென்று பார்த்தால் யாருடனோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார். பொண்ணு கொடுத்த இடத்துல எதுவும் எதிர்பார்க்கிறார்கள் போலன்னு நெனச்சுக்கிட்டோம். ரொம்ப நேரம் பேசிவிட்டு வந்து அமர்ந்தவர் அவராகவே மெதுவாக ஆரம்பித்தார். இவரது மனைவி வீட்டில் இட்லி அவிழ்த்து விற்பார்கள் போல, அங்க வந்து எதோ ஒரு தீப்பெட்டி இவர் ஊருக்கு போயிருந்த போது வேறு பெண்ணுடன் இருந்தார் என்று பத்த வைத்துவிட்டு போயிருக்கிறது.\nஇவரைப் பற்றி நன்கு புரிந்து வைத்த மனைவி என்ன செய்திருக்க வேண்டும். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். இப்படியெல்லாம் பேசாதீங்க என்று சொல்லி அவர்களின் வாயை அடைத்து இருக்கவேண்டும். அதைவிடுத்து இவருக்கு போனடித்து அவர்கள் சொல்வது உண்மைதான் என்று வாதிட்டிருக்கிறார். இவரும் பிள்ளைகள் மீது சத்தியம் பண்ணி, தெய்வங்கள் மீது சத்தியம் பண்ணி புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார். இத்தனை வருசமாகப் புரிதலுடன் வாழ்க்கை நடத்திய மனைவி இந்த ஒரு விசயத்தில் தான் சொல்வதே சரியென்று சொல்லி சண்டைபிடிக்க, இவர் இனி உன்னுடன் பேசமாட்டேன்... எப்போ இது உண்மையில்லைன்னு தெரிஞ்சு வர்றியோ அன்னைக்குப் பேசுறேன்னு சொல்லி போனை வைத்துவிட்டு மாமியாருக்குப் போன் பண்ணி சத்தம் போட்டுவிட்டு வந்திருக்கிறார்.\nஇங்கே இவரைப் பற்றி, சாதாரண கிளினிங் கம்பெனியில் இரவு வேலை பார்க்கிறார். அவர்களுக்கு என இருக்கும் கேம்பில் தங்காமல் எங்கள் அறையில் தங்கிக் கொண்டு பகலில் சாப்பாடு தயார் பண்ணித் தருவார். மேலும் காலையில் இருந்து மாலைக்குள் மூன்று வீட்டில் சமையல் வேலை பார்க்கிறார். ஒரு இடத்தில் வாரம் ஒருமுறை கிளினீங் பண்ணுகிறார். தூக்கம் என்பது அவருக்கு வேலை செய்யுமிடத்தில் இரண்டு மூன்று மணி நேரம், மதியம் ஒரு இரண்டு மணி நேரம் அவ்வளவுதான். கஷ்டப்பட்டு இரண்டு மகள்களைக் கட்டிக் கொடுத்துவிட்டார். பையனை இஞ்சினியரிங்க் படிக்க வைக்கிறார். இன்னும் ஒரு பொண்ணு இருக்கு. இவ்வளவு கஷ்டம் யாருக்காகப்படுகிறார் ஊரில் ஒரு ஓட்டலை வைத்துக் கொண்டு இருக்கத் தெரியாமலா இருபது வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்படுகிறார். அவருக்குத் தேவையென்றால் இங்கு கிடைக்காதா என்ன ஊரில் போய்தான் தவறு செய்ய வேண்டுமா ஊரில் ஒரு ஓட்டலை வைத்துக் கொண்டு இருக்கத் தெரியாமலா இருபது வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்படுகிறார். அவருக்குத் தேவையென்றால் இங்கு கிடைக்காதா என்ன ஊரில் போய்தான் தவறு செய்ய வேண்டுமா எதுவாகயிருந்தாலும் நன்கு யோசித்து நம்மவர் செய்திருப்பாரா என்று யோசித்து கேட்கிறவிதமாக கேட்டிருக்கலாம். இங்கே பெண்புத்தி பின்புத்தியாகிவிட்டது.\nஎங்கள் அறையில் தண்ணி அடிக்க அனுமதியில்லை என்பதால் தண்ணியடித்த அவரை தடுத்து அடிக்கவிடாமல் வைத்திருந்தோம். அன்று சண்டை போட்டதும் எனக்கு மனசு சரியில்லை இன்று ஒருநாள் கிச்சனில் வைத்து அடிச்சிக்கிறேன்னு சொன்னார். எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. வாங்கி வந்து அடித்துவிட்டுத்தான் படுத்தார். இப்போ மனைவி போன் பண்ணினாலும் எடுப்பதில்லை. விட்டுப் பிடிப்போம் என்கிறார்... விரைவில் சரியாகும்... இருந்தும் க���டும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஆத்மா இங்கே காயப்பட்டிருக்கிறது என்பது வருத்தமான விசயந்தானே\nகணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருந்தால் வாழும் காலம் வரை ஒன்றாக வாழ்ந்து இறப்பிலும் ஒருவர் பிரிவை ஒருவர் தாங்காமல் இறப்பார்கள் என்பதற்கு பிரபலத்தை உதாரணமாக சொல்லணும் என்றால் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவியை சொல்லலாம். இதே பிரபலமில்லதா ஜோடி என்றால் எங்க சின்னையாவை சொல்லலாம். அவரும் அப்பத்தாவும் அப்படி ஒரு அந்நியோன்யம்.. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ரொம்ப புரிதல் இருந்ததால்தான் பதினோரு குழந்தைகளைப் பெற்றார்கள் போல. எங்கு சென்றாலும் இருவரும்தான் செல்வார்கள். சண்டைக்குப் போனாலும் கூட... இருவரும் சண்டைக்கு கிளம்பிட்டால் நாங்க ஐயாவும் அப்பத்தாவும் முகூர்த்தம் சொல்லக் கிளம்பிட்டாங்கன்னு சொல்லிச் சிரிப்போம்.\nஇருவரும் இரவில் சேர்ந்து தண்ணியடிப்பார்கள் என்று சொல்வார்கள். நான் பார்த்தது இல்லை.மறைந்த அந்த பெரியவர்களைத் தப்பாகச் சொல்ல மனமில்லை. ஆனால் அப்பத்தா இறந்ததும் ஐயாவின் மூளை எல்லாவற்றையும் மறந்துவிட்டது. எதோ வாழ்க்கையை ஓட்டினார் என்பதைவிட நடைபிணமானார் என்பதே உண்மை... எந்த நல்லது கெட்டதுக்கும் போவதில்லை... சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவதில்லை... நடந்தே செல்ல ஆரம்பித்தார்... நடந்து போறவரை நம்ம வண்டியில் ஏற்றினால் ஏறும் போது 'யாரு சேது மகந்தானே... எம் பேராண்டியில்ல' என்று ஏறுவார். இறங்கும் போது 'ஆமா நீங்க யாரு... இந்தக் கிழவனை கூட்டியாந்ததுக்கு நன்றி தம்பி' அப்படின்னு சொல்லுவார். எல்லாம் மறந்து வாழ்ந்தவர் அப்பத்தா நினைவில் விரைவிலேயே அப்பத்தாவிடமே போய்விட்டார்.\nநமக்கான வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது. திருமண வாழ்க்கையை நல்லதாகவோ... கெட்டதாகவோ மாற்றுவது இரு மனங்கள்தான். அந்த மனசுகளுக்குள் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை கடைசி வரை சந்தோஷத் தேரில் பவனி வரும். எதற்காகவும் யாருக்காவும் உங்கள் துணையை விட்டுக் கொடுக்காதீர்கள். சரியோ தவறோ எதுவாக இருந்தாலும் அதை சொல்லும்விதமாக சொல்லி வாழ்க்கையை வாழக் கத்துக் கொள்ளுங்கள்... வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.\nமீண்டும் மற்றுமொரு தலைப்பில் பேசுவோம்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:26 20 எண்ணங்கள்\nசெவ்வாய், 24 செப்டம்��ர், 2013\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5\nபகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10\nபகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14 பகுதி-15\nகிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அம்மாவை கூட்டியாரச் சொல்கிறார் முதல்வர். வைரவன் மூலமாக வாடகை அம்மாவை கூட்டிவந்து சமாளித்து விடுகிறான்.\nபுவனா அவனை நோக்கி வரவும் \"சரிங்க... நீங்க போங்க...\" என்று மல்லிகாவிடம் சொன்னான்.\n\"ஏங்க... பெர்சனலா எதுவும் பேசப்போறீங்களா... நான் டிஸ்டர்ப்பா இருக்கேனா\" திருப்பிக் கேட்டாள் மல்லிகா.\n\"அதெல்லாம் ஒண்ணுமில்ல... அவங்களும் பிரண்ட்தான்... இருங்க...\" என்று அவளிடம் சொல்லும் போதே புவனா அருகில் வந்திருந்தாள். மல்லிகாவைப் பார்த்து ஒற்றைச் சிரிப்பை உதிர்த்துவிட்டு ராம்கியை ஏறிட்டாள்.\nஅவனது தலையில் இருந்த கட்டைப் பார்த்தவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.\n\"ம்... அடி பலமா பட்டுடுச்சா\" தலையை நிமிராமல் கேட்டாள்.\n\"அதெல்லாம் இல்ல... லேசாத்தான்.. உங்க அண்ணனுக்குத்தான் கத்தி நல்லாபட்டிருச்சு...\"\n\"அவன் உங்களுக்குத்தான் நல்ல அடின்னு வருத்தப்பட்டான்... வலி இருக்கா\" தொட்டுப் பார்க்க துடித்த கையை அடக்கிக் கொண்டாள்.\n\"சஸ்பெண்ட் அது இதுன்னு... தேவையில்லாம உங்க பேர் கெட்டுப் போச்சு... இனி எங்கண்ணனை அடிக்க வந்தவங்க உங்களையும் சீண்டிக்கிட்டே இருப்பாங்க... அதான் எனக்குப் பயமா இருக்கு...\" சொல்லும் போதே கண் கலங்கியது.\n\"அட அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லங்க... எதுங்குங்க கண் கலங்குறீங்க... யாராவது பார்த்தா தப்பாத் தெரியும்... சும்மாவே அங்க பேசக்கூடாது... இங்க பேசக்கூடாதுன்னு உங்க அண்ணன் சொல்லியிருக்காரு... எதுக்குங்க வம்பு... நான் நல்லாயிருக்கேன்... எந்தப் பிரச்சினையும் இல்லங்க...\"\n\"நான் வருத்தப்பட்டுக் கேட்கிறது உங்களுக்கு தப்பாத் தெரியுதுல்ல... பரவாயில்ல... நேத்துல இருந்து தவிச்சுப் போயி வந்திருக்கேன்... அன்பா பேசணுமின்னு தெரியலையில உங்களுக்கு... எங்க அண்ணன் என்னங்க பண்ணிடுவான்... சும்மா அவன் சொன்னான்... அவன் சொன்னான்னு பூச்சாண்டி காட்டுறீங்க... எங்கூட பேசத் தைரியம் இருந்தா எவனுக்குப் பயப்படணும்... உங்களுக்கு புதுசா பிரண்ட்ஸ் வந்ததும் எங்கூட பேசக்கூடப் பிடிக்கலை... நான் வாறேன்...\"\nகண்களைத் துடைத்தபடி திரும்பிச் சென்றவளை \"புவனா.. ப்ளீஸ்.. நில்லுங்க...\" என்ற ராம்கியின் கத்தல் கட்டுப்படுத்தவில்லை.\n\"ம்... எதுக்கெடுத்தாலும் கோபம்...சரி வாங்க...\" என்று மல்லிகாவுடன் நடந்தான்.\n\"நம்ம மேல யார் அதிகம் பாசம் வச்சிருக்காங்களோ... அவங்க கோபமும் படுவாங்க ராம்கி...\"\n\"உங்களை அந்தளவுக்கு நேசிக்கிறாங்க போல...\"\n\"நீங்க வேற... பிரண்ட்ஸ்தாங்க... நேசம் அது இதுன்னு சொல்லி புதுக்கதைய ஆரம்பிச்சு வச்சிடாதீங்க...\"\n\"நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா லேடீஸ் ரூமுக்குள்ள புவனா குரூப் இருந்தாலே உங்க பேச்சுத்தான்...\" என்று சிரித்தாள்.\n\"அதுக்காக... இப்ப உங்க கூட பேசிக்கிட்டு வாறேன்... உடனே உங்களையும் என்னையும் இணைச்சு சொல்லிடுறதா பிரண்ட்ஷிப் வேற காதல் வேறங்க... எனக்கு இன்னும் யார் மேலயும் காதல் வரலைங்க...\"\n\"இல்லங்க... காலேசுக்குள்ள ஒரு பொண்ணும் பையனும் பேசினாலே அதை காதலாத்தான் பாப்பாங்க... நேத்து உங்களுக்காக கையெழுத்து வாங்கினப்போ... நம்ம பச்சமுத்து என்ன லைன் போடுறியா.... வாழ்த்துக்கள்ன்னு சொல்றான்... எனக்கு உங்க மேல அன்பிருந்தா டைரக்டா சொல்லப் போறேன்... இதுக்கு எதுக்கு சுத்தி வளைச்சு மூக்கைத் தொடணும்... சொல்லுங்க...\"\n\"ஆமாங்க... புவனாகூட நல்ல பிரண்ட்ஷிப் இருக்கு... ஆனா அவங்க அண்ணனுக்காக அவங்ககிட்ட பேசுறதைக்கூட கொறச்சுக்க வேண்டியிருக்கு... பாவம் ரொம்ப வருத்தப்பட்டுட்டாங்க...\"\n\"அவ உங்களை லவ் பண்றா ராம்கி...\"\n\"என்னங்க நீங்க திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு...\"\n\"உண்மை... உங்க மேல எந்த அளவுக்கு காதல் இருந்தா ஒரு பொண்ணு பக்கத்துல இருக்காளேன்னு கூட பாக்காம கண் கலங்கியிருப்பா... ஏதோ பேச வந்தவ என்னையப் பார்த்ததும் பேசலை... பாவங்க அவ...\"\n\"என்னங்க நீங்க... என்னென்னமோ பேசிக்கிட்டு... வாங்க கிளாஸ்க்குப் போவோம்...\"\n\"நான் கிளாஸ்க்குப் போறேன்... நீங்க அவளைப் பார்த்துட்டு வாங்க... காதலியா பிரண்டான்னு அப்புறம் முடிவு பண்ணுங்க... இப்ப உங்கமேல அன்பா இருக்கிற ஒரு பொண்ணா அவளைப் பார்த்து பேசிட்���ு வாங்க... அவங்க அண்ணனுக்காக அவளை கஷ்டப்படுத்தாதீங்க...ப்ளீஸ் எனக்காக... அவகிட்ட பேசிட்டு வாங்க...\"\n\"ம்.. சரிங்க... ஆனா எல்லாரும் கிளாஸ்க்குப் பொயிட்டாங்களே... அவங்களும் போயிருப்பாங்களே...\"\n\"இல்ல அவங்களுக்கு இந்த பிரியேடு இல்லை போல... லேடீஸ் ரூம்தான் போனாங்க... போய்ப் பாருங்க... வைரவண்ணன் பூச்சாண்டியெல்லாம் விட்டுத் தள்ளுங்க... இப்ப காலேசுல நீங்களும் ஒரு ரவுடிதான்...\"\n\"என்னங்க சந்தடி சாக்குல என்னையும் ரவுடின்னுட்டிங்க... நம்ம ஒரே கிளாஸ்... பேசிச் சிரிச்சாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க... ஆனா வேற பொண்ணுக்கிட்ட பேசினா கண்ணு காது மூக்கு வச்சி பெரிசாக்கிடுறாங்க...\"\n\"அதெல்லாம் அப்படித்தான்... சும்மா உங்களை கேலி பண்ணினேன்... போங்க... போய் பேசுங்க...\"\n\"டீ.. உன்னோட ஆளு உன்னையப் பார்க்க வர்றாரு...\"\n\"சும்மா இருடி.. அங்கிட்டு திரும்பாதே... புரிஞ்சிக்காத ஜென்மம்...\"\n\"எதுக்குடி கோபப்படுறே... பாவம் உங்கண்ணனுக்குப் பயந்து சொல்றாரு... அது போக உனக்காகத்தானே உங்கண்ணனை காப்பாத்தப் போயி அடிபட்டு வந்திருக்காரு... சும்மா அலையவிடாதே...\"\n\"அலையவிட்டாத்தான் ஒரு மனசோட தவிப்புத் தெரியும்...\"\n\"அது சரி... இப்புடி தவிக்க விட்டியனா இப்ப இங்க வர உத்தரவு கொடுத்த மகாராணி தட்டிக்கிட்டுப் போயிடுவா...\"\n\"ம்... போவா போவா... விட்டுடுவேனா... நான் வைரவன் தங்கச்சியாக்கும்...\"\nஅவன் பக்கம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்...\n\"என்னவாம்டி... என்னனு கேட்டுட்டு போகச் சொல்லுங்கடி... யாராவது பார்த்தா எங்கண்ணனுக்கிட்ட சொல்லிடுவாங்க... அவன் மறுபடியும் கத்தியை தூக்கிருவான்... இங்க எதுக்கு வந்திருக்காராம்..\n\"ப்ளீஸ் புவனா.... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...\"\n\"சரி... உங்க கோபம் எப்ப தீருதோ... அப்ப வந்து பேசுங்க... நான் வாறேன்...\"\nஅவன் போறேன் என்று சொன்னதும் படக்கென்று திரும்பினாள்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 12:00 7 எண்ணங்கள்\nஞாயிறு, 22 செப்டம்பர், 2013\nகாலை எழுந்தது முதல் பணம் கேட்டு நச்சரிக்கும் கணவனுடன் சண்டையிட்டாலும் சமையல் வேலையில் மும்மரமாக இருந்தாள் மரகதம்.\n\"ஏண்டி, இப்ப பணம் தருவியா... இல்லயா..\n\"உனக்கு எதுக்குய்யா காசு... குடிக்கவும் சீட்டாடவுமா... சல்லிக்காசு எங்கிட்ட இல்ல... போய்யா...\"\n\"நான் குடிப்பேன்... கும்மாளம் அடிப்பேன். உனக்கென்னடி... அது என்ன உங்க அப்பமுட்டு காசா... எம்மக சம்பாரிக்கிறது...\"\n\"மக சம்பாரிக்கிறது... தூ... வெக்கமாயில்ல... பொம்பளப்புள்ள சம்பாத்தியத்துல தண்ணியடிக்க... நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளை...\"\n\"ஆமாண்டி... நா ஆம்பிள்ளாதான். அதனாலதான் மூணு புள்ளைய பெத்தேன்...\"\n\"புருசன் குடிகாரனா இருந்தாலும் நாங்களும் சபலப்படுறதாலதான் நீங்க அப்பன். நாங்க முடியாதுன்னு சொன்னா... \"\n\"ஏய்... இங்க பாரு... உன்னோட பேசிக்கிட்டு இருக்க நேரமில்லை... 100 ரூவா கொடு.\"\n\"முடியாதுய்யா... எம்மக வெளி நாட்டுல கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம். அதை குடிக்க நான் தரமாட்டேன். \"\n\"என்னடி ரொம்ப பேசுற... தே... மகளே\" என்றபடி அவளை ஒரு அறை அறைந்துவிட்டு \"எவனாவது வாங்கிக் கொடுப்பாண்டி... அடிச்சிட்டு வந்து உனக்கு கச்சேரிய வச்சுக்கிறேன்...\" என்றபடி கிளம்பினான்.\n'நல்லவேளை சின்னவளுங்க ரெண்டு பேரும் காலேசுக்கு பொயிட்டாளுங்க. ம்... பெரியவ பாவம், படிக்காம வெளிநாட்டுல பொயி வீட்டு வேலை செய்து பணம் அனுப்பி இவளுகளை படிக்க வைக்கிறதோட குடும்பத்துக்கும் அவதான் இப்ப எல்லாமே... அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணத்தை முடிக்கனும்.ம்... குடிச்சே அழிக்கிற இந்த ஆளை நம்பி மூணு பொட்டப் புள்ளைங்களையும் எப்படி கரையேத்தப் போறேன்னு தெரியல... எல்லாம் அந்த மாரி செயல்...' மனசுக்குள் புழுங்கியபடி வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வேலையை தொடர்ந்தாள்.\n\"மரகத அத்தை உங்களுக்கு போன் வந்திருக்கு.\" என்று வாசலில் நின்று கத்தினான் பக்கத்து வீட்டு பையன்.\n\"இந்தா வாறேம்பா...\" என்றபடி அடுப்பை அணைத்துவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு, 'தேவியத்தான் இருக்கும். வேற யாரு நமக்கு பண்ணப்போறா...' என்று மனசுக்குள் நினைத்தபடி பக்கத்து வீட்டை அடைந்தாள்.\n\"வாங்க மதினி. தேவிதான். இப்ப கூப்பிடுவா... ஆமா... என்ன காலையிலயே சண்டையா...\n\"அது எப்பவும் நடக்கிறதுதானே...ம்... நான் வாங்கி வந்த வரம் அப்படி. அப்புறம் என்ன சொல்ல... அடிபடுறதும்... மிதிபடுறதும்... என்னோட காலம் புரவும் தொடர்கதைதான்... \"\nபோன் மணியடிக்க... \"மதினி உங்களுக்காத்தான் இருக்கும் எடுங்க...\"\n\"அம்மா... நான் தேவி பேசுறேன்... எப்படிம்மா இருக்க.\"\n\"ம்... நல்லா இருக்கேம்மா... நீ எப்படி இருக்கே...\"\n\"எனக்கென்னம்மா... நல்லாயிருக்கேன்... அப்பா, தங்கச்சிங்க..\n\"ம்... நல்லா இருக்காங்க... எப்பம்மா வருவ\n\"என்னம்மா... வந்து என்ன பண்றது.. இன்னும் ரெண்டு, மூணு வருசம் ஆகட்டும்... நாம நல்லா வரணும்மா... அதுதான் எனக்கு முக்கியம். ஆமா... என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு எதாவது பிரச்சினையா இன்னும் ரெண்டு, மூணு வருசம் ஆகட்டும்... நாம நல்லா வரணும்மா... அதுதான் எனக்கு முக்கியம். ஆமா... என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு எதாவது பிரச்சினையா\n\"இ.. இல்லம்மா... அதெல்லாம் ஓண்ணுமில்ல...\"\n\"பொய் சொல்லதம்மா... உன் குரலே காட்டுதே... அப்ப சண்டை போட்டாரா... அடிச்சாரா..\n\"அது எப்பவும் நடக்கிறதுதானே... அதவிடு... உனக்கும் கல்யாணம் பண்ணனும்... வயசாகுதுல்ல...\"\n\" வெறுமையாக சிரித்தவள், \"அம்மா... முதல்ல தங்கச்சிங்க படிக்கட்டும். அவளுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நான் பண்ணிக்கிறேன். ''\n\"என்னம்மா... அவளுகளுக்கு இப்ப என்ன அவசரம்...\n\"அம்மா... எங்களுக்கு நல்ல தாயை கொடுத்த கடவுள் தகப்பனை தப்பா கொடுத்துட்டான். அதோட விட்டிருந்தாலு, பரவாயில்லை... மூணு பேரையும் பொம்பளைப் பிள்ளையா வேற படைச்சுட்டான். அண்ணனோ தம்பியோ இருந்த அவங்க பாப்பாங்க... இப்ப அவளுகளுக்கு என்ன விட்டா செய்ய யார் இருக்கா... ம்... சொல்லுங்க. அவளுகளுக்கு எல்லாம் நல்லபடியா முடியட்டும். என்னோட வாழ்க்கையைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.\"\n\"ம்... நீ சொன்ன கேட்கவா போறே...\"\n\"அம்மா... செலவுக்கு பணம் அனுப்பியிருக்கேன். அப்பா பணம் கேட்டா கொடு. என்னமோ பண்ணித் தொலையட்டும்.நீயாவது அடி வாங்காம இருப்பேயில்ல.\"\n\"பணம் கொடுத்தா மட்டும் மாறப் போறாரா... அது சாதிப்புத்தி சவக்காரம் போட்டு கழுவினாலும் போகாது. அதை விட்டுத்தள்ளளு\"\n\"பணம் வந்ததும் முதல்ல ஒரு செல்போன் வாங்கிக்க.\"\n\"நானா... செல்போன்... சரிதான்... அதையும் உங்கப்பன் தூக்கி வித்துப்புட்டு தண்ணியடுச்சுட்டு சீட்டாடிட்டு வந்துருவான். வீட்டுப் போனுக்குத்தான் கணேச மாமா இந்த மாசம் பணம் கட்டி வாங்கித்தாரேன்னு சொல்லி இருக்கு.\"\n\"சரிம்மா... உடம்பை பார்த்துக்கம்மா... நான் அப்புறம் பேசுறேன்...\"\nகடல் கடந்த தேசத்தில் கண்ணீரோடு போனை வைத்த தேவி, 'என்னை மன்னிச்சுடுங்கம்மா... உம் பொண்ணு வீட்டு வேலை பாக்கலைம்மா... தினம் தினம் ஒருத்தனுக்கு வீட்டுக்காரியா இருக்காம்மா. ஏஜெண்டை நம்பி வந்து மோசம் பொயிட்டேம்மா. இங்க வந்து சேர்ந்ததும் டான்ஸ் கிளப்புல் வேலையின்னு சொன்னான். இப்ப தினமும் ஓருத்தனுக்கு முந்தி விரிக்க சொல்லுறான்... எனக்கு தினம் தினம் முதலிரவுதாம்மா... என்னய மாதிரி நிறையப்பேர் உண்டு. எல்லோருமே மனசுக்குள்ள் வேதனையோட உங்ககிட்ட சிரிச்சுப் பேசுறோம்... என்ன செய்ய எங்க நிலமை தெரிஞ்சா நீங்க தாங்கமாட்டிங்களே. அதான் இதுவரைக்கும் சொல்லலை. இனியும் சொல்ல மாட்டேன்... ' வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.\n\"என்னடி தேவி... என்னாச்சு... குடும்ப நினைப்பா... நமக்கெல்லாம் துக்கமும் கூடாது.. தூக்கமும் கூடாது... இன்னைக்கு எவனோ அவனை சந்தோஷப் படுத்தினாத்தான் ஊர்ல உள்ளவங்க வயிரு நிறையும்... வா... மாமா வந்துட்டான் போல... கதவு திறக்கிற சப்தம் கேட்குது.\" என்று தோழி ஒருத்தி ஆறுதல் சொல்லியபடி அவளை அழைக்க, முகத்தை துடைத்துக் கொண்டு கிளம்பினாள்.\n(2010 - ல் சிறுகதைகள் தளத்தில் கிறுக்கியது சில மாற்றங்களுடன் மீண்டும்...)\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:44 9 எண்ணங்கள்\nவகை: சிறுகதை, மீள் பதிவு\nசனி, 21 செப்டம்பர், 2013\n(2010 நெடுங்கவிதைகள் தளத்தில் கிறுக்கியது...)\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:31 14 எண்ணங்கள்\nவகை: கவிதை, மீள் பதிவு\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5\nபகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10\nபகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nகிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அம்மாவை கூட்டியாரச் சொல்கிறார் முதல்வர். வைரவன் மூலமாக வாடகை அம்மாவுக்கு ஏற்பாடு செய்கிறான்.\nகாலையில் அவசர அவசரமாகக் கிளம்பினான். இன்னைக்கு ஒரு நாள் வீட்ல இருந்துட்டு நாளைக்குப் போடா... என்ன அர்ஜெண்டுன்னு கேக்குறேன்னு கேட்ட அம்மாவிடம் இன்னைக்கு முக்கியமான பரிட்சை இருக்கு... இப்போ வலி இல்லை... சாயந்தரம் வரும்போது ஆஸ்பத்ரி பொயிட்டு வாறேன்... வீட்ல இருந்தா பரிட்சை போயிடும்... என்றபடி சைக்கிளை எடுத்தான்.\nகல்லூரிக்கு அருகில் இருக்கும் பெட்டிக்கடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு வைரவனுக்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் வைரவன் வந்து சேர, அவனது பைக்கின் பின்னால் இருந்து ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி இறங்கினாள்.\n\"ராம்கி இது சரசக்கா... இவங்கதான் இன்னைக்கு உங்க அம்மாவா நடிக்கப் போறாங்க... நான் விவரம் சொல்லியிருக்கேன்... நீயும் எல்லாம் சொல்லிக் கூட்டிப்போ... அக்கா கொஞ்சம் தத்ரூபமா நடிக்கும்.. அப்பத்தான் பிரின்ஸிக்கு சந்தேகம் வராது... அடிச்சாலும் வாங்கிக்க... பாத்து முடிச்சிட்டு இங்க கூட்டிக்கிட்டு வா... நான் கூட்டிக்கிட்டுப் போறேன்... சரியா\n\"சரிண்ணே...\" என்றபடி சரசக்காவைப் பார்த்தான். ஏறக்குறைய அவனது அம்மாவை ஒத்திருக்கும் சாயல்... நல்ல வளர்த்தி... தலையில் ஆங்காங்கே வெள்ளை முடி... ஒற்றை நாடி தேகம்... ஒரு பாடாவதி கண்டாங்கிச் சேலை... அதற்கு சற்றும் ஒத்து வராத ஜாக்கெட், பொட்டில்லாத நெற்றி... கழுத்தில் தாலி... செங்கற்காலவாய்க்கு செம்மண் மிதித்து சிவப்பேறிய கால்கள்... மிஞ்சி இல்லாத விரல்... அவளைப் பார்வையால் எடைபோட்டு அவள் முகத்துக்கு வந்தபோது,\n\"என்ன தம்பி விழுங்குற மாதிரி பாக்குறே... அம்மா வேசம் கட்ட வந்திருக்கேன்... அத்தாச்சி வேசம் கட்ட வந்தமாதிரி பாக்குறே..\" என்று சொல்லி சத்தமாகச் சிரித்தவள் வாய்க்குள் நிஜாம் லேடியையோ... கலைமானையோ அதக்கியிருந்தாள்.\n\"ஏய்... அவன்கிட்டப் போயி அத்தாச்சி நொத்தாச்சின்னு வந்த வேலையை மட்டும் பாரு...\" என்றான் வைரவன்.\n\"இல்லக்கா... அம்மா வேசத்துக்கு வந்திருக்கீங்க... நெத்தியில பொட்டில்ல... மிஞ்சி இல்ல ஓகே... ஆனா தாலிக் கயிறு.... அதான்...\"\n\"ஏப்பா... உனக்கு நடிக்கிறதுக்காக எம்புருஷனை சாகவா சொல்லமுடியும்... நல்லாயிருக்கே...\n\"ஐய்யய்யோ அப்படி சொல்லலை... அதை மறைச்சு...\"\n\"தம்பி... வைரவன் உன்னோட அப்பா இல்லைன்னு சொன்னாப்ல... அதான் பொட்டு வைக்கலை... எப்பவும் செங்கலுக்கு மண்ணு மிதிக்கிறப்போ மிஞ்சியைக் கழட்டி வச்சிருவோம்... அதனால அதுவும் இல்லை... பாக்கிறவங்க பார்வை நெத்தியப் பாக்கும்... இல்லேன்னா காலைப் பாக்கும் அது ரெண்டையும் மறைக்க முடியாது... சேல முந்தானிய எடுத்து மூடிக்கிட்டா தாலியிருக்கது தெரியாது.. அதெல்லாம் நா பாத்துக்கிறேன்... நீ விவரம் சொல்லு...\"\nஅவளுக்கு விவரம் சொல்லி, தனது அம்மாவை அழைத்துப் போவதுபோல் சைக்கிளில் வைத்து கல்லூரிக்குள் அழைத்துச் சென்றவன் சைக்கிளை நிறுத்திவிட்டு துறைத்தலைவரின் அறைக்கு சரசுவுடன் செல்லும் போது எதிர்ப்பட்ட த��ிழய்யா, \"என்ன ராம்கி... அம்மாவை கூட்டியாந்துட்டீங்களா... வணக்கம்மா... நல்லாப் படிக்கிறபுள்ள... தெரிஞ்ச பையனை அடிக்கிறாங்கன்னு கம்பை எடுத்துருச்சு... காலேசுக்கு வெளிய நடந்ததுதான்... இருந்தும் காலேசு பேரு கெட்டுடக்கூடாதுன்னுதான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்காங்க.... புள்ளய எதுவும் சொல்லாதீங்க... இனி இப்படி நடக்கக்கூடாதுன்னு மட்டும் தம்பிக்கு சொல்லி வையுங்க...\" என்றபடி நகர்ந்தார்.\nபுரபஸர் கேவிஎஸ் இண்டியன் எக்ஸ்பிரஸைப் படித்துக் கொண்டிருந்தார். ராம்கி அவரருக்கில் செல்லவும்.\n\"அம்மா பிரச்சினைக்குன்னு காலேசுக்கு வர்றது இதுதான் கடைசியா இருக்கணும்... சரியா.... மறுபடியும் அடிதடின்னு போகக்கூடாது... சரி வாங்கம்மா பிரின்ஸ்பாலைப் பாத்துட்டு வரலாம்...\"\n\" பிரின்ஸிபாலின் முதல் கேள்வியே மிரட்டும் வண்ணம் வந்தது.\n\"ஆமா... இந்தா இதுக சிறுசுகளா இருக்கயிலயே போயிச் சேந்துட்டாரு... கஷ்டப்பட்டு படிக்க வச்சா இது அடிதடின்னு வந்து நிக்கிது... நா வாங்கியாந்தா வரம் அப்படியிருக்குங்க சார்...\"\n\"இது மொத தடவைங்கிறதாலயும்... அவங்க புரபஸர்ஸ் ரெக்கமெண்ட் பண்ணுனதாலயும் இத்தோட விடுறேன். அப்புறம் அவங்க பசங்களெல்லாம் இவன் நல்லவன்... நல்லா படிக்கிற பையன்... இந்த ஒரு தடவை மன்னிச்சுருங்கன்னு சொல்லி எழுதிக் கொடுத்திருங்காங்க... இந்தா இருக்கு பாருங்க... உங்க புள்ளைக்கு புத்திமதி சொல்லுங்க...\"\n\"குடும்ப சூழலை நினைச்சு படிக்கச் சொல்லுங்க... இவன நம்பித்தானே இருக்கீங்க... நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போனான்னா குடும்ப கஷ்டம் போகுமில்ல.... நீங்க என்ன வேலை பாக்குறீங்க...\"\n\"புத்தி சொல்றேங்க சார்... இன்ன வேலையின்னு இல்ல சார்... பாலூத்துவேன்... தயிரூத்துவேன்... களை எடுக்கப் போவேன்... கருதறுக்கப் போவேன்... வீட்டு வேலைக்குப் போவேன்.... இப்புடி எல்லாஞ் செய்வேங்க சார்...\"\n\"தம்பி.... பாரு அம்மா எம்புட்டு கஷ்டப்படுறாங்கன்னு... அவனை அடிச்சாங்க... இவனை அடிச்சாங்கன்னு நீ முன்னாடி போவாதே... அவனுக அடிச்சிக்கிறதுக்குன்னே வர்றவனுங்க... நீ படிக்க வர்றே... அதை மனசுல வச்சுக்க... இனி உம்பேரு பிரச்சினைகள்ல வரக்கூடாது சரியா...\"\n\"என்னோட கனவுல மண்ணை அள்ளிப் போட்டுறுவான் போலங்க சார்... பெரியவன் கஷ்டப்பட்டு பணம் அனுப்புறான்.. இது இங்க சண்டியராத் திரியுது... எல்லாம் என்னோட தலையெழுத்து.... ச��ியனை பன்னெண்டாப்போடா மில்லுல விடச் சொன்னாங்க... நாந்தேன் படிக்கட்டுமின்னு நெல்லப்பில்ல வித்து குடும்பம் நடத்துனாலும் பரவாயில்லன்னு காலேசுல சேர்த்துவிட்டேன்... ரவுடின்னு பேரு வாங்கிருச்சு... சனியனே... ரவுடின்னு பேர் வாங்கி என்னை இங்க கொண்டாந்து நிறுத்தவா காலேசுக்கு அனுப்புனேன்.... \" என்றபடி ராம்கி கன்னத்தில் பளார்ன்னு ஒரு அறைவிட்டு விட்டு முந்தானையில் மூக்கைச் சிந்தினாள்.\n\"அம்மா தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்காதீங்க... அன்பா சொல்லி புரிய வைங்க... இனி படிப்புல மட்டும் கவனம் செலுத்துவான்... அடிக்காதீங்க... அதுவும் எங்க முன்னாடி அடிச்சீங்கன்னா அவன் ரொம்ப பீல் பண்ணுவான்... சரி... தம்பி நீங்க இனி கிளாஸ்க்குப் போகலாம்...\"\n\"வர்றேனுங்க சார்... பயல நல்லா பாத்துக்கங்க.... நானும் புத்தி சொல்லுறேன்... நீங்களும் சொல்லுங்க...\" என்று முதல்வரிடமும் கேவிஎஸ் சாரிடம் சொல்லிவிட்டு வெளியேற, அவர்கள் பின்னே எழுந்த கேவிஎஸ்ஸை 'இருங்க சார் போகலாம்' என்றார் முதல்வர்.\n\"அந்தம்மா வாங்குன காசுக்கு நல்லா ஆக்ட் பண்ணுது பாத்தீங்களா\n\"என்ன சார் சொல்றீங்க... வந்தது அவனோட அம்மா இல்லயா\n\"என்ன சார் எத்தனை பேரைப் பாக்குறோம்... அம்மா மகன்னு பாத்தோடனே தெரியாதா என்ன... அதுவும் போக அந்தம்மா உள்ள நுழையும் போதே எங்கயோ பாத்திருக்கமேன்னு யோசிச்சேன்... அப்புறம் பேசும் போதுதான் ஞாபகம் வந்துச்சு... போன வருசம் ஒ ருதடவை வைரவன் அப்பா, அம்மா ஊருக்குப் போயிருக்காங்க... இது என்னோட சித்தியின்னு கூட்டியாந்தான். இன்னைக்கு இவனுக்கு அம்மாவா வந்திருக்கு.. வைரவனுக்கு ராம்கி என்ன சித்தி பையனா\n\"சார் என்ன திருட்டுத்தனம்... இப்பவே கூப்பிட்டு கண்டிக்கனும் சார்...\"\n\"சார்... பாவம் நல்லா படிக்கிற பய... அவங்க அம்மா கஷ்டப்படுறவங்க... பல கனவோட இருப்பாங்க... அதை கெடுத்துடக்கூடாதுன்னு இவனுககிட்ட கேட்டிருப்பான்... விட்டுடுங்க... அடுத்து மாட்டினான்னா அப்ப பாக்கலாம்... விட்டுடுங்க...\"\n\"விட்டுடுங்க... தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க...\"\n\"ம்... ஏன்டா பழனி... நம்ம கிளாஸ்ல எல்லாருமா சேர்ந்து தண்டிக்கக்கூடாதுன்னு எழுதிக் கொடுத்திருக்கீங்க... ரொம்ப நன்றிடா...\"\n\"இதுக்கு முக்கியகாரணம் மல்லிகாதான்... நாங்க சொன்னதும் அதை உடனே செயல்படுத்தியவ அவதான்.... லேடீஸ் ரூம் போயிட்டா போல... ஆள் இல்லை... இவங்களை அனுப்பிட்டு வந்து அவளுக்கு நன்றி சொல்லு...\"\n\"சரிடா... இப்ப வாறேன்... வாங்கக்கா போலாம்...\"\n\"காலேசுக்குள்ள அம்மான்னு சொல்லு யாராவது கேட்கப் போறாங்க....\" என்று சிரித்தபடி சைக்கிளில் ஏறினாள்.\n\"அப்பத்தான் தத்ரூபமா இருக்கும்... எத்தனை பிரின்சுபாலைப் பார்த்திருப்பேன்...\"\n\"அது சரி... அதுக்காக இப்படியா அடிப்பீங்க...\"\n\"அடிச்சிட்டு... வலிக்கிதான்னா... விடுங்க...\" என்றான்.\nகடையில் வைரவன் வண்டி நிக்க ஆளைக் காணோம்...\n\"அண்ணே... வைரவண்ணன் எங்க போனாரு..\n\"பசங்க கூப்பிட்டாங்கன்னு டவுனுக்குள்ளா போயிருக்கு... இந்த அம்மாவை இங்க இருக்கச் சொன்னுச்சு... உன்னைய கிளாசுக்குப் போகச் சொன்னுச்சு....\"\n\"இல்ல இவங்களுக்கு காசு கொடுக்கனும் அதான்...\"\n\"அதெல்லாம் அது கொடுத்துக்கிதாம்...அப்புறம் பேசிக்கலாம்ன்னு சொல்லச் சொன்னுச்சு...\"\n\"சரிண்ணே... அக்கா ரொம்ப நன்றி... நான் வாறேங்க்கா... அண்ணன் வந்து பணம் கொடுப்பாரு... அண்ணே அக்காவுக்கு ஒரு பவண்டோ குடுங்க... இந்தாங்க காசு...\" என்று கொடுத்து விட்டு கிளம்பினான்.\nசைக்கிளை நிறுத்திவிட்டு வகுப்பிற்கு நடந்தவன் எதிரே வந்த மல்லிகாவிடம் \"ரொம்ப நன்றிங்க...\" என்று சொல்ல, \"இதுக்கு எதுக்கு நன்றி... நன்றி எல்லாம் சொல்லி என்னைய பிரிச்சுப் பாக்காதீங்க...\" என்றாள்.\n\"அப்படியில்லை... உங்க முயற்சிக்கு நன்றி சொல்லனுமில்ல...\" என்றபடி அவளுக்கு இணையாக நடந்தான்.\n\"ராம்... ஒரு நிமிசம்...\" என்று குரல் கேட்க, திரும்பினான்... அவனை நோக்கி புவனா வந்து கொண்டிருந்தாள்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 9:54 2 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகி ட்டத்தட்ட ஒன்னறை ஆண்டுகளுக்குப் பிறகு அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்ட உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்றைய நாளை இனிமையாக்கிய...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவலைச்சரத்தில் இன்று 'கெட்டவனுக்கு எட்டா\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nமனசு பேசுகிறது: மகாகவி பாரதி\nமனசின் பக்கம்: குடில் முதல் சங்கம் வரை...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : கார்த்திக் பாடல்கள் சில...\nமனசு பேசுகிறது : நட்புக்கள்\nகிராமத்து நினைவுகள் : கும்பாபிஷேகம்...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : மோகனின் ராஜ கீதங்கள் சில...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடிய�� : விஜயகாந்த் பாடல்கள்\nகிராமத்து நினைவுகள் : உப்பு வண்டி\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nகதை சொல்லும் நாளைய இயக்குநர்கள் - 2\nமனசின் பக்கம்: கொஞ்சம் பேசுவோம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nகலக்கல் ட்ரீம்ஸ் மற்றும் அமேசானில் விற்பனைக்கு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூல் அறிமுகம் : செம்மீன்\nக றுத்தம்மா, பரீக்குட்டி, செம்பன்குஞ்சு, சக்கி, பழனி, இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதை.\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை\nமீ ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது...\nசினிமா : ஆணும் பெண்ணும் (மலையாளம்)\nஆ ணும் பெண்ணும்... மலையாளத்தில் சமீபத்தில் சின்னச்சின்னக் கதைகளின் தொகுப்பாய்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றாலும் கதைகள் சொல்லும் விஷயம...\nபுத்தக விமர்சனம் : மாயமான் (சிறுகதைகள்)\nமா யமான்... கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு, சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nக ல்கியின் பொன்னியின் செல்வனில் வாழ்ந்த சோழ நாட்டு நட்சத்திரங்களை... அதில் அவர் விட்ட இடத்தில் இருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்கு ...\nமனசின் பக்கம் : அகமும் புறமும்\nவ லைப்பதிவர் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடந்த விழாவில் அன்பு நிறைவாகவும் பணம் பற்றாக்குறையாகவு...\nபடித்ததில் ரசித்தது : கண்ணதாசன் கவிதை\nகா லத்தால் அழியாத செட்டிநாட்டுக் கவிஞன் கண்ணதாசன்... செட்டிய வீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருந்தாலும் வெளியில் தெரியாது... பெரிய பெரி...\nகடந்து வந்த பாதை - பகுதி 15 - சுப்ரமணியன்\nபவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் : முனைவர் சீமான் இளையராஜா\nகவரும் காணொலியும் கலங்கவைக்கும் குறுங்கதையும்\nமண்ணின் மணமும் உலகின் அன்பும்.\nசெவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா செவ்வாய் தோசம் பற்றிய உண்மையான விளக்கம்\nபயம் எதற்கு மோடிஜி ���ாங்க பேசலாம்...\n12 நாட்கள் - 12 சொற்பொழிவுகள் - மக்கள் சிந்தனைப் பேரவை\nஆக, உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (14) - புன்னகை இதழ்: 79\nகிரிக்கெட்: ஹீரோக்கள் இல்லாத காலம்\nஆர் சூடாமணி குறுநாவல் 'அர்த்தநாரி' கதை வாசிப்பு\nகபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 13\nகொரோனாவும் ஆவி பறக்கும் இட்லியும்\n#முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட் #Mutanjan /பக்ரித் ஸ்வீட் by Jaleelakamal\nGST வரி வசூலும் மாநில உரிமைகளும்\nதமிழ் வழி ஜோதிடம் கற்க மற்றும் சந்தேகங்களுக்கு\nகவிஞர் ரிஷிவந்தியா கவிதைகள் #158\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபுத்தக வாசிப்பு பற்றிய 50 பொன்மொழிகள் I Quotes about books reading\nதமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் உதயம்\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\nஅனுமனுக்கு ஏன் வெண்ணெய், வெற்றிலை மாலை வழிபாடு|Anjaneyar vazhipadu|butte...\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nஒரு மனுஷன் எத்தனை பிரச்சனையத்தான்...\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - ஜூன் 6\nநாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடு\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nMirror work கண்ணாடிப் பயிற்சி\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nநாஞ்சில் நாடனும் விகடனும் பின்னே நானும்\nபத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nபேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு \nதினமணி 11.08.2020 ல் வெளியான நடுப்பக்க கட்டுரை\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nமரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nமாபெருங் காவியம் - மௌனி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nஇந்துத்வா என்ப���ு பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nஅகத்தியர் அருவி பவுர்ணமி பூஜை\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\n'முடி' ச���றுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்ச���ர‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : 'பரிவை' சே.குமார். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_541.html", "date_download": "2021-08-01T01:51:44Z", "digest": "sha1:U2U26INVUB67NXQSZBEEF4FKCSJ54NR2", "length": 5904, "nlines": 33, "source_domain": "www.flashnews.lk", "title": "அமெரிக்காவின் பிடியிலிருந்து கோட்டாபய அரசு தப்பவே முடியாது - சம்பந்தன்", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்அமெரிக்காவின் பிடியிலிருந்து கோட்டாபய அரசு தப்பவே முடியாது - சம்பந்தன்\nஅமெரிக்காவின் பிடியிலிருந்து கோட்டாபய அரசு தப்பவே முடியாது - சம்பந்தன்\nபொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பொறுத்தவரைக்கும் அதை உறுதி செய்வதற்காக ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதைத்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசிடம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியா நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துரைத்துவிட்டுச் சென்றுள்ளார்.\nஎனவே, ஐ.நா. தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை கோட்டாபய அரசு நிராகரிக்க முடியாது. அதை நிறைவேற்றும் கடமையிலிருந்து இந்த அரசு விலகவும் முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஉத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்த பின்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களுடன் பேசினார்.\nஇதன்போது பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை ஒருபோதும் விலக முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nபொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை இலங்கை உறுதி செய்யக் கோரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டு சர்வதேச நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஅந்தத் தீர்மானத்திலுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான வகையில் இலங்கை அரசு செயற்பட வேண்டும்.\nஇதைத்தான் இலங்கை வந்து சென்றுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசிடம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.\nஆனபடியால் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பொறுத்த வரைக்கும் அதை உறுதி செய்வதற்காக ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைக்களை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/262/", "date_download": "2021-08-01T00:16:34Z", "digest": "sha1:NVRDT3YK4GQI4JO3TARWN7UE244Y7YRV", "length": 43651, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "”வாங்க! வாங்க! வாங்க…” | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n வாங்க…” என்று வாய் முழுக்க பல்லைக்காட்டி வரவேற்காவிட்டால் ”வீட்டுக்குபோனா வாண்ணு ஒரு வார்த்தை சொல்லல்ல. இவன்லாம் எண்ணைக்கு மனுசானாண்ணு தெரியும்டே. இவனுக்க அப்பன் சுப்பையன் அந்தக்காலத்தில மலையில கெழங்கு பிடுங்கி தெருத்தெருவாட்டு கொண்டு வித்தவன்தான்லா…” என்று வசைபாடுவது தமிழ்ப்பண்பாடு.’வந்தாரை வாவென்றழைக்கும் தமிழகம்’ என்பது ஒரு குறைபடக்கூறல். ‘வாங்கவாங்க”என்று நாற்பத்தெட்டுமுறை அழைப்பதே நந்தமிழர்தம் தொல்முறையென்க. அதிலொன்றுகுறைந்தாலும் ஊடுதலும் மரபே ஆம்.\nஇதில் உருவாக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை மொழியறிஞர் இன்னும் ஆய்வுசெய்யத் தொடங்கவில்லை. பக்கத்துவீட்டுக்காரர் வந்தாலும்”என்ன கண்ணுலே காணுகதுக்கே இல்ல…” என்று சொல்லலாம். ”காலம்பறதானேவே பாத்தோம்..” என்று சொல்லலாம். ”காலம்பறதானேவே பாத்தோம்..”என்று அவர் சொல்லப்போவதில்லை. ”பல சோலியில்லா”என்று அவர் சொல்லப்போவதில்லை. ”பல சோலியில்லா ஆச்சி இருக்காளா” என்றபடி துண்டால் திண்ணையைத் துடைத்துவிட்டு ”எக்கப்போ செந்திலாண்டவா…”என்றுதான் அவர் அமர்வார்.\nபழந்தமிழகத்தில் பாதைகள் மிகச்சிக்கலானவையாக, ஓடையும் வழியும் ஒன்றேயாகி ஊரெல்லாம் வளைந்துசெல்லும் வடகேரளக் கிராமங்களைப்போல, இருந்திருக்கவேண்டும். அவற்றை நினைவில்கொள்வது எளியமக்களுக்கு மிக்க இன்னலைக் கொடுத்திருக்கவும் கூடும் ”…என்ன இந்த வளி மறந்துபோச்சு போல…” என்ற உபச்சர மொழி இதையே சுட்டி நிற்கிறது. வந்தவர் பங்காளி என்றால் ”ஆமா, இந்த வளியெல்லாம் அத்தானுக்கு இப்பம் ஏது ஞாபகம்… போட்டும்…” என்று சொல்லப்படும். ஊர்ப்பண்ணையார் என்றால் ”… மாமனுக்கு இந்த வளியொக்கே ஞாபகம் இருக்கப்பட்டது எங்கிளுக்க பாக்கியமுல்லா…” என்று சொல்லலாம்.\nநலம் விசாரிப்பதில் பல போக்குகள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்காக தொன்றுதொட்டுவரும் சொற்றொடர்களை மட்டுமே பயன்படுத்தவெண்டுமென்பது அவசியமென எனக்கு பல கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரே புரிந்தது. ”வீட்டிலே எல்லாரும் நல்லா இருக்காங்களா” என்று வழக்கத்துக்கு மாறாக ஒரு கேள்வியை கேட்கப்போக தங்கையன் மெம்பர் உடனே கையிலிருந்த மண்வெட்டியை வைத்து தலையிலிருந்த ஏர்க்காலை சுவரில் சாய்த்து சும்மாடுத்துணியை எடுத்து முகம் துடைத்து ” பிள்ள என்ன கேட்டுது” என்று வழக்கத்துக்கு மாறாக ஒரு கேள்வியை கேட்கப்போக தங்கையன் மெம்பர் உடனே கையிலிருந்த மண்வெட்டியை வைத்து தலையிலிருந்த ஏர்க்காலை சுவரில் சாய்த்து சும்மாடுத்துணியை எடுத்து முகம் துடைத்து ” பிள்ள என்ன கேட்டுது” என்று ஆவலுடன் விசாரித்தார்.\nமீண்டும் இருமுறை சொல்லி அவருக்குப் புரியவைத்தபோது ஏமாற்றம். ”அப்டியாக்குமா கேட்டுது செரி.. என்ன சொல்ல, அவிய அவியளாட்டுதான் இருக்கினும்…” என்று சலிப்புடன் சொல்லி ”பிடியுங்க…தொளியுளவுக்கு லாசரு நிக்கான்” என்றார். நான் என் கையிலிருந்த பையையும் பெட்டியையும் கீழே வைத்து கண்ணாடியைக் கழற்றிவிட்டு சாணியில் ஊறிய ஏர்க்காலைப் பிடித்து அவர் தலையில் ஏற்றிவிட்டு தண்ணீரில்லாததனால் சுவரில் கையை தேய்த்தபின் வீடுதிரும்பும் மெல்லுணர்வுகளை முற்றாக இழந்து அசந்து மறந்து முகத்தின் வியர்வையை கையால் துடைத்துவிடக்கூடாது என்ற பிரக்ஞையை மட்டுமே சுமந்தபடி நடக்கவேண்டியிருந்தது\nதருணத்திற்கேற்�� பல சொற்றொடர்கள்.போகிற போக்கில் ” அம்ம சும்மா இருக்காளா” என்று கேட்டுச்செல்வது நாஞ்சில்நாட்டு மரபு. சும்மா என்பதற்கு சுகமாக என்றும் நோய்நொடி ஏதுமில்லாமல் என்று பொருளுண்டாயினும் அது சும்மா கேட்கபடுவதென்பதே மெய்ப்பொருள். உண்மையிலேயே அவர் சுகமாக இருக்க வேண்டுமென்ற ஆசை உண்டாயின் நோய் சொல்லி கேட்கவேண்டும். கிராமத்தில் எந்த கிழவியைக் கண்டாலும் ”ஆச்சி காலுக்கு இப்பம் கொறவுண்டா” என்று கேட்டுச்செல்வது நாஞ்சில்நாட்டு மரபு. சும்மா என்பதற்கு சுகமாக என்றும் நோய்நொடி ஏதுமில்லாமல் என்று பொருளுண்டாயினும் அது சும்மா கேட்கபடுவதென்பதே மெய்ப்பொருள். உண்மையிலேயே அவர் சுகமாக இருக்க வேண்டுமென்ற ஆசை உண்டாயின் நோய் சொல்லி கேட்கவேண்டும். கிராமத்தில் எந்த கிழவியைக் கண்டாலும் ”ஆச்சி காலுக்கு இப்பம் கொறவுண்டா” என்றும், பீடிப்புகை நாறும் எந்த கிழவரிடமும் ”ஆசானே வலிவுக்கு எறக்கமுண்டா” என்றும், பீடிப்புகை நாறும் எந்த கிழவரிடமும் ”ஆசானே வலிவுக்கு எறக்கமுண்டா” என்றும் துணிந்து கேட்கலாம். எந்தப்பெண்ணிடமும் ”பிள்ளைக்கு இப்பம் எப்டி இருக்கு” என்றும் துணிந்து கேட்கலாம். எந்தப்பெண்ணிடமும் ”பிள்ளைக்கு இப்பம் எப்டி இருக்கு” என்று ஆழ்ந்த அனுதாபத்துடன் கேட்கவேண்டுமென்பது மரபு. ஏதாவது ஒருபிள்ளைக்கு ஏதாவது இல்லாமலிருக்க வாய்ப்பில்லை\nவிசேஷ தருணத்துக்குரிய சொற்றொடர்கள் தனி. புதிதாகக் குழந்தை பிறந்த தாயைப்பற்றி ”வலுதும் செறுதும் சும்மா கெடக்கா” என்று கேட்பதை அம்மி ஆட்டுரல் தொடர்பான கேள்வி என எண்ணுவது மடமை. துட்டிவிசாரிக்கப்போனால் அரை நிமிடம் கண்களை நோக்காமல் குனிந்து இருந்தபின் ”நல்லாட்டுல்லா இருந்தாவ” என்று கேட்பதை அம்மி ஆட்டுரல் தொடர்பான கேள்வி என எண்ணுவது மடமை. துட்டிவிசாரிக்கப்போனால் அரை நிமிடம் கண்களை நோக்காமல் குனிந்து இருந்தபின் ”நல்லாட்டுல்லா இருந்தாவ” என்றோ ”…இந்நேற்றும் கண்டேனே..” என்றோ அந்தரத்தில் தொடங்கி வேறு எங்கோ நோக்கி முனகவேண்டும். கல்யாண வீட்டில் பெண்ணின் தகப்பனிடம் ”பய என்ன செய்யுதான்” என்றோ ”…இந்நேற்றும் கண்டேனே..” என்றோ அந்தரத்தில் தொடங்கி வேறு எங்கோ நோக்கி முனகவேண்டும். கல்யாண வீட்டில் பெண்ணின் தகப்பனிடம் ”பய என்ன செய்யுதான்” என்றும் பையனின் தகப்பனி��ம் ”நல்லா செய்தாவளா” என்றும் பையனின் தகப்பனிடம் ”நல்லா செய்தாவளாநம்ம பய தங்கமாக்குமே” என்றும் கேட்டல் அழகு.\n‘அச்சானியம்’ பார்ப்பதன் விதங்களை அறிந்திராவிட்டால் அடியும் கிடைக்கலாம். ”எங்க போறிய” என்று கேட்டால் கேட்கப்பட்டவர் ‘ஒருகாரியத்துக்குண்ணு போறப்ப அச்சானியமாட்டு வந்து வாய வச்சுப்போட்டானே, எளவால போறவன்..” என முகம் கறுக்கப்பெறுவது வழக்கம். ”மாமா, தூரமா” என்று கேட்டால் கேட்கப்பட்டவர் ‘ஒருகாரியத்துக்குண்ணு போறப்ப அச்சானியமாட்டு வந்து வாய வச்சுப்போட்டானே, எளவால போறவன்..” என முகம் கறுக்கப்பெறுவது வழக்கம். ”மாமா, தூரமா”என்றே கேட்கவேண்டும். அப்படி கேட்கப்படுகையில் ”இல்ல பக்கம்தான் ”என்று சொல்லி ”இந்த கரடி நாயருக்க எளைய பயலுக்கு தலைக்கு ஒரு கனக்கொறவு உண்டு…என்னெங்கிய”என்றே கேட்கவேண்டும். அப்படி கேட்கப்படுகையில் ”இல்ல பக்கம்தான் ”என்று சொல்லி ”இந்த கரடி நாயருக்க எளைய பயலுக்கு தலைக்கு ஒரு கனக்கொறவு உண்டு…என்னெங்கிய” என்று சாயக்கடையில் பேசப்பட்டேன்.\nஅதே கேள்வியைப் புதிதாக தென்காசியிலிருந்து ராகவையர் வீட்டுக்கு கட்டிவந்த ஜெயலக்ஷ்மி ஆற்றுக்குக் குளிக்கப்போனபோது மீசை குருசப்பன் கேட்டபோது அந்தப்பெண் கதறியபடி ஓடி கோயில்மடபள்ளியில் நுழைய அவளை பின்தொடர்ந்து ஓடிய குருசப்பன் ”அம்மியாரே நிக்கணும்..என்னவாக்கும் காரியம் நிக்கணும்” என்று கூவி மூச்சிரைக்க கோயிலருகே வந்து ”அம்மியாரு நிண்ண நிப்பிலே கரைஞ்சுகிட்டு ஒரு ஓட்டம். வல்லதும் கடிச்சிட்டுண்டுண்ணாக்கும் தோணுது…” என்றான்.\nசெய்யும் செயலையே சொல்லிக் குசலம் கேட்கலாம். மரச்சீனிக்கு மண்கிளைப்பவரிடம் ”அண்ணா மரச்சீனி கெளைக்கேளா” என்று கேட்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருப்பவரிடம் ”வலிய மொதலாளி கஞ்சி குடிக்குதா” என்று கேட்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருப்பவரிடம் ”வலிய மொதலாளி கஞ்சி குடிக்குதா” என்று கேட்பதும் தலைதாங்காமல் தேங்காய் எடையுடன் செல்பவரிடம் ” நேசமணி மெம்பர் எங்க, சந்தைக்கா” என்று கேட்பதும் தலைதாங்காமல் தேங்காய் எடையுடன் செல்பவரிடம் ” நேசமணி மெம்பர் எங்க, சந்தைக்கா தேங்கா கொண்டு போறேளா” என்று கேட்டு ”போட்டு போட்டு”என்றும் சொல்வது சாதாரண வழக்கம்தான்.\nஅதே கேள்விகளை நுட்பமாக்கும் மரபும் உண்டு. கோய��லுக்குச் செல்பவரிடம் ”கோனாரே கும்பிடு உண்டாக்கும் ” என்று கேட்கலாம். மீசை குருசப்பன் மீண்டும் ஜெயலக்ஷ்மியிடம் வம்புசெய்தபோது ஊர்பிரச்சினையாகி கோயிலில் போற்றி தலைமையில் விசாரணை நடந்தது. ஆற்றுக்கு துணிகளும் சோப்புமாக சென்ற சின்ன மாமியிடம் மீசை, ”அம்மிணியே குளி உண்டா” என்று கேட்கலாம். மீசை குருசப்பன் மீண்டும் ஜெயலக்ஷ்மியிடம் வம்புசெய்தபோது ஊர்பிரச்சினையாகி கோயிலில் போற்றி தலைமையில் விசாரணை நடந்தது. ஆற்றுக்கு துணிகளும் சோப்புமாக சென்ற சின்ன மாமியிடம் மீசை, ”அம்மிணியே குளி உண்டா\nபின்னாலிருந்து யாரையும் விளிக்கலாகாது. முன்னால் செல்பவரைக் கூப்பிடவேண்டுமானால் அவர் காது கேட்க அவர் பேரைச் சொல்லி ”நம்ம வடக்குமூட்டு அச்சுமாமனை பாத்தியளா” என்று தென்னைமரத்திடம் கேட்கவேண்டும். அவர் திரும்பிப் பாராவிட்டால் மேலும் உரக்க. வீட்டுக்குள் நுழையும்போது அங்கே வந்திருக்கும் விருந்தினரிடம் ”… அண்ணன் எப்பம் வந்தது” என்று தென்னைமரத்திடம் கேட்கவேண்டும். அவர் திரும்பிப் பாராவிட்டால் மேலும் உரக்க. வீட்டுக்குள் நுழையும்போது அங்கே வந்திருக்கும் விருந்தினரிடம் ”… அண்ணன் எப்பம் வந்தது” என்று கேட்டு முகம் மலர்ந்தாக வேண்டும்.\nஅதற்கு ”இப்பம்தாம்லே”என்ற பதில் அனைவரும் சொல்வதாயினும் என் கணேசன் சித்தப்பா ஒருவர் மட்டும்”..நானா நான்…” என வாட்சைப்பார்த்து ”செரியாட்டு எட்டு இருபத்தஞ்சுக்கு அங்கிண வண்டி கேறினேண்டே… தேரிமுக்குல நிண்ணப்பம் மணி ஒம்பது எட்டு. இங்கிண வந்து குருவிக்காட்டுல எறங்கும்பம் பத்து அஞ்சு…அஞ்சு நிமிசம் நடந்தா வீடு…வந்து கேறும்போ மேல உள்ள கிளாக்க பாத்தேன். பத்து பத்து. அது நம்ம வாச்சைக்காட்டிலும் அஞ்சு நிமிசம் குறவாக்கும். நம்ம நேரம் ஸ்ரீலங்கன் நேரமில்லா” என விரிவாக பதில் சொல்வார்\nபழங்காலத்தில் வீடுகளுக்குள் இருட்டாக இருந்திருக்கலாம். ஆகவே அரைநொடி கழிந்து ஆளை அடையாளம் காணும் வழக்கம் இருந்திருக்கிறது. அல்லது ஏதாவது சாளேசுவரம் தாத்தாக்கள் உண்டாக்கிய சொல்லாட்சியாக இருக்கலாம். ஒருவரைக் கண்டதுமே ”ஹ..இதாரு நம்ம குமரேசனா லே, நீ கேறி பருத்துப்போயிட்டியேலே லே, நீ கேறி பருத்துப்போயிட்டியேலே நல்ல தீனி இல்லா” என்று நலம் விசாரிப்பது பரவலாக உள்ள வழக்கம். இதை அடுத்த கட��டத்துக்கு நகர்த்தும் உள்ளூர்ப் பெரிசுகள் இளம்பெண்களிடம் ” குட்டீ நீ நீலாண்டன் மவ வள்ளியில்லா நீ ஆளு செந்துளுவன் வாழமாதிரில்லா கொலைச்சுப்போயிட்டே … கொள்ளாமே… நீலாண்டன் தரம் வல்லதும் பாக்கானா நீ ஆளு செந்துளுவன் வாழமாதிரில்லா கொலைச்சுப்போயிட்டே … கொள்ளாமே… நீலாண்டன் தரம் வல்லதும் பாக்கானா” என்ற கேள்வியுடன் ஆற அமர கூர்ந்து பார்த்து ”சவத்துக்க கண்ணில ஆசிட்ட ஊத்தணும்” என்று பெண்ணால் முணுமுணுக்கப்படுவார்கள்.\nமிகப்பெரியவர்களிடம் நலம் விசாரிப்பதும் மரியாதைக்குறைவே.அவர்களிடம் மறுக்க முடியாத தெளிவான உண்மைகளை மட்டுமே சொல்ல வேண்டும். வெற்றிலை போட்டுக்கொண்டு ஈஸி சேரில் அமர்ந்திருக்கும் அப்பாவின் அம்மாவனிடம் மெல்லச்சென்று அவர் பார்வையில் படும்படி நின்று ஈனஸ்வரத்தில் …”வாறத பாத்தேன்…” என்றோ ”வந்ததாட்டு சொன்னாவ” என்றோ சொல்வதே முறையாகும். அவரும் பாக்கை அழுத்தமென்று தரையைப்பார்த்து ”ம்ம்ம்” என்பார். மேலும் சில கணங்கள் அவர் மெல்வதை நோக்கி விட்டு மெல்ல பின்வாங்கினால் உரிய மரியாதையை செலுத்திவிட்டதாக ஆகும்.\nசாப்பிட்டாயிற்றா என்ற கேள்விக்கு எங்கும் எப்போதும் மதிப்புண்டு. சாப்பிடுவது தொல்தமிழர்தம் பண்பாட்டில் அரியதோர் செயல்பாடாக இருந்துவந்திருப்பதை நாம் இதனூடாக அறியலாம். வேணாட்டுப் பகுதிகளில் சோறு முன்பெல்லாம் கிடையாது. ஆகவே உணவே கஞ்சி என்றுதான் சொல்லப்பட்டது.ஐம்பதுவருடம் முன்புள்ள கல்யாண பத்திரிகையில் ”தாலி சார்த்து கழிஞ்சு கஞ்ஞி குடியும் உண்டாயிரிக்கும்” என்று அச்சடித்து நான் கண்டிருக்கிறேன். ஆகவே ”அம்மாச்சோ கஞ்சிகுடிச்சாச்சா” என்று கேட்பது இயல்பே. காலையாயின் ”பளஞ்சி குடி முடிஞ்சா” என்று கேட்பது இயல்பே. காலையாயின் ”பளஞ்சி குடி முடிஞ்சா\nவீட்டுக்கு எந்நேரம் யார் வந்தாலும் ”இரியுங்க..இம்பிடு கஞ்சி குடியுங்க” என்று சொல்லலாம். அவரும் முகம் மலர்ந்து ”இபப்ம்தான் குடிச்சேன்… வயறு கல்லாட்டுல்லா இருக்கு…”என்பார்கள். சாப்பிடக் கொடுக்காவிட்டால் உபச்சாரமாகாது என்பது பண்பாடாகையால் ஒரு கிளாஸ் கருப்பட்டிக் காபியாகினும் குடித்தேயாகவேண்டும். வெயிலானால் கருப்பட்டியும் புளியும் கலந்த பானகம் அல்லது மோர். தேனும் நீரும் கலந்த ‘சர்வத்’. ஏதாவது சாப்பிடாமல் படியி��ங்கினால் ”தாயளி அவனையும் கொண்ணு நானும் சாவேன்..என்னண்ணு நெனைக்கான் கைநனைச்சாம படி எறங்கிருவானா அவன் கைநனைச்சாம படி எறங்கிருவானா அவன்” என்று உபச்சாரம் தலைகீழாகும்.\nஇக்காரணத்தால் கல்யாணம்விளிக்கப் போவதற்குக் கடுமையான வயிற்றுத்திறன் உடையவர்களையே அனுப்புவது வழக்கம். தங்கை கல்யாணத்துக்கு ”நல்ல எளம் வயசுதானே..போகட்டு” என்று என்னையும் கிளப்பி விட்டாள் மாமி. அம்மா கண்ணீர் மல்க ”அவனுக்கு அதினொநும் கழிவில்ல நாத்தூனே”என்று சொன்னதை மாமி மதிக்கவில்லை. களம் காணப்போகும் என்னை அம்மா அருகே அழைத்து நெற்றியில் விபூதி போட்டு பெருமூச்சுவிட்டு அனுப்பி வைத்தாள். பின்பக்கம் என் குடும்பமே சோகமாக பார்த்து நின்றது. நானும் அப்பு அண்ணாவும் கிளம்பினோம்\nமுதல்வீட்டில் எருமைப்பால் கொழுக்க விட்ட டீயும் சுட்ட நேந்திரம் பழமும்.. இரண்டாம் வீட்டில் காப்பியும் இரண்டு இட்லியும். மூன்றாம் வீட்டில் கருப்பட்டிக் காப்பியுடன் உப்புக்கண்டம் மரச்சீனிக்கிழங்கு. ஐந்தாம் வீட்டில் அதற்குள் உலர்ந்து போய் மேல்சருமம் உருவாகிவிட்டிருந்த இட்லி. மீண்டும் கருப்பட்டிக் காப்பி. என் வயிறு பெருமூச்சுவிட்டது. குலுங்கியது. சீறியது. வெடித்தது. வழியில் நான் பாய்ந்தோடி அப்புப் பெருவட்டனின் தோட்டத்துக்குள் ஏறி அது அவர் வீட்டுப்பின்பக்கமென அறிந்து தயங்க பெருவட்டத்தி ”கொள்ளாம்,கல்யாணம் விளிச்ச அடுக்களை வளியாட்டா வாறது வாருங்க கேறி இருங்க…” என்று கொண்டுசென்று அமரச்செய்து கதலிப்பழமும் மீண்டும் கருப்பட்டிக் காப்பியும் தந்தாள். பெருவட்டர் ”கதலிப்பழம் நல்லதாக்கும். மலச்சிக்கலுக்கு சொயம்பு மருந்துல்லா வாருங்க கேறி இருங்க…” என்று கொண்டுசென்று அமரச்செய்து கதலிப்பழமும் மீண்டும் கருப்பட்டிக் காப்பியும் தந்தாள். பெருவட்டர் ”கதலிப்பழம் நல்லதாக்கும். மலச்சிக்கலுக்கு சொயம்பு மருந்துல்லா\nகலங்கிக் காலியாகி எழுந்து கைத்தாங்கலாக நாணு ஆசாரி வீட்டுக்குப் போய் மீண்டும் கருப்பட்டிக் காப்பியும் சீனிக்கிழங்கும் சாப்பிட்டேன். சுப்ரமணியன் ஆசாரி வீட்டில் மீண்டும் கருப்பட்டிக் காப்பி சாப்பிட்டு அரைப்பிரக்ஞையில் படியிறங்கி கோனார் வீட்டில் தோசையும் கருப்பட்டிக் காப்பியும் சாப்பிட்டு நேசமணி மெம்பர் வீட்டுக்குள் ஏறி���போது எசிலியம்மை ”தளர்ச்சியாக்கும் இல்லியா பிள்ளய்க்கு வெயிலில எறங்கி நடக்குத சீலமில்லல்லா பிள்ளய்க்கு வெயிலில எறங்கி நடக்குத சீலமில்லல்லா புஸ்தகமும் கையுமாட்டு நெழலில இருக்கப்பட்ட ஆளாக்குமே…இருங்க ஒருவாயி கருப்பட்டி காப்பி இட்டுத் தாறேன். ஷீணம் மாறும்…”என்றாள். மாலையில் நான் எப்போது எப்படி வந்தேன் எங்கே படுத்தேன் எனத் தெரியவில்லை. காலையில் எழுந்தபோது உலகமே எடையில்லாமல் என்னைச்சுற்றி மிதந்துகொண்டிருந்தது.\nகல்யாணத்தில் நானும் அண்ணாவும் வாசலில் நின்று வந்தாரை வரவேற்றோம். ”வரணும் வரணும்…இப்பமா வாறது… அண்ணனா வாங்க” என்று நான் காலை ஏழுமணி முதல் நள்ளிரவு வரை சொல்லிக் கொண்டே இருந்தேன். அதன் பின் யாரைப்பார்த்தாலும் என் வாய் அதுவே அப்படி சொல்ல ஆரம்பித்து ”என்னலே மொனங்குதே சவம் தலைக்கும் வெளியில்லமப்போச்சே” என்று மாமியால் மண்டையில் குட்டப்பெற்றேன். அதன் பின்னர் நானே என் முழுச்சக்தியாலும் என் நாக்கை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து அச்சொற்களை உள்ளே அனுப்பப் பழகினேன்.\nஆனால் மாலைவெயில் நீளும் போது எங்களூர்ப்பக்கம் யாரும் யாரையும் ஒரு குறிப்ப்பிட்ட முகமன் சொற்றொடரால் எதிர்கொள்ளலாம். சொன்னவரும் கேட்பவரும் தூய ஆன்மீக பரவசநிலையில் இருக்கும் தருணம் அது . ”அம்மாச்சா மீனுண்டா” ”நாடாத்தியே என்னவாக்கும் மீனு” ”நாடாத்தியே என்னவாக்கும் மீனு” — எப்படியும் கேட்கலாம். ”ஓ பிள்ள இண்ணு குதிப்பாக்குமே நாலணைக்கு எட்டு” ” வாளையில்லா கெடக்கு…மார்த்தாண்டவர்மா வாளுமாதிரி ரெண்டுவாளை எட்டணா…” ”சூரையாக்கும் கொச்சேமான். பிதலீஸூ அந்தா கொடவண்டியும் கோப்புமாட்டு இத்தா பெரிய சூரை ஒண்ணு கொண்டுவந்து போட்டு அறுக்கான்… சிரிக்குது…” என்ற மனம் நிறைந்த பதில்கள் எழும்.\nமுகமன் பேச்சுகளின் முக்கியமான சிக்கலே அக்கேள்விக்கு நாம் ஏற்கனவே நன்கு தெரிந்த வழக்கமான பதிலை மட்டுமே சொல்ல முடியும் என்பதுதான். மீன் விஷயத்தில் மட்டும் அப்படி அல்ல. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பதில், ஒவ்வொரு விலை. மலைகள் எல்லையிட்ட சின்னக்கிராமத்தில் எல்லையில்லாத கடல் உள்ளே நுழைகிறது அப்போது\nஅடுத்த கட்டுரைபருவமழைப் பயணம் 2012\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48\nமலை ஆசியா - 5\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்�� – 43\nவிவேக் ஷன்பேக் சிறுகதை - 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 23\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/01/02.html", "date_download": "2021-08-01T02:24:13Z", "digest": "sha1:AR7VSUKPERBGA7CJTZ7C3UQAZQF6YIBP", "length": 25193, "nlines": 289, "source_domain": "www.ttamil.com", "title": "தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!(பகுதி02‏) ~ Theebam.com", "raw_content": "\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nசோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு \"புதியீடு\" என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள்.'புதியீடு விழா' என்று ஒரு கல்வெட்டுக் குறிப்பதாக அறிந்து உள்ளேன்.விவசாயிகள் 'அறுவடையில் ஒரு பங்கை' அரசனுக்கு/கோயிலுக்குக் கொடுக்கும் விழாவாக இருக்கலாம்.\"புதியீடு\" என்பது, புதுஇடு என்று பிரிபடும்.\"புதியீடு\" என்பது, புதுஇடு என்று பிரிபடும் புதிய (அறுவடையில்) ஒரு பங்கு என்று பொருள் கொள்ள முடியும் புதிய (அறுவடையில்) ஒரு பங்கு என்று பொருள் கொள்ள முடியும் உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில்,அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது.இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.\nபொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.அறுவடை செய்துக் கிடைத்த புது அரிசியைக் (அரிசி உணவு சீனர்களால் அறிமுகப் படுத்தப் பட்டது. அதனால், பண்டைய தமிழர்கள் அரிசியைத் தவிர வேறு தானியங்களில் பொங்கல் செய்திருப்பார்கள்) களைந்து போட்டால் அது வெண்மையாகப் பொங்கும்.அது மேகத்தின் பொங்கலாடுதல் போல இருப்பதால்,அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது.பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் பொங்கலாடுதல் என்று பெயர்.\nஉழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த தானியத்தை[நெல்லை] மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை அனுபவிக்க தொடங்கும் நாளே தைப்பொங்கல்.உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து,தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும்,தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும்,தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்தது வழிபட்டனர் என்பர்.\nஇந்துக்கள் பொங்கலை இந்து முறைப்படி கொண்டாடுகிறார்கள் என்பது தவிர பொங்கல் இந்து மத விழாவாக அல்லாமல் தமிழர் திருநாளாகவே அன்றும் இன்றும் இருந்து வருகிறது.பொங்கல் யாரையும் வணங்குவதல்ல. மாறாக நன்றி செலுத்துவது மட்டுமே .இயற்கைக்கு நன்றி என்பதை இந்துக்கள் சூரிய வழிபாடாக வணங்குகின்றனர். உலகுக்கு உணவு தரும் உழவனுக்கு நன்றி சொல்லும் நன்னாள் தான் பொங்கல். உழவன் அதை இயற்கைக்கு நன்றி சொல்லும் நாளாக நினைக்கிறான்.அவ்வளவுதான்.\nசங்க இலக்கியத்தில் பொங்கல் உழவர் திருநாளாகக் கொண்டாடப்பட்டதாஅல்லது சூரிய���ுக்கு[பகலவனுக்கு] நன்றி நவிலும் நாளாகக் கொண்டாடப்பட்டதாஅல்லது சூரியனுக்கு[பகலவனுக்கு] நன்றி நவிலும் நாளாகக் கொண்டாடப்பட்டதாஅல்லது இரண்டிற்கும் சேர்த்தாஇக்கேள்விகளுக்கான பதில்களை தேடித் தான் பார்க்கவேண்டும்.\nதமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம்.அதனால் தான் வள்ளுவர் உலகம் பல தொழில்களைச் செய்து கொண்டு சுழல்கிறது,இந்த உலகத்தின் சுழற்சி உழவர்களின் ஏர்[மேழி] வழியே செல்கிறது என்று மேழியின் மேன்மையை உலகச் சுழற்சி என்ற அறிவியல் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ” சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை'' (குறள் 1031) ”என்றார்.\nஅதாவது சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தில் பலவகையான தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாறி மாறி வேறு பல தொழில்கள் செய்து வந்தாலும், ஏரால் உழுது பயிர் விளைவிக்கும் உழவுத் தொழிலைச் சார்ந்தே உலகத்தார் வாழவேண்டியிருக்கிறது.வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரமும்,பொருளாதாரமும் அமைந்திருப்பதால்,என்றென்றும் உழவுத் தொழிலே தலைசிறந்த தொழிலாகத் தனிப்பெருஞ்சிறப்புடன் விளங்குகிறது என்கிறார் வள்ளுவர்.\n ஆக்குக சோறே'' (புறம் 172) எனும் புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது.புதியதாகக் கொண்டு வந்த செந்நெல்லைப் பொங்கலாக்கிப் பலரோடும் சேர்ந்து பகுத் துண்ணும் திருநாளாக[`பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்'] அக்காலத்தில் பொங்கல் திருநாள்' பொலிவுற்றது.\nஉழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தைமாதம்.\"தை பிறந்தால் வழி பிறக்கும்\" என்று காத்துக் கிடப்பவன் தமிழன்.சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் என்று யாரும் சொல்லுவதில்லை.எனவே எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதமே சிறப்பான மாதம்\nசங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை [நற்றிணை,குறுந்தொகை; புறநாநூறு,ஐங்குறுநூறு,கலித்தொகை,], மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது.\nஆனால் சித்திரை, சங்க மரவிய காலத்தில்,கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்திலேயே [5:64-69] சொல்லப்பட்டுள்ளது:இந்திர விழா இளவேனில் காலத்தில் அதாவது சித்திரையில் நடந்தது;ஆனா காமவேள் விழா/காதல் விழா என்று தான் பேசுகிறதே தவிர,வேறு ஒன்றும் இல்லை ....\nஇவ்வாறு சங்க காலத்தில் தொடங்கிய பொங்கல் விழா,காலப் போக்கில்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\n[ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்]\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\n[ பகுதி/Part 03 னை வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்..]\nஇணையலாயிற்று.பொங்கலைச் செய்து தெய்வங்களுக்குப் படைக்கும் வழக்கமும் தோன்றியது\nதை மாதத்தில் இத்தனை சிறப்புகளா என்று வியக்கும் வண்ணம் தகவல்கள் உள்ளன. அருமை அருமை அருமை. நன்றிகள்.\n, நல்லதொரு தேடல் அண்ணா.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] ப...\nஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடன...\n'ஓம்' எனும் பிரணவ மந்திரம்\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\nசீனாவின் அடுத்த விண்வெளித் திட்டம்\nஉலக நாடுகளின், அன்பு இரட்சகர்\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nகணவன் கணவன்தான் - short movie\nகாவி உடையில் பாவி மனங்கள்\n\"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை \"\nஇந்து சமயம் ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி.\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கி��ங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/health-tips/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-08-01T01:20:08Z", "digest": "sha1:UAWGJUEHC72VN3WZJHMZ4TU4DJYMJNEG", "length": 14470, "nlines": 137, "source_domain": "www.thekaraikudi.com", "title": "தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா என்று தெரிந்து கொள்ளலாம் – தி காரைக்குடி", "raw_content": "\nHome யாவரும் நலம் தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா என்று தெரிந்து கொள்ளலாம்\nதினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா என்று தெரிந்து கொள்ளலாம்\nதினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா என்று தெரிந்து கொள்ளலாம் :\nபள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும்… நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை. சரி… காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்\nமனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. அவை…\nபுரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.\nவைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.\nஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.\nமுட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..\n‘முட்டை நல்ல உணவல்ல’ என்று தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (The American Heart Association – AHA) அறிவித்தது. `இதன் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும்’ என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச்சிகளோ `அப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது’ என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது.\nதி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சனை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.\nஇதன் அளவு ஒவ்வொருவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும். உடல் உழைப்புள்ள நபர்களுக்கு வேறுவிதமான உணவு முறை தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம்.\nஇதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.\nசர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.\nமுட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி. இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் ஆகியவற்றை இதனுடன் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது.\nமஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம். எனவே, முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.\nPrevious articleஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் வெளியிடப்பட்டது, 23 Oct 2001\nNext articleசூப்பரான மதிய உணவு புளிச்ச கீரை சாதம்\nசிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை\nகிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருமயம் – 2C\nகாரைக்குடி to கோனாபட்டு – 5\nகாரைக்குடி to கடியாப்பட்டி – 1\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3C\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/11156/?lang=ta", "date_download": "2021-08-01T01:46:57Z", "digest": "sha1:H4OWIEL7LU63J4SIMILP4XGFGISEXX3W", "length": 3797, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "கேரளாவிற்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்ப ஏற்பாடு என முதல்வர் பழனிச்சாமி தகவல் | இன்மதி", "raw_content": "\nகேரளாவிற்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்ப ஏற்பாடு என முதல்வர் பழனிச்சாமி தகவல்\nForums › Inmathi › News › கேரளாவிற்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்ப ஏற்பாடு என முதல்வர் பழனிச்சாமி தகவல்\nகேரள வெள்ள நிவாரணத்திற்காக மேலும் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அரிசி, பால்பவுடர், போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மருத்துவ குழு கேரளா செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளளார்.\nவேட்டிகள், கைலிகள், 10000 போர்வைகள், மருத்துவ குழு கேரளாவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். 15000 லிட்டர் உயர்பதப்படுத்தப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் நிவாரண பொருட்கள் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை முதல்வர் நியமித்துள்ளார். மேலும் கால்நடை மருத்துவ குழுவும் கேரளாவுக்கு அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-08-01T02:35:35Z", "digest": "sha1:7E7GKIALEYN6ZLIZ4KXC64XMDGOQ7NQ6", "length": 29186, "nlines": 790, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் செனுஸ்ரெத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் செனுஸ்ரெத்தின் சிலை, கெய்ரோ அருங்காட்சியகம்\nகிமு 1971 - 1926 அல்லது கிமு 1920 - 1875, எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்\nகிமு 1926 அல்லது கிமு 1875\nவெள்ளைக் கோயில், செனுஸ்ரெத்தின் பிரமிடு\nபார்வோன் முதலாம் செனுஸ்ரெத் ஹெல்லியோபோலிஸ் நகரத்தில் நிறுவிய கல்தூபி\nமுதலாம் செனுஸ்ரெத் (Senusret I) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1971 - 1926 அல்லது கிமு 1920 - 1875 வரை ஆண்டதாக இரு வேறு கருத்துகள் உள்ளது.[2] இவரது தந்தை பார்வோன் முதலாம் அமெனம்ஹத் மற்றும் இவரது மகன் பார்வோன் இரண்டாம் அமெனம்ஹத் ஆவார்.[3]\nஇவரது தந்தை முதலாம் அமெனம்ஹத்தை தொடர்ந்து முதலாம் செனுஸ்ரெத்தும் எகிப்தின் தெற்கில் உள்ள நூப��யாவிற்கு எதிராக படையெடுத்து வென்று தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கினார். நூபியாவை கைப்பற்றியதன் நினைவாக வெற்றித் தூணை நிறுவினார்.[4] இவர் பண்டைய அண்மை கிழக்கின் கானான் மற்றும் சிரியா போன்ற நகர இராச்சியகளுடன் அரசியல் உறவுகளைக் கொண்டிருந்தார்.இவர் தனது கல்லறைப் பிரமிடுவை எல்-லிஸ்டுவில் கட்டினார். செனுஸ்ரெத் கர்னாக்கில் வெள்ளைக் கோயில் ஒன்றை நிறுவினார்.\nஇவரது தந்தை முதலாம் அமெனம்ஹத்த்தின் 20-வது ஆட்சிக் காலத்திலேயே முதலாம் செனுஸ்ரேத் எகிப்தின் இணை ஆட்சியாளராக பதவி வகித்தார்.[5] முதலாம் செனுஸ்ரெத் தனது 43-வது வயதின் போது, தன் மகன் இரண்டாம் அமெனம்ஹத்தை எகிப்தின் இணை ஆட்சியாளர் பதவியில் அமர்த்தினார்.[6] துரின் மன்னர்கள் பட்டியல் படி, முதலாம் செனுஸ்ரெத் தனது 46-வது வயதில் இறந்திருக்கலாம் எனக்குறிப்பிடுகிறது.[7]\nமுதலாம் செனுஸ்ரெத்தின் சாதனைகளை குறிக்கும் கல்லால் ஆன எடைக்கல்\nசெனுஸ்ரெத் நிறுவிய கர்னாக்கின் வெள்ளைக் கோயில்\nபெண்னின் காலடிச் சிற்பத்தின் கீழ் முதாலாம் செனுஸ்ரெத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்லது.\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை (<(கிமு 6,000 – 2040)\nஎகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம்\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 2040–1550)\nபுது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம் (கிமு 1550–664)\nஎகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்\nபிந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம் (கிமு 664–30)\nஎகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்\nஎகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்\nஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய காலம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)\nஉரோமைப் பேரரசில் எகிப்து - (கிமு 30 - கிபி 619; கிபி 629 – 641)\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2020, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/akshaya-tritiya-donations-for-12-zodiac-signs-028154.html?ref_medium=Desktop&ref_source=BS-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-01T00:34:24Z", "digest": "sha1:QHPY4TI2SFE3KS4Q46BKSIS32BCKJXMD", "length": 24785, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "Akshaya Tritiya Donations : பணக்காரராக ஆசைப்படுறீங்களா? அட்சய திரிதியை நாளில் இந்த பொருட்களை தானமாக கொடுங்க... - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\n4 min ago வார ராசிபலன் (01.08.2021 - 07.08.2021) - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\n1 hr ago Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தப்பி தவறியும் கடன் வாங்கிடாதீங்க…\n11 hrs ago ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\n12 hrs ago உண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க\nNews புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அட்சய திரிதியை நாளில் இந்த பொருட்களை தானமாக கொடுங்க...\nநமக்கு நிறைய பணம் வேண்டும் இறைவனின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீங்களா நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் இல்லாத ஏழைகளுக்கு தானம் கொடுங்க. அந்த ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைவனை காணலாம். கொரோனா வைரஸ் நோய் உலகத்தையே முடக்கி போட்டுள்ளது. உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. பணக்காரர்கள் கூட பலர் ஏழைகளாக மாறி விட்டனர். ஏழைகளின் நிலை கேட்கவே வேண்டாம் ஒரு நேரத்திற்கு கூட உணவு கிடைக்காமல் பசியோடு வீதிகளில் சோர்வோடு இருக்கிறார்கள் ஏழைகளின் பசியை போக்குவதாலும், இல்லாதவர்களுக்கு தானம் கொடுப்பதாலும் இறைவனின் ஆசியை பெறலாம்.\nஅட்சய திருதியை சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் என்று வாங்கி குவிப்பதை விட உணவு தானம் கொடுப்பதன் மூலம் செல்வ வளம் தேடி வரும் என்பது ஐதீகம். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் கூட உணவு இன்றி தவிக்கின்றன, இந்த கால கட்டத்தில் பசு, நாய்களுக்கும் கூட உணவு தானமாக கொடுக்கலாம்.\nMOST READ: இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி\nஅட்சய திருதியை நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம். இந்த பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலம் பணம் வருவதில் உள்ள தடைகள் நீங்கும் செல்வ வளம் பெருகும்.\nMOST READ: அக்ஷய திருதியை ஏன் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது என்று தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும். ஏழைகளுக்கு உணவு சமைக்க பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த அட்சய திருதியை நாளில் சாம்பார் சாதம் தானம் பண்ணுங்க. கடலை பருப்பு, மஞ்சள், கடலை மாவு தானமாக கொடுக்கலாம். குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு போகும் போது வாசலில் அமர்ந்திருக்கும் ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். சிவப்பு நிற பொருட்களையும் துவரம் பருப்பையும் தானமாக கொடுங்க. கோதுமையை தானமாக கொடுங்க.\nரிஷப ராசிக்க��ரர்கள் தயிர்சாதம் செய்வதன் மூலம் செல்வம் பெருகும். கோவிலில் அபிஷேகத்திற்கு தேன் வாங்கிக் கொடுக்கலாம். ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் உங்களுக்கு செல்வ வளம் பெரும். பணம் வருவதில் உள்ள தடைகள் விலகும். வெள்ளை நிற பசுவிற்கு சாப்பிட வாழைப்பழம் வாங்கி கொடுங்கள்.\nமிதுன ராசிக்காரர்கள் தவறாமல் வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது. பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து துளசி மாலை போட்டு வணங்க வேண்டும். இல்லாதவர்களுக்கு நெய், பழங்கள் தானமாக வாங்கிக் கொடுக்க எல்லாவித செல்வமும் தேடி வரும். பச்சை நிற பொருட்களை தானமாக கொடுங்க. பச்சை நிற ஆடைகள், பாசிப்பருப்பு தானமாக கொடுக்கலாம்.\nகடக ராசிக்காரர்கள் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும். தயிர்சாதம் சமைத்து தானமாக கொடுக்கலாம். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும் செல்வம் உங்க வீடு தேடி வரும். வெள்ளை நிற ஆடைகள், தயிர், சர்க்கரை, நெய் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம்.\nசிம்ம ராசிக்காரர்கள் இன்றைய கால கட்டத்தில் உணவு இல்லாதவர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம், சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். செல்வம் மட்டுமல்ல புண்ணியமும் சேர வேண்டுமா கோதுமை தானமாக கொடுங்க. சிவப்பு நிற ஆடைகளை ஏழைகளுக்கு தானமாக கொடுங்க. கோவிலுக்கு சிவப்பு நிற பூக்களும் கொடுக்கலாம்.\nகன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். பச்சை நிற பொருட்களை தானமாக கொடுங்க.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல் தானம் செய்யுங��கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பதற்கு பணம் தானமாக கொடுங்க உங்கள் வாரிசுகளுக்கு நல்லது. விநாயகரை வழிபட்டு தயிர்சாதம் தானம் கொடுங்க. சந்தன நிற ஆடைகளை தானமாக கொடுங்க. சர்க்கரை தானமாக தரலாம்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம் கடன்கள் தீரும். இந்த வெயிலுக்கு குளுமையாக நீர் மோர் தானமாக கொடுக்கலாம். சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.\nதனுசு ராசிக்காரர்கள் சாம்பார் சாதம் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்தால் நல்லது. வீட்டிலேயே குருபகவானுக்கு கொண்டை கடலை படைத்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.\nமகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். நல்லெண்ணெய், பயறு, பருப்புகள் தானமாக வாங்கிக் கொடுக்க வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\nகும்ப ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுக்கலாம். செருப்பு, குடை கறுப்பு நிற வஸ்திரங்களை வாங்கி கொடுக்கலாம். குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும்.\nமீனம் ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் ஆதரவற்ற ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். மஞ்சள், சர்க்கரை, தேன் தானமாக கொடுக்கலாம். பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅட்சய திருதியை நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானமா கொடுத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் தெரியுமா\nஅட்சய திருதியை அன்று தங்கத்தை தவிர வேறு எதெல்லாம் வாங்கினால் செல்வம் பெருகும் தெரியுமா\nஅட்சய திருதியை குறித்து தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nதாயின் தலையை வெட்டிய பரசுராமர் ஏன் தெரியுமா\nஅக்ஷ்ய திருத்யை அன்���ு அஷ்டலட்சுமி ஸ்லோகம் சொல்வதால் என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஅக்ஷ்ய த்ருத்யை அன்று கனகதாரா ஸ்தோத்ரம் சொன்னால் தங்கம் கொழிக்கும் அந்த கதை பற்றி தெரியுமா\nஅக்ஷய திருதியையில் இந்த தானம் செய்தால் நரகம் செல்லாமல் தப்பிக்கலாம்\nஅக்ஷ்யத திரித்யை அன்று நீங்கள் அவசியம் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nஅக்ஷ்ய திருத்யை அன்று எந்த இராசிக் காரர்கள் எந்தெந்த மந்திரம் சொல்ல வேண்டும் \nஅக்ஷய திருதியை ஏன் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது என்று தெரியுமா\nஅக்ஷய திருதியையின் மகத்துவமும் முக்கியத்துவமும்..\nவார ராசிபலன் (01.08.2021 - 07.08.2021) - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nRead more about: akshaya tritiya astrology pulse insync அட்சய திருதியை ஜோதிடம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஅந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\nஉங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\nகொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இதுதான் காரணமாம்...தடுப்பூசி இல்லையாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-08-01T00:10:43Z", "digest": "sha1:5HJZBGKAUUOXV7KIGI2UK7WZWWUPIGCK", "length": 9007, "nlines": 117, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா ஹெக்ஸா விலை விபரம் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் டாடா ஹெக்ஸா விலை விபரம் வெளியானது\nடாடா ஹெக்ஸா விலை விபரம் வெளியானது\nஇந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட டாடா ஹெக்ஸா விலை ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெக்ஸா கார் ஆனது எக்ஸ்யூவி 500 மற்றும் இனோவா க்ரீஸ்டா என இருமாடல்களுக்கும் நேரடியான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.\nடாடா மோட்டாசின் மிக நேர்த்தியான இம்பேக்ட் டிசைன் வடிவ மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது காராக ஹெக்ஸா (முதல் மாடல் டியாகோ) வந்துள்ளது. இந்த காரில் புராஜெக்டர் ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , பக்கவாட்டில் மிக உயரமான 19 இன்ச் அலாய்வீல் , பாடிகிளாடிங் , ஸ்டைலிசான ரியர் கதவுகளை கொண்டுள்ளது.\nமுந்தைய ஆரியா காரிலிருந்து மாறுபட்ட காராக விளங்குகின்ற ஹெக்ஸாவின் ��ளவுகள் 4,788 மிமீ நீளமும், 1,895 மிமீ அகலமும் மற்றும் 1,780 மிமீ உயரத்துடன் சிறப்பான இடவசதி தரவல்ல வீல்பேஸ் 2,850 மிமீ ஆகும். இந்த காரில் நீலம் , சில்வர் , கிரே , வெள்ளை மற்றும் பிளாட்டினம் சிலவர் என மொத்தம் 5 விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\nஇன்டிரியரில் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் கிடைக்கின்ற இந்த காரில் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , 5.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஆப்ஷன் , நேவிகேஷன் அமைப்பு , 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் , நேர்த்தியான புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை பெற்றிருக்கும்.\nஎஸ்யூவி க்ராஸ்ஓவர் காரான ஹெக்ஸாவில் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் 156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் எஞ்சின் இடம் பெற்றிருக்கும். இதன் டார்க் 400 Nm ஆகும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். 4 விதமான சூப்பர் டிரைவ் மோட்ஸ் இடம்பெற்றுள்ளது.\nமற்றொரு எஞ்சின் தேர்வான வேரிகார் 320 டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 148 bhp பவரை வெளிப்படுத்தும். இதன் டார்க் 320Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஅனைத்து வேரியன்டிலும் அடிப்படையான இரு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. உயர்ரக வேரியன்டில் 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இஎஸ்பி, டிராக்சன் கன்ட்ரோல் , எஞ்சின் டிராக் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா சென்சார் என பல நவீன வசதிகளை கொண்டதாக விளங்கும்.\nடாடா ஹெக்ஸா விலை பட்டியல்\nவிலை பட்டியல் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)\nXE ரூ. 11.99 லட்சம்\nXM ரூ. 13.85 லட்சம்\nXT ரூ. 16.20 லட்சம்\nPrevious articleமாருதி சுசுகி இக்னிஸ் ஆக்சசெரீஸ்கள் அறிமுகம்\nNext articleடாடா ஹெக்ஸா கார் முழுவிபரம் – updated\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/26115420/They-will-learn-many-things-that-are-useful-for-life.vpf", "date_download": "2021-08-01T01:25:09Z", "digest": "sha1:5VKT64AXFWFZZBMASSFM2EJV7L6KRUAO", "length": 9866, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "They will learn many things that are useful for life || நுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்\nவாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பல விஷயங்களை அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள்\nஒருவரது சுய ஜாதகத்தில் தனகாரகன் ஆகிய குரு, களத்திரகாரகன் ஆகிய சுக்ரன், வித்யாகாரகன் ஆகிய புதன் ஆகிய மூன்று கிரகங்களும் லக்னம், 2, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இணைந்தோ அல்லது தனித்தனியாக இருந்தாலோ அது சரஸ்வதி யோகம் ஆகும்.\nஇந்த யோகத்தை ஜோதிட நூல்கள் விசேஷமான ஒன்றாக குறிப்பிட்டுள்ளன. காரணம், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பல்வேறு கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். பெயரின் தன்மைக்கேற்ப இந்த யோகத்தால் நல்ல கல்வியும், இயல், இசை, நாட்டியம் ஆகிய கலைகளில் பயிற்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தேவைக்கேற்ப செல்வத்தை அடைவதுடன், சமுதாயத்தில் அனைவரும் மதிக்கும் கவுரவமான நிலையையும் பெறுவார்கள்.\nகல்விக்கு அதிபதி புதன், கலைகளுக்கு அதிபதி சுக்ரன், அருளை அள்ளி வழங்கும் குரு ஆகிய மூன்று இயற்கை சுபர்களும் ஒரே ராசியில் (6,8,12 தவிர) இருக்கும் நிலையில் இந்த யோகம் முழுமையாக செயல்படும் என்பது பல ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும். இளம் வயதிலிருந்தே பெரியவர்களுக்கு மரியாதை மற்றும் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறைகளை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.\nபள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி தவிரவும் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பல விஷயங்களை அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள். சராசரி பொருளாதார நிலை கொண்ட குடும்பங்களிலேயே இந்த யோகம் கொண்டவர்கள் பிறப்பதாகவும் ஜோதிட ரீதியான நம்பிக்கை உள்ளது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப���ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/may/29/donation-of-10-oxygen-cylinders-to-nagai-government-hospital-3632070.html", "date_download": "2021-08-01T01:52:58Z", "digest": "sha1:NONIRUWODWENDPMYKOY3OCQWOJHW36EM", "length": 9537, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகை அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் அளிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் அளிப்பு\nநாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு வானவில் தொண்டு நிறுவனம் சாா்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.\nநாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையப் பயன்பாட்டுக்காக தனியாா் தொண்டு நிறுவனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா்களை வழங்கி உதவுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரிவீன் பி. நாயா் வேண்டுகோள் விடுத்தாா்.\nஇந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கி வருகின்றன. இதன்படி, வானவில் அறக்கட்டளை சாா்பில் ஏற்கெனவே 14 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் 10 ஆக்சிஜன் அளவீடு மீட்டா்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.\nஇதற்கான நிகழ்ச்சி நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. வானவில் அறக்கட்டளை நிா்வாகி ரேவதி, ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் ஆக்சிஜன் அளவீடு மீட்டா்களை நாகை அரசு மருத��துவக் கல்லூரி முதன்மையா் டாக்டா் விஸ்வநாதனிடம் வழங்கினாா். அறக்கட்டளை பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.\nநீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/1987.html", "date_download": "2021-08-01T01:56:12Z", "digest": "sha1:ECZ6AHXWAJMEWC2OVELGX6ZULZP2N6MI", "length": 3309, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "1987இல் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்- அறிக்கை கோரும் சட்டமா அதிபர்!", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்1987இல் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்- அறிக்கை கோரும் சட்டமா அதிபர்\n1987இல் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்- அறிக்கை கோரும் சட்டமா அதிபர்\n1987ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\n33 பௌத்த பிக்குகள் மற்றும் நான்கு பொதுமக்கள் 1987 ஜூன் இரண்டாம் திகதி அம்பாறையில் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது அரந்தலாவ படுகொலை (Aranthalawa Massacre) என அழைக்கப்படுகிறது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து மீண்டிருந்த அன்டல்பத புத்தசர தேரரால் கடந்த 2020 ஜூனில் அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபரால் உத்தரவிடப்ப��்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/06/blog-post_96.html", "date_download": "2021-08-01T00:31:21Z", "digest": "sha1:J6UHLVAPIR6DKS5WV7E3SIU2VTUQPNE2", "length": 5517, "nlines": 55, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழ்.பாசையூரில் கொரோனாக்கு ஆதரவாக முண்டியடித்த மக்கள் - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » srilanka » யாழ்.பாசையூரில் கொரோனாக்கு ஆதரவாக முண்டியடித்த மக்கள்\nயாழ்.பாசையூரில் கொரோனாக்கு ஆதரவாக முண்டியடித்த மக்கள்\nயாழ்.பாசையூர் மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nகோவிட் தொற்று பரவல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளனர்.\nஇதன்போது சிலர் சமூக இடைவெளிகளை பேணாதும், முகக்கவசங்களை சீராக அணியாமலும் பொறுப்பற்ற விதத்தில் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nஇருட்டு அறைக்குள் அடைத்து சிறுமிகள் மீது கொடூர சித்திரவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemavalai.com/tag/darbar/", "date_download": "2021-08-01T01:56:52Z", "digest": "sha1:HNNEMFGFAQMODT2NMZXI6NQJIURNLKQB", "length": 19511, "nlines": 164, "source_domain": "cinemavalai.com", "title": "Darbar Archives - Cinemavalai", "raw_content": "\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nவிக்ரம்பிரபுவின் டாணாக்காரன் – டீசர்\nயுவன் இசையில் குருதி ஆட்டம் பட பாடல் காணொலி\nமெஹரிசைலா – சிம்புவின் மாநாடு பட பாடல் காணொலி\nயுவன் இசையில் வெளியான கார்த்தியின் சுல்தான் டிரெய்லர்\nஆர்யா சாயிஷா நடித்த டெடி – டிரெய்லர்\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nவிக்ரம்பிரபுவின் டாணாக்காரன் – டீசர்\nசுல்தான் டீசர் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\nபாப்பிலோன் – திரைப்பட டீசர்\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணி இருக்கிறதா\nதர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதாக\nதர்பார் நட்டம் ரஜினி முருகதாஸ் குறித்து டி.ராஜேந்தர் புதிய தீர்மானம்\n21.02.2020 அன்று சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்த விவரம்…. 20.02.2020 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்\nதர்பார் சிக்கல் – வழக்கைத் திரும்பப் பெற்றார் ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நட்டத்தைக் கொடுத்துள்ளது அதற்கு படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நட்ட ஈடு கொடுக்கவேண்டுமென்று என்று வினியோகஸ்தர்கள் போர்க் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் நாயகன் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரின் வீடு,\nஏ.ஆர்.முருகதாஸுக்கு மிரட்டல் ரஜினிக்குக் கேள்வி – டி.ஆர் அதிரடி\nதர்பார் படத்தால் ஏற்பட்ட நட்டத்துக்கு ஈடு கேட்டு கடந்த பல நாட்களாக விநியோகஸ்தர்கள் போராடிவருகின்றனர். இது தொடர்பாக ரஜினிகாந்தையும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும் சந்திக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அதோடு விநியோகஸ்தர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில், சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள்\nதர்பார் நட்டம் – அசிங்கமாகப் பேசிய முருகதாஸ் உதவியாளர்\nரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பல\nதர்பார் நட்டம் ரஜினி மறுப்பு களத்தில் டி.ராஜேந்தர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச்\nரஜினி பற்றிய பேச���சு உதயநிதி மறுப்பு\nசனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதிராவ்ஹைதாரி,நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கின்றன. இந்நிலையில் அப்படக்குழுவினரின் நன்றி அறிவிப்புக்கூட்டம் சனவரி 31 ஆம் தேதி மாலை நடந்தது.நிகழ்வில்,மிஷ்கின், உதயநிதி,நித்யாமேனன்,ரேணுகா,சிங்கம்புலி,நரேன்,ராஜ்குமார், பாடலாசிரியர் கபிலன், தயாரிப்பாளர்\nதர்பார் நட்டம் இந்தியன் 2 க்கு நெருக்கடி\nஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்தபடம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில்\nகந்துவட்டி ரஜினி – அதிரும் சமூகவலைதளங்கள்\n2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக வருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரஜினியின் மதிப்பு இவ்வளவுதான் – அதிர வைக்கும் கணக்கு\nரஜினி நடித்த தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் விடுமுறை நாட்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விடுமுறைநாட்கள் இருந்ததால் அந்தப்படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி படம்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், பொங்கல் விடுமுறை வெளியீடு ஆகிய பல விசயங்கள் இருந்தும் இப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லையென்கிறார்கள். இப்போது வரை தமிழக\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/very-heavy-rain-red-alert-for-mumbai-!!/cid4250877.htm", "date_download": "2021-08-01T00:51:39Z", "digest": "sha1:CGEYHWLU4JI23VM7YYGXKOXOP7F47JD5", "length": 4261, "nlines": 58, "source_domain": "newstm.in", "title": "மிக மிக கனமழை – மும்பைக்கு ரெட் அலர்ட்!!", "raw_content": "\nமிக மிக கனமழை – மும்பைக்கு ரெட் அலர்ட்\nமும்பையில் மிகவும் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வானிலை மோசமடைந்த காரணத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இடையே மழை குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது.\nஇதனையடுத்து மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதியில் தொடர்ந்து கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, நவிமும்பை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2 நாட்களில் பெய்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவின் சில இடங்களில் 20 செ.மீக்கு அதிகமான அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், 24ஆம் தேதிக்கு பிறகே மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-08-01T01:48:57Z", "digest": "sha1:G3WFLJ2CUSDH4ILRQI7NBUXXK5DEYF56", "length": 8690, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "சுற்றுலா பயணிகள் பீதி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதாஜ்மகாலில் புகுந்த மலைப்பாம்பு, : பயணிகள் இடையே பதட்டம்\nஆக்ரா சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தாஜ்மகாலின் உள்ளே புகுந்ததால் பயணிகள் பயந்து ஓடி உள்ளனர். முகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவக ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை கட்டினார். யமுனை ஆற்றின்...\nஇந்தியாவில் நேற்று 41,786 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/apoorva-raagangal.html", "date_download": "2021-08-01T00:44:24Z", "digest": "sha1:KFPISSFCBKYKIKX3X6GW2R7BBZR6YJAT", "length": 7820, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Apoorva Raagangal (1975) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ரஜினிகாந்த், கமல் ஹாசன்\nDirector : கே பாலசந்தர்\nஅபூர்வ ரகங்கள் இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீ வித்யா நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கோவிந்தராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.\nRead: Complete அபூர்வ ரகங்கள் கதை\nஅஜித்தின் அடுத்தப்பட தயாரிப்பாளர் போனி கபூர் இல்லையாம்.. இவர்தானாம்.. கோலிவுட்டை கலக்கும் தகவல்\nஒஸ்தி, வீரம் படத்துலயே நடிச்சிருக்காரா சார்பட்டா பரம்பரை வேம்புலியின் வேறலெவல் டிரான்ஸ்ஃபர்மேஷன்\nபோதும்ப்பா போர் அடிக்கும்...போனி கபூருடனான உறவை முறிக்கும் அஜித்\nபிளாஷ்பேக்: வைர மோதிரத்துடன் புரபோஸ் செய்த ராஜ் குந்த்ரா.. கொஞ்சம் கூட இம்ப்ரஸ் ஆகாத ஷில்பா ஷெட்டி\nபாராட்டு மழையில் நடிகர் ஷபீர் கல்லரக்கல்... திரும்பிய பக்கம் எல்லாம் \"டான்ஸிங் ரோஸ்\"\n2021ம் ஆண்டு பாதி கிணத்தை தாண்டிய தமிழ் சினிமா.. ஆனால் இத்தனை ஃபிளாப் படங்கள் கொடுத்தா எப்படி\nதிட்டம் இரண்டு (PLAN B)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-slams-actress-kiran-for-posing-glamour-085401.html", "date_download": "2021-08-01T00:04:12Z", "digest": "sha1:O6MG6UWDABUJH2VAZ2LQMJD7QFAGJ3J2", "length": 16091, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோசமான உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த நடிகை.. வயதுக்கு ஏற்றதுபோல் உடுத்த சொல்லும் நெட்டிசன்ஸ்! | Netizens slams Actress Kiran for posing glamour - Tamil Filmibeat", "raw_content": "\nNews வெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nAutomobiles வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய வைக்க அதிரடி... வேற லெவல் திட்டத்துடன் களமிறங்கிய போலீஸ்... என்னனு தெரியுமா\n.. இந்தியாவுக்கு நாளை உள்ள முக்கிய போட்டிகள்.. நேரங்கள் என்னென்ன\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோசமான உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த நடிகை.. வயதுக்கு ஏற்றதுபோல் உடுத்த சொல்லும் நெட்டிசன்ஸ்\nசென்னை: பிரபல நடிகை மோசமான உடையில் நிக்கர் தெரிய போஸ் கொடுத்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.\n40 வயதான நடிகை கிரண், தற்போது படங்களில் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்து வருகிறார்.\nஜெனிபர் பாக்யலட்சுமி சீரியலை விட்டு விலக இதுதான் காரணமாம்.. பரபரப்பு தகவல்\nஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்தார்.\nதற்போது எடை கூடி ஆன்ட்டி லுக்கில் உள்ளதால் கிடைக்கும் கதாப்பாத்திரங்களை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கிரண், தினமும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து மிரட்டி வருகிறார்.\nகடந்த சில நாட்களாக தான் ஷேர் செய்யும் வீடியோக்களையும் போட்டோக்களையும் அதிகரித்துள்ளார் கிரண். அதிலும் படு மோசமாக உடை அணிந்து கண்கள் கூசும் அளவுக்கு குனிந்தும் நிமிர்ந்தும், கால்களை தூக்கியும் போஸ் கொடுத்து வருகிறார்.\nசமீபத்தில் குளித்து முடித்து டவலுடன் வந்து போஸ் கொடுத்து சூட்டை கிளப்பினார் கிரண். அதேபோல் இரண்டு பக்கமும் ஓபன் வைத்த கவுனை அணிந்து படு மோசமாக உட்கார்ந்து போஸ் கொடுத்தார்.\nகிரணின் அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வயதுக்கு ஏற்றது போல் நடந்து கொள்ளுங்கள் என விளாசினர். இந்நிலையில் நடிகை கிரண் இன்று ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.\nஅதாவது லோ நெக் டீப் ஓபன் ஸ்ட்ராப்லெஸ் ஷார்ட் டாப்பை அணிந்துள்ளார் கிரண். அதில் ஃபிரி ஹேர் விட்டுள்ள கிரண், சேரில் அமர்ந்து குனிந்தப்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸில் அவரது முன்னழகு ஒரு பக்கம் முகம் சுளிக்க வைக்க தொடை முதல் உள்ளாடை வரை தெரிகிறது.\nஇதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த வயதில் இப்படியான உடை தேவையா என கேட்டுள்ளனர். மேலும் தெரிந்தேதான் இப்படியெல்லாம் போஸ் கொடுக்கிறீர்களா என்றும் கேட்டு வருகின்றனர். வயதுக்கும் உடம்புக்கும் ஏற்றது போல் உடைகளை உடுத்துங்கள் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.\nகாலை தூக்கி.. படுமோசமாக போஸ் கொடுத்த நடிகை கிரண்.. இந்த வயதில் இது தேவையா என விளாசும் நெட்டிசன்ஸ்\n‘பாபா‘வில் நான் நடிக்க வேண்டியது… நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்… வேதனைபட்ட பிரபல நடிகை\nஇப்படி இறங்கிட்டீங்களே.. டவலைக் கட்டிக்கொண்டு.. ஈரத்தலையுடன் சூடேற்றும் கிரண்..தீயாய் பரவும் வீடியோ\nநம்புங்க.. நான் ரொம்ப நல்ல பையன் ஆகிட்டேன்.. யாரு நம்ம ’நியூ’ எஸ்.ஜே. சூர்யாவா இப்படி\nட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் காக்க காக்க பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரண்.. வேற லெவல் என ஜொள்ளும் ஃபேன்ஸ்\nஉதட்டை பிதுக்கி.. டீப் ஓபன் டாப்ஸில் போஸ் கொடுத்த கிரண்.. கண்ணு கூசுது என கதறும் நெட்டிசன்ஸ்\nபின்னழகு என்ன… முன்னழகையும் காட்டுகிறேன்… கவர்ச்சி ஆட்டம்போடும் கிரண்\nகுட்டி ஸ்கர்ட்டில்.. செம குத்து குத்தியுள்ள கிரண்.. என்னவோ ஆயிடுச்சு என பதறும் நெட்டிசன்ஸ்\n40 வயதில் பிகினியில் போட்டோஷுட்.. உடம்புக்கு ஏத்தமாதிரி உடுத்துங்க.. நட��கைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nஎன்னா குலுக்கு.. மாராப்பை சரியவிட்டு.. 40 வயதில் திணறடிக்கும் நடிகை.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்\n40 வயதில் டூ பீஸில் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை.. ஒன்னொன்னும் ஒரு ரகம் என ஜொள்ளும் ஃபேன்ஸ்\nகுட்டி ட்ரவுஸர்.. பனியன் பட்டனை கழட்டிவிட்டு.. 40 வயதில் விக்ரம் பட ஹீரோயின் அட்டகாசம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅருண்விஜய் இரட்டைவேடத்தில் கலக்கிய ‘தடம்‘ … இந்தியில் ரீமேக்காகிறது \nசார்பட்டா பரம்பரை… பசுபதியின் மனைவியாக நடித்தவர் யார் தெரியுமா\nநீங்க மட்டும் ஏன் டைனமிக் திருமணம் பண்ணல பழைய வீடியோக்களை பகிர்ந்து சினேகனை விளாசும் நெட்டிசன்ஸ்\nமணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்\nஅமைச்சர் முதல் சினிமா பிரபலங்கள் வரை.. சினேகன் - கன்னிகா ரிசெப்ஷன் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2254/", "date_download": "2021-08-01T01:26:10Z", "digest": "sha1:HTUGBZO4YTQBS6CYVLXQUOE4WQ6QFHVX", "length": 48347, "nlines": 87, "source_domain": "www.savukkuonline.com", "title": "பரமக்குடி சம்பவம் – உண்மை அறியும் குழு அறிக்கை – Savukku", "raw_content": "\nபரமக்குடி சம்பவம் – உண்மை அறியும் குழு அறிக்கை\nபரமக்குடி வன்முறைச் சம்பவம் தொடர்பாக கள ஆய்வு செய்த மக்கள் கண்காணிப்பகக் குழுவின் இடைக்கால அறிக்கை. (காவல்துறையின் அதிகாரிகளை சந்திக்க முடியாததால் இது இடைக்கால அறிக்கை)\nஆண்டுதோறும் செப்டம்பர் 11 அன்று, கொண்டாடப் படும் தலித் தலைவர் இமானுவேல் சேகரனின் நினைவு நாள், நினைவு நாளாக மட்டும் இல்லாமல், ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதீய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலியாகவும் ‘கலாச்சார வெளிப்பாடாகவும்’, ஆதிக்க சாதியின் தலைவராக கருதப்படும் முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக கொண்டாடப் படுகிறது. பரமக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூடு காரணமாக 7 தலித்துகள் உயிரிழக்க இதுவே காரணமாக அமைந்தது.\nசட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, பரமக்குடி மட்டுமல்லாமல், மதுரை சிந்தாமணி மற்றும் இளையான்குடியில் துப்பாக்கிச சூடு நடக்கையில், சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை விரும்புவோர், சட்டம் ஒழுங்கு தொடர்காக உத்தரவுகளை பிறப்பிப்பது யார��� என்று சந்தேகம் கொள்கின்றனர். சாதாரணமாக, மாவட்ட நீதி நடுவராக இருக்கும் மாவட்ட ஆட்சியர்தான் ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பு. காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கும் நடத்தை விதிகளின் பிரிவு 4 இவ்வாறு கூறுகிறது. “சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டும் போது, காவல்துறையினர், கூடுமான வரையில், பேச்சுவார்த்தை, அறிவுரை, எச்சரிக்கை, ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற நெருக்கடி உருவாகும் போது, எவ்வளவு குறைந்த பலத்தை பிரயோகிக்க வேண்டுமோ, அவ்வளவு குறைந்த பலத்தை பிரயோகிக்க வேண்டும்.” தமிழக காவல்துறைக்கும், குடிமக்கள் சாசனத்தை (Citizens Charter) பின்பற்றி பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில், தீர்வு காண வேண்டிய கட்டாயம் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 1990ம் ஆண்டின் காவல்துறையினருக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் இது போன்ற சூழல்களில் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து விளக்கப் பட்டுள்ளது. ஆனால், சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகள் \nஆண்டுதோறும் செப்டம்பர் 11 அன்று தலித் சமூகத்தினரால் தங்கள் தலைவருக்கு செலுத்தப் படும் அஞ்சலி நிகழ்ச்சியானது இதே போன்ற மற்றொரு சமூகத்தின் தலைவருக்கு அக்டோபர் 30 அன்று நடைபெறும் இதே போன்ற விழா அரசு விழாஎன்பதை மறந்து விடக்கூடாது. கடந்த ஆண்டு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு, பேசும் போது அதிமுக ஆட்சிக்கு வருமேயானால், தேவர் குரு பூஜை அரசு விழாவாக கொண்டாடப் படும் என்று பேசியிருக்கிறார். அதே ஆண்டு அக்டோபர் 2010ல் மத்திய அரசு, முத்துராமலிங்கத் தேவரை சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும், மனித உரிமைக் போராளியாகவும் கவுரவப் படுத்தி தபால் தலையை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பல தலித் தலைவர்கள் தற்போதைய தமிழக முதல்வர் மே 2011ல் பதவியேற்றவுடன், இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர். ஆனால், அது நடக்கவில்லை.\nவழக்கமாகவே, செப்டம்பர் 11 அன்று, அரசியல் கட்சித் தலைவர்கள் காலையில் இமானேவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவர். மாலையில் தலித் குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவர். இந்த ஆண்டு பிரச்சியின் தொடக்கம் என்னவென்றால், இந்த ஏற்பாடுகளின் படி வைக்கப் பட்ட ஒரு ப்ளெக்ஸ் போர்டு பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் எஸ்சி எஸ்டி பிரிவு ஒரு ப்ளெக்ஸ் போர்டை வைக்கிறார்கள். அந்த ப்ளெக்ஸ் போர்டில் “தேசியத் தலைவர், தெய்வத் திருமகனார் இமானுவேல் சேகரன்” என்று வைத்துள்ளனர். இது தேவர் சாதியினரால் எதிர்க்கப் படுகிறது. மறத் தமிழர் சேனை என்ற அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் செப்டம்பர் 7 அன்று காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். இமானுவேல் நினைவு தின விழாக் குழுவினர் காவல்நிலையத்துக்கு பேச்சுவார்த்தைக்காக அழைக்கப் படுகிறார்கள். தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தெய்வத் திருமகன் என்ற பட்டம் முத்துராமலிங்கத் தேவருக்குச் சொந்தமானது, அதை வேறு எவரும் பார்க்கக் கூடாது என்று கூறுகின்றனர். இதை தலித் அமைப்பினர் எதிர்க்கின்றனர். பேச்சுவார்த்தை முறிகிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையின் டிஎஸ்பி கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர், தலித் அமைப்பினரைப் பார்த்து, சமாதானத்துக்கு ஒப்புக் கொள்ளாததால், இந்த வருடம் விழாவிற்கு தங்களின் ஒத்துழைப்பு கிடைக்காது என்று கூறுகின்றனர்.\nஇதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், பச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ் ஒன் படிக்கும் தலித் மாணவன் பழனிக்குமார் என்பவன் அன்று நாடகம் பார்த்து விட்டு திரும்பி வரும் வேளையில், ஒரு கூட்டத்தால் செப்டம்பர் 9 அன்று இரவு படுகொலை செய்யப் படுகிறான். பச்சேரியைச் சேர்ந்த தலித்துகள் கடும் கோபமடைந்து தங்கள் தலைவர் ஜான் பாண்டியனை (தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவர்) வருகை தருமாறு கோருகின்றனர். ஜான் பாண்டியனும், செப்டம்பர் 11 அன்று இமானுவேல் சேகரனின் நினைவு தினத்துக்காக வருகை தருகையில், இறந்தவர் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்வதாக உறுதி அளிக்கிறார்.\nராமநாதபுரத்துக்கு வருகை தரும் இந்த முடிவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் எதிர்க்கப் படுகிறது. (ஜான் பாண்டியன் தூத்துக்குடியில் தான் இருப்பார்) ஜான் பாண்டியன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கள் நுழையக் கூடாது என்று உத்தரவிடுகிறார். செப்டம்பர் 13 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் படும் வரை ஜான் பாண்டியன் கைது செய்யப் பட்டு வைக்கப் பட்டிருக்கிறார்.\nசெப்டம்பர் 11 அன்று காலை ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார். அதே நாளன்று காலை பரமக்குடியில் வழக்கம் போல, ஒவ்வொரு செப்டம்பர் 11 அன்றும் நடப்பது போல கடைகள் அடைக்கப் பட்டன, அஞ்சலி செலுத்தும் இடம் இருக்கும் சாலையில் பொதுமக்கள் செல்வதை தவிர்த்தனர். சரியாக காலை 12.45 மணிக்கு 30 நபர்கள், பெரும்பாலும் பெண்கள், ஆயுதம் ஏதுமின்றி, ஐந்து ரோடு சாலையில், ஜான் பாண்டியனை விடுதலை செய் என்ற கோரிக்கையோடு சாலை மறியலில் அமர்ந்தனர்.\nஅதற்குப் பிறகு பின் வருமாறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.\n1) இப்போது ஊடகங்களில் வெளிவருவது போல, சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு கலைந்து செல்லுமாறு எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. சாலையின் ஒரு புறம் வருவாய் அதிகாரிகளும், மறுபுறம், அடையாறு துணை ஆணையர் செந்தில் வேலனும் (இவர் இது போன்ற சம்பவங்களை கையாளுவதில் திறமையானவராம் ) நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே காவல்துறையினர் தடியடி நடத்த தொடங்கினர். காவல்துறை இருந்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, பொது மக்கள் குறைவாகவே இருந்தனர். காவல்துறை இருந்த எண்ணிக்கையை வைத்து இந்தப் பொதுமக்களை எந்த வித பலப்பிரயோகமும் இல்லாமல் குண்டுக்கட்டாக அப்புறப் படுத்தியிருக்க முடியும்.\n2) மறியல் செய்தவர்கள் மட்டும் தடியடிக்கு ஆளாகவில்லை. சாலையில் போவோர் வருவோரெல்லாம் தடியடிக்கு உள்ளாகினர். தடியடியைத் தொடர்ந்து செந்தில்வேலனும், இன்ஸ்பெக்டர் சிவக்குமாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் உடனடியாக மூவர் உயிரிழந்தனர். முதலில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது, தண்ணீரைப் பீய்ச்சுவது போன்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை.\n3) ஒரு குழு உடனடியாக கிளம்பி, இளையான்குடி சாலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆம்புலன்சுகள், வஜ்ரா வாகனம் போன்றவற்றுக்கு தீ வைத்தது. இந்தக் குழுவும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.\n4) சம்பவ இடத்திலிருந்து ஓடியவர்களை போலீஸ் வலுக்கட்டாயமாக விடித்து வந்து, அவர்களை ஐந்து சாலை சந்திப்பில் வைத்து லத்திகளாலும், ரைபிளின் பின்புறத்தாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அவையின் ச��த்திரவதைக்கு எதிரான ஷரத்து 1ன் படி, இது காவல்துறையின் சித்திரவதையே ஆகும். காவல்துறையின் இந்தத் தாக்குதலே நூற்றுக் கணக்கான தலித் இளைஞர்கள் படுகாயமடைந்து, சரியான மருத்துவ வசதி கூட இல்லாமல் இன்று மருத்துவமனைகளில்,இருக்கிறார்கள். இவர்கள் மீது காவல்துறை பல்வேறு கிரிமினல் வழக்குகளை புனையப் போவதும் அவர்களுக்கு தெரியும். நேரில் பார்த்தவர்களின் சாட்சியமும், வீடியோ ஆதாரங்களும் (நீதி விசாரணையின் போது சமர்ப்பிக்கப் பட உள்ளதால் இப்போது பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது) இரண்டு நபர்கள், காவல்துறையால் கடுமையாக தாக்கப் பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்று தெரிவிக்கின்றன. இது ஒரு அப்பட்டமான கொலையே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஜனநாயக இந்தியா இது போன்ற ஒரு படுகொலையை பார்த்தது இல்லை.\n5) இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அருகாமையிலுள்ள மாவட்டங்களான சிவகங்கை மற்றும் மதுரையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ‘மேலிட உத்தரவு’ காரணமாக, போலீஸ் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற உத்தரவு சொல்லாமல் சொல்லப் பட்டது. தென் மண்டல ஐஜியாக இருக்கும் ராஜேஷ் தாஸின் வரலோரே இது போல பல்வேறு துப்பாக்கிச் சூடுகளை நடத்தியவர் என்பதுதான். 1996ல் இவர் உதவிக் காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, இதே போல துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதும் மக்கள் கண்காணிப்பகத்தின் ஆவணங்களில் உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவது மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்தும் என்று ஒரு தவறான நம்பிக்கை உள்ளது.\nஇந்த மொத்த விவகாரத்தில் வருத்தம் அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால், இந்த சம்பவத்தால் இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த, எந்த தலித் தலைவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதுதான்.\nபோலி என்கவுன்டர்கள், தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணத்தை தயாரித்த க்ரிஸ்டாவ் ஹெயின்ஸ் தனது முதல் அறிக்கையில், இது போன்ற ஆர்ப்பாட்டங்களை எப்படிக் கையாள்வது என்று கூறியுள்ளார். பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது போன்ற ஒரு அளவுகோல்களை கையாள்வது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டத்தை கையாள்வதற்கு உதவி செய்வதோடு, அனைத்து உயிர்களை பாதுகாக்கவும் உதவும் என்று கூறியுள்ளார்.\n1) ஒரு அரசுக்கு ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற வகையில் தங்கள் எதிர்ப்பை தெரிவி��்பதற்கு பாதுகாப்பான, ஆபத்தற்ற ஒரு பொது இடத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.\n2) உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்கக் கூடிய அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் இடையே பேச்சுவார்த்தை ஏற்படுவது மிக அவசியம். அடக்குமுறை சட்டங்கள் பயன்படாது.\n3) ஜனநாயக சமூகத்தினை பாதுகாக்கும் வகையிலும், அடுத்தவர் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் போதுமான, நியாயமான நிபந்தனைகளை விதிக்கலாம். அந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நீதித்துறையின் அமைப்பு அவசியம்.\n4) ஆர்ப்பாட்டம் நடக்கும் போது, சட்டம் ஒழுங்கைப் பற்றி மட்டுமே மாநில அரசின் நிர்வாகிகள் கவனத்தில் கொள்ளாமல், அமைதியை காப்பதும், மக்களைக் காப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\n5) காவல்துறையினர் பலத்தை பிரயோகிக்க நேர்ந்தால், சர்வதேச தரத்தில் எப்படி தேவையான அளவு மட்டும் பிரயோகிக்கப் படுகிறதோ, அவ்வாறே பிரயோகிக்க வேண்டும். இறப்பை தடுக்க மட்டுமே துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும். உயிரைக் காக்க மட்டுமே துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும், மற்ற நேர்வுகளில், பெரும் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n6) ஒன்று கூடும் உரிமை, பலப்பிரயோகம் குறித்த கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து, போராடுபவர்கள் முடிவெடுக்க ஏதுவாக வெளிப்படையாக தெரிவிக்கப் பட வேண்டும்.\n7) தேவையற்ற முறையில் பலப்பிரயோகம் ஏற்பட்டாலோ, துப்பாக்கிகள் அவசியமற்ற முறையில் பயன்படுத்தப் பட்டிருந்தாலோ, அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உரிய வழி முறைகள் ஏற்படுத்த வேண்டும்.\nஅப்பட்டமாக மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்தும், துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக கடைபிடிக்க வேண்டிய பல்வேறு சட்ட நடைமுறைகளை பின்பற்றாதது குறித்தும் கடும் கவலையடைந்த மக்கள் கண்காணிப்பகம், பரமக்குடிக்கும், அரசு மருத்துவமனைக்கும் உண்மை அறியும் குழுவை அமைத்தது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த குழு மறு நாளே (செப்டம்பர் 12) அன்று சம்பவ இடங்களை சுற்றிப் பார்த்து, இந்த இடைக்கால அறிக்கையை அளிக்கிறது. வழக்கறிஞர் குழுவும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு மக்களை சந்தித்து, அவர்களின் கண்ணீர் கதைகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த உண்மை அறியும் குழுவில் தமிழ்நாடு மனித உரிமை மற்றும் ஜனநாயகத்த���க்கான திட்டம் (Tamil Nadu Program on Human Rights and Democracy) அமைப்பின் இயக்குநர் சி.ஜே.ராஜன், மாநில கண்காணிப்பு அதிகாரி பழனியம்மாள், தலைமை வழக்கறிஞர் பாண்டியராஜன், ஊரக ஒருங்கிணைப்பாளர் அனந்தக்குமார், மற்றும் அய்யப்பன், மற்றும் குப்புசாமி ஆகியோர் இருந்தனர்.\nஇந்தக் குழு கள ஆய்வு செய்த போது தெரிந்த விஷயங்கள், சென்னையில் இருந்த நபர்கள் – அரசிலும் அரசுக்கு வெளியேயும் – இந்த சம்பவத்தில் முக்கிய பங்கு ஆற்றியிருப்பதை காண முடிந்தது. இந்தக் குழு பேசிய பல போலீஸ் அதிகாரிகள் “எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு” என்று சொன்னதை காண முடிந்தது. பெரும்பாலான பொதுமக்களிடம் சாதாரணமாக, முதல்வருக்கு தெரிந்தோ, தெரியாமலோ, சசிகலா இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கிறார் என்று பேசிக்கொள்வதைக் காண முடிந்தது. திட்ட அமலாக்கத் துறையில் இருக்கும் பன்னீர் செல்வம் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் அதிகாரங்களும் செயல்பாடுகளும், பல்வேறு தரப்பினரால் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. இந்த பன்னீர் செல்வம், 1995ல் கொடியங்குளத்தில் தலித்துகள் மீது நடத்தப் பட்ட தாக்குதலின் போது மாவட்ட ஆட்சியராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nதமிழக முதல்வர் 9 செப்டம்பர் அன்று இரவு 15 தலித் குடியிருப்பான பச்சேரியைச் சேர்ந்த தலித் சிறுவன், அருகாமையிலுள்ள தேவர் குடியிருப்பான முத்துராமலிங்கபுரத்தில் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி சுவற்றில் தவறான வாசகம் எழுதப் பட்டிருப்பதனாலேயே தலித் சிறுவன் கொல்லப் பட்டிருப்பதாக தெரிவித்திருப்பது வியப்பை அளிக்கிறது. இந்த கிராமத்தில் தலித்துகள் இன்று கூட காலணி அணிந்து கொண்டு நடக்கக் கூட முடியாது என்ற நிலையில், ரேஷன் கடைக்கு செல்வது போல நடந்து சென்று சுவற்றில் முத்தராமலிங்க தேவரைப் பற்றி எழுதினார்கள் என்ற காவல்துறையின் உண்மைக்கு மாறான கூற்றை நம்பியதாகவே தெரிகிறது.\nமக்கள் கண்காணிப்பகம், அரசு உடனடியாக கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும் என்று விரும்புகிறது.\n1) உயிரிழந்த குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்\n2) 7 தலித்துகள் பலியானதற்கு தலித் சமூகத்திடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும். இது இரு சமூகத்தினரிடையே நிலவி வரும் வெறுப்பை குறைக்க உதவும். காவல்துறையினர் எந்த வித தலையீடும் இல்லாமல், சுதந்திரமாக விருப்பி வெருப்பின்றி செயல்படும் என்று முதலமைச்சர் தமிழக மக்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்.\n3) மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல், காவல்துறையின் அதிகாரிகள், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட, சட்டம் ஒழுங்கு தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.\n4) நீதி விசாரணை என்பது, தற்போது பணியில் இருக்கும் நீதிபதியாக இருந்தாலும், ஓய்வு பெற்றாலும் இப்போது இருக்கும் அமைப்புக்கு உள்ளேதான் செயல்பட வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான ஆவணங்கள் இருக்கும் சூழலில், இப்போதே பெரும்பாலான ஆவணங்கள் திருத்தப் பட்டிருப்பதற்கான வாய்ப்பு, குறிப்பாக வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாகவும், முன் அனுமதி பெற்றே துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாகவும் ஆவணங்கள் தயாரிக்கப் பட்டிருக்கும். தாமிரபரணி சம்பவத்தில் அமைக்கப் பட்ட மோகன் விசாரணை ஆணையமே இதற்கு சான்று. உண்மையில் கண்டு பிடிக்கப் பட வேண்டிய விஷயம், தென் மண்டல ஐஜியை, மாவட் ஆட்சியரை மீறி, கட்டுக்கு மீறி செயல்பட வைத்த சென்னையைச் சேர்ந்த அந்த மர்ம கரம் எது என்பதுதான். இதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பு விசாரணை நடத்துவது அவசியம். எனினும், தற்போது விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டு விட்டதால், தமிழக அரசை நீதி விசாரணைக்கு பதிலாக, தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரப்படுகிறது.\n5) ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமை தடுப்புச் சட்டம் சரியான முறையில் பயன்படுத்தப் படுகிறதா என்பதையும், முதல்வருக்கு நெருக்கமான மர்மக் கரம் தடுக்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.\n6) தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, மாநில அரசுக்கு பரிந்துரைகள் செய்வதோடு, சம்பவத்திற்கு காரணமான நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரை செய்ய வேண்டும்.\n7) மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், பாதிக்கப் பட்ட, காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உத்தரவாதப் படுத்த வேண்டும். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில���ம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.\n8) உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள உத்தரவுகளின் படி, காவல்துறையை சீரமைக்க ஒரு வரைவு சட்டத்தை உருவாக்கி, அதை பொதுமக்களின் கருத்துக்கு சுற்றில் விட வேண்டும். அப்போதுதான் காவல்துறை எந்தவிதமான தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட முடியும்.\nஇதனிடையே இன்று மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் மையம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது.\nஇந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய வழக்கறிஞர் திரு.விஜயக்குமார் அவர்கள் பரமக்குடியில் நடந்த சம்பவம் ஒரு காட்டுமிராண்டித்தனமான சம்பவம். சமூகத்தை நேசிக்கக் கூடிய அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும் என்றார். அதன் பொருட்டே, சமூகத்தின் பல்வேறு தளங்களில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்று கூடி, இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக 22 செப்டம்பர் அன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇவரை அடுத்த பேசிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ஒரு கூட்டத்தை துப்பாக்கிச் சூடு நடத்தாமல் கட்டுப் படுத்த முடியாத போலீஸ் போலீசே அல்ல. அவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விடலாம். போலீசாக இருப்பதற்கே அவர்கள் தகுதி இல்லாதவர்கள். அரசு நியமித்துள்ள சம்பத் கமிஷன், போதுமானதல்ல. ஓய்வு பெற்ற நீதிபதிகளை விட, பதவியில் இருக்கும் நீதிபதிகளே நியமிக்கப் பட வேண்டும். தலைமை நீதிபதியை அரசு அணுகினால், நிச்சயம் நீதிபதிகள் ஒதுக்கப் படுவார்கள்.\nமேலும், தற்போது உயிரிழந்தவர்களுக்கு கொடுக்க பட்டிருக்கக் கூடிய ஒரு லட்ச ரூபாய் இழப்பீடானது மிக மிக குறைவானது. ஒரு ராணுவ அதிகாரி சுட்டதால் சிறுவன் உயிரிழந்த தில்ஷன் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் வழங்கும் முதலமைச்சர், இது போன்ற காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கு உடனடியாக கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.\nஇந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும், நடந்திருப்பது ஒரு கொலை ஆகையால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.\nமூத்த வழக்கறிஞர் எ���்ஜிஆர்.பிரசாத் பேசுகையில், மிக மிக வருத்தத்திற்குரிய சம்பவம் இது. ரயில்வே விபத்தில் இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் தரும் அரசு, தலித்துகள் இறந்தால் 1 லட்சம் கொடுக்கிறது என்றார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எப்போதுமே ஓய்வு பெற்ற நீதிபதிகள் தான். ஆகையால் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார்.\nNext story சொல்வதெல்லாம் உண்மை பாகம் 16\nPrevious story பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ நீதி விசாரணை அறிக்கை\nநரேந்திர மோடி – நிகரில்லா கனவு வியாபாரி\nமாற்றி மாற்றிப் பேசுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/trade/business/india-losing-usd-10-dot-3-bn-in-taxes-per-year/", "date_download": "2021-08-01T02:19:07Z", "digest": "sha1:QDFOCNVTEAN7PTHEOVRDBSMOGDEPIZC7", "length": 19939, "nlines": 255, "source_domain": "www.thudhu.com", "title": "வரி ஏய்ப்பில் ஈடுபட்ட பன்னாட்டு நிறுவனங்கள்; பல கோடி ரூபாய் இழப்பு...!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome வணிகம் தொழில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட பன்னாட்டு நிறுவனங்கள்; பல கோடி ரூபாய் இழப்பு...\nவரி ஏய்ப்பில் ஈடுபட்ட பன்னாட்டு நிறுவனங்கள்; பல கோடி ரூபாய் இழப்பு…\nசர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதன் காரணமாக ஆண்டுக்கு கிட்டத்தட்ட 75,000 கோடி ரூபாய் இழப்பை இந்தியா சந்தித்துவருவதாக நடப்பாண்டு வரி தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு 31 லட்சம் கோடி ரூபாய் இழப்பை உலக நாடுகள் சந்தித்துவருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த இழப்பானது, உலகம் முழுவதும் பணியாற்றிவரும் 3.4 கோடி செவிலியரின் ஆண்டு வருமானத்திற்குச் சமமாகும். இந்தியாவின் ஜிடிபியில் 0.41 விழுக்காடான மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையாக வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், பன்னாட்டு நிறுவனங்களால் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களும் தனி நபர்களால் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களும் வரி ஏய்ப்பு நிகழந்துள்ளது.\nசுகாதாரத்திற்கு ஒதுக்குவதில் 44.70 விழுக்காடு நிதிக்கு இணையாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கல்விக்குச் செலவிடுவதில் 10.68 விழுக்காடு நிதிக்கு இணையாக வரி ஏய்ப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் பணிபுரியும் 42.30 லட்சம் செவிலியரின் ஆண்டு வருமானத்திற்கு இணையாக இழப்பு நிகழ்ந்துள்ளது.\nஅந்நிய நேரடி முதலீட்டின் காரணமாக இந்தியாவில் சட்டவிரோத பணப்புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் அதற்கு மொரீசியஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளே முக்கியக் காரணம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாத��காத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_166.html", "date_download": "2021-08-01T02:27:28Z", "digest": "sha1:THJIXXLQFLTKVJZHPLYUDVV43OX7GJ33", "length": 5534, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "கொழும்பு துறைமுகநகர திட்டம் இந்த நாட்டின் பிரஜைகளை மூன்றாம் தர பிரஜைகளாக மாற்றும்- சஜித் எச்சரிக்கை கொழும்பு துறைமுகநகர திட்டம் இந்த நாட்டின் பிரஜைகளை மூன்றாம் தர பிரஜைகளாக மாற்றும்- சஜித் எச்சரிக்கை - Yarl Voice கொழும்பு துறைமுகநகர திட்டம் இந்த நாட்டின் பிரஜைகளை மூன்றாம் தர பிரஜைகளாக மாற்றும்- சஜித் எச்சரிக்கை - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொழும்பு துறைமுகநகர திட்டம் இந்த நாட்டின் பிரஜைகளை மூன்றாம் தர பிரஜைகளாக மாற்றும்- சஜித் எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்டமூலம் உச்சநீதிமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட்டையில் இதனை தெரிவித்துள்ள அவர் கொழும்பு துறைமுகநகர திட்டத்தின் மூலம் அரசாங்கம் நிதி பயங்கரவாத நடவடிக்கைகளிலும் பிரிவினை வாதத்திலும் ஈடுபடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் கொழும்பு துறைமுகநகர திட்டம் இந்த நாட்டின் பிரஜைகளை மூன்றாம் தர பிரஜைகளாக மாற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.நாடு வெளிநாடொன்றிற்கு அடிமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிப்பதற்காக ஐக்கியமக்கள் சக்தி நீதிமன்றத்தின் முன்னிலையி;ல் அனைத்து விடயங்களையும் சமர்ப்பிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183688130_/", "date_download": "2021-08-01T00:06:50Z", "digest": "sha1:IEH7MDCNL65LL3UYCEFVATSBEFQAQOWS", "length": 5530, "nlines": 109, "source_domain": "dialforbooks.in", "title": "லாஜிஸ்டிக்ஸ் : ஓர் அறிமுகம் – Dial for Books", "raw_content": "\nHome / வணிகம் / லாஜிஸ்டிக்ஸ் : ஓர் அறிமுகம்\nலாஜிஸ்டிக்ஸ் : ஓர் அறிமுகம்\nபிரிட்டன் நமக்குப் பக்கத்து வீடு. அமெரிக்கா அடுத்த தெரு. சீனா தெருக்கோடியில். வீட்டு முனையில் இருக்கும் பெட்டிக்கடையில்கூட குறைந்தது பத்து வெளிநாட்டுப் பொருள்களைப் பார்க்கமுடிகிறது. பரந்துபட்ட இந்த உலகம், திடீரென்று ஒரு நெல்லிக்கனி அளவுக்குச் சுருங்கி உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. எதை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தருவித்துக்கொள்ளலாம். ஏற்றுமதி, இறக்குமதி இரண்டையும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நிகழ்த்திவிட முடிகிறது. லாஜிஸ்டிக்ஸ் என்னும் மேஜிக் உலகம் நிகழ்த்திக்காட்டி இருக்கும் அற்புதம் இது.ஆயிரம் அலாவுதீன் பூதங்களுக்குச் சமமானது லாஜிஸ்டிக்ஸ். இந்தப் பூதத்தின் உதவி மட்டும் இல்லாவிட்டால், பஞ்சாபில் விளையும் கோதுமை தமிழ்நாட்டுக்கு வராது. ஆந்திராவில் விளையும் அரிசி, குஜராத்துக்குப் போகாது. அரபு நாடுகளில் எடுக்கப்படும் பெட்ரோல் நம்மூரில் கிடைக்காது.பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி; உலக அளவில் வர்த்தகம் செய்யும் பெரும் நிறுவனமாக இருந்தாலும் சரி. லாஜிஸ்டிக்ஸ் பற்றிய அடிப்படைப் புரிதல் அனைவருக்கும் இருக்கவேண்டியது அவசியம்.\nVAT – மதிப்புக் கூடுதல் வரி கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/17/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-08-01T00:35:08Z", "digest": "sha1:KPD75LQA7IYS7XZC52FBEJDAUFPWX2D6", "length": 7907, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "வங்கிக் கடன் செலுத்துவதில் சிரமம் கூடாது! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News வங்கிக் கடன் செலுத்துவதில் சிரமம் கூடாது\nவங்கிக் கடன் செலுத்துவதில் சிரமம் கூடாது\nவங்கிக் கடன் செலுத்துவதில் சிரமம் கூடாது\nவங்கிக்கடன் செலுத்துவதை மறு பரிசீலனை செய்யுமாறு எம்டியூசி பொதுச்செயலாளர் ஜே.சாலமன் மலேசிய வங்கிகளைக் கேட்டுக்கொண்டார். மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப திரும்பச் செலுத்தப்படும் கடன்களை முறைப்படுத்துமாறு அவர் அலோங்னை கூறினார்.\nகோவிட் 19 பாதிப்பால் பொருளாதாரப் பாதிப்பில் இருப்போர் கடன��களைச் திரும்பச்செலுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்கலாம். இதற்கு மாற்றாக திரும்பச்செலுத்தும் வகையில் மாற்றுத்திட்டங்களை வங்கிகள் உருவாக்கித் தரவேண்டும்.\nகோவிட் 19 அனைத்து மக்களையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. சம்பளமில்லா விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.\nஇது பற்றியெல்லாம் வங்கிகள் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. கடனைச்செலுத்தும்படி கட்டாயப் படுத்துவதற்குப் பதிலாக மாற்று வழிகளை ஆராயலாம்.\nசில வங்கிகள் மாற்றுத் திட்டத்திற்குத் தயாராகிவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.\nலோரோங் சிலோனில் (Lorong Ceylon) பாதுகாவலர் இறந்தது தொடர்பாக 20 வயதான சந்தேக நபர் கைது\nநாடாளுமன்ற கூட்டத்தின் சிறப்பு அமர்வின் இறுதி நாளை நிறுத்த கோவிட் -19 ஐ ஒரு சாக்காகப் பயன்படுத்தாதீர் என்கிறது பக்காத்தான் ஹரப்பான்\nதிங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது\nமலேசிய இந்தியர்களின் குரலாக ஒலிக்கிறது மக்கள் ஓசை நாளிதழ்\nசிகையலங்காரத்திற்கு செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தபடுகின்றனர்\nசொட்டு மருந்து முகாம் – தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்கள்\nஆபாச படம் பார்த்து ரசித்த 4 பேர் கைது\n5.4 மில்லியன் ஈபிஎஃப்ஒ உறுப்பினர் மாதாந்திர குறைப்பினை தேர்வு செய்கிறார்கள்\nசீனாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; கேள்விக்குள்ளாகும் சீனத்தடுப்பூசிகள்\nலோரோங் சிலோனில் (Lorong Ceylon) பாதுகாவலர் இறந்தது தொடர்பாக 20 வயதான சந்தேக நபர்...\nநாடாளுமன்ற கூட்டத்தின் சிறப்பு அமர்வின் இறுதி நாளை நிறுத்த கோவிட் -19 ஐ...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபொய்யான புகார்கள் வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-08-01T02:45:50Z", "digest": "sha1:W2WCQQLGGTJEGU44BEOGLA6RNKS7AJ5V", "length": 12869, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபியூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 17, 2014 (2014-10-17) (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஃபியூரி (ஆங்கில மொழி: Fury) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு போர் திரைப்��டம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் ஆயர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிராட் பிட், சயா லபஃப், லோகன் லெர்மன், மைக்கேல் பெனா, ஜோன் பெர்ந்தல், ஜேசன் ஐசக்ஸ், ஸ்காட் ஈஸ்ட்வுட், சேவியர் சாமுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அக்டோபர் 17, 2014ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது.\nபிராட் பிட் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சார்ஜென்ட் டான் \"வார்டாடி\" கால்லியர் ஆக நடித்துள்ளார்[1]\nலோகன் லெர்மன் பிரைவேட் நார்மன் \"மிஷின்\" எல்லிசன் ஆக நடித்துள்ளார்[2]\nசயா லபஃப் டெக்னிசியன் பிஃப்த் கிரேட் பாய்ட் \"பைபிள்\" சுவான் ஆக நடித்துள்ளார்[3]\nமைக்கேல் பெனா காபோரல் டிரினி \"கார்டோ\" கார்சியாவாக நடித்துள்ளார்[4]\nஜோன் பெர்ந்தல் பிரைவேட் ஃபர்ஸ்ட் கிரேட் கிரேடி \"கூன்-ஆஸ்\" டிராவிஸ் ஆக நடித்துள்ளார்[5]\nஜேசன் ஐசக்ஸ் கேப்டன் \"ஓல்டு மேன்\" வேக்கனர் ஆக நடித்துள்ளார்[6]\nஸ்காட் ஈஸ்ட்வுட் சார்ஜென்ட் மைல்ஸ் ஆக நடித்துள்ளார்[7]\nசேவியர் சாமுவேல் இரண்டாம் லுஃப்டினன்ட் பார்கர் ஆக நடித்துள்ளார்\nபிராடு வில்லியம் ஹென்கி சார்ஜென்ட் டேவிஸ் ஆக நடித்துள்ளார்[8]\nஜிம் பர்ரக் சார்ஜென்ட் பின்கொவ்ஸ்கி ஆக நடித்துள்ளார்\nஅனமரியா மரின்கா இர்மாவாக நடித்துள்ளார்\nஅலிசியா வான் ரிட்பர்க் எம்மாவாக நடித்துள்ளார்\nகெவின் வான்ஸ் சார்ஜென்ட் பீட்டர்சன் ஆக நடித்துள்ளார்\nபிரான்கோ டோமோவிக்[9] செருமன் கார்போரல் ஆக நடித்துள்ளார்\nஇயன் கார்ரெட் சார்ஜென்ட் ஃபாஸ்டர் ஆக நடித்துள்ளார்\nஇயூசினியா கஸ்மினா ஹில்டா மையர் ஆக நடித்துள்ளார்\nஸ்டெல்லா சிடாக்கர் ஈடித் ஆக நடித்துள்ளார்[10]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Fury\nபாக்சு ஆபிசு மோசோவில் Fury\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Fury\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/tips-for-giving-your-man-the-best-massage-030776.html?ref_medium=Desktop&ref_source=BS-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-01T01:19:54Z", "digest": "sha1:2D2FGDVJSR57FACZORSNHQ623EQ6SMGK", "length": 20198, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களே! உங்க ஆண் சிறப்பாக உணரவும் 'அந்த' விஷயத்தில் நன்றாக செயல்படவும் இத செய்யுங்க போதும்...! | Tips for giving your man the best massage - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\n49 min ago வார ராசிபலன் (01.08.2021 - 07.08.2021) - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\n1 hr ago Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தப்பி தவறியும் கடன் வாங்கிடாதீங்க…\n12 hrs ago ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\n12 hrs ago உண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க\nNews 'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n உங்க ஆண் சிறப்பாக உணரவும் 'அந்த' விஷயத்தில் நன்றாக செயல்படவும் இத செய்யுங்க போதும்...\nமாசாஜ் செய்து கொள்வது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது பலரும் அறிந்த விஷயம். ஆனால், அது தம்பதிகளுக்கும் நடக்கும்போது, அவர்களின் நெருக்கத்தை மசாஜ் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது தெரியுமா ஆம். பெரும்பாலானோரின் கனவு என்பது பாலியல் மசாஜ் செய்வது எனக்கூட கூறலாம். ஏனெனில் இது தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல உதவுகிறது. மசாஜ் உடலில் இருந்து வரும் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் தளர்த்துவது மட்டுமல்லாமல், பாலியல் ஆசை குறித்த உங்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உணர்வுகளையும் தூண்டுகிறது.\nமுதல், மெதுவான தொடுதல்கள் சில நீராவி குளியல், தீவிரமான உடலுறவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் துணையுடன் சில காதல் புத்துயிர் பெற நீங்கள் விரும்பினால், பாலியல் மசாஜ்கள் அதை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரு சிறந்த வழியாகும். எனவே, உங்கள் துணைக்கு இதுவரை கிடைக்காத சிறந்த மசாஜ் வழங்குவதற்கான சில அற்புதமான உதவிக்குறிப்புகளை இக்கட்டுரையின் மூலம் நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசில எளிமையான, மென்மையான துண்டுகள், வாசனை எண்ணெய்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை வாங்கி, நிதானமான, சிற்றின்ப பிளேலிஸ்ட்டைத் தயாரிக்கவும். உங்கள் கணவருக்கு முழு மசாஜ் அனுபவத்தை கொடுக்க உங்கள் படுக்கையை மசாஜ் செய்யும் இடமாக மாற்றலாம். வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் எண்ணெய் நிச்சயமாக படுக்கையறையில் நல்ல மனநிலையை அமைக்கும்.\nMOST READ: உங்க திருமண வாழ்க்கை சூப்பராக இருக்கிறது என்பதை உணர்த்தும் உடல் மொழிகள் இதுதானாம்...\nமெதுவாகத் தொடங்கி, அதற்கான வழியைச் செய்யுங்கள்\nஉங்கள் துணைக்கு மிகவும் எளிமையான மசாஜ் கொடுப்பதன் மூலம் தொடங்கவும். அவரது கழுத்தை மெதுவாக மூடி, கைகளை மெதுவாக செலுத்துங்கள். ஏனென்றால் அது மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தும் பகுதி, குறிப்பாக நீண்ட, சோர்வான நாளுக்குப் பிறகு, அவரை புத்துணர்ச்சி செய்யுங்கள்.\nமசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். உங்கள் இருவருக்கும் சிறப்பாக செயல்படும் எதையும் நீங்கள் உடன் இணைத்துக்கொள்ளலாம். அதை சுவாரஸ்யத்துடன் செய்யத் தொடங்க, உங்கள் துணை விரும்பியதாகவும், தூண்டப்பட்டதாகவும் உணர சில லேசி உள்ளாடைகளை அணிந்து செயல்படலாம்.\nமுக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துங்கள்\nகழுத்து, கீழ் முதுகு, காதுகள், கால்கள், உள்ளங்கைகள் ஆகியவை நம் உடலின் மிக முக்கியமான பகுதிகள். நீங்கள் மெதுவாக உங்கள் விரல்களை பிசைந்து, அன்பாக அவற்றை தடவினால், உங்கள் துணை மெதுவாக ஓய்வெடுக்கத் தொடங்குவார். இந்த பகுதிகளில் உள்ள நரம்பு முடிவுகள் தூண்டுதல் மற்றும் தூண்டுதலுக்கு ஆளாகின்றன. எனவே, ஒரு நல்ல பாலியல் மசாஜ் செய்வதில் கவனம் செலுத்துவது நல்ல யோசனையாகும்.\n ரொம்ப நேரம் முத்தம் கொடுத்து உ��்க காதலனை இன்பத்தில் திளைக்க வைக்க இப்படி பண்ணுங்க...\nஓரல் செக்ஸ்: ஒரு சிறந்த கூடுதல் விஷயம்\nமசாஜ்கள் செய்வது ஓய்வெடுப்பதற்கானவை. எனவே, நீங்கள் உங்கள் துணைக்கு ஒன்றைக் கொடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் மெதுவாக அவரை மசாஜ் செய்யத் தொடங்கும் போது அவர் படுக்கையில் ஓய்வெடுக்கட்டும். அடுத்து, அவருக்கு வாய்வழி செக்ஸ் கொடுப்பதன் மூலம் நீங்கள் அவரைப் பிரியப்படுத்தப் போகிறீர்கள் என்பதற்கான குறிப்புகளை அவருக்கு வழங்கலாம். உங்கள் இருவருக்கும் இடையிலான கூச்சத்தை உணர, நீங்கள் அவருக்கு அருகில் படுத்துக் கொள்ளலாம்.\nநீங்கள் அதை உடலுறவுக்கு இட்டுச் செல்லலாம்\nநிதானமான எண்ணெய் மசாஜ் செய்த பிறகு, உடலுறவில் ஈடுபட முயற்சி செய்வது ஒரு நல்ல விஷயம். அதை மேலும் சுவாரஸ்யம் ஆக்குவதற்கு நீங்கள் முன்முயற்சி எடுக்கலாம் அல்லது உங்கள் துணை எடுக்க அனுமதிக்கலாம். மசாஜ் செய்தபின் உங்கள் மனிதனின் உடல் புத்துணர்ச்சியுடனும் இலகுவாகும் இருக்கும். எனவே அவர் சில அற்புதமான மசாஜ் உடலுறவு கொள்ள நல்ல நிலையில் இருப்பார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉண்மையான காதலுக்கும், மோசமான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள்... நீங்க எந்தவகை காதலில் இருக்கீங்க\n உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...\nஉடலுறவின் போது ஆண்கள் பெண்கள் வாயிலிருந்து கேட்க விரும்பும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஅந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\nசூழ்ச்சியால் உங்களை ஏமாற்றும் பெண்ணின் அறிகுறிகள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க... இல்லனா நீங்க காலி...\nFriendship Day Wishes: நண்பர்கள் தினத்துல உங்க ப்ரண்ஸ் கிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க... அப்புறம் பிரச்சனைதான்.\nஉங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n 'அந்த' விஷயத்தில் உங்க மனைவிய இருமடங்கு திருப்திபடுத்த நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nஉங்க கணவன் அல்லது மனைவி கூட வேற லெவலில் ரொமான்ஸ் பண்ண... நீங்க இத பண்ணா போதுமாம்...\nஉங்க செக்ஸ் வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருப்பதற்கு இதுதான் காரணமாம்...\nஉங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா... உங்க வாழ்க்கை���ே நரகமாம் தெரியுமா\nமோசமான நடத்தைக் கொண்ட கணவன்/மனைவியை எப்படி டீல் பண்ணனும் தெரியுமா\nRead more about: relationship love romance massage tips men women couples oil உறவு காதல் மசாஜ் உதவிக்குறிப்புகள் ஆண்கள் பெண்கள் தம்பதிகள் எண்ணெய்\nMar 16, 2021 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமழைக் காலத்தில் சளிப் பிடிக்காமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்\nஅந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\nஉங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/20-kamal-saimira-joitly-announce-marmayogi.html", "date_download": "2021-08-01T02:17:18Z", "digest": "sha1:JULFPKBXVGVYLXR5P6DZ5WP5D6Z7SALK", "length": 15823, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மர்மயோகியும் மர்ம தகவல்களும் | Kamal-Saimira joitly announce Marmayogi!, கமலின் மர்மயோகியும் மர்ம தகவல்களும் - Tamil Filmibeat", "raw_content": "\nSports ஒலிம்பிக் 2020.. ஆண்கள் ஹாக்கி முதல் சதிஷ் பாக்சிங் வரை.. இந்தியா இன்று ஆட உள்ள போட்டிகள்\nNews அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல கோடி ரூபாய் செலவில் கமல்ஹாசன் தன் இயக்கத்தில் உருவாக்கப் போகும் புதிய வரலாற்றுத் திரைப்படம் மர்மயோகியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரமிட் சாய்மிரா சாமிநாதன்-நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து இருவரும் கூட்டாக நேற்று அறிக்கை விடுத்துள்ளனர். இதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:\nசமீபகாலமாக நான் எழுதி, இயக்கி தயாரிக்கும் மர்மயோகி பற்றிய பல புனை சுருட்டுகள் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன.\nமர்மயோகி பற்றிய பெரும்பாலான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது எங்களை பொறுத்தவரை ஆரோக்கியமான விளம்பரமில்லை.\nஆதாரம���்ற செய்திகள் அவதூறுக்கு நிகரானது என்பதே என் தாழ்மையான கருத்து. நவீன கார்ப்பரேட் யுகத்தில், பத்திரிக்கை வாயிலாக வியாபாரம் பேசுவது தொழில் ஒழுக்கமல்ல.\nபல மில்லியன் டாலர்கள் செலவில் தயாராகும், பன்மொழிப் படமான மர்மயோகி உலக தரப் படமாகவும் உங்களுக்கு பரிமாறப்பட வேண்டும் என்பதில் ராஜ்கமல் நிறுவனமும், பிரமிட் சாய்மீரா நிறுவனமும் பேரார்வத்துடன் இயக்கி வருகின்றன. விரைவில் தொடக்க விழா பற்றி செய்திகளை அறிவிப்போம், என்று கூறியுள்ளார்.\nகமல் இப்படி அறிக்கை வெளியிட்டதற்குக் காரணம், இந்தப் படத்தை பிரமிட் சாய்மிரா நிறுவனம் கைவிட்டுவிட்டது என்றும், ரஜினி மகள் சௌந்தர்யாவும் வார்னர் பிரதர்சும் இணைந்து தயாரிக்கப் போகின்றனர் என்றும் வெளியான செய்திகள்தான்.\nஇன்னொன்று இப்படத்தில் பட்ஜெட். ரூ.100 கோடியில் உருவாகும் படம் இது என ஆரம்பத்தில் கமல் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது கமல்-சாய்மிரா இருவருமே, படத்தின் பட்ஜெட் குறித்து எந்த தகவலும் இப்போது சொல்வதற்கில்லை எனக் கூறியுள்ளனர்.\nஇதுகுறித்து பிரமிட் சாய்மிரா நிறுவனத் தலைவர் சாமிநாதன் கூறியிருப்பது:\nபடத்தின் பட்ஜெட் குறித்து இப்போது எதுவும் பேசவேண்டாம் என முடிவு செய்துள்ளோம். இது பல மில்லியன் டாலர்களில் உருவாகப் போகும் படம். எனவே அதை இப்போதே திட்டமிட்டுக் கூறுவது சரியாகாது.\nதமிழ், தெலுங்கு, இந்தி தவிர ஆங்கிலத்திலும் இப்படத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளோம். எனவே அதிக செலவாகும். ஆனால் உலக அளவில் பேசப்படும் படமாக மர்மயோகி இருக்கும் என்றார்.\nநாயகன் உடன் மாலிக்.. விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் க்ளிக் செய்யப்பட்ட சூப்பர் செல்ஃபி.. வேற லெவல்\nநடிப்பின் மைல் கல் சிவாஜி... ட்விட்டரில் பெருமைப்படுத்திய கமல்\nசில நேரங்களில் சில மனிதர்கள்... புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்த கமல்\nதொடங்கியது விக்ரம் ஷூட்டிங்.. 30 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோல் நடிக்கும் கமல்\nகள்ள உறவு சர்ச்சையில் சிக்கிய பிரபலம்.. பிக் பாஸ் தமிழ் 5ல் களமிறங்கப்போறது இவர் தானாம்\nவிக்ரம் படத்தில் ஆண்டவர் தான் வில்லனா விஜய்சேதுபதியும் பகத் பாசிலும் என்ன பண்ண போறாங்களோ\nமுதல் முறையாக கமலுடன் கூட்டு சேர்ந்த விஜய் சேதுபதி.. நனவான கனவு.. தரமான சம்பவம் லோடிங்\nமூம்மூர்த்திகளாக மாறிய கமல் - ��ேதுபதி - பகத்.. விருமாண்டி மாதிரி இருக்கே என கலாய்க்கும் ஃபேன்ஸ்\nநகக்கீறல்கள்.. ரத்தக்கறை.. வெளியானது விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்.. குழப்பங்களுக்கு முடிவு கட்டிய போஸ்டர்\nவாவ்.. இன்னைக்கு ஈவ்னிங் செம ட்ரீட் இருக்கு.. 'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்\nகமல் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் விக்ரம் படத்தோட டெஸ்ட் சூட் நடந்துருக்கு விரைவில் படப்பிடிப்பு\nஎங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு.. கே. பாலசந்தரின் 91வது பிறந்தநாளில் கமல் ட்வீட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொப்புளுக்கு மேலே கொலுசு... இஞ்சி இடுப்பழகி மாளவிகா மோகனன்\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக முதலில் தகவல் பரப்பியது இந்த பிரபலம் தான்\nமாயோன் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிபிராஜ்\nமணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்\nஅமைச்சர் முதல் சினிமா பிரபலங்கள் வரை.. சினேகன் - கன்னிகா ரிசெப்ஷன் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/viralimalai-dmk-candidate-palaniappan-filed-a-case-in-the-madras-high-court-challenging-ex-minister-424087.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-08-01T01:07:18Z", "digest": "sha1:OPSXO2ZRTLUGG423J6I5OCH3PSKBPTJ2", "length": 16797, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிக்கு எதிராக... சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் வழக்கு | Viralimalai DMK candidate Palaniappan filed a case in the Madras High Court challenging Ex-minister Vijayabaskar victory - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nவெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி\nஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி\nபோலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nதாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிக்கு எதிராக... சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் வழக்கு\nசென்னை: விராலிமலை தொகுதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nநடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nவிஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தே��்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததைச் செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.\nமேலும், வாக்குகளைக் கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாகச் செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக் கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\nஉள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்\nமகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி\nடிஜிபி சைலந்திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்\nமாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்\nஸ்டாலின் அறிவித்த \"ரூ.1000\".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு\nகனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு\nதொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/04/27143412/Players-to-return-home-safely-after-IPL-series-IPL.vpf", "date_download": "2021-08-01T01:14:05Z", "digest": "sha1:5KUFPMKLUIDJY5JE6YRLXLW3ZS63SHVE", "length": 15010, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Players to return home safely after IPL series: IPL management || ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள்: ஐபிஎல் நிர்வாகம் உறுதி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள்: ஐபிஎல் நிர்வாகம் உறுதி + \"||\" + Players to return home safely after IPL series: IPL management\nஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள்: ஐபிஎல் நிர்வாகம் உறுதி\nஐபிஎல் தொடருக்கான வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு மே 15- ஆம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானத்தை அனுமதிக்க வேண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் லின் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவர்கள் சொந்த ஏற்பாடுகளின் படியே நாடு திரும்ப முடியும் எனவும் ஆஸ்திரேலியா தெரிவித்தது.\nஅதேபோல், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இதனால், தொடர் முடிந்ததும் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ உறுதி செய்யுமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், வீரர்களின் பாதுகாப்பே முக்கியம் எனத்தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், தொடர் முடிந்ததும், வீரர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவ���ர்கள் என உறுதி அளித்துள்ளது.\nஐபிஎல் தொடருக்கான வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும். வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம். இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பட் கம்மின்ஸ் விளையாட மாட்டார்: தினேஷ் கார்த்திக் தகவல்\nஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் பட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.\n2. எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்: ராஜீவ் சுக்லா\nஎஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.\n3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கையும் ஆர்வம் காட்டுவதாக தகவல்\n14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.\n4. வீரர்கள் சிலருக்கு கொரோனா- ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு\n2021- ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\n5. ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு\nஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. கொரோனா விதிகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு ஓராண்டு ���டை விதிப்பு\n2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணியை பந்தாடியது திண்டுக்கல்\n3. இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாஹல்- கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி\n4. டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n5. இலங்கை வீரர் உதனா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/106636/Sonia-took-both-doses-of-Covid-vaccine-Rahul-Gandhi-vaccination-delayed", "date_download": "2021-08-01T01:24:50Z", "digest": "sha1:JHH2NLM5UY2NXP67MQUP34I3X73JF3KQ", "length": 8553, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக்கொண்ட சோனியா காந்தி: காத்திருப்பில் ராகுல் காந்தி | Sonia took both doses of Covid vaccine Rahul Gandhi vaccination delayed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக்கொண்ட சோனியா காந்தி: காத்திருப்பில் ராகுல் காந்தி\nசோனியா காந்தி கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளதாகவும், ராகுல் காந்திக்கு கொரோனா 'பாசிட்டிவ்' இருந்ததால், அவர் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nகாங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு குறித்து தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை காங்கிரஸ் தெரிவிக்குமா என பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, சோனியாகாந்தி கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தி விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கடந்த மே 16-ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனை முட��வில் 'பாசிட்டிவ்' என்று வந்திருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு, மூன்று மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட வேண்டும் என்பதால் ராகுல் காந்தி தடுப்பூசி போட காத்திருக்கிறார். ராகுல் காந்தி விரைவில் தடுப்பூசி எடுத்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு: இனி வழக்கம்போல மின் கணக்கீட்டுப் பணிகள்\nசென்னை: முன்பகை காரணமாக இளைஞர் கொலை; 8 பேர் கைது\nமுதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nதமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ வேண்டும் - கமல்ஹாசன்\n50% பேருக்கு மேல் இருந்தால் உரிமம் ரத்து - உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nபுதுச்சேரி: 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகளுக்கு அனுமதி\nதமிழ்நாட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி 66.2% - மூன்றாம் கட்ட ஆய்வில் தகவல்\nகலாய்ப்போருக்கு பதக்கங்களால் 'பதில்' - ஒலிம்பிக்கில் 'பெருமித' வடகிழக்கு இந்திய வீரர்கள்\nமீண்டும் குற்றப் பரம்பரை சட்டம் - சந்தேக நபரின் டிஎன்ஏவை சேமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு\nஅரசு காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார்மயம் - புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணி\nதொல்லியல் ஆய்வுகள் ஏன் தேவை அதனால் என்ன பயன் - ஒரு சிறப்புப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழ்நாடு: இனி வழக்கம்போல மின் கணக்கீட்டுப் பணிகள்\nசென்னை: முன்பகை காரணமாக இளைஞர் கொலை; 8 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/09/an-analysis-of-history-of-tamil_51.html", "date_download": "2021-08-01T01:07:59Z", "digest": "sha1:CBFCEQX6FNU2SFQOJWN2GAVW4B2SRGY7", "length": 22593, "nlines": 317, "source_domain": "www.ttamil.com", "title": "An analysis of history of Tamil religion/Part:15 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர் ச���யமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் ��திர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2011/11/blog-post.html", "date_download": "2021-08-01T01:21:59Z", "digest": "sha1:OZQ4NTHFKFOJULOZDMXTWL6HNDGR2Z73", "length": 50082, "nlines": 1047, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: சிரியக் கிளர்ச்சியும் ஹிஸ்புல்லா இயக்கமும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசிரியக் கிளர்ச்சியும் ஹிஸ்புல்லா இயக்கமும்\n1970-ம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹஃபீஸ் அல் அசாத் படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அங்கு தனது படைத்துறைச் சர்வாதிகார் ஆட்சியை நிறுவினார். 1963 இல் இருந்து சிரியா அவசர காலச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரது ஆட்சிக்கு எதிராக சிரியாவின் ஹமா நகரத்தில் 1982-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஹஃபீஸ் அல் அசாத் தனது இரும்புக்கரத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்கினார். 2000இல் ஹஃபீஸ் அல் அசாத் இறந்த பின்னர் அவரது மகன் பஸார் அல் அசாத் பதவிக்கு வந்தார்.\nஅரபு நாடுகளில் இந்த ஆண்டின் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக (Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய ஆட்சிய���ளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சிரியாவின் தென்பிராந்திய நகரான டராவில் நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி லதாக்கியா போன்ற மற்ற பிரதான நகரங்களுக்கும் பரவ மார்ச் 29-ம் திகதி அதிபர் பஸார் அல் அசாத் பதவியில் இருக்க அவரது மந்திரிகள் பதவிவிலகினர். மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பஸார் அல் அசாத் கிளர்ச்சி ஒரு இசுலாமியச் சதி என்று குற்றம்சாட்டினார். பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் அதேல் சஃபாரை புதிய ஆட்சியை அமைக்கும்படி பணித்தார். புதிய அரசு கிளர்ச்சிக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கிளர்ச்சி மேலும் வலுப்பெறுகிறது. மாணவர்கள் உட்படப் பலர் கிளர்ச்சியில் இணைந்து கொள்கின்றனர். கிளர்ச்சிய் பரவுவதையும் தீவிரமடைவதையும் உணர்ந்த பஸார் அல் அசாத் 1963இல் இருந்து நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஏப்ரல் 19-ம் திகதி இரத்துச் செய்தார். கிளர்ச்சிகள் தொடர்ந்ததால் பலர் மேலும் கொல்லப்படுகின்றனர். ஏப்ரில் 29-திகதி அமெரிக்காவும் மே-15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியமும் சிரியாமீது பொருளாதாரத் தடையை கொண்டு வந்தன. கிளர்ச்சிகள் மேலும் தீவிரமடைய ஜூனில் பல அரச படையினர் கொல்லப்படுகின்றனர்.\nஜுலையில் ஹமா நகரில் பெரிய பேரணி நடந்தது அதில் அமெரிக்கத் தூதுவரும் பிரெஞ்சுத் தூதுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். மேற்குலக சார்பு அரசுகளைக் கொண்ட சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தூதுவர்களை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தன. சிரிய அரசு எதிர்ப்பாளர்களை பேச்சுக்கு அழைத்தது பல எதிர்க்கட்சியினர் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். ஹமா நகரில் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களைக் கைது செய்தும் தாக்கியும் அட்டகாசம் செய்தனர். அதில் 300இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல சிரியர்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்தனர். துருக்கிய அரசு சிரிய மக்களின் எழுச்சி தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த ஒரு சிறப்புத் தூதுவரை சிரியாவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கரிசனையை வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக�� கோரிக்கையை விடுத்து அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும் அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அரபு லீக்கின் தலைவர் நபீர் எலரபி சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் சென்று பஸார் அல் அசாத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தினார். செப்டம்பர் 15-ம் திகதி சிரிய எதிர்ப்பாளர்கள் துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லில் கூடி தமது சிரியத் தேசிய சபை சிரியாவில் மாற்று ஆட்சியை அமைக்கும் என அறிக்கை விட்டனர். மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன. ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச் செய்கின்றன. ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஒக்டோபர் 24-ம் திகதி அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லிக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும் அவரால் நிறைவேற்றப் படவில்லை.\nசிரியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிமீது ஈரானும் லெபனானில் செயற்படும் தீவிர இயக்கமான ஹிஸ்புல்லாவும் அதிக கரிசனை கொண்டுள்ளன. லிபியாவில் கடாஃபியின் ஆட்சி வீழ்ச்சியடந்ததைத் தொடர்ந்து ஈரான் தான் மேற்கு நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறது. கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த இலக்கு பஸார் அல் அசாத்தான் என்று பல மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் பகிரங்கமாகக் கூறினர். கடாஃபியின் கொலைக்குப் பின்னர் சிரிய கிளர்ச்சியாளர்கள் புதிய உத்வேகம் பெற்றுள்ளனர். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு மேற்குலக சார்பு ஆட்சி ஏற்பட்டால் ஆபிரிக்காக் கண்டத்தில் அதிலும் முக்கியமாக அரபு நாடுகளில் ஆதிக்கச் சமநிலை மேற்கு நாடுகளுக்கு ப��ரும் சாதகமாக அமைந்து விடும் என்று ஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகள் உறுதியாக நம்புகின்றன. மேற்கு நாடுகள் லிபியாவில் மக்களைப் பாதுகாக்க விமானப் பறப்பற்ற பிராந்தியத்தை உறுதி செய்கிறோம் என்ற போர்வையில் ஒரு ஆட்சியாளர் மாற்றத்தை வெற்றிகரமாக ஆளணி இழப்பு ஏதுமின்றி நிறைவேற்றி விட்டன. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கான ஆயுத விநியோகம் ஈரானில் இருந்து சிரியா ஊடாகவே நடைபெறுகிறது. இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடையும் போதெல்லாம் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அவர்களது குடும்பத்தினரும் சிரியாவிலேயே தஞ்சம் புகுவதுண்டு. சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா நிதி ஆயுத உதவி பெறுகிறது. ஹிஸ்புல்லா இயக்கம் சிரியப் பிரச்சனையில் அரசுக்கு சார்பாக இருப்பதை அதன் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்கள் விரும்பவில்லை. அது ஹிஸ்புல்லாவின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகின்றனர். அத்துடன் இது மொத்த அரபு மக்களின் எதிர்ப்புக்கு ஹிஸ்புல்லா உள்ளாகலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். அவை மட்ட்டுமல்ல இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு போன்ற மக்களாட்சித் தத்துவத்தில் அதிக நம்பிக்கை உள்ள அமைப்புக்களுடன் ஹிஸ்புல்லா கைகோர்க்க வேண்டும் என்றும் பல ஹிஸ்புல்லா அமைப்பினர் கருதுகின்றனர். மேலும் சில ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தமது இயக்கம் அடக்கு முறை ஆட்சியாளரான அல் அசாத்தை ஆதரிப்பதை விடுத்து சிரிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இவற்றால் ஹிஸ்புல்லாத் தலைமை தாம் சிரியக் கிளர்ச்சியை ஆதரிப்பது போல் பகிரங்கமாக அறிவித்த போதும் அவர்கள் சிரிய ஆட்சி மாற்றம் தமக்கு ஆபத்தானது என்றே நம்புகின்றனர்.\nLabels: அரசியல், ஆய்வுகள், செய்தி\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது ��ிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meetwiki.org/", "date_download": "2021-07-31T23:56:29Z", "digest": "sha1:5WKYSID6XNGCDZV7J23JNX5GWHE237WJ", "length": 8966, "nlines": 125, "source_domain": "www.meetwiki.org", "title": "Meet Wiki", "raw_content": "\n வாழ்வின் உண்மை நண்பன் பிரிவான்-கல்லூரி முதல் கல்யாணம் வரை ஒரு உண்மை போராட்டம்\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமி�� பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல விறுவிறுன்னு நடந்து வந்து காலேஜ் Gate நெருங்குறப்போ 'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா, வேற எதுவும் யோசிக்காம வேகவேகமா திரும்பிடுவோம் வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க, இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க விறுவிறுன்னு நடந்து வந்து காலேஜ் Gate நெருங்குறப்போ 'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா, வேற எதுவும் யோசிக்காம வேகவேகமா திரும்பிடுவோம் வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க, இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க 'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா கடங்கார professor கழுத்தறுப்பான்... assignment எழுதாத பாவத்துக்கு நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான் 'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா கடங்கார professor கழுத்தறுப்பான்... assignment எழுதாத பாவத்துக்கு நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான் கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒர\nBlog களில் RSS என்றல் என்ன RSS என்றல் என்ன நாம் பெரும்பான்மையான இணையதளங்களிலும் பல பட்டைகளிலும் (Blog) எதாவது ஒரு இடத்தில [subscribe RSS, Post RSS or Comment RSS ] அல்லது இப்படி ஒரு symbol ஐ காணலாம், இதை நாம் ஏதோ விளம்பரம் அல்லது ஒரு icon என்று நாம் நினைப்போம், அனால் அது அல்ல பின் என்னவாக் இருக்கும் இது பின் என்னவாக் இருக்கும் இது இதோ உங்களுக்காக விவரிக்கிறேன். RSS [ Rich Site Syndication or Really Superb Syndication] என்பது பெரும்பாலும் Blog களில் தான் பயன்படுத்தபடுகின்றது, இன்றைய தினம் மிக பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் நடக்கும் அண்மைய செய்திகளை blog களின் வாயிலாக தான் வெளியிடுகின்றது. அவைகளில் சில . Google: http://googleblog.blogspot.com/ Yahoo: http://ysearchblog.com/ நீங்கள் இது போன்று நிறைய blog களை தினமும் வாசிக்க வேண்டும், அத்தனை நிறுவனமும் தினமும் என்ன வெளியிடுகின்றது என்பதை அறிய விரும்பினால் நீங்கள் அத்தனை வலை முகவரிகளையும் Bookmark செய்து அவை அனைத்தையும் நமது browser ல் பார்க்க வேண்டயுள்ளது. நீங்கள் ஒரு10 blog களை இப்படி வாசிப்பது எளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/956021", "date_download": "2021-08-01T02:25:49Z", "digest": "sha1:XT6BH7WOAGPUQXXJYZLTVB675ZVN6LQD", "length": 3599, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அத்திலாந்திக்குப் பெருங்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அத்திலாந்திக்குப் பெருங்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:25, 18 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: xmf:ატლანტიშ ოკიანე; மேலோட்டமான மாற்றங்கள்\n20:09, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJhsBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:25, 18 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: xmf:ატლანტიშ ოკიანე; மேலோட்டமான மாற்றங்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actress-pooja-hegde-glamour-photos-fb72361.html", "date_download": "2021-08-01T00:42:40Z", "digest": "sha1:JZ7ZUSBCQH45RRMTZKVYFJUFCZFOFWRY", "length": 8853, "nlines": 122, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actress Pooja Hegde glamour photos | குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே - FilmiBeat Tamil", "raw_content": "\nகுட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே\nகுட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே\nதெலுங்கு, இந்தியில் டாப் நடிகையாக இருந்தாலும் பூஜா ஹெக்டேவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது கோலிவுட் தான். முகமுடி படத்தின் மூலம் தான் இவர் நடிக்க வந்தார்.\nதெலுங்கு, இந்தியில் டாப் நடிகையாக இருந்தாலும் பூஜா ஹெக்டேவை திரையுலகிற்கு...\nகுட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே - FilmiBeat /photos/actress-pooja-hegde-glamour-photos-fb72361.html#photos-1\nஅதன் பிறகு தெலுங்கில் பயங்கர பிஸியாகி விட்டார். இந்தியிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார் பூஜா.\nஅதன் பிறகு தெலுங்கில் பயங்கர பிஸியாகி விட்டார். இந்தியிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களின்...\nகுட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே - FilmiBeat /photos/actress-pooja-hegde-glamour-photos-fb72361.html#photos-2\nகிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ள பூஜா, விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.\nகிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ள பூஜா, விஜய் நடிக்கும்...\nகுட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே - FilmiBeat /photos/actress-pooja-hegde-glamour-photos-fb72361.html#photos-3\nதென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, ஃபிலிம்ஃபேர், ஜீ கோல்டன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் பூஜா ஹெக்டே.\nதென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, ஃபிலிம்ஃபேர், ஜீ கோல்டன் உள்ளிட்ட பல விருதுகளை...\nகுட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே Photos [HD]: Latest Images, Pictures, Stills of குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே - FilmiBeat /photos/actress-pooja-hegde-glamour-photos-fb72361.html#photos-4\nபூஜா பிறந்தது மும்பையாக இருந்தாலும் கன்னடம், ஆங்கிலம், இந்தி, துலு, தமிழ் போன்ற மொழிகளை சரளமாக பேசத் தெரிந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே டான்ஸ் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டவர்.\nபூஜா பிறந்தது மும்பையாக இருந்தாலும் கன்னடம், ஆங்கிலம், இந்தி, துலு, தமிழ் போன்ற மொழிகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mahindra-marazzo-price-hiked-by-rs-40000/", "date_download": "2021-08-01T01:50:13Z", "digest": "sha1:4TGATCJADPAFJLFOMR35EKLPILBJUB6H", "length": 7354, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ. 40,000 உயர்ந்தது மஹிந்திரா மராஸ்ஸோ விலை", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ரூ. 40,000 உயர்ந்தது மஹிந்திரா மராஸ்ஸோ விலை\nரூ. 40,000 உயர்ந்தது மஹிந்திரா மராஸ்ஸோ விலை\nஇந்தியா UV நிறுவனமான மகேந்திரா நிறுவனம் மராஸ்ஸோ கார்களை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. மஹ��ந்திரா நிறுவனத்தின் முதல் பயணிகள் வாகனமாக வெளியான மராஸ்ஸோ எம்விவி-கள், சென்னையில் உள்ள ரிசார்ச் வேலி-யின் உதவியுடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வட அமெரிக்க தொழில்நுட்ப மையம் மற்றும் மும்பையில், பின்னின்ஃபாரினா மற்றும் மஹிந்திராவின் கண்டிவலி வடிவமைப்பு ஸ்டூடியோ ஆகியவற்றுடன் இணைந்தே வடிவமைக்கப்பட்டது.\nமராஸ்ஸோ எம்பிவி-க்கள் 7 மற்றும் 8 சீட் வடிவமைப்புடன் வெளியாக உள்ளது.. 7 சீட் வகைகளில் கேப்டன் சீட்கள் இரண்டாவது வரிசையிலும், 8 சீட் வகைகளில் பெஞ்ச் சீட்களும் இடம் பெற்றுள்ளன. 7 சீட் கொண்ட கார் வகைகளில் கடைசி சீட்டை அடைய கேப்டன் சீட்களை முன்புறமாக மடக்கி கொள்ளும் வகையில், 8 சீட் வகை கார்களில் பெஞ்ச் சீட்டை 40:20:40 என்ற ஸ்பிலிட்களில் மடக்கலாம்.\nகருப்பு-மற்றும்-பளபளப்பான T- வடிவ டாஷ்போர்ட், அலுமினியம் இன்செர்ட்ஸ், லெதர் சீட், 7.0 அங்குல தொடுதிரை, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் மூன்று வரிசைகளுக்கு ஏசி வெண்ட்ஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ, ஸ்டீயரிங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கண்ட்ரோல், புரஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், டேடைம் ரன்னிங் லைட் போன்றவற்றை கொண்டுள்ளது.\nமகேந்திரா மராஸ்ஸோ, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், இந்த இன்ஜின் 121hp மற்றும் 300Nm டார்க்யூவை உருவாக்கும். இந்த கார்கள் தொடக்கத்தில் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ், அனைத்து வகையான கார்களும் எர்பேக்ஸ், ABS-களுடன் கூடிய EBD, ஆகியவற்றுடன் வழக்கமாக கிடைக்கும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ்களை கொண்டிருக்கிறது.\nஇந்த கார்களின் அறிமுக விலையாக 9.99 லட்ச முதல் 13.9 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மகேந்திர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில். இந்த கார்களின் விலை 40,000 உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இந்த விலை உயர்வு வரும் 2019 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleநிறுத்தப்பட்டது ஹோண்டா பிரியோ\nNext article2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின��� சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-day-81-promo-1-ramya-pandian-rio.html", "date_download": "2021-08-01T01:42:38Z", "digest": "sha1:B3C6XEMVFN36A5ZYUYD3UFEBX2GL7DBS", "length": 11999, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Bigg boss tamil day 81 promo 1 ramya pandian rio", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nபிக்பாஸ் 4 : ரியோவின் மதிப்பெண்களை பூஜ்ஜியம் ஆக்கிய ரம்யா \nபால் கேட்ச் டாஸ்க்கில் ரியோவின் மதிப்பெண்களை பூஜ்ஜியம் ஆக்கிய ரம்யா.\nபிக்பாஸ் வீட்டில் பால் கேட்ச் டாஸ்கின் அடிப்படையில் போட்டியாளர்கள் தங்களுக்குள் பேசி ரேங்க் கொடுத்துக்கொள்ளவேண்டும் என புது டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு அடுத்த சுற்றில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என பிக் பாஸ் அறிவித்தார். இதனால் வாங்குவதால் அனல் பறந்தது. நமக்கு எதற்கு வம்பு என பெண் போட்டியாளர்கள் பலரும் ஐந்திற்கு மேற்பட்ட இடத்தை எடுத்துக்கொண்டனர்.\nரியோ, சோம், ஆரி ஆகியோர் இடையே தான் முதல் இடத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆரியும் ரியோவும் மோசமாக சண்டை போட்டுக்கொண்டனர். அதன் பின் வாக்கெடுப்பின் அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் ரியோ, ரம்யா, சோம் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்று சலுகை பெற தேர்வாகி உள்ளனர்.\nவீட்டில் கார்டனில் வைக்கப்பட்டு இருக்கும் பைப் செட்டப்பில் இருந்து சைரன் அடிக்கும்போது பந்துகள் அனுப்பப்படும். அதை பிடித்தால் மதிப்பெண்அவர்களுக்கு வழங்கப்படும். இந்த டாஸ்கில் இதுவரை மூன்று பகுதிகள் முடிவடைந்து உள்ள நிலையில் இன்று நான்காவது பகுதி தொடங்கி உள்ளது.\nநேற்று நடந்த ரேங்கிங் டாஸ்கில் ரியோ, ரம்யா மற்றும் சோம் ஆகியோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இன்றைய நான்காவது பகுதியில் போட்டியாளர்களுக்கு தங்க நிற பந்துகள் அனுப்பப்பட்டன. அந்த பந்தை பிடிக்கும் போட்டியாளர்கள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும் போர்டில் இருக்கும் எதாவது ஒரு சக்திகளில் எடுத்து அ��ில் இருக்கும் விஷயத்தை செய்யலாம்.\nபாலாஜி ஒரு கார்டை எடுத்து தன்னுடைய மதிப்பெண்களை 100 அதிகரித்து கொண்டார். அதன் பின் ரம்யா எடுத்த கார்டில் யாராவது ஒருவரது மதிப்பெண்களை பூஜ்யம் ஆக்க வேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது ரியோவின் மதிப்பெண்களை அவர் பூஜ்ஜியம் ஆக்கினார். அதன் பின் பாலாஜியின் மதிப்பெண்களை கேபி பூஜ்ஜியம் ஆக்கிவிட்டார்.\nஇதை கேபி மற்றும் ரியா இருவரும் கொண்டுகின்றனர். இதனால் கோபமான பாலாஜி, கேபி அடுத்து zero நீ தான் என கூறி சவால் விட்டிருக்கிறார். கேபி மற்றும் பாலாஜி இடையே இதனால் இன்று சண்டை நடந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் பாலாஜி கேபி இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெம கூல் சிவகார்த்திகேயன்...வைரலாகும் டாக்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் \nமாஸ்டர் ரிலீஸ் குறித்த ருசிகர தகவல் \nAla Vaikunthapuramulo பாடல்கள் படைத்த அசத்தல் சாதனை \nஹிந்தியில் ஹீரோயினாகும் ராஷ்மிகா மந்தனா \nஇளம் பெண்ணை ஏமாற்றி கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மகன்\n17 வயது சிறுமியை திருமணம் செய்த 31 வயது நபர்\n4 ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி மாயம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..\nரஜினி - கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வர கூடாது\nநஞ்சுக்கொடி இறங்கம் தடுப்பது எப்படி\nநாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். நம்ம கட்சியிடம் இல்லாத பணம் இல்லை. - அண்ணாமலை\nபழிப்போடும் அரசியலையும் பழிவாங்கும் அரசியலையும் செய்யமாட்டோம் - கமல்\nகேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு.. பாதிரியா தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள்..\nவேகமெடுக்கும் கொரோனா 2.O; பிரிட்டனை தனிமைப்படுத்தும் உலக நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/world/kamala-harris-a-woman-of-tamil-descent-is-contesting-the-us-vice-presidential-election/", "date_download": "2021-08-01T00:36:37Z", "digest": "sha1:42JU4QPMISKID723C5MVTUB4LUDI2C7X", "length": 24289, "nlines": 266, "source_domain": "www.thudhu.com", "title": "அமெரிக்காவை ஆளப்போகும் தமிழ் வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் | Kamala Harris", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் உலகம் தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டி\nதமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டி\nஅமெரிக்காவை ஆளப்போகும் தமிழ் வம்சாவளி பெண்: துணை அதிபர் தேர்தலில் போட்டி\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nகருப்பின போராட்டம், குடியேற்றத்திற்கு எதிரான கொள்கை உள்ளிட்ட விவகாரங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் களமிறங்குகிறார்.\nஅதிபர் தேர்தல் நடைபெறும் நாளிலேயே துணை அதிபரும் தேர்வு செய்யப்பட உள்ளார்.\nஅமெரிக்காவை பொறுத்தவரை துணை அதிபர் பதவியில் இருப்பவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவது வழக்கம். இதனால், அதிபர் தேர்தலை போல், துணை அதிபர் தேர்தலும் மிக முக்கியமானது. குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ள நிலையில், ஜனநாய கட்சியின் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.\nதுணை அதிபர் பதவிக்கு கலிஃபோர்னியாவை சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று ஜோ பிடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ள அவர், அச்சமற்ற போராளி, நாட்டின் மிகச்சிறந்த அரசு ஊழியர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ் எனக்கு துணையாக, துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். கமலா ஹாரிஸ் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த போது, உழைக்கும் வர்க்க மக்களை உயர்த்துவதையும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதையும் நான் பார்த்துள்ளேன். நான் அப்போது பெருமிதம் அடைந்தேன். அதிபர் தேர்தலில் அவரை எனது துணையாக கொண்டிருப்பதில் இப்போது பெருமைப்படுகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.\n55 வயதான கமலா ஹாரிஸின் தாய் தமி��கத்தை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை\nசேர்ந்தவர். பெண் ஒபாமா என ஆதரவாளர்களால் அழைக்கப்படும் கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியாவின் அரசு தலைமை வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்ட முதல் கருப்பின பெண், செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்கு ஆசியாவை சேர்ந்த பெண் போன்ற பெருமைகளுக்குரியவர். மேலும், தற்போதைய அறிவிப்பால், அவருக்கு அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் போன்ற பெருமைகள் சேர்ந்துள்ளன.\nஇந்த அதிபர் தேர்தலில் கருப்பின விவகாரம் பெரும் பங்கு வகிக்கும் என்பதால், கமலா ஹாரிஸின் தேர்வு ஜோ பைடனுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக கருப்பின பெண்கள், ஆசிய அமெரிக்கர்களின் வாக்குகளை குவிப்பதில் கமலா ஹாரிஸ் பெரும் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குடியேற்றத்திற்கு எதிரான அதிபர் டிரம்ப்பின் கொள்கையால் அதிருப்தியில் உள்ள பெரு ஐடி நிறுவன முதலாளிகள், குடியேறிய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்பார்கள் என கூறப்படுகிறது. ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் ஆகியோர் ஆட்சியை கைப்பற்றினால் குடியேற்றம் தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், அமெரிக்க கனவுடன் சுற்றித் திரியும் இந்திய பட்டதாரி இளைஞர்கள் பெரிதும் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கி���ோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர��க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/karaikudi-outside-bus/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2021-08-01T00:13:14Z", "digest": "sha1:QJHAMZXQ5V2QWBW73FIB4BCKYOUZHVPT", "length": 6852, "nlines": 144, "source_domain": "www.thekaraikudi.com", "title": "காரைக்குடி to முதுகுளத்தூர் – தி காரைக்குடி", "raw_content": "\nHome காரைக்குடி வெளியூர் பஸ் காரைக்குடி to முதுகுளத்தூர்\nகீழே கொடுக்கப்பட்ட நேரம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரமாகும்.\nபுறப்படும் இடம் புறப்படும் நேரம்\nகாரைக்குடி – முதுகுளத்தூர் (வழி –கல்லல்)\nபுறப்படும் இடம் புறப்படும் நேரம்\nதிருச்சி (வழி – பரமக்குடி) 02.50 PM\nPrevious articleகாரைக்குடி to இராமநாதபுரம்\nNext articleகாரைக்குடி to திருவாடானை\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 12A\nகாரைக்குடி to கடியாபட்டி – 8A\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 14\nகாரைக்குடி to திருப்பணங்குடி – 2B\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1220747", "date_download": "2021-08-01T02:00:19Z", "digest": "sha1:ZAORZRHWMTRS2CM43LLTSPJR7ELZ7KVD", "length": 8598, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "ஜூன் 21 அன்று கட்டுப்பாடுகளை எளிதாக்குவது இறுதியாக சீரான முடிவு – தொழிற்கட்சி – Athavan News", "raw_content": "\nஜூன் 21 அன்று கட்டுப்பாடுகளை எளிதாக்குவது இறுதியாக சீரான முடிவு – தொழிற்கட்சி\nஇங்கிலாந்தில் ஜூன் 21 அன்று கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதா இல்லையா என்பது பற்றிய முடிவு இறுதியான மற்றும் சீரான முடிவு என தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.\nஇந்த நடவடிக்கை பொது சுகாதாரத்தை மனதில் கொண்டு மற்றும் தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என பதில் கல்வி அமைச்சின் செயலாளர் கேட் கிரீன் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த கட்டத்தில் இது ஒரு தெளிவான முடிவு அல்ல என்றும் இது குறித்து அரசாங்கம் வெளிப்படையாகவும் உண்மைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஇஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல்: உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு\nவடக்கு அயர்லாந்தில் கொவிட் முதல் டோஸைப் பெற இன்றே கடைசி நாள்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 29,622பேர் பாதிப்பு- 68பேர் உயிரிழப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 58இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nவளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்��ிக்கையில் அதிகரிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா\nமன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை\nபண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா\nமன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை\nபண்டாரவளையில் சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/hybrid-revolt", "date_download": "2021-08-01T01:20:18Z", "digest": "sha1:BNWGCOL3RJT5E6Y2HLWARYJWCV5J2PF5", "length": 6491, "nlines": 190, "source_domain": "ikman.lk", "title": "Hybrid Revolt | ikman.lk", "raw_content": "\nசெப்டம்பர் 2020 முதல் உறுப்பினர்https://ikman.lk\nமூடப்பட்டுள்ளதுதிங்கட்கிழமை 9:00 முற்பகல் திறக்கிறது\nஅனைத்து விளம்பரங்களும் Hybrid Revolt இடமிருந்து (23 இல் 1-23)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3448-3448narrinai169", "date_download": "2021-08-01T01:47:44Z", "digest": "sha1:E2HURVEAR4F7HVJII4RUD5DMAQSTBLR4", "length": 2205, "nlines": 42, "source_domain": "ilakkiyam.com", "title": "முல்லை - (?)", "raw_content": "\nமுன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்\nவருவம் என்னும் பருவரல் தீர\nபடும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லி\nபரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி\nமீமிசைக் கலித்த வீ நறு முல்லை\nஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்\nவன் கை இடையன் எல்லிப் பரீஇ\nவெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை\nசிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே\nவினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/uk-auction/", "date_download": "2021-08-01T01:48:14Z", "digest": "sha1:N5XAAKAENSRHWE3JD7RUC7LOQ6OFV7B5", "length": 9814, "nlines": 189, "source_domain": "patrikai.com", "title": "UK auction | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள்: இங்கிலாந்து நாட்டில் ஆகஸ்டு 2ம் தேதி ஏலம்\nலண்டன்: மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள் இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்படுகின்றன. மகாத்மா காந்தி அணிந்திருந்ததாகவும் 1900ம் ஆண்டுகளில் பரிசாக வழங்கப்பட்டதாகவும் நம்பப்படும் ஒரு ஜோடி தங்கமுலாம் பூசப்பட்ட கண்ணாடிகள் இங்கிலாந்தில் ஏலத்துக்கு...\nமைசூர் மகாராஜா திப்பு சுல்தானின் வெள்ளியிலான துப்பாக்கி லன்டனில் 60 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம்….\nலன்டன்: மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட மைசூர் மகாராஜா திப்புசுல்தான் உபயோகப்படுத்திய அரிய பொருட்கள் மற்றும் போர் உபகரணங்கள் தற்போது லன்டன் ஏல நிறுவனத்தில் ஏலம் விடுக்கப்பட்டு வருகிறது. திப்பு சுல்தான் உபயோகப்படத்திய வெள்ளி கவசத்திலான...\nஇந்தியாவில் நேற்று 41,786 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-08-01T01:33:18Z", "digest": "sha1:QPXPSKRT2R2CUU4KBNQBSUZPA76KWMLR", "length": 28799, "nlines": 132, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாபர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாபர் (Babur) எனப்படும் சாகிருதின் பாபர், அல்லது ஜலாலுதின் முகம்மத் பாபர் (பெப்ரவரி 14, 1483 – டிசம்பர் 26, 1530) மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசர். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் இவரே. இவர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவருடைய நேரடியான பரம்பரையில் வந்தவராவார். 13ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோராகக் கருதப்படுகின்றார். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.\n30 ஏப்ரல் 1526 – 26 டிசம்பர் 1530\n* ஆயிஷா சுல்தான் பேகம்\n* நசிருதீன் உமாயூன், மகன்\n26 டிசம்பர் 1530 (அகவை 47)\nபாபர் பல முறை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹுமாயூன், கம்ரான் மிர்சா மற்றும் ஹின்டால் மிர்சா ஆகியோர் ஆவர். பாபர் கி. பி. 1530 ஆக்ராவில் இறந்தார். பாபருக்கு பிறகு ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். முதலில் பாபரின் உடல் ஆக்ராவில் புதைக்கப்பட்டது. பிறகு இவரது ஆசைப்படி இவரது உடல் காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் புதைக்கப்பட்டது.[1] தந்தை வழியில் தைமூரின் வழி வந்ததால் அவர் தன்னை தைமூரிய மற்றும் சகடை துருக்கியராக கருதினார்.[2] உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் ஒரு தேசிய கதாநாயகனாக பாபர் பார்க்கப்படுகிறார். இவரது பெரும்பாலான பாடல்கள் அங்கு பிரபலமான நாட்டுப்புற பாடல்களாக உள்ளன. இவர் பாபர் நாமா எனும் நூலை சகாடை துருக்கிய மொழியில் எழுதினார். அக்பரின் காலத்தில் இந்நூல் பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.\n2 கன்னிப்போரும் அதன் பிண்ணனியும்\n5 முகலாயப் பேரரசை தோற்றுவித்தல்\nதற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாபர் பிறந்தார். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்சா (தைமூர் இனம்) என்பவருக்கும், அவரது மனைவியான குத்லுக் நிகர் கானும் (மங்கோலிய செங்கிசுக்கான் வழி) என்பவருக்கும் பாபர் மூத்த மகனாவார். இவர் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவர். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மா��்க்கத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவர் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவராக இருந்தார். இவர் தன்னை துருக்கியர் என்றே சொல்லிக் கொண்டார்.\nஇவர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சமர்கந்து பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையை தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றச ஆட்சியை நிறுவினார். பிற்பாடு கஜினியும், காந்தகாரும் இவருக்கு கீழே வந்தன. இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதி இருந்தது. அதனால் அதை திருப்பிக் கொடுக்கும் படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். சுல்தானின் உறவினரான அல்லாவுதீன், தில்லி சுல்தானை எதிர்க்க பாபர் உதவினால் அவரை அந்நாட்டுக்கே அரசர் ஆக்க உதவுகிறேன் என்றார். பஞ்சாப் ஆளுநர் தௌலத்கானும் தில்லி சுல்தானை எதிர்க்க பாபரின் உதவியை நாடினார். அதனால் இருவரையும் சேர்த்துக் கொண்டு 1526ல் பானிப்பட்டில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்றார். இந்த வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்களாக பாபரின் பீரங்கிப்படையின் பலமும், தில்லி சுல்தானின் அரசியல் அனுபவமின்மையும் போர் பயிற்சியின்மையுமே ஆகும்.\nபானிப்பட் போரில் பாபர் வென்றாலும் மற்ற இந்தியப் பகுதிகளான பீகாரும் வங்கமும் ஆப்கானியர் கீழ் இருந்தன. குஜராத்தும், மாளவமும் சுதந்திர அரசுகளாக இராசபுத்திரர்களின் கீழ் இருந்தன. இராசபுத்திரர்களும் முகலாய அரசரான பாபரை எதிர்க்க தருணம் பார்த்திருந்தனர். இராசபுத்திரர்களின் தலைவரான இராணா என்ற சங்கருக்கும் பாபருக்கும் காண்வா என்னும் இடத்தில் 1527ல் பெரும்போர் நடந்தது. அதில் இராசபுத்திரர் தோற்றோடினர். மாளவத்தில் உள்ள சந்தெரி என்ற வழுவான கோட்டை 1528ல் பாபரின் கீழ் வந்தது.\nதில்லு சுல்தானான இப்ராகிம் லோடியின் இளைய சகோதரர் முகமது லோடி ஆப்கானியரோடு சேர்ந்து கொண்டு பீகார் பகுதிகளில் கலகம் செய்தார். இவர்களை கோக்காரா என்னும் நதிக்கரையில் 1529ல் பாபர் தோற��கடித்தார். பின்னர் வங்காள அரசருடன் நட்புறவு கொண்டதால் பீகார் பகுதி பாபருக்கு வங்காள அரசரால் தரப்பட்டது.\nபாபர் உஸ்பெக்குகளிடம் இருந்து தப்பிக்க நினைத்தார். காபூலுக்கு வடக்கே இருந்த படாக்ஷானை தவிர்த்து இந்தியாவில் தஞ்சம் அடைய நினைத்தார். அதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்: \"இவ்வளவு பெரிய சக்திக்கு முன்னால் நாம் நமக்கென ஒரு இடத்தை பற்றி நினைக்கவேண்டும். இந்த கடினமான சூழ்நிலையில் நமக்கும் நம்முடைய வலிமையான எதிரிகளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டும்.\"[3] சமர்கண்ட்டை இழந்தபிறகு வட இந்தியாவை வெல்வதற்கான பணியில் தனது முழு கவனத்தை பாபர் செலுத்தினார்; கி. பி. 1519 இல் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள செனாப் ஆற்றை அடைந்தார்.[4] 1524 வரை அவரது குறிக்கோள் பஞ்சாப் வரை தனது ஆட்சியை நீட்டிப்பதாக மட்டுமே இருந்தது. ஏனெனில் தனது முன்னோர் தைமூரின் மரபை பின்பற்ற தைமூரிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்த அதை ஆள நினைத்தார்.[3] அந்நேரத்தில் வட இந்தியாவின் பகுதிகள் லோடி அரச மரபின் இப்ராஹிம் லோடியின் ஆட்சியின் கீழ் இருந்தன. ஆனால் அந்த அரசு சிதைந்து கொண்டிருந்தது. பலர் பேரரசில் இருந்து விலக ஆரம்பித்து இருந்தனர். பஞ்சாபின் கவர்னரான தவுலத் கான் லோடி மற்றும் இப்ராஹிமின் உறவினரான அலாவுதீன் ஆகியோரிடமிருந்து பாபருக்கு அழைப்புகள் வந்தன.[5] இப்ராஹிம் லோடிக்கு ஒரு தூதுவரை பாபர் அனுப்பினார். தான்தான் அரியணைக்கு உண்மையான வாரிசு என்று கூறினார். ஆனால் அந்த தூதுவர் லாகூரில் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.[4]\n1524 இல் பாபர் பஞ்சாபின் லாகூருக்கு தனது பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இப்ராகிம் லோடியால் அனுப்பப்பட்ட படையானது தவுலத் கான் லோடியை விரட்டி இருந்தது.[6] பாபர் லாகூரை அடைந்தபோது லோடி இராணுவமானது லாகூரை விட்டு வெளியேறி இருந்தது. லாகூரை கடந்த பாபர் திபல்பூருக்கு பயணித்தார். இப்ராஹிம் லோடியின் மற்றொரு கிளர்ச்சியாளரான ஆலம் கானை ஆளுநராக நியமித்தார்.[7] ஆலம் கானும் சீக்கிரமே பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு காபூலுக்கு தப்பினார். இதற்குப் பதிலாக ஆலம் கானுக்கு பாபர் துருப்புகளை கொடுத்தார். தவுலத் கான் லோடியுடன் இணைந்த ஆலம் கான் 30,000 துருப்புகளுடன் இப்ராஹிம் லோடியின் தில்லியை முற்றுகைய��ட்டார்.[8] இப்ராஹிம் லோடி ஆலம் கானின் இராணுவத்தை எளிதாக தோற்கடித்து விரட்டினார். தான் பஞ்சாபை ஆக்கிரமிப்பதை லோடி அனுமதிக்க மாட்டார் என்பதை பாபர் உணர்ந்தார்.[8]\nஇவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் ஆட்சி செய்ததால் மக்கள் நலத்திட்டங்களை பெரியளவில் செய்யவில்லை. இவர் கல்வியிலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன்னுடைய வரலாற்றை துருக்கி மொழியிலேயே எழுதி நூலாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை செயல்பட்டு குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தன. இவர் கோக்காரா போருக்குப் பின் எந்த போரிலும் ஈடுபடவில்லை.\nஅக்பரின் ஆட்சி காலத்தின் போது மொழிபெயர்க்கப்பட்ட பாபர்நாமா நூலில் உள்ள ஓவியங்களை தவிர பாபரின் உருவ அமைப்பு பற்றிய குறிப்புகள் கிடையாது.[9] தனது சுயசரிதையில் பாபர் தான் வலிமையாக உடலளவில் நேர்த்தியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் கண்ட அனைத்து முக்கிய நதிகளையும் நீந்தி கடந்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் வட இந்தியாவில் உள்ள கங்கை ஆற்றை இரண்டு முறை நீந்திக்கடந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.[10]\nபாபர் சிந்து ஆற்றை நீந்தி கடத்தல்\nஅமைதியான சூழ்நிலை நிலவிய காலமான காபூலில் ஆட்சி செய்த காலத்தில் பாபர் இலக்கியம், ஓவியம், இசை மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.[3]\nஇவர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் இந்தியாவை இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாபர் தான் கட்டிய பாபர் மசூதியின் மூலம் அதிகம் அறியப்படுகிறார். இம்மசூதியை இராமர் கோயிலை இடித்து அதற்கு மேல் கட்டியதாக கூறப்படுகிறது. இம்மசூதியில் உள்ள மூன்று கல்வெட்டுகள் பாபரின் தளபதியான மிர் பாகியால் கட்டப்பட்டதாக கூறுகின்றன. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் அறிக்கைக் குழு இங்கு கோயில் ஏதும் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் இல்லை என���றும் ஆனால் சைவ சமயத்தை சேர்ந்த கட்டிட எச்சங்கள் காணப்படுகிறன என்றும் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.\nஇராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை.\nஉஸ்பெக் இலக்கியம்-ஸாகிரித்தீன் முஹம்மத் போபர்\nபாபர் ஆட்சிக்காலம் தொடர்பான சிற்றோவியங்களும், பாபரின் சுயசரிதையில் இருந்து எடுத்த படங்களும்.\nஇரானிக்கா கலைக்களஞ்சியம்: \"ஸாகிர் அல் தீன் மொஹம்மத் பாபர்\" முகலாயப் பேரரசின் நிறுவனர், இந்தியா, 15th 16th , Lehmann, F.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Necipoğlu என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 4.0 4.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; VDM0 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2020, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_9", "date_download": "2021-08-01T02:40:46Z", "digest": "sha1:AW4TWYLM66JELUYMJSSD7V52AKUPZXVV", "length": 8605, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்கன் 9 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயக்கம் சுற்றுப்பாதை செலுத்து வாகனம்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு\nஏவுதலுக்கான செலவு (2021) v1.1: $61.2M[1]\nபகுதி தோல்விகள் 1 (v1.0)\nகடல் மட்டம்: 282 s[3]\nகடல் மட்டம்: 275 s\nகுறித்த உந்தம் வெற்றிடம்: 342 s\nபால்கன் 9 (Falcon 9) என்பது ஒரு செலுத்து வாகனம் ஆகும். இது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டதாகும். இது இரட்டை நிலை கொண்ட செலுத்து வாகனம். இதில் திரவ ஆக்ஸிஜன் எரிபொருளாகப் பயன்படுகிறது. இந்த ஃபால்கன் 9 செலுத்து வாகனத்தில் ஃபால்கன் 9 வி1.0, ஃபால்கன் 9 வி1.1 மற்றும் ஃபால்கன் 9-ஆர் ஆகிய வகைகள் உள்ளன. தற்போது புழக்கத்தில் உள்ள ஃபால்கன் 9 செலுத்து வாகனம் 13,150 கிலோகிராம் எடையை பூமியின் தாழ் வட்டப்பாதைக்குத் தூக்கிச் செல்லவல்லது. மேலும் புவி ஒத்திணைவு வட்டப்பாதைக்கு 4,850 கிலோகிராம் எடையைச் செலுத்தவல்லது.\n↑ \"Falcon 9\". SpaceX. மூல முகவரியிலிருந்து 1 May 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 September 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay2.html", "date_download": "2021-08-01T00:35:10Z", "digest": "sha1:FZOYUJJBQXCKF4WENERY2TFIVKRO5ODO", "length": 12942, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Vijay to act in two more remake movies - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nNews புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nபிற மொழிகளில் வெற்றிகரமாய் ஓடும் படங்களை அப்படியே தமிழுக்கு உல்டா செய்வதில் விஜய் மிகத் தெளிவானவர். இவரதுவெற்றிப் படங்களில் பெரும்பாலானவை ரீமேக் செய்யப்பட்டவைதான்.\nஇப்போது தெலுங்கில் என்.டி.ஆரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும் ஒக்கடு (ஒருவன்)படத்தையும், மலையாளத்தில் திலீப் நடித்து வெற்றி பெற்ற கல்யாணராமன் படத்தையும் தமிழில்எடுக்க முடிவு செய்துள்ளார் விஜய்.\nஒக்கடு (ஒருவன்) தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை தமிழில்எடுக்கலாம், நானே நடிக்கிறேன் என்று விஜய் சொன்ன யோசனையைக் கேட்டு மிக அதிக விலைகொடுத்து தமிழில் தயாரிக்க உரிமையை வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்.\nஅதேபோல, மலையாளத்தில் வெற்றி பெற்றுள்ள கல்யாணராமன் பட உரிமையையும் வாங்கதயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார் விஜய். ஆள் கிடைக்காவிட்டால் தானே வாங்கவும்முடிவு செய்துள்ளார்.\nபின்னர் வேறு தயாரிப்பாளரிடம் உரிமையை விற்று அதில் தானே நடிக்கவும் விஜய்திட்டமிட்டுள்ளார். விஜய் கால்ஷீட்டோடு கதையும் ரெடியாகவே கிடைப்பதால்தயாரிப்பாளர்களுக்கும் இந்த உரிமையை வாங்குவதில் பிரச்சனை ஏதும் இல்லை.\nஅஜீத் போஸ்டர் கிழிப்பு - 9 பேர் காயம், 22 பேர் கைது\nஏகனில் பம்பாய் அழகி பியா\nமுதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி\nஐ.. பஞ்சுமிட்டாய் புட்ட பொம்மா... செம க்யூட் டிரஸ்ஸில் கார்த்தி பட நடிகை\nஅந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nFatherhood review: முந்தானை முடிச்சு பாக்யராஜை பீட் செய்கிறதா \\\"ஃபாதர்ஹுட்\\\"\nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொப்புள் குழி தெரிய தாராள கவர்ச்சி… பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ \nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக முதலில் தகவல் பரப்பியது இந்த பிரபலம் தான்\nநீங்க மட்டும் ஏன் டைனமிக் திருமணம் பண்ணல பழைய வீடியோக்களை பகிர்ந்து சினேகனை விளாசும் நெட்டிசன்ஸ்\nமணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்\nஅமைச்சர் முதல் சினிமா பிரபலங்கள் வரை.. சினேகன் - கன்னிகா ரிசெப்ஷன் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/fuel-prices-today-petrol-rs-98-14-diesel-rs-92-34-pet-litre-in-chennai-424285.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-08-01T01:31:01Z", "digest": "sha1:6E54JZRTCRDBOVXXTEODQY5HDDU4MN7P", "length": 18011, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் சதமடிக்கப்போகும் பெட்ரோல் விலை - டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா | Fuel prices Today: Petrol Rs 98.14 diesel Rs 92.34 pet litre in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் ட���வி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nவெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி\nஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி\nபோலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nதாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற��றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் சதமடிக்கப்போகும் பெட்ரோல் விலை - டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா\nசென்னை: கொரோனா லாக்டவுன் காலத்தில் பெட்ரோல் டீசல் விலை தினசரியும் உயர்ந்து வருகிறது. மே மாதத்தில் இருந்து இன்று வரைக்கும் 25 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்கி உள்ளது. டீசல் விலையும் ஒரு லிட்டர் 92 ரூபாயை தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.\n5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.\nசென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 14 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையைத் தவிர பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. ஸ்பீடு பெட்ரோல் 102 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளை கவலையடையச் செய்துள்ளது.\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.. நேற்றைய ரேட் தொடர்கிறது\nபெட்ரோல் விலையைத் தொடர்ந்து சென்னையில் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 34 காசுகள் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் எழுந்துள்ளது. டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்களும், லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.\nகடந்த மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திலும் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்கள���ல் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\nஉள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்\nமகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி\nடிஜிபி சைலந்திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்\nமாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்\nஸ்டாலின் அறிவித்த \"ரூ.1000\".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு\nகனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு\nதொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol diesel fuel price oil companies பெட்ரோல் டீசல் இந்தியா எண்ணெய் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/new-hyundai-i20-launched-at-rs-6-80-lakh/", "date_download": "2021-08-01T01:20:38Z", "digest": "sha1:ABGLMAOQA2QWYOLGXUU5PMVGUHSASKV4", "length": 9916, "nlines": 96, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.6.80 லட்சத்தில் புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ரூ.6.80 லட்சத்தில் புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு வெளியானது\nரூ.6.80 லட்சத்தில் புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவின் அதிக மைலேஜ் தருகின்ற டீசல் கார் என்ற பெருமையுடன் புதிய ஹூண்டாய் ஐ20 கார் ரூ.6.80 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த ஹூண்டாய் ப்ளூலிங்க் டெக்னாலாஜி பெற்றதாக அமைந்து���்ளது.\nபுதிய ஐ20 கார் இன்ஜின்\n5 வேக மேனுவல் மற்றும் ஐவிடி (சிவிடி) கியர்பாக்ஸ் பெற்ற 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி (88hp – cvt) குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 20.35 கிமீ மைலேஜ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் லிட்டருக்கு 19.65 கிமீ வழங்கும் என ஆராய் சான்றிதழ் பெற்றுள்ளது.\nஅதிகபட்சமாக லிட்டருக்கு 25.2 கிமீ மைலேஜ் வழங்குகின்ற 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 100 பிஹெச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.\nஇறுதியாக, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இணைக்கப்பட உள்ளது. 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மாடல் லிட்டருக்கு 20.25 கிமீ மைலேஜ் வழங்கும்.\nமிகவும் நவீனத்துவமான டிசைன் அம்சத்தைப் பெற்ற ஹூண்டாய் ஐ20 காரின் முகப்பு கேஸ்கேடிங் கிரில் மிக நேர்த்தியாகவும், புதிய ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் போன்றவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு அம்ப்பில் மிக நேர்த்தியான அலாய் வீல் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் Z வடிவ எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஐ20 காரின் இன்டிரியரில் 50க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுகின்ற 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த ப்ளூலிங்க் டெக்னாலஜி சேர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய ஐ20 காரில் Magna, Sportz, Asta, மற்றும் Asta (O) என நான்கு விதமான வேரியண்டில் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷனுடன் 5 விதமான கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு மொத்தம் 13 வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது.\nஐ20 காரின் பாதுகாப்பு வசதிகள்\nடாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி பிரேக், டயர் பிரெஷர் மானிட்டர் , ஹீல் அசிஸ்ட் கன்ட்ரோல், வெய்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.\nஐ20 ��ாரின் போட்டியாளர்களாக சுசூகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா கிளான்ஸா, மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்றவை விளங்க உள்ளது.\nஹூண்டாய் ஐ20 கார் விலை பட்டியல்\nவழங்கப்பட்டுள்ள உள்ள விலை எக்ஸ்ஷோரூம் இந்தியா. வரும் டிசம்பர் 31,2020 வரை மட்டும் இந்த ஐ20 காரின் அறிமுக விலை பிறகு உயர்த்தப்பட உள்ளது.\nPrevious articleவிற்பனையில் டாப் 10 கார்கள் அக்டோபர் 2020\nNext article40,453 ஈக்கோ கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/07/20.html", "date_download": "2021-08-01T01:26:50Z", "digest": "sha1:L2D56I2GZZNO26O44QVJMZ47M5YCX5HD", "length": 7815, "nlines": 58, "source_domain": "www.jaffnabbc.com", "title": "20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » World » 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்\n20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்\nமே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் பயனாளர்களின் கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமாக பயனார்களை கொண்டுள்ள பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், பெறப்பட்ட புகார்களின் விவர���்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும்.\nஇதனால், வாட்ஸ் அப் நிறுவனம் தனது முதல் இணக்க அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், மே 15 முதல் ஜூன் 15 வரையிலான ஒரு மாத காலத்தில் 345 புகார்களை பெற்றதாகவும், 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை தடை செய்ததாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும், மே 15 முதல் ஜூன் 15 வரையிலான ஒரு மாத காலத்தில் 345 புகார்களை பெற்றதாகவும், 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை தடை செய்ததாகவும் தெரிவித்துள்ளது. அங்கீகாரமில்லாமல் அதிக அளவில் செய்திகளை அனுப்பியதாலேயே 95 சதவீதத்துக்கும் அதிகமான கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த ஒரு மாத காலத்தில் 345 புகார்கள் தங்களுக்கு வந்ததாகவும் அதன் கீழ் 63 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வாட்ஸ் அப் தனது அறிக்கையில் கூறியுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்துக்கு 36 புகார்கள் வந்துள்ளன. சராசரியாக மாதமொன்றுக்கு உலகம் முழுவதிலும் 80 லட்சம் கணக்குகள் தடை முடக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nஇருட்டு அறைக்குள் அடைத்து சிறுமிகள் மீது கொடூர சித்திரவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7036/", "date_download": "2021-08-01T01:05:00Z", "digest": "sha1:ODWDUDCGOELD3IEI4KQ6XLMY3YFAPZFL", "length": 39426, "nlines": 154, "source_domain": "www.savukkuonline.com", "title": "சட்டம் மற்றும் ஒழுங்கீனம். – Savukku", "raw_content": "\nஇது என்ன சட்டம் மற்றும் ஒழுங்கீனம் என்று பார்க்கிறீர்களா சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் ��ிஜிபியின் ஒழுங்கீனத்தைப் பற்றி எழுதும் போது இந்த தலைப்பு பொருத்தம் தானே \nசட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் பற்றித்தான் இந்தப் பதிவு. இந்த ராதாகிருஷ்ணன் கழுவும் மீனில் நழுவும் மீன். பெரிய தில்லாலங்கடி.\nஇவரைப் பற்றி குறிப்பிடும் அதிகாரிகள் ஸ்னூக்கர் விளையாட்டோடு இவரை ஒப்பிடுவார்கள். ஸ்னூக்கர் விளையாட்டில், குச்சியால் வெள்ளைப் பந்தை தட்டினால், அது மற்றொரு பந்தை தட்டுமே அது போல தன்னுடைய எதிரியை இவர் தாக்கினால், பாதிக்கப் பட்டவர் இவரிடமே சென்று முறையிடுவது போல இருக்கும் இவர் நடவடிக்கைகள் என்று கூறுவார்கள்.\nஇந்த ராதாகிருஷ்ணன் மிகவும் கவலைப் படுவது தனது இமேஜுக்கு. இந்த இமேஜுக்காக ரொம்பவும் மெனக்கெடுவார். தன்னை ஒரு மிகச் சிறந்த அறிவாளியாகவும், சிந்தனையாளர் போலவும் காட்டிக் கொள்வார்.\n1983ம் ஆண்டு நேரடி நியமனத்தில் யுபிஎஸ்சியால் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப் படுகிறார் ராதாகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் தான் இவரது சொந்த ஊர். நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்.\nஇவருக்கு முனியசாமி மற்றும் கோவிந்தராஜ் என்று இரண்டு தம்பிகள். இவர்கள் தம்பிகள் அல்ல, தங்கக் கம்பிகள்.\nபணியில் சேர்ந்த புதிதில், இந்த ராதாகிருஷ்ணன் போட்ட சீன் சொல்லி மாளாது. இவர் எஸ்பியாக இருக்கும் போது காவல் நிலையத்திற்கு ஆய்வுக்கு செல்வார். அப்போது அந்த காவல்நிலையத்தில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். ஏன் என்று கேட்டால், அந்த காவல்நிலையத்தில் தண்ணீர் குடித்தால் அந்த காவல்நிலையத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்ட முடியாது என்பதாலாம். எப்பூடி…. \nஇதுதான் இவரது இஷ்டைல். செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றும் போது இரவு நேரத்தில் எஸ்பி பங்களாவுக்கு வெளியே ஒரு லுங்கி அணிந்து கொண்டு வெறும் உள் பனியனோடு பொதுமக்கள் பார்க்கும் வகையில் பைல் பார்த்துக் கொண்டிருப்பார். அந்த பனியன் ஓட்டை ஓட்டையாக இருக்கும். இது எதற்கென்றால் “அய்யா எவ்ளோ எளிமையானவரா இருக்காரு “ என்று பொதுமக்களும், காவலர்களும் பேச வேண்டும். இது போன்ற வெற்றுத் தற்பெருமைகளுக்கு ராதாகிருஷ்ணன் பெயர் போனவர்.\nஇவரைப் பற்றிய ஒரு கண்றாவியான துணுக்கு செய்தி ஒன்று உண்டு. இவர் தென் மாவட்டம் ஒன்றில் எஸ்பியாக பணியாற்றிய போ���ு, ஒரு காவலரை அனைவர் முன்பும் மிகுந்த அவமானப் படுத்தி விடுகிறார். அவமானப் படுத்தியதோடல்லாமல், அவருக்கு மெமோவும் கொடுத்து விடுகிறார். அவர் சாதாரண காவலர். நேரடி நியமனத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரியை பகைக்க முடியுமா அந்த காவலர் என்ன செய்கிறார்… அலுவலகத்துக்கு மற்ற ஊழியர்கள் வரும் முன்பு வந்து ராதாகிருஷ்ணன் மேசையில் மலத்தை வைத்து விடுகிறார். ராதாகிருஷ்ணனுக்கு செய்தது யார் என்று தெரிந்தாலும் வெளியில் சொல்ல முடியாமல் மூடி மறைக்கிறார்.\nராதாகிருஷ்ணன் தனது மாமூல் வாழ்க்கையை துவக்கியது செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக இருக்கையில். அங்கே சிறப்பு பிரிவு ஆய்வாளர் மூலமாக முதன் முதலாக வசூல் தொடங்குகிறது. பிறகு திருச்சியில் டிஐஜியாக மாறுதலில் செல்கிறார். அதன் பிறகு, இந்தயாவையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு நடக்கிறது.\nஇந்த குண்டு வெடிப்பை அடுத்து, ராதாகிருஷ்ணன் கோவை மாநகர ஆணையாளராக நியமிக்கப் படுகிறார். நியமிக்கப் பட்டவுடன், இந்த மாவட்டத்திற்கு எனக்கு வேண்டிய அதிகாரிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வேண்டும் என்று முதல்வரிடம் கூற, அதற்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது. இவருக்கு இரண்டு திறமையான, நேர்மையான எஸ்பிக்கள் நியமிக்கப் படுகின்றனர். இந்த இரண்டு எ ஸ்பிக்களும், ஏறக்குறைய நான்கு மாதங்கள், தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி கடுமையாக பணியாற்றி கோவை நகரை அமைதிக்கு கொண்டு வருகின்றனர். கோட்டை மேடு உள்ளிட்ட இடங்களில் பதுக்கப் பட்டிருந்த ஆயுதங்கள் மற்ற பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டு, கோவை நகரம் குண்டு வெடிப்பை மறந்து சகஜ நிலைக்கு திரும்புகிறது.\nஇந்த இரண்டு எஸ்பிக்களும் இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த போது ராதாகிருஷ்ணன் என்ன செய்து கொண்டிருந்தார் அவர் தமிழகத்திலேயே முதன் முறையாக “வார மாமூலை“ அறிமுகப் படுத்தி வசூல் செய்து கொண்டிருந்தார். அதற்கு முன், கோவை மாநகரில் பணி நியமனங்கள் ராதாகிருஷ்ணனின் தேர்வு என்று ஆகிவிட்டதால், இரண்டு தங்க கம்பிகள் பற்றிச் சொன்னேன் அல்லவா அவர் தமிழகத்திலேயே முதன் முறையாக “வார மாமூலை“ அறிமுகப் படுத்தி வசூல் செய்து கொண்டிருந்தார். அதற்கு முன், கோவை மாநகரில் பணி நியமனங்கள் ராதாகிருஷ்ணனின் தேர்வு என்று ஆகிவிட்டதால், இரண்டு தங்க கம���பிகள் பற்றிச் சொன்னேன் அல்லவா அந்த இரண்டு கம்பிகளும் கோவையில் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் போஸ்டிங்குக்கு இவ்வளவு ரேட் என்று ஏலம் விட்டு வசூலை குவிக்கின்றனர். இந்த போஸ்டிங்குகள் அனைத்தும் மதுரையில் இருந்து நடத்துகின்றனர். போஸ்டிங் தேவைப்படும் ஆய்வாளர்களும், டிஎஸ்பிக்களும் மதுரை சென்று இவர்களுக்கு தேவையான தொகையை கொடுத்த பின், கோவையில் கோப்பு கையெழுத்தாகும்.\nவிருதுநகரில் ஒரு சாதாரண பிலிம் டிஸ்டிரிப்யூட்டராக இவர்கள் இருவரும் இருந்தனர். சினிமா விநியோகம் என்றால் பெரிய அளவில் இல்லை. பழைய எம்ஜிஆர் படங்கள், சிவாஜி படங்கள் போன்றவற்றை டூரிங் டாக்கீசில் வெளியிடும் விநியோகஸ்தர்கள். ராதாகிருஷ்ணன் கோவை ஆணையராக ஆன ஒரு வருடத்தில், ஷங்கரின் இந்தியன் படத்தை மதுரை நகரம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கும் அளவுக்கு வளர்கின்றனர். 98ம் ஆண்டு வரை இவர்கள் இருவரும் வருமானவரி கட்டும் அளவுக்கு வளரவில்லை. ஆனால் 98க்கு பிறகு பெரிய தொழில் அதிபர்களாக ஆகின்றனர்.\nகோவையிலிருந்து தொழில் அதிபர்கள், மில் முதலாளிகள், கோவையிலிருந்து மதுரை சென்று மாமூலை கட்டி விட்டு வருவார்கள். மாமூல் கொடுப்பதல்லாமல், இதை மதுரை வரை சென்று வேறு கொடுத்து விட்டு வர வேண்டுமே என்று அவர்கள் பல பேரிடம் புலம்புவது உண்டு.\nஇந்த வசூல் வேட்டையை முடித்த ராதாகிருஷ்ணன் சென்னை வடபழனியில் தனது மாமனார் பெயரில், பெரிய பங்களாவை வாங்குகிறார்.\nகோவையில் கமிஷனராக ராதாகிருஷ்ணன் பணியை மெச்சி கருணாநிதி சட்டப் பேரவையில் “ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் இருப்பதால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று பேசினார். இதுதான் ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கிறது.\nகருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு பிறகு ராதாகிருஷ்ணனின் தோரணையே மாறிப் போகிறது. மிகுந்த ஆணவம் கொண்டு அனைவரையும் சகட்டு மேனிக்கு எடுத்தெறிந்து பேசத் தொடங்குகிறார். கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு பின்னால், உயர் அதிகாரிகளே ராதாகிருஷ்ணனைப் பார்த்து பம்முகிறார்கள். இதனால் ராதாகிருஷ்ணனின் ஆணவம் கூடுகிறது.\nஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும், காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த துணை ஆணையர்களில் ஒருவர் “என்ன சார். நீங்க லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு சொல்றீங்க. ஆனா உங்க பேரச் சொல்லி உங்க தம்பிங்க ஊரு பூரா வசூல் பண்ணிக்கிட்டு இருக்காங்க“ என்று நேரடியாக சொல்லி விடுகிறார். அவ்வளவுதான். அந்த துணை ஆணையருக்கு மெமோ மீது மெமோ. தினமும் ஐந்து மெமோ. வேறு வழியின்றி இரண்டு துணை ஆணையர்களும் மாறுதல் பெற்று கோவையை விட்டு வெளியேறுகின்றனர்.\nராதாகிருஷ்ணன் கோவையில் சம்பாதித்ததே இரண்டு தலைமுறைக்கு போதும் என்கிறார்கள்.\nஅதிமுக ஆட்சிக்கு வருகிறது. வந்ததும் ராதாகிருஷ்ணன் ட்ரெயினிங் டிஐஜியாக இருக்கிறார். சிறிது காலம் கழித்து ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐஜியாக மாறுதலில் வருகிறார்.\nபல ஆண்டுகளாக ஒழுங்காக பணியாற்றிக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை நாசமாகப் போனது ராதாகிருஷ்ணன் வந்த பிறகுதான். இது பற்றியும், இப்போது ராதாகிருஷ்ணனும் இரண்டு தங்க கம்பிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விபரங்களும், இவர் ஜாபர் சேட்டுக்கே எப்படி அல்வா கொடுத்தார் என்ற விபரமும் விரைவில், சவுக்கு வாசகர்களுக்காக எக்ஸ்க்ளுசீவ்.\nNext story பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா.\nPrevious story காக்கி உடையில் காட்டுமிராண்டிகள்.\nகெஞ்சிக் கேட்கிறோம்… முதுகில் குத்தாதீர்கள்…\nபாசத் தலைவனுக்கு பாராட்டு விழா.\nஆ.ராசா நல்லவரா…. கெட்டவரா….. …….\n//ஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும், காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார்//\nசரி ரெம்ப நல்லவர்னு பேர் எடுதாசினா அத்த maintain பண்றதுக்கு இந்த மாதிரி dialog எல்லாம் தேவை தான்.\nஇது தெரியாத பய புள்ளைகக குறுக கேள்வி கேட்டு , ஆப்பு மேல உக்காந்துடாங்க போல….\nசங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை ���ெய்த சங்கர், அதிகார பீடங்களின் ஊழல்களின் குணத்தை போட்டுடைத்தவர்.\nஎக்மோரில் இருக்கும் கோர்ட்டுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தப்பு தப்பு இழுத்து வந்தார்கள் என்பது தான் சரி.. குழுமி இருந்த ஊடகவியலாளர்களுடன் நானும் நின்றிருந்தேன். சங்கரின் மேலுதடு வீங்கிப் போய் இருந்தது. காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி, அவரிடம் மைக்கை நீட்டினேன்.(னோம்)\n‘நான் எந்த தப்பு செய்யவில்லை. தப்பு செய்தவங்களை அம்பலப்படுத்தியிருக்கேன்.என்ன தண்டனை வேணும்னாலும் கொடுக்கட்டும். இது தப்புன்னா.. இதை நான் செஞ்சுகிட்டே இருப்பேன்’என்று அவர் முடிக்கும் முன்னரே தள்ளிக்கொண்டு போனது காவல்துறை.\nஅவர் பணி நீக்கம் செய்யப்படதும்.., எல்லோரும் அவரை மறந்து போனோம். சென்னை உயர்நீதி மன்றத்தின் பக்கம் போகும் பேதெல்லாம் வழக்குரைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சங்கரை பார்த்திருக்கிறேன். அவர் கேஸு போய்கிட்டு இருக்கு அதனால தான் இங்க அடிக்கடி வர்றார் என்றார் ஒரு நண்பர்.\nஇன்று சவுக்கு என்ற பெயரில் பதிவுகளை வலையேற்றியமைக்கு.., வழிப்பறி செய்ததாகவும், கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படிருப்பதாக அறிகிறேன்.\nநல்ல விசயம். ஆதாரங்களை அள்ளிக்கொடுத்து, ஏமாற்றுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடு- என்று எழுதுகிறவன் தப்பு செய்கிறவன். அவனை அள்ளிக்கொண்டு போய் நையப்புடைப்பீர்கள். ஆனால்.. ஆதாரத்தில் சொல்லப்படிருக்கும் விசயங்களை எப்படி எளிதாக மறந்து போகிறீர்கள் என்று தெரியவில்லை.\nஉங்கள் மொழியில் சொல்வதென்றால்.. “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்….” மீதியை நீங்களே முடித்துக்கொள்ளுங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே.. ”தீதும், நன்றும் பிறர் தர வாரா…” என்ற கணியனின் வார்த்தைகளுக்கு உங்களுக்கு பொருள் தெரிந்திருக்கும். தேர்தல் வேறு வருகிறது. வேறு என்ன நான் சொல்ல.\nஒரு மூத்த பத்திரிக்கையாளரின் ஆட்சியில் உண்மையை எழுதியதற்காக கொடுக்கப்படும் பரிசு கண்டு பூரித்துப் போய் இருக்கிறேன் நான்.\nசென்னை: குமுதம் குழுமத்தில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிட்டதாகவும், இதற்கு வழிகோலிய தமிழக முதல்வர் கருணாநிதி க்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.\nகுமுதம் குழுமத்தை ஆரம்பித்த எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தார் அவரது மகன் டாக்டர் எஸ் ஏ பி ஜவஹர் பழனியப்பன். அமெரிக்காவில் மருத்துவராகவும் பணியாற்றுகிறார் இவர்.\nகுமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி வி பார்த்தசாரதியின் மகனான என் வரதராஜனுக்கு நிர்வாக இயக்குநர் பதவி அளித்து, நிறுவனத்தை அவரது பொறுப்பில் விட்டிருந்தார் ஜவஹர். அவருக்கு சம்பளமாக ரூ 6.25 லட்சம் அளித்து வந்தார்.\nஆனால் குமுதம் நிர்வாகத்திலும், ஆசிரியர் குழு விவகாரங்களிலும் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வந்தனர்.\nடாக்டர் ஜவஹர் பழனியப்பன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வரதராஜன் மீது புகார் கொடுத்தார். அதில் குமுதம் அலுவலகத்தில் வரதராஜன் பெரும் நிதி மோசடி செய்து விட்டதாகவும், தனக்கு வழங்கப்பட்ட ரூ 6.25 லட்சம் சம்பளத்தைத் திருத்தி ரூ 10 லட்சமாக மோசடி செய்து பெற்று வந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். ரூ 25 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்ததாகவும் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து வரதராஜன் கைது செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் கருணாநிதியின் தலையீட்டின்பேரில், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீரவேண்டும் என்பதற்காகவே வரதராஜனை பிணையில் விடுவிக்கச் சொன்னதாகக் கூறினார்.\nஇதற்கிடையே குமுதம் விவகாரத்தில் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி அரசின் ஆதரவுடன் தொடங்கியது. கடந்த நான்கு மாதங்களாக இந்த முயற்சி நடந்து வந்தது.\nஇருவருக்கும் பொது நண்பரான இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என் ராமின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இறுதிச் சுற்று சமரசப் பேச்சு நடந்தது. இதில் ஜவஹர் மற்றும் வரதராஜன் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர்.\nஇதன் முடிவில் இரு தரப்புக்கும் சுமூகமான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதில் இருவரும் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டனர்.\nஇதன்படி குமுதம் குழுமத்தின் இரு இதழ்கள் வரதராஜன் மற்றும் டாக்டர் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும், மீதம் உள்ள ஏழு இதழ்களின் உரிமை டாக்டர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதை அண்ணாமலை ஆகியோருக்கும் என முடிவு செய்யப்பட்டது.\nகுறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇது குறித்து என் ராம் ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.\nஅதில், குமுதம் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், இந்த விவகாரத்தை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமின்றி, அதற்கான தீர்வுக்கு வழியமைத்துத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமொதல்ல ஜாபர் …இப்ப ராதாகிருஷ்ணன்\nஆட்சி மாறினா சங்குஊத வேண்டியதுதான். ஆனாலும் ஜாபர் ஒரு இன்டர்நேஷனல் கேடின்னு சொன்னா மிகையாகது.ஜாபர் சேட்டுக்கு ரெண்டு இல்லேன்னா மூணு சங்கு ஊதணும்…இல்லேன்னா சாதாரண இன்ஸ்பெக்டரும் நானும் ஒண்ணா அப்டின்னு கேப்பாரு.. 😀\nநீங்கள் சமுதாயத்திற்க்கு ஆற்றும் பணி நிரம்பவும் ஆபத்து மிகுந்தது….\nஉங்களுக்கு நான் சொல்லவேண்டியது இல்லை… காவல்துறையினர்தான் சாட்சிகள் கேட்கிறார்கள் உங்கள் உண்மை எழுத்துக்கு… எனவே இந்த சாட்சி பூச்சி எல்லாம் யார் என்று எழுதவேண்டாம்…\nஇந்த கருப்பு(காக்கி)ஆடுகளின் தோலை,இதுவரை யாரும் இப்படி உரித்தில்லை எனும் அளவுக்கு வெளு வெளுவென வெளுத்து கட்டுகிறீர்கள்.வாழ்த்துக்கள்\nஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும், காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார்.\nஒரு வேளை மற்றவர்களுக்கு மட்டும் அட்வைஸ் கொடுத்திருப்பாரோ\n கொஞ்சம் சாட்சிகளுடன் எழுதினால் நன்றாக இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/page/5/", "date_download": "2021-08-01T01:39:44Z", "digest": "sha1:R6RPFWFSLZWFSIR5TWDFGASVCRX5TWDN", "length": 9215, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "திருச்சி தெற்கு – Page 5 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெ��்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nகரும் பலகை தஃவா – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 29/05/2016 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: பஜ்ர்...\nகரும் பலகை தஃவா – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 29/05/2016 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: நஷ்டமடைந்தவர்...\nதஃவா நிகழ்ச்சி – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 31/05/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: ஹதிஸ் விளக்கம்...\nதனி நபர் தஃவா – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 03/06/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 03/06/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: சொர்க்கம் நரகதிற்கு...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 25/05/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நன்றி மறவாதே...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 26/05/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: ஜும்ஆவின் சிறப்புகள்...\nதஃப்சீர் வகுப்பு – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 28/05/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: லால்பாஷா\nசொற்பொழிவு நிகழ்ச்சி – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 27/05/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: வணக்குத்திற்குரியோனை மட்டும்...\nகரும் பலகை தஃவா – பூக்கொல்லை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் பூக்கொல்லை கிளை ச��ர்பாக கடந்த 05/06/2016 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: நோன்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemavalai.com/actress-saranya-ravichandran-interview/", "date_download": "2021-08-01T01:54:34Z", "digest": "sha1:WJEQY6DDXODBPK4BMIZBMTLW3PPHH22W", "length": 23890, "nlines": 163, "source_domain": "cinemavalai.com", "title": "எந்தப் பின்புலமும் இல்லாமல் வளர்ந்தது எப்படி? - சரண்யா ரவிச்சந்திரன் பேட்டி", "raw_content": "\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nவிக்ரம்பிரபுவின் டாணாக்காரன் – டீசர்\nயுவன் இசையில் குருதி ஆட்டம் பட பாடல் காணொலி\nமெஹரிசைலா – சிம்புவின் மாநாடு பட பாடல் காணொலி\nயுவன் இசையில் வெளியான கார்த்தியின் சுல்தான் டிரெய்லர்\nஆர்யா சாயிஷா நடித்த டெடி – டிரெய்லர்\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nவிக்ரம்பிரபுவின் டாணாக்காரன் – டீசர்\nசுல்தான் டீசர் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\nபாப்பிலோன் – திரைப்பட டீசர்\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎந்தப் பின்புலமும் இல்லாமல் வளர்ந்தது எப்படி – சரண்யா ரவிச்சந்திரன் பேட்டி\nதிருச்சி அருகே உள்ள கே.கள்ளிக்குடி என்ற கிராமத்தில் பிறந்து,அங்கேயே காவேரி கல்லூரியில் பி.எசி.மைக்ரோபயாலஜி படித்த பின், சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகப் பொய்சொல்லிவிட்டு சென்னை வந்தவர், கலகலப்பான பேச்சுக்காகவே தீரன் மற்றும் எம்.கே தொலைக்காட்சி உட்பட சில இடங்களில் தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர், கறுப்பு நிறம் என்பதால் பிரபலமாக முடியாது என்று பலரால் விமர்சிக்கப்பட்ட நேரத்தில், சோர்ந்துவிடாமல்,பேட்டி எடுக்கும் இடத்தில் இல்லாமல் பேட்டி கொடுக்கும் இடத்துக்குப் போனால் என்ன என்று நேர்மறையாகச் சிந்தித்தவர். அதன் விளைவு இதுவரை சுமார் ஐம்பது படங்களில் நடித்ததோடு, இந்த வேடமா என்று நேர்மறையாகச் சிந்தித்தவர். அதன் விளைவு இதுவரை சுமார் ஐம்பது படங்களில் நடித்ததோடு, இந்த வேடமா இதற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று படைப்பாளிகளை எண்ண வைக்கும் இடத்துக்கு உயர்ந்திருப்பவர் சரண்யா ரவிச்சந்திரன்.\nஅண்மையில் இயக்குநர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான வெள்ளை யானை படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் அவரிடம் ஒரு நேர்காணல்..\n1. எல்லோருக்கும் தெரியும் இடத்துக்கு உங்களைக் கொண்டு வந்த படம் எது\nதிரைப்படங்கள் மட்டுமின்றி 130 க்கும் மேற்ப்பட்ட குறும்படங்களிலும் நடித்திருக்கிறேன். அவற்றில் காவல் தெய்வம், கதையின் நாயகி ஆகியன எனக்கு நல்ல பெயரையும் நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. ஆட்டோ சங்கர் வெப் சீரீயல்,இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, சீறு உள்ளிட்ட பல படங்கள் என்னைப் பலருக்கும் தெரியவைத்தவை. அண்மையில் வெளியான வெள்ளை யானை படமும் அந்தப்பட்டியலில் சேர்ந்துள்ளது.\n2.எந்த வேடமென்றாலும் உள்வாங்கி இயல்பாக நடிப்பார் என்று சொல்கிறார்கள். இது எப்படி நடந்தது\nமறைந்த அருண்மொழி சார் உட்பட ஆறு இடங்களில் நான் நடிப்புப் பயிற்சி பெற்றிருக்கிறேன். பல மூத்தோர்களுடன் நாடகங்களில் நடித்துருக்கிறேன். நான் நடித்த குறும்பட அனுபவங்கள், புத்தக வாசிப்பு, படங்கள் பார்ப்பது,பொது வெளிகளில் மக்கள்களின் நடை ,அசைவுகளை நிறைய கவனித்தல் இவையெல்லாம் இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கி நடிக்க உதவியாகவுள்ளது.\n3. நிறைய புத்தகங்கள் வாசிக்கிறீர்கள். இந்தப்பழக்கம் எப்படி வந்தது\nஅதற்கு விதை போட்டது என் வாத்தியார் அருண்மொழி சார் தான். அப்புறம் எனக்கு ஒரு காட் ஃபாதர் இருக்கிறார். பெயர் வேண்டாம். அவரும் நிறையப் படிக்க சொல்வார். இருவர் தூண்டுதலாலும் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அடச்சே, ஏன் நம்ம இந்தப்பழக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் தொடங்கவில்லை என்று பல நாட்கள் பொலம்பியிருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்தில் பீரீ டைம்ல புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், என்ன இயக்குநராகப் போகிறீர்களா என்றல்லாம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு என் பதில் ஒரு நடிகை என்றில்லாமல் பொதுவாக புத்தக வாசிப்பு என்பது நல்ல விசயம் தானே என்றிருக்கும்.\n4.எல்லாப் படங்களிலும் சின்ன வேடம் அதேசமயம் பெரிய இயக்குநர்கள் படங்களில் இருக்கிறீர்கள். எப்படி\nஇன்னும் என் பயணம் தொடங்கவேல்லைங்க. போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. வாய்ப்பிற்காக நான் ஏறி இறங்காத திரைப்பட அலுவலகங்களே கிடையாது. முதல் நாள் இரவு தூங்கப்போகும் முன்பே நாளை பாலோப்புகளையும்,பார்க்க வேண்டிய மனிதர்களை குறித்து வைத்துக்கொள்வேன். பிரசாத் லேப்,சத்யம் தியேட்டரில் நடக்கும் சினிமா நிகழ்வுகளை விட மாட்டேன். அந்தப்படங்களில் எல்லாம் நான் நடிக்காவிட்டலும் கான்டக்டிற்காக செல்வேன்.ஓர் உதவி இயக்குநர் முதன்முறை இயக்க அலுவலகம் போட்டிருக்கிறார் என்றாலும் பிரபல இயக்குநர் புதிய படத்துக்காக அலுவலகம் போட்டிருக்கிறார் என்றாலும் அங்கே நான் இருப்பேன். அதனால் எல்லோருக்கும் தெரிந்தவளாகிவிட்டேன்.அதோடு ஒரு படம் பார்த்துவிட்டு இன்னொரு படம் என்று நடித்தது தான்.\n5.அப்படி என்றால் புதிய இயக்குநர்கள் மற்றும் சின்னப் படங்களில் உங்களை அதிகம் பார்த்ததில்லையே\nசின்னப்படம் பெரிய இயக்குநர் படம் என்றெல்லாம் இல்லாமல் ஒரு நாள் நடித்தாலும் அதில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று நினைப்பேன். அதுபோன்று அமையும் வேடங்களில் மட்டுமே\nஆரம்ப காலத்தில் நான் கேரக்டர் ரோல்க்குத்தான் நடிக்கப் போயிருப்பேன் அப்போ\nபடப்பிடிப்புத் தளத்தில் ஓரமாக எங்க இடம் இருக்கோ பார்த்து உட்கார்ந்து இருப்பேன். அப்படத்தில் பணியாற்றும் உதவி இயக்குநர்கள் நான் லோக்கேசன்ல ஓரமா அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து யாரோ பேக்ரவுண்டு ஆர்டிஸ்ட் என்று நினைத்துக் கொண்டு போவார்கள். அன்றைய காட்சியில் நான் டயலாக் பேசி நடித்ததுக்கு அப்புறம் தான் அவங்களுக்குத் தெரிந்து நம்முடன் வந்து பேசாங்க. எனக்கு தெரிந்து இதை நான் மட்டும் இல்லை நிறைய பேர் கடந்திருப்பாங்க.ஒண்ணே ஒண்ணுதாங்க எங்கயுமே நம்ம வேலையை ஈடுபாட்டுடன் சரியாகச் செய்தால் நல்ல வரவேற்பும் மரியாதையும் கொஞ்சம் தாமதம் ஆனாலும் கண்டிப்பாக கிடைக்கும்.\n6. எவ்வித திரைத்துறை பின்புலமும் இல்லாமல் கிராமத்திலிர���ந்து வந்து இத்துறையில் அடையாளப்படும் துணிவு எங்கிருந்து வந்தது உங்கள் குடும்பம் இதை எப்படி எடுத்துக் கொண்டது\nஎல்லாம் விதி தான் என்று சொல்லிச் சிரித்து விட்டு தொடர்கிறார்,\nமுதலில் நான் எங்க வீட்டில் சினிமாவில் நடிக்கிறேன் என்றதுமே பயந்தார்கள்.\nஅம்மாவிற்குத்தான் அதிக பயம்.பிறகு, கீரீன் சிக்னல். அதாவது நான் என்ன ஆசைப்பட்டாலும் என் அப்பாவிற்கு அதை நிறைவேற்ற வேண்டும். அதான் எங்க அப்பா. எனக்கு உள்ள மனதைரியம், தன்னம்பிக்கை எல்லாமே என் அப்பாகிட்ட இருந்து வந்தது. எனக்கு வாசுதேவன், மணிகண்டண் என்று இரு தம்பிகள். அவங்களும் எனக்கு பெரிய பலம்.\n7. சர்ச்சைகள் எதிலும் சிக்கியதில்லையா\nஎந்தத் துறையாக இருந்தாலும் அதில் கீழே இருந்து ஒருவர் மேலே வருகிறார் என்றால் பல இன்னல்களைச் சந்திக்கவேண்டும்.இந்தத் துறையில் கேட்கவே வேண்டாம். எனக்கும் சிக்கல்கள் வந்தன. ஆனால் அவற்றில் கவனம் செலுத்தாமல் அடுத்து நடிக்க வேண்டிய வேடத்தை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று யோசித்ததால் சர்ச்சைகள் என்னை ஒன்றும் செய்யவில்லை.\nபெருசா சாதிக்கணும்னு நினைக்கற வெறி. அந்தப்பசி தான் என் பலம்.\nபலவீனம் : சினிமா (என்னால விட்டுப்போகவே முடியாது). என்னை ரொம்ப சுலபமா அழ வச்சுடும்.\n9. இப்போது நடிக்கும் படங்கள்..\nவலிமை, எனிமி , இந்தியன் 2 உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.\n10. தனி கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லையா\nஅதுகுறித்துப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. விரைவில் அப்படி நடக்க சாய்ராம் அருள்புரிவார் என நம்புகிறேன்.\nஅக்டோபரில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு – சிவகார்த்திகேயன் முடிவு\n6 நாட்களில் 36 நடிகர்கள் – பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு விவரங்கள்\nதலைவி படத்தில் உண்மைக்குப் புறம்பாக கலைஞரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் – அதிரவைக்கும் பதிவு\n – மனம் புழுங்கும் கேரள மக்கள்\nஆர்யா சாயிஷா திருமண அழைப்பு – படம் மற்றும் விவரங்கள்\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nகன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்\nஇந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி\nதிட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்\nபிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா\nவிஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது\nதனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15012/?lang=ta", "date_download": "2021-08-01T02:32:35Z", "digest": "sha1:O5LB5LIIWTXZYP73DLPEIU5RJ6QR7G4T", "length": 3303, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம் | இன்மதி", "raw_content": "\nஅரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்\nForums › Inmathi › News › அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்\nஅரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்\nநடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரஜினிக்கு அவர் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே அச்சமிகு தருணம் வாய்த்துவிட்டது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள\n[See the full post at: அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/business/2021/mar/31/rupee-slumps-87-paise-to-close-at-7338-against-us-dollar-3593855.amp", "date_download": "2021-08-01T02:11:21Z", "digest": "sha1:WQZKMFO64GUPODYFDZ5I54R7QPTJ57JH", "length": 4981, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 87 காசுகள் வீழ்ச்சி | Dinamani", "raw_content": "\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 87 காசுகள் வீழ்ச்சி\nஅந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 87 காசுகள் சரிவடைந்தது.\nஇதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:\nசந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு ஆகியவை ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணங்களாகின.\nவங்கிகளுக்கு இடையில��ன அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 72.85-ஆக இருந்தது. பின்னா் இந்த மதிப்பு வா்த்தகத்தினிடையே 72.77-73.47 எல்லைக்குள் காணப்பட்டது.\nவா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 87 காசுகள் வீழ்ச்சியடைந்து 73.38 ஆனது.\nகடந்த வெள்ளியன்று நடைபெற்ற கடைசி வா்த்தக தினத்தில் ரூபாய் மதிப்பானது 72.51-இல் நிலைத்திருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.\nஅந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.50.13 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.\nகச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாயன்று நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.69 சதவீதம் குறைந்து 64.53 டாலராக இருந்தது.\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசு சரிவு\nமுக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 8.9% வளா்ச்சி\nடிவிஎஸ் மோட்டாா் இழப்பு ரூ.15 கோடி\nவீல்ஸ் இந்தியா லாபம் ரூ.10 கோடி\nசென்செக்ஸ் 66 புள்ளிகள் இழப்பு\n' ஸ்னாப் சாட் ' செயலி பிரச்சனை - நடவடிக்கை எடுத்த நிர்வாகம்\nரூபாய் மதிப்பு மேலும் 9 காசு உயா்வு\nதங்கத்தின் தேவை 19 சதவீதம் அதிகரிப்பு: டபிள்யூஜிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-01T00:39:05Z", "digest": "sha1:PZ6VYAMOQTDACIG2I3OKLAP5TN5HQERP", "length": 17441, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nமருத்துவத் திட்டம் திட்டத்தின் பேச்சுப்பக்கம் மருத்துவ வலைவாசல் கட்டுரைக் கவனிப்பு மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு பங்குபற்றும் பயனர்கள் மருத்துவச் சிறப்புக் கட்டுரைகள்\nமருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது நோய்த் தடுப்பு, குணப்படுத்தல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல���வேறு உடல் நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும். தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு, உடல் நல அறிவியல், உயிர் மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இவ்வாறன குணப்படுத்தல் பெரும்பாலும், மருந்துகள், அறுவை மருத்துவம் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் செய்யப்படுகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை எனினும், நோயாளிகளின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு, மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளலும், கருணையும் தொடர்ந்தும் தேவையாகவே உள்ளன.\nமூச்சுத்தடை நோய் அல்லது ஈழை நோய் (ஆஸ்த்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட அழற்சியினால், மீண்டும் மீண்டும் வரக்கூடிய மூச்சு எடுத்தலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கிய காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால், காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு, காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட சுருக்கம், இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசெளகரியமான நிலையை ஏற்படுத்தும். இதன் தீவிரத்தன்மையும் , நிகழ்வுகளுக்கிடையிலான இடைவெளியும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இந்த நோய் எல்லா வயதினரிலும் காணப்படுவதாயினும், பொதுவாக குழந்தைகளிலேயே ஆரம்பிக்கும். இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக இழுப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம், விரைவான, குறுகிய மூச்சு என்பன அமைகின்றன.\nஇந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.\nஅசைவுப் பார்வையின்மை எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.\nபிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் மீன் நெடிக் கூட்டறிகுறி உண்டாகின்றது.\nமரபணு இருக்கை என்ப��ு ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.\nஸ்டாக்ஹோம் கூட்டறிகுறியின் அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.\n► சட்டம் சார் மருத்துவம்\n► செயற்கை உடல் உறுப்புகள்\n► தடய மருத்துவ அறிவியல்\n► நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\n► பத்மசிறீ விருது பெற்ற மருத்துவத்துறையினர்\n► மருத்துவச் சிறப்புத் துறைகள்\n► மனித உடற்கூற்றுத் தொகுதிகள்\n► விக்கித் திட்டம் மருத்துவம்\nடி.என்.ஏயின் ஒரு பகுதியைக் காட்டும் இயங்குபடம். சுருளாகச் செல்லும் இரு இழைகளுக்கு கிடையாக இணைதாங்கிகள் அமைந்துள்ளன.\nஅழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2019/09/", "date_download": "2021-08-01T01:59:22Z", "digest": "sha1:G64DCPXBKWZFXJWNYQSYNYEBQEUBAWW5", "length": 159864, "nlines": 1553, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: செப்டம்பர் 2019", "raw_content": "\nதிங்கள், 30 செப்டம்பர், 2019\nபிக்பாஸ் : இது மக்களின் தீர்ப்பு\n'அங்க என்ன முடிவோ அதுதான்...'\n'அவங்க நீங்க இருந்தது போதும்ன்னு நினைச்சிட்டாங்க...'\n'அவங்களோட முடிவு எப்பவும் எப்படியும் மாறலாம்...'\n'ஆமாம் இது மக்களின் தீர்ப்பு...'\n'ஆமாம்... ஆமாம்... இது மக்களின் தீர்ப்பு மட்டுமே....\n'ஆமாங்க... ஆமா... இது மக்கள் தீர்ப்பு... நான் மக்களின் பிரதிநிதி...'\n'மாற்றம் ஒன்றே மாறாதது... மக்கள் தீர்ப்பு மாறும்...'\nகமல் நல்ல நடிகன் சினிமாவில் மட்டும் அல்ல... பிக்பாஸ் மேடையிலும் சிறந்த நடிகனே. மரியாதை மிகுந்த கமலஹாசன் மக்கள் மீது பலி போட்டுத் தப்பிப்பதை இம்முறை மிகச் சிறப்பாகக் கையாளுகிறார். மய்யம் ஆரம்பித்தவர் மய்யமாக நிற்க முடியாமல் இடதும் வலதுமாக இறங்கி ஏறிக் கொண்டிருப்பதில் தான் சிறந்த அரசியல்வாதி என்பதை அழகாக நிரூபித்திருக்கிறார்.\nஎல்லா இடங்களிலும் பலிகடா மக்கள்தான்... தர்ஷனுக்குப் பதக்கத்தைப் போடாமல் லாஸ்லியாவுக்குப் போடச் சொன்ன போதும் நீயே போட்டக்கண்ணு ஷெரினிடம் சொன்ன போதும் பார்வையாளர்கள் வரிசையில் ���ருந்தவர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார்கள். உடனே கமல் பேச, விஜய் டிவி ஏற்பாடு செய்திருக்கும் ஆட்கள் கைதட்டினார்கள்... பின்னர் கொஞ்சமே கொஞ்சமாக ஒரு கைதட்டல் அரங்கேறியது... மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்த வெளியேற்றம் இது.\nஒவ்வொரு முறையும் மக்கள் வாக்குக்கு எதிரான முடிவை விஜய் தொலைக்காட்சி எடுக்கும் போதெல்லாம் கமல் எடுப்பது மக்களின் தீர்ப்பு இது என்ற வரிகளைத்தான். அதை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்... மக்களுக்காக நான்... மக்களாலயே நான் என ஜெயலலிதா சொல்லிச் சொல்லி மக்குகளின் தலையில் நம்மைக் கட்டிச் சென்றதைப் போல.\nஇந்த பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதல் போட்டிகளில் திறமையாக விளையாண்டவனும் ஓரளவுக்கு நேர்மையாய் இருந்தவனும் தர்ஷன் மட்டுமே. இந்த வாரத்தில் கூட எல்லாப் போட்டிகளிலும் வெற்றியாளன் அவனே. மக்களின் ஓட்டு ஒருக்காலும் அவனுக்கு எதிராய் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.\nகவின் வேளியே போக வேண்டிய சூழல் இருந்ததை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிக்பாஸ், லாஸ்லியாவை இறுதிப் போட்டிக்கு... ஏன் வெற்றியாளராகக் கூட கொண்டு வருகிறேன் என என ஒப்பந்தம் போட்டிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. யோசித்துப் பாருங்கள்... திறமையாளர்கள் எல்லாம் வெளியில் போக லாஸ்லியா அம்பது லட்சத்தை வாங்கி வின்னர் என அழுது நிற்பதையும் கவின் அணைத்து நிற்பதையும்.. எத்தனை மோசமான நொடிகளாய் இருக்கும் அவை.\nதன் திறமையை எல்லாம் வெளிப்படுத்தி, ஆரம்பம் முதலே நல்லா விளையாண்டவனுக்கு வெற்றி நோக்கிச் செல்ல இடமில்லை... வாக்களிக்கவில்லையாம்... கவின் ஆர்மி லாஸ்லியாவுக்கு ஓட்டுப் போட்டுவிட்டார்களாம். லாஸ்லியா கவினுடன் பேசுவதை சேரனைப் போல் தர்ஷனும் எதிர்த்தானம்... அதனால்தான் அவனுக்கு வாக்கு இல்லையாம்... தமிழகமெங்கும் கவின் ஆர்மி மட்டுமே இருக்கு போல... அது சரி ஒரு ரியாலிட்டி ஷோவில் நல்லவனுக்கு வாக்களிக்காமல் காதல் களியாட்டம் நடத்தியவர்களுக்கு வாக்களிக்கும் நாம்தானா நாட்டுக்கு உருப்படியான தலைவரைக் கொடுத்து விடப்போகிறோம்.. எத்தனை வருடம் ஆனாலும் நமக்கெல்லாம் எடப்பாடிகளே வாய்க்கும்.\nதன்னளவில் எல்லாருக்கும் நல்லவனாக இருந்தவனை வெளியேற்றி மக்களுக்கு காதல் செய்வது எப்படி.. அதுவும் இரவு பகலாக கார்த்திகை மாசத்து நாய்களாக வெய��லில் கிடந்து காதலிப்பது எப்படி.. அதுவும் இரவு பகலாக கார்த்திகை மாசத்து நாய்களாக வெயிலில் கிடந்து காதலிப்பது எப்படி.. மைக்கை அமத்திவிட்டு இருட்டுக்குள் இருந்து பேசுவது மற்றவர்களுக்குக் கேட்காமல் காதலிப்பது எப்படி.. மைக்கை அமத்திவிட்டு இருட்டுக்குள் இருந்து பேசுவது மற்றவர்களுக்குக் கேட்காமல் காதலிப்பது எப்படி.. கக்கூஸில் காதல் செய்வது எப்படி.. கக்கூஸில் காதல் செய்வது எப்படி.. பெத்தவங்களுக்குப் பெப்பே காட்டிட்டு காதலிப்பது எப்படி.. பெத்தவங்களுக்குப் பெப்பே காட்டிட்டு காதலிப்பது எப்படி.. அடுத்தவள் காதலித்தவனை தன்னவனாக்கிக் கொள்ளுதல் எப்படி.. அடுத்தவள் காதலித்தவனை தன்னவனாக்கிக் கொள்ளுதல் எப்படி.. எனக் கலாச்சார வகுப்பெடுத்து, காதல் செய்வீர்... கண்ணியம் காப்பீர் எனச் சொன்ன கலாச்சார காவலாளி லாஸ்லியாவை உள்ளே வைத்திருத்திருக்கும் விஜய் டிவிக்கு சம்பாத்தியமும் டிஆர்பியுமே முக்கியம்.\nகவின் வெளியேறியதால் லாஸ்லியாவுக்கு அவனின் வாக்குகளும் கிடைக்க, இறுதிக்குத் தேர்வாகியிருக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், ஷெரினும் இப்போது மக்கள் செல்வாக்கில் உயர்ந்து நிற்கிறார் என்றாலும் ஆரம்பம் முதல் மக்கள் செல்வாக்குப் பெற்றவன், இவன்தான் வெல்வான் என உறுதியாய் நம்பியவனை... என் கணிப்பு தர்ஷன் என்பதாகவே இருந்தது... தான் போகமாட்டோம் என தெள்ளத் தெளிவாய் மனதில் நினைத்திருந்தவனை வெளியேற்றியது விஜய் டிவியின் சாணக்கியத்தனம்... அதையும் ஏற்று மக்கள் தீர்ப்பு... மகேசன் தீர்ப்பு... என கமல் பேசியது கோமாளித்தனம்... எதிர்பாராததை எதிர்பார்ப்போம்... லாஸ்லியாவே வெற்றியாளர்.\nதன் மனவருத்தத்தை மறைத்து அழுது நின்ற ஷெரினுக்கு ஆறுதல் சொன்னதும்... எப்பவும் பேசும் நாந்தான் போகணும் வசனத்தை வாராவாரம் அழகாய் மெருகேற்றி ஒவ்வொரு முறையும் அறுபது தடவை சொல்லும் லாஸ்லியாவுக்கு ஆறுதல் சொன்னதும் அழுத முகினுக்கு... முடியாதென பிக்பாஸிடம் கேள்வி கேட்ட சாண்டிக்கு என ஆறுதல் சொல்லி, போலியாய் சிரித்து... பொய்யாய் மகிழ்ந்து... மனச்சுக்குள் பெரும் சுமையுடன்... பெரும் குழப்பத்துடன்... நல்லா விளையாடாமல் இருந்திருந்தால் ஒருவேளை இறுதிக்குச் சென்றிருக்கலாமோ என்ற எதிர்மறை எண்ணத்துடன் வெளியேறிய தர்ஷனின் கண்ணாடிக்குள் இருந்த கண்ண���ல் சிரிப்பில்லை... மகிழ்ச்சியில்லை... கண்ணீர் இல்லை... ஆனால் வேதனையும் வலியும் விரவிக்கிடந்தது.\nகவின் போட்ட திட்டப்படியே நடக்கிறது என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தர்ஷனுக்குச் சங்கு ஊதியிருக்கிறார்கள். ஏன் லாஸ்லியாவுக்கு ஊதியிருக்கலாமேன்னு நமக்குத் தோணலாம்... ஆனாலும் ஊதமாட்டோமே... லாஸ்லியாதானே மிகச் சிறப்பாக டிஆர்பியை உயர்த்தியவர்... அவரில்லையேல் காதல் கண்றாவிகள் ஏது.. ஆர்மிகள் ஏது.. மரியாதைக்குரிய நபர்களை சந்தேகித்த கணங்கள் ஏது.. அப்பனின் ஆக்ரோஷம் ஏது... (தியாகம்ன்னு சொல்றானுக... எனக்கெல்லாம் அதில் நம்பிக்கையில்லை)... இத்தனை ஏதுகளுக்காக மொய்க்கு மொய் திரும்பி வைக்க வேண்டாமா...\nஷெரினைப் போகச் சொல்லியிருக்கலாமே... இருக்கலாம்தான்... அப்படி அவரைப் போகச் சொன்னால் கவின் நான் போட்ட திட்டப்படியே அவெஞ்சர்ஸ் அணி இறுதிப் போட்டியில் என இறுமாப்புடன் பேட்டி கொடுத்திருப்பான்... ஆரம்பம் முதலே இவர்களின் திட்டங்களைத் தட்டிக் கேட்காமல் தட்டிக் கொடுத்தவர்கள், இதே இறுதிப்போட்டி என்றாகும் போது தங்கள் தொலைக்காட்சிக்குப் பேர் கெட்டுப் போகலாமென முடிவெடுத்தே... கோவிலுக்கு வெட்ட வேண்டிய ஆட்டுக்குப் பதிலாக பக்கத்தில் படுத்திருந்த ஆட்டைப் பிடித்து வெட்டியிருக்கிறார்கள். எல்லாமே சுயநலக் கணக்குத்தான்.... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா நமக்கு தப்பான விடை வரலாம்... ஆனால் விஜய் டிவிக்கு அதுவே சரியான விடையாகத் தெரியும்.\nவெளி வந்தவனின் மனநிலைக்கு கமல் மருந்திடுவது போல் பேசினாலும் புண்ணாகியதே அவர்தானே... பின்னே என்ன மருந்திட்டு என்ன பயன்.. தனக்காக அழுத உண்மையான ரசிகர்களையும், வாக்களித்த உண்மையான மனிதர்களையும் பெற்று தர்ஷன் மனநிறைவோடுதான் வெளியேறியிருக்கிறான்... மேடையில் நின்று இவனே வெற்றியாளன் என கமல் கைபிடித்துத் தூக்கி, அம்பது லட்சத்தைக் கொடுப்பதைவிட, மக்களின் மனங்களை வென்று, தனது வெளியேற்றத்துக்காக கண்ணீர் சிந்துபவர்களைப் பார்த்து வெளியேறிய தருணமே வெற்றி பெற்றா தருணம். தர்ஷன் வென்றுவிட்டான்... அவனின் ஆசைப்படி தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் அமரும் நாயகனாய் மாற வாழ்த்துக்கள்.\nஊருக்கு உபதேசம் சொல்லும் கமல், இதைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் இருக்கக் காரணம் வாங்கும் பணமே... லாஸ்லியாவுக்குச் சாமரம் வீசுவதையும் கவினுக்கு கால் அமுக்கி விடுவதையும், சாண்டிக்குச் சாதம் ஊட்டி விடுவதையும் தவிர கமல் வேறொன்றும் பெரிதாய்ச் செய்துவிடவில்லை இந்தச் சீசனில்... தர்ஷனின் வெளியேற்றம் எனக்கே அதிர்ச்சியாய்த்தான் இருக்கு... எல்லாமே மக்கள்தான் என அசால்டாக மக்கள் மீது பலி சுமத்த ஆரம்பித்திருக்கும் கமல், மக்கள் மாற வேண்டும்... ஊழல் அரசியல்வாதிகளைத் தூக்கி வீச வேண்டும் என்று பேசுவதெல்லாம் அபத்தம்... முதலில் வாங்கும் பணத்துக்காக சுயம் இழக்காமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள் கமல். பின்னர் வீசலாம் மக்களுக்கு அறிவுரைகளை...\nகமல் ரசிகனாய் அவர் மீது மிகப்பெரிய கோபம் கொள்ள வைத்த நிகழ்வு தர்ஷனின் வெளியேற்றம்... இனி என்னதான் பொங்கிப் பொங்கல் வைத்தாலும் வேகாத அரிசி வேகாததுதான்... விஜய் டிவிக்காரன் என்ன செய்யப் போகிறான்... லாஸ்லியாவுக்குத் தூக்கிக் கொடுத்து கவினை அழைத்து அருகமர்த்தி, இலங்கையில் இருந்து வந்திருக்கும் மரியதாஸிடம் உங்ககிட்ட சொன்னமாதிரி உங்க மக ஜெயிச்சிட்டா, அவ விரும்பின மாதிரி இவரை உங்க மாப்பிள்ளையாக்கிக்கங்க என கமல் வாயால் சொல்ல வைத்து மேடையிலேயே சம்பந்தம் பேசி முடித்து விடுவார்கள்.\nஅதன் பிறகு விஜய் டிவியில் எந்த ஒரு போட்டி நிகழ்ச்சியென்றாலும் சிறப்பு நிகழ்ச்சி என்றாலும் கவினும் லாஸ்லியாவும் தவறாமல் கலந்து கொண்டு நம் கழுத்தை அறுப்பார்கள்.\nநேற்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இன்னைக்கு சிக்கன் பிரியாணி வேணும்ன்னு பிக்பாஸ்கிட்ட கேட்டுக்கிட்டு நிப்பானுங்க... எஞ்சியிருக்கும் மிகச் சிறந்த போட்டியாளர்கள்.\nமுகனே வெல்ல வேண்டும் என்று மனசு நினைக்கிறது... ஷெரினும் வரலாம்... நம்ம நினைக்கிறதா நடக்கும்... எதிர்பாராததை அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஅடுத்த வாரமும் கமல் கவனமாய்ச் சொல்வார்...\nஇது மக்கள் தீர்ப்பு என்பதை.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 10:51 1 எண்ணங்கள்\nஞாயிறு, 29 செப்டம்பர், 2019\nபிக்பாஸ் : கமலும் கவினும் கூடவே காதலியும்\n'லியா நான் எதுக்காக வெளியே வந்தேன்னு உங்களுக்கு ஓரளவுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்...'\n'அண்ணே... நாம ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட திட்டம் போக... நானே தனியா ஒரு திட்டம் போட்டேன்...'\n'மச்சான் ஷெரினு என்னையா வெறுத்துட்டியா...\n'என்னை�� எல்லாரும் ஒல்லியாயிட்டேன்னு சொல்றீங்க... தர்ஷ்தான் ரொம்ப ஒல்லியா இருக்கான்..'\n'முகன் கவலைப்படாதே... வெளியில வந்ததும் பார்க்கலாம்...'\n'லியா எதையும் நினைக்காம விளையாடுங்க... இன்னும் ஒரு வாரம்தான்...'\n'நீ வெற்றியோட வரணும்ன்னுதான் உங்கப்பாவோட ஆசை... அதை நினைச்சி விளையாடு லியா...'\n'நான் ரொம்ப நல்லாயிருக்கேன்டா... நீ உடம்பைப் பார்த்துக்கடா...'\n'திட்டமெல்லாம் தப்பான வார்த்தையில்லையாம்... அது நல்ல வார்த்தைதானாம்...'\n'அவங்க வீட்டுலயும் பார்ப்பாங்கதானே... அதான் மரியாதையா...'\n'சோகத்துல இருந்த மாதிரி இருந்துச்சு...'\n'ஆமா சோகத்துல இருக்கும் போது கண்டிப்பாச் சாப்பிடணும்...'\n'நானும் லியாவும் சேர்ந்து செஞ்ச உருளைக்கிழங்கு பொறியலை சாப்பிடவே இல்லை சார்...'\n'இந்தச் செக்கை எடுத்துக்கிட்டு பேங்குக்குப் போயிடாதேடான்னு சொல்றீங்க...'\n'நான் எதுக்காக இந்த முடிவுக்கு வந்தேன்னு ஓரளவுக்குச் சொல்லிட்டேன்...'\n'ஆமா நண்பர்கள் இறுதிப் போட்டிக்கு வரணும்ன்னு முடிவெடுத்துட்டு அவங்களையே நாமினேட் செய்ய முடியாது சார்... அதான் செய்யலை...'\n'வெளியில எல்லாமே சரியா இருக்கு...'\n'பிக்பாஸ் எபிசோடெல்லாம் திருப்பிப் பார்க்க மாட்டேன்... எப்பவும் போல உங்களோட நட்பாயிருப்பேன்...'\n'சின்னச் சின்னதா பார்த்தேன்... சாண்டிண்ணே நீ சூப்பரு... வெளியே வா...'\n'சீரியலும் ஒரு ரியாலிட்டி சீரியலும் ஒரே மாதிரியானது இல்லைன்னு புரிஞ்சிக்கிட்டேன்...'\n'எனக்கான இடம் ஒரளவு உறுதியாயிருக்கும் போது மற்றவங்களுக்கு அவங்களுக்கான இடத்தைக் கொடுக்கணுன்னு முடிவு பண்ணினேன்...'\n'லியா... டேக் கேர்... நல்லா விளையாடுடா... இன்னும் ஒரு வாரம்தாம்ப்பா இருக்கு...'\n'லியா... உங்களுக்காக வெளியில காத்திருப்பேன்டா...'\n'பொட்டு மேல பொட்டு வைச்சு...' மாதிரி சட்டை மேல சட்டை போட்டு ஆண்டவர் தரிசனமே... உறவு முறைகளைப் பற்றி சின்னதாய் ஒரு பேச்சு... அக்கா அமெரிக்கா போனபோது கல்கத்தாவில் இருந்து போனில் கூப்பிட்டப்போ அழுது கதறிய கதை சொல்லி, லாஸ்லியாவுக்கு மற்றவர்கள் எப்படி ஆறுதலாய் இருந்தார்கள் என்பதைச் சொல்லி, வெள்ளிக்கிழமையைப் பாருங்கன்னு சொல்லிட்டு, உள்ளாற பொயிட்டாரு...\nபாவம் அவருந்தான் என்ன பண்ணுவாரு... எதுவுமில்லாத டீக்கடையில எத்தனைநாள்தான் தண்ணியை மட்டும் வச்சி ஆத்திக்கிட்டு இருப்பாரு... ஒரு பரபரப்பான போட்டியில்லை... போராட்டங்கள் இல்லை... சிக்கன் தின்னியளா... பிரியாணி தின்னியளா... ரொம்ப நேரம் அழுவீங்கன்னு பார்த்தா உருளைக்கிழங்கைத் தின்னுக்கிட்டு இருக்கீங்க... தூங்கி எந்திரிச்சியளா... பாட்டுப் பாடுனியளா... பல் தேய்ச்சீங்களா... படுத்து உறங்கினீங்களான்னா கேக்க முடியும்.\nவெள்ளிக்கிழமையை பாருங்கன்னு வெசனத்தோட சொல்லிட்டு வெள்ளையடிக்கப் போயிட்டார்.\n97ம் நாள் காலை திருப்பள்ளியெழுச்சியாய்...\nபத்தும்மணி வாக்குல பச்சயப்பாஸ் ரோட்டுல\nஅடிதடி நடக்கல வெட்டுக்குத்து விழுகுல\nசெல்லமே தங்கமே மெல்லமா பாரடி\nநீ சரிசரின்னும் ஒரு முறை சொன்னா\nஅப்பப்போ ஹிப்புல்ல சம்மரும் வின்டர்தான்\nவென் டிட் லைக் மை கம் பேபி\nஅப்படிங்கிற தேவி படப்பாடல், எல்லாரும் ஆடினாங்க.. என்னய்யா எல்லாரும் எல்லாரும்ன்னு.. இருக்க அஞ்சு பேரும் ஆடுனாங்கன்னு சொல்லித்தொலைய வேண்டியதுதானே.\nமத்தியானம் வரைக்கும் என்ன பண்ணுனானுங்கன்னு தெரியாது... முதல் நாள் கோல் போட்டு கோழி செயிச்சவங்களுக்கு பார்சல் வந்திருந்தது... ஷெரின் தூங்கிக் கொண்டிருக்க, அவரை எழுப்பி தர்ஷன் இப்படித் தொட்டு இப்படிச் சாப்பிடணும்ன்னு ஊட்டிவிட்டான். எல்லாரும் சாப்பாட்டில் கவனமாய் இருக்க, லாஸ்லியா மட்டும் ஏய் பிக்பாஸ் உன்னோட போட்டோ அனுப்புய்யான்னு கேமராக்கிட்ட போயி கேட்டாங்க.\nகொஞ்ச நேரத்துல பிக்பாஸ் போட்டோ அனுப்ப, எல்லாருக்கும் ஆர்வம்... வேகவேகமாப் பிரிச்சானுங்க... விஷாலை இருட்டுக்குள்ள நிப்பாட்டி எடுத்த மாதிரி ஒரு போட்டோ... பிக்பாஸ் முகத்தைக் காட்டமாட்டாராம்... எல்லாரும் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாங்க... ஆஹா... நூடுல்ஸ்ன்னு அதிலும் சாப்பாட்டைத் தேடினான் தர்ஷன். என்ன பிக்கி இப்படிப் பண்ணிட்டே... எம்புட்டு ஆவலா இருந்தேன்னு லாஸ்லியா சோகமாயிட்டாங்க.\nஷெரினுக்கு ஸ்பா ஆட்கள் வந்து விவசாயத்துக்கு வயலைத் தயார் பண்ற மாதிரி பண்ணிட்டுப் போனாங்க... நாய்க்குட்டி மாதிரி முடியை மாத்தியிருக்கானுங்கன்னு தர்ஷன் கிண்டல் பண்ணினான். ஸ்பாவுக்கு முன்னால பார்க்க அழகாயிருந்தார் ஷெரின்... ஸ்பாவுக்கு அப்பறம்... 'ப்ப்ப்பா'ன்னு இருந்துச்சு.\nஏர்டெல் எக்ஸ்டிரீமுக்காக ஒரு டாஸ்க்...\nதர்ஷனும் லாஸ்லியாவும் ஒரு கோஷ்டி... சாண்டியும் ஷெரினும் ஒரு கோஷ்டி... முகன் நடுவர்... தர்ஷன் நடித்துக்காட்ட லாஸ்லியா கண்டுபிடிக்கணும். சூது கவ்வும்க்கு எதுக்குடா அப்படி ஒரு நடிப்பு... லாஸ்லியாவால கண்டு பிடிக்க முடியலை... சாண்டி நடித்துக் காட்டியதில் தமிழில் இதுக்கு என்ன என்பதில் ஏற்பட்ட சிக்கலால் தடுமாறித் தடுமாறி ஷெரின் கண்டுபிடித்தார்... பாவம் ரஜினி முருகன்... படாதபாடு பட்டார். சாண்டி அணி வெற்றி... இருவருக்கும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.\nலவிஸ்டா இன்ஸ்டண்ட் காபிக்கான டாஸ்க்...\nகாபி மக்குல மறக்க முடியாதவங்களுக்கு எழுதுங்கன்னு சொன்னாங்க... ஒவ்வொருத்தரும் தங்களோட வாழ்வில் பின்னிருந்து முன்நிறுத்தியவர்களைப் பற்றி எழுதி வாசித்தார்கள்.\nஇறுதி நாட்களைச் செமை ஜாலியாக் கழிக்கிறானுங்க.. சிநேகனெல்லாம் பாவம் வெயில்ல போட்டுக் கொன்னெடுத்தானுங்க... இவனுகளுக்கு நேரா நேரத்துக்குத் திங்க அனுப்பிட்டு... தூங்கினாலும் எழுப்பாம... சும்மாவே சுத்திவர வச்சிருக்கானுங்க... எல்லாப்பயலும் ஒரு சுத்து பெருத்துட்டானுங்க... தீனி அப்படி.\nலாஸ்லியா... கடந்த இரண்டு நாட்களாக... அதாவது கவின் போனதுக்குப் பின் ஆரம்ப நாட்களில் இருந்த லாஸ்லியாவாக மாறியிருக்கிறார்... அந்த முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி... துள்ளலாட்டம் எல்லாமே க.போவுக்கு அப்புறம்தான்... கவின் தன்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டார்ன்னு சொன்னாலும் அவனைப் பொறுத்தவரை கைவிட்டுப் போயிடக் கூடாதென அழுத்திப் பிடித்து வைத்திருந்தான்... சோசியக்காரனின் கூண்டுக்குள் இருக்கும் கிளியின் நிலையில்தான் இருந்தார். எதிலும் அவனை மீறி கலந்து கொள்ள முடியாமல் தவித்தார். இப்போது பனை மரப்பொந்தில் இருக்கும் சுதந்திரக் கிளிபோல் பறந்து, பாடித் திரிகிறார்... நாதாரிப்பயலே கவினு... நீ நல்லவனெல்லாம் இல்லைடா.. நயவஞ்சகன்.\nஆண்டவர் வந்தார்... அகம் டிவி வழி அகத்துக்குள் போனார். கவினைத் தேடினார்... என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க என்றார்... அப்புறம் வெளிய வாங்க உங்களுக்கெல்லாம் எடப்பாடி மாதிரி எதிர்பாராத வாழ்க்கை காத்துக்கிட்டு இருக்குன்னு சொன்னார். போன சீசன் பெண்கள் எல்லாம் பட புரோமோசனுக்காக வந்தது விஜய் டிவி வருமானத்துக்காகத்தான் என்பதை மறைத்து அது தப்பில்லை... அவங்க மாதிரி நீங்க வருவீங்கன்னு சொன்னார். இதுவரைக்கு இதையெல்லாம் சொன்னதில்லை... வெளியே வந்து பாருங்க... அப்பப் புரியும்���்னார்.. சாண்டியை நகைச்சுவை நடிகனாவாய்ன்னு சொல்லாமல் சொன்னார்... லாஸ்லியாவுக்கு ரவிக்குமார் வாய்ப்புக் கொடுப்பார்ன்னு சொல்லாமல் சொன்னார்.... கடைசி வரைக்கும் ரவிக்குமாருக்கு யார் வாய்ப்புக் கொடுப்பான்னு சொல்லவேயில்லை.\nஅப்பறம் அகம் டிவியை ஆப் பண்ணிட்டு மேக்கப் போடப் பொயிட்டார்.\nஅப்படின்னு கவின்தானே சொல்லணும்ன்னு சொல்லி, கவினை மேடைக்கு அழைத்தார். வட்டிக்குக் கொடுப்பவன் கையை மடிச்சி விடுற மாதிரி... தமிழக முதல்வர்கள் மடிச்சி விடுற மாதிரி... மளிகைக் கடை அண்ணாச்சி மடிச்சி விடுற மாதிரி... சட்டையை ஏத்தி மடிச்சிவிட்டு மேடையேறினான் கவின்.\nஇதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும்ன்னு நினைக்கிறீங்க... மைக் கொடுக்கப்பட்டது... பேசுங்க கவின்னு சொன்னதும் கன்னியாகுமரியில ஆரம்பிச்சி... காளையார்கோவில் வந்து... மதுரை போயி... மன்னார்குடியைப் பிடித்து.... தஞ்சாவூருக்குத் தாவி.... திருச்சியில திரும்பி... வேலூருக்கு வேகமெடுத்து... கோயம்புத்தூருல கொண்டாடி... பழனியில படுத்திருந்து... திருப்பூருக்குள்ள போயி.... கும்பகோணத்துல குளிச்சி... வேதாரண்யத்துல வெளிய வந்து... காஞ்சிபுரத்துல கஞ்சி குடிச்சி... பாண்டிச்சேரியில பல்லாக்குழி ஆடி... சென்னையில செல்பி எடுத்து அப்படியே மறுபடியும் கன்னியாகுமரி நோக்கிப் பயணப்பட்டான்.\nகமலுக்கு கண்ணைக் கட்டிருச்சு... கமல் சார்.... உள்ள போயி கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க... முடிஞ்சா தூங்குங்க... அவரு முடிச்சதும் எழுப்புறோம்ன்னு கமலை பிக்பாஸ் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.\nஅடுத்து வீட்டுக்குள்ள போவோம் சார் வீட்டம்மணியைப் பார்க்க அப்படின்னு கவின் காலைத் தூக்கிக்கிட்டு நிக்க, அகம் டிவி வழியே போவோம்ன்னு கமல் சொல்லிட்டார். கவினைப் பார்த்ததும் எலும்பைப் பார்த்த எங்கவீட்டு ரோஸி மாதிரி லாஸ்லியா முகமெல்லாம் சந்தோஷ அலை...\nஎன்கிற மனநிலையில் சந்தோஷமா உக்கார்ந்திருந்துச்சு... முகமெல்லாம் பிச்சிப்பூ மாதிரி சிரிப்புச் சிதறிக்கிடந்தது.\n அந்தாளு பாட்டுக்க நிக்கட்டும்... இந்த மேடை எனக்கானது... நான் பேசிக்கிட்டே இருப்பேன்னு கவின் மறுபடியும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை போய் அப்புறம் காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வந்து... மறுபடியும் கன்னியாகுமரியில இருந்து காஷ்மீர் போய்... மறுக்கா மறுக்கா போய் வந்துக்கிட்டு இருந்தான்... கமல் மறுக்க முடியாமல் மறுதலிச்சிக்கிட்டு நின்னார். இந்தப் பயணத்தில் பேசியவையே ஆரம்ப வரிகள்...\nகவினுக்கிட்ட இருக்க திறமையின்னுதான் அதைச் சொல்லணும்... எதிராளி பேசவேண்டியதையும் தானே பேசி, அதுக்குப் பதிலும் சொல்வதை திறமை என்று சொல்லாமல் வேறென்ன சொல்லமுடியும். பேசிக்கிட்டே இருந்தான்... கமல் கிட்டவே இருந்தார் பேசவேயில்லை...\n'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு\nவந்ததா வந்ததா வசந்தம் வந்ததா\nவந்ததா வந்ததா வசந்தம் வந்ததா\nஉள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே\nஉண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்\nஎன்றும் வாழ்திடும் இனிய சீதனம்... '\nஅப்படின்னு கவினும் லாஸ்லியாவும் டூயட்டே பாடிக் கொண்டிருந்தார்கள். கமலஹாசன் மீண்டும் துயில் கொள்ளப் போகலாமான்னு யோசிச்சிக்கிட்டு நின்னாரு.\nபேட்டரி தீர்ந்த ரேடியோ மாதிரி கவின் மெல்ல... கமல் இங்கயே நிற்கிறாரான்னு யோசிச்சபடி சப்தத்தைக் குறைக்க, அப்பாடா... ஆட்டத்தின் இறுதிப் பந்தாச்சும் நமக்கு வந்துச்சேன்னு தோணியுடன் விளையாடும் ஜடேஜா மாதிரி மனசுக்குள்ள நினைச்சி சிரிச்சிக்கிட்டார் கமல்.\nஇதை விட்டா இப்ப முடிக்கமாட்டான்... கெடைச்ச கேப்புல கெடா வெட்டிடலாம்ன்னு யோவ் பிக்பாஸ் அகம் டிவியை அமத்துய்யான்னு சொன்னா... அந்தாளு லாஸ்லியாவை முழுத் திரையிலும் கொண்டு வந்து வைத்துவிட்டு,\nவானின் நீலம் கொண்டு வா\nஎன அவர் ஒரு பக்கம் காதல் வளர்த்துக் கொண்டிருந்தார். யோவ் கட் பண்ணுய்யான்னா நீ என்னடான்னா அந்தப்பக்கமா ஒரு கதையெழுதிக்கிட்டு இருக்கேன்னு கட் பண்ணச் சொன்னார் கமல்.\nவீட்டுல கோழி வளர்த்தா எத்தனை கோழியிருந்தாலும் அதிலொரு கோழி எல்லாத்தையும் விரட்டிட்டு இரையைத் தின்னும்.. சேவல்கள் கூட அருகே வரப்பயப்படும். மாடு வளர்த்தீங்கன்னா அதுல ஒரு மாடு நாட்டாமையா இருக்கும்... யார்க்கிட்ட வைக்கோல் கிடந்தாலும் எட்டித் தின்னும்... ஆடு வளர்த்தீங்கன்னா அதுல ஒரு ஆடு எல்லா ஆட்டையும் மிரட்டி வச்சிருக்கும்... அப்படித்தான் கவின்.... எத்தனை பேர் இருந்தாலும் எல்லாரையும் ஓராமத் தள்ளிவிட்டுட்டு ஒய்யாரமா மேடையில் வீற்றிருப்பான்.\n'நீ உள்ள இருக்கும் போதுதான் யாருக்கும் புரியாமப் பேசினே... வெளியில போயும் அப்படியே பேசுறியே... ஈஈஈஈஈஈ' அப்படின்னு லாஸ்லியா சொன்னுச்சு. புரியாமப் பேசியும் சிகப்புக் கதவுக்கிட்ட மணிக்கணக்குல கெடந்திருக்கியன்னா வேற லெவல்தான் போங்க.\nஅதென்ன ஒருக்கா நீங்கன்றிங்கோ... அப்பால நீன்றிங்கோ... மறுக்கா வாடான்றீங்கோ என கமல் கலாய்த்ததும் அவங்க வீட்டில பாப்பாங்கதானே சார்ன்னு கவின் சொன்னதும் ஓ...ஆஆஆ... அதுன்னு கமல் சொன்னது செம. அதேபோல் என்ன பயந்து பயந்து பேசுறீங்க... நான் என்ன அப்பாவான்னு சொன்னதும் செம.\nகமலைப் பொறுத்தவரை கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு எப்பவும் அதிக ஆதரவு காட்டுபவர்தான். கவினை பெரும் தியாகி என்ற நிலையில் நேற்று உயர்த்தினார்... அந்த வீட்டுக்குள் அவன் பண்ணிய தப்பெல்லாம் மறைத்து தியாகியாக்கிவிட்டார். அதேபோல் லாஸ்லியாவை அழுது தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்குப் பாராட்டினார். கவின் - லாஸ்லியா காதலுக்கு உரமாய், உயிராய் இருந்தார்.\nஒரு வழியாக கவினிடமிருந்து மைக்கைப் பறித்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.\nஅப்புறம் முகன் தவிர நால்வரில் யாரைக் காப்பாற்றலாம்ன்னு சொன்னதும் தர்ஷனைச் சொன்னாங்க, சாண்டி தீவிரமா நின்னாரு... நீங்க காப்பாத்தப்படுகிறீர்கள் என்றதும் தர்ஷனை மறந்து லவ் யூ கண்ணம்மான்னு பொண்டாட்டிக்குப் பொயிட்டார். அப்படியே ஓட்டுப் போட்ட மக்களுக்கும் ஒரு கும்பிடைப் போட்டு வைத்தார். இறுதிப் போட்டிக்கு ரெண்டாவதாய் சாண்டி நுழைந்திருக்கிறார்.\nஎன்னைக் காப்பாத்து... என்னைக் காப்பாத்துன்னு சொன்ன வெண்ணை... இறுதி போட்டிக்குப் பொயிட்டேன்னு சொன்னதும் என்னை இறக்கி விட்டுட்டியேடான்னு தர்ஷன் அமர்ந்திருந்தான். கவினுக்கு விழும் ஓட்டெல்லாம் இனி நமக்குத்தான்.... நாம நாட்டு மக்களுக்கு ஏதோ நல்லது செய்திருக்கிறோம் என இறுமாப்புடன் இருந்தார் லாஸ்லியா. நம்மளைத்தான் அனுப்புவானுங்க போலன்னு ஷெரின் சோகமாய் இருந்தார்.\nநாளைக்குப் பார்ப்போம்ன்னு கமல் காரைக் கிளப்பிட்டார்....\nதிங்கிறதுக்கு வந்தாச்சு... தின்னானுங்க... கவின் சிலிம் ஆயிட்டானாம்... அழகாயிட்டானாம்.... போயி ரெண்டுநாள் முழுசா முடியலை.... இவனுக பேசுறதெல்லாம் கேக்க முடியலை... லாஸ்லியா முகத்தில் ஆயிரம் மின்னல்கள்...\n'அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே\nஅடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்\nஇன்னைக்கு தர்ஷன் என்கிறார்கள்... அப்படியென்றால் கவினுடன் பிக்பாஸ் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி லாஸ்லியாவை முன்னிறுத��த எடுக்கும் முயற்சியாய் இருக்கும் என்றே தோன்றுகிறது.\nஇம்முறை மக்கள் ஓட்டெனச் சொல்லி நம்மளை முட்டாளாக்கி அவர்கள் சிறப்பாக நடை போடுகிறார்கள்... வரிசையாய் சென்றவர்களில் பலர் பிக்பாஸ் முடிவால் வெளியேற்றப்பட்டவர்களே ஒழியா மக்கள் ஓட்டுமில்லை... மண்ணாங்கட்டியுமில்லை...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 10:38 2 எண்ணங்கள்\nசனி, 28 செப்டம்பர், 2019\nமனசின் பக்கம் : கோவேறு கழுதைகள் முதல் மரப்பாலம் வரை\nஎழுத்தாளர் இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' நாவலை வாசித்து முடித்தேன். ஆரோக்கியம் என்னும் வண்ணாத்தியின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி முன்னும் பின்னுமாய் நகர்கிறது நாவல். ஊருக்கு ஒரு வண்ணாத்தியும் அம்பட்டையனும் குடியாய் இருந்தது ஒரு காலம். எங்க ஊரில் விவசாயம் இருக்கும் வரை இவர்களும் பக்கத்து ஊரில் இருந்து வருவார்கள். அழுக்கெடுத்துச் செல்வார்கள்... முடி வெட்டிவிட வருவார்கள்.\nகதிர் அறுப்பு முடிந்ததும் இவர்களுக்கு ஆறு கதிருக்கட்டும் கொஞ்சம் பணமும் கொடுப்பார்கள். நல்ல வெளஞ்சிருக்க வயல்ல... ரெண்டரி சேர்த்து வச்சிக் கட்டி வைக்கச் சொல்வாரு எங்கப்பா... சிலரோ வண்ணானுக்குத்தானே... அம்பட்டையனுக்குத்தானேன்னு சின்னச் சின்னக் கட்டாக் கட்டுவாங்க... எல்லாம் முடிஞ்சி போச்சு... இப்ப யாராவது இறந்தா மூவாயிரம் நாலாயிரம் கொடுத்து தேவகோட்டையில் இருந்து இவர்களைக் கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது.\nஇதில் ஆரோக்கியத்தின் நிலமை எப்படி மாறி வருகிறது என்பதை அழகான வாழ்க்கைப் பாடமாய் நகர்த்திச் செல்கிறார். கோவேறு கழுதைகள் பொதி சுமக்க மட்டுமே என்பதைச் சொல்லும் கதைதான் 'கோவேறு கழுதைகள்'.\nஷென் நிகம், ஆன் ஷீட்டல் நடித்த இஸ்க் என்றொரு மலையாளப்படம்... இது காதல் கதை இல்லைன்னு சொல்லியிருப்பார்கள்... ஆம் அது காதல் கதை இல்லைதான்... காதலர்கள் ஒரு மருத்துவமனை வளாகத்துக்குள் இரவில் காரில் அமர்ந்து முத்தம் கொடுக்கும் போது வந்து வீடியோ எடுத்து, போலீஸ் என அவர்களை மிரட்டி, அவர்களுடனே பயணப்பட்டு பணம் பறித்து இன்னும் இன்னுமாய் நிறையச் செய்து விட்டு விலக, தன்னை வெளியில் நிறுத்தி உன்னிடம் என்ன செய்தான் என நாயகியிடம் நாயகன் கேட்க, விரிசல் விழுகிறது.\nஅதன் பின் அவன் அவளை என்ன செய்தான் என்பதை அறிய மீண்டும் மருத்துவமனை செல்லும் போதுதான் அவன் போலீஸ் இல்லை ஆம்புலன்ஸ் டிரைவர் என்று தெரிய, அவன் பண்ணிய அதே வேலையை நாயகன் அவன் குடும்பத்தில் செய்து அவனைப் பலி வாங்கி, வீரனாய் காதலி முன் போய் நின்று அன்று இரவு அவன் உன்னிடம் என்ன செய்தான் என்பது தெரியும் என்பதாய் நிற்க, என்னை ஒருவன் தொட வரும் போது இல்லாத ஆண்மை, இப்ப அங்கு என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்வதில் மட்டும் வந்திருக்கே என நாயகி அவனுக்குச் சொல்லும் முடிவுதான் கதை... சூப்பரான படம். முடிந்தால் பாருங்கள்.\nசிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை... சிவா கொஞ்சம் பெருத்திருக்கிறார்... சித்தப்பன் பெரியப்பன் மாமன் மச்சான் கதையுடன் அண்ணன், தங்கை பாசத்தைச் சொல்லும் மற்றொருமொரு படம்... சிவா படத்தில் காமெடியாச்சும் ரசிக்கும்படி இருக்கும்... இதில் சூரியின் மொக்கைக்கு முன் அவரின் மகனாக வரும் சிறுவனின் காமெடி நல்லாயிருந்தது அவ்வளவே. பாண்டிராஜ் இயக்குநராய் ஜெயிக்கவில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது. சமுத்திரகனி வரும் பிளாஸ்பேக் காட்சிகள் நல்லாயிருந்தது.\nமின்கைத்தடி என்னும் புதிய இணைய மின்னிதழ் உதயமாகியிருக்கிறது. அதற்கு படைப்பு அனுப்பும் போது எழுத்தாளர் கமலக்கண்ணன் உங்கள் கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. முதல் இதழிலேயே பகிர்கிறேன் என்றார். அதன்படி பத்து நாட்களுக்கு முன்னரே பகிர்ந்து இதழ் நேற்றுதான் எல்லாருடைய பார்வைக்கும் வந்திருக்கிறது. அப்பா என்னும் அந்தக் கதையை வாசிக்க இங்கே சொடுக்குங்கள். உங்கள் கருத்தையும் தவறாமல் சொல்லுங்கள்.\nதொரட்டி என்னும் ஒரு படம்... ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை என்றார்கள். கெட்ட சகவாசம் என்ன செய்யும் என்பதைக் காட்டுகிறார்கள். அழகான ஒரு கதைக்களம்தான்... நாயகனைவிட நாயகியே சிறப்பு... அருமையான நடிப்பு... வில்லனாய், அடியாளாய் பார்த்துப் பழக்கப்பட்ட எங்க பக்கத்து ஊரு அழகு இதில் ஆடு மேய்ப்பவராக, நாயகனின் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். சிலரைத் தவிர பெரும்பாலான நடிகர்களை தேவகோட்டைப் பகுதி கிராமங்களில் இருந்து பிடித்திருக்கிறார்கள். பாடல்களில் கிராமிய மணம்... கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சிறப்பான படமாகக் கொடுத்திருக்கலாம்... இப்பவே தொரட்டி மனம் அள்ளச் செய்கிறது... இறுதியில் மனம் கனக்கச் செய்கிறது.\nபிக்பாஸ் எழுதுவது தெய்வக் குத்��ம்... நீ எழுத வேண்டியதை எழுது என நெருங்கிய நட்புக்கள் சொல்லும் போது என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அது கார்ப்பரேட் சமாச்சாரமாகவே இருந்து விட்டுப் போகட்டும்... என் எழுத்தை அதன் மூலம் நான் இன்னும் செதுக்கும் வாய்ப்பாகத்தான் நினைக்கிறேன்... அதிக நகைச்சுவையாய் எனக்கு கதை எழுத வருவதில்லை... ஆனால் பிக்பாஸ் பதிவுகளை நகைச்சுவையாய் எழுதியிருக்கிறேன்... பிரதிலிபியில் நான் பதிவு போடவில்லை என்றால் ஏன் இன்னும் எழுதலை என்று கேட்க வைத்திருக்கிறது அந்த எழுத்து. பிக்பாஸ் எழுத ஆரம்பித்து இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நட்புக்களை இணைத்திருக்கிறது. அண்ணன், தம்பி என உரிமையுடன் கருத்து மோதல் செய்யும் சகோதரிகளைக் கொடுத்திருக்கிறது. இது பெருமை என்பதில்லை... என் எழுத்தில் சிறுமையில்லை என்பதற்காகவே.\nகரன் கார்க்கியின் மரப்பாலம் என்றொரு நாவல் வாசித்து முடித்து அது குறித்து விரிவாய் எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனசுக்குள் நிற்கிறது. இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூர் மலேசியாவில் சைனாவின் ஆதிக்கம், அங்கிருந்து பர்மாவுக்கு மரப்பாலம் கட்டுதல் என்னும் அருமையானதொரு நாவல்... நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். முடிந்தவர்கள் வாசியுங்கள்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 9:06 2 எண்ணங்கள்\nபிக்பாஸ் : வீடு கூட்ட வந்த ஐஸ்வர்யா\n'பிக்பாஸ்... நான் ஒண்ணு கேட்கட்டுமா..\n'நான் ஒண்ணு உங்ககிட்ட கேட்கணும்...\n'என்ன கவின் பத்திரமா வீட்டுக்குப் போயிட்டானான்னா... அதெல்லாம் போயிட்டான்...'\n'இல்ல பிக்பாஸ்... அவன் கெடக்கான்... இப்ப நான் கேக்க நினைச்சது வேற...'\nதவளை கூட கத்தாத மழை இரவு போல அமைதி...\n'என்ன பிக்பாஸ்.... பினாயில் குடிச்ச மாதிரி ஆயிட்டீங்க...'.\n'பிடிக்குமா... பிடிக்காதா... அதைச் சொல்லுய்யா போதும்...'.\n'ஆஹா... லவ் யூ பிக்பாஸ்...'.\n'அய்யோ... எனக்குமா... கவின் கட்டையை எடுத்துக்கிட்டு வருவான் தாயீ...'.\n'அவன் கெடக்கான் லூசுப்பய... நீ சொன்னேன்னு அஞ்சு லெட்டத்தை எடுத்துக்கிட்டு என்னைய அம்போன்னு விட்டுட்டுப் போன பயதானே...'.\n'ம்... இருந்தாலும் என்னால அவன் அஸ்க்கீ வாய்ஸ்ல பேசுறதைக் கேட்க முடியாது தாயீ... உன்னைய எனக்குப் பிடிக்கும் தாயீ... எந்திரிச்சிப் போ தாயீ...'.\n'ஆஹா... ஆத்தா நான் பாஸாயிட்டேன்... என்னைய பிக்பாஸ் கட்டிக்கிறேன்��ு சொல்லிட்டார்...'.\nகவின் சென்றதை நினைத்து அழுது கொண்டேயிருந்தார் லாஸ்லியா... விஜய் டிவி தன்னை வெளியேறச் சொன்னதை பொண்டாட்டிக்கிட்டயும் சொல்லலை போல... அதுவும் கதறி அழுத போதும் 'போகாதே... போகாதே... என் கனவா...' அப்படின்னு பாடவில்லை என்றாலும் பிரிவின் வலியில் புலம்பித் தீர்க்கிறார்.\nஎல்லாரும் ஆறுதல் சொல்கிறார்கள்... அப்பாவுக்காக விளையாடு... அம்மாவுக்காக விளையாடு.... தங்கச்சிக்காக விளையாடுன்னு ஆனா கவினுக்காக நான் விளையாடாமல் போறேன்னு நிக்கிது லாஸ்லியா. அப்புறம் ஒவ்வொருத்தராச் சொல்லிச் சொல்லி சமாதானப் படுத்தினார்கள். கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல் காட்டிக் கொண்டார்.\nஇரவு வீடு கூட்டுறதுக்காக ஐஸ்வர்யா தத்தாவை அனுப்பினார்கள். இதெல்லாம் ஒரு உடையின்னு மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கும் பிக்பாஸை என்னவென்று சொல்வது.. டிஸ்கோ சாந்தி டவுசரைப் போட்டு மிச்சமிருந்த துணியை இடுப்பில் கட்டி தெருக்கூட்ட வைத்துக் கொண்டே வந்தார். இவர் வந்ததும் தன்னோட 'அலேகா' என்ற படத்தின் போஸ்டரை வெளியிடவே வந்தார்.\n'பிக்பாஸ் நான் உங்களை லவ் பண்ணுது... இந்த பிக்பாஸ் வீட்டுல வந்ததுல எனக்கு 5 படம் வந்திருக்கு... இது முதல் படம்... இது இப்ப உள்ள காதலர்களுக்கான படம்... ' அப்படின்னு நிறையப் பேசினார். அவர் இருக்கும் போது நம்ம ஊரு மளிகைக் கடையில சாமான் மடிக்கிற மாதிரி கூம்பு வடிவில் பேப்பரை கொடிக்கயிறு மாதிரி ஒன்றில் கட்டி வாயால் ஊதி ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்குக் கொண்டு போகணும்... தர்ஷன் வெற்றி பெற்றான்.\n'ஐஸூ நீ அப்படியே பொயிட்டு கிச்சன் பக்கமா வா... நிறையக் குப்பை கிடக்குன்னு சாண்டி சொன்னது செம. நீ போகும் போது உன்னைய விட உன்னோட துணியை பாதுகாப்பா அனுப்பி வைக்கிறோம் என்றும் சொன்னார். பாட்டுப் போடும் போதே வரப்போறாது ஐஸ்வர்யான்னு தர்ஷன் சரியாகச் சொன்னான்.\nஐஸ்வர்யா வந்த போது லாஸ்லியாவின் பார்வையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. பிக்பாஸ்க்கு என்னை ரொம்பப் பிடிக்கும் என்றதிலும் படத்தின் போஸ்டர் வெளியிட்டு ஐந்து படம் கையில் இருக்குன்னு சொன்ன போதிலும், போட்டிருந்த அரைகுறை உடையைப் பார்த்த போதிலும் லாஸ்லியாவின் முகத்தில் ஐஸ்வர்யா இடத்தில் தான் நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஓடியதைக் காட்டியது. இது மற���நாளே வெளிப்பட்டது.\n96ம் நாள் காலையில் 'எம்பேரு மீனாகுமாரி' பாடல் ஒலிக்க, எல்லாருமே ஆடினார்கள். சாண்டி சில நேரங்களில் ஆடும் ஆட்டம் மிகவும் ரசிக்க வைக்கும். நேற்றைய ஆட்டமும் அருமை.\nஅப்புறம் தோசை போட்டு அதில் நிலாவைக் காட்டிக் கொண்டிருந்தார். அதன் பின் எல்லாரும் ஜாலியாப் பாட்டுப்பாடிக்கிட்டு இருக்க, 'சைலன்ஸ்' எனச் சொன்ன பிக்பாஸ், லாஸ்லியாவை உள்ளே கூப்பிட்டு அடுத்த போட்டிக்கான அறிவுப்பைக் கொடுக்க, மனசுக்குள் வாசித்தார். 'ஏய் லூசு... மனப்பாடம் பண்ணிட்டியா...' அப்படின்னு கேக்கவும் தன்னோட டிரேட் மார்க் 'ஈஈஈ'யை காட்டினார். பின்னர் வாசித்துவிட்டு நான் ஒண்ணு கேட்கவான்னு சொல்லிட்டு என்னைப் பிடிக்குமான்னு கேட்க, எங்கே கவினுக்குப் போட்டியா என்னை நிப்பாட்டிருவாளோன்னு நினைச்சு ரொம்ப யோசிச்சி பிடிக்கும் என்றார்.\nஉடனே மகிழ்ச்சியில் குதித்து வெளியில் வந்து எல்லாரிடமும் சொன்னார். என்னடா நேத்து என்னையச் சொன்னே... இப்ப இவளைச் சொல்றேன்னு ஷெரின் கோபமாய் கத்த, அடுத்து ஒரு பாட்டும் பாடி உனக்குத்தான் ஐயான்னு சொன்னதும் ஷெரின் முதல்ல கதவைத் திறங்க... நான் போகணும்ன்னு ஜாலியாச் சொல்லிக்கிட்டு இருந்தார். லாஸ்லியாவின் இந்த வெளிப்பாடு ஜஸ்வர்யாவின் வருகையை ஒட்டியதுதானே ஒழிய, ஷெரினைச் சொன்னவன் என்னையும் சொல்லணும்ன்னு எல்லாம் இல்லை...\nபிக்பாஸ் 'சத்தம் போடாதீங்கடா'ன்னு எட்டாப்புச் சார் மாதிரி கத்தினதை வைத்துக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமையத்தில் சாண்டி 'சைலன்ஸ்... பிக்பாஸ் பேசும் நேரமிது'ன்னு பாடியது சிறப்பு.\nஅடுத்து ஒரு போட்டி கார்டன் ஏரியாவில் ஒரு கண்ணாடி தொட்டிக்குள் கிடக்கும் சின்னச் சின்ன தெர்மாக்கோல் பந்துகளை பாக்சிங் கிளவுஸ் மாட்டிய கையால் அள்ளியெடுத்து அடுத்த பக்கம் இருக்கும் பவுலை நிரப்ப வேண்டும். இங்கும் தர்ஷனே வெற்றியாளன்.\nஅடுத்த போட்டி ஆக்டிவிட்டி ஏரியாவில் ஒரு கோல் போஸ்ட் எதிரே ஒரு பந்தை வைத்து கண்ணைக் கட்டிக் கொண்டு கோல் போட வேண்டும். அதுவும் என்னென்ன வேண்டும் என்பதை முன்னரே எடுத்தபடி கோல் விழுந்தால் கிடைக்கும் என்று சொல்ல ப்ரைடு சிக்கன், ஸ்பா, பிக்பாஸ் போட்டோ, புரோட்டா சிக்கன், ஹெட் மஜாஸ் என ஒவ்வொருவரும் எடுத்து கோல் போட, முகன் தவிர்த்து மற்றவர்கள் கோல் போட்டார்கள்.\n���ுகனை எல்லாரும் கேலி பண்ண ஷெரின் இருக்கதாலதான் நான் முணு முறையும் தப்பாவே போட்டேன்னு சொன்னது சூப்பர்.\nஇறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கடினமான போட்டிகள் எதுவுமின்றி , திங்கிறதுக்கு நல்ல அயிட்டங்களைக் கொடுத்து, இவர்களுடன் ஜாலியாக பிக்பாஸ் விளையாடிக் கொண்டிருக்க பார்க்கும் நமக்குத்தான் போரடிக்கிறது.\nஇண்டியாகேட் பாசுமதி அரியை நீங்க படாதபாடு படுத்திட்டீங்க... அதனால இன்னைக்கு நாங்களே உங்களுக்கு பிரியாணி தர்றோம்ன்னு சொல்லிக் கொடுக்க, அய்... பிரியாணி... எங்கே புரோட்டா சிக்கன் என தர்ஷன் கேட்டுக் கொண்டே இருந்தான்.\nஇங்கிருந்து போனவர்களில் யாரை மிஸ் பண்ணுறீங்கன்னு அடுத்த டாஸ்க், சேரனை ரொம்ப மிஸ் பண்ணுவதாகச் சொன்ன தர்ஷன், மறக்காமல் சாப்பாடு பற்றியும் சொன்னான்.... என்னடா இவன் தின்னிப் பண்டாரமான்னு எல்லாம் யோசிக்காதீங்க... எனக்கு திங்கப் பிடிக்கும் என்றால் சபை நாகரீகம் கருதி அதை மறைத்து மறைத்துப் பேச வேண்டியதில்லை... அதைத்தான் தர்ஷன் சொன்னான்.\nஷெரின் சாக்சியையும் கூடவே அபியையும்... சாண்டி கவினையும் முகன் அபியையும் லாஸ்லியா கவினைச் சொல்ல சேரன் மற்றும் அபியையும் சொன்னார். அருமையான ஒரு நிகழ்வு. நெகிழ்ச்சியான விஷயத்தைக் கையில் எடுத்து அழுது தீர்ப்பார்கள் என்று நினைத்த பிக்பாஸ்க்கு மனதில் உள்ளதை மட்டும் பேசி உணர்ச்சி வசப்படாமல் அழாமல் தங்கள் மனதில் இருப்பதைச் சொன்னார்கள்.\nலாஸ்லியா எனக்குப் பிடிக்காதவன் மெல்ல மெல்ல பிடித்துப் போனவன் ஆனான் என்று சொன்னதும் தமிழ்ச் சினிமாவில் மருத்துவக் கல்லூரி படிக்கும் பெண், மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து ஒருவனை வெட்டிக் கொள்ளுபவனைப் பார்த்து முகம் சுளித்துப் பின் அவன் பின் சுற்றி காதலிப்பது போல்தான் தன்னுடைய கருத்தைச் சொன்னார். அவன் எனக்கு நல்ல நண்பன்... இதை எல்லாரும் கொச்சைப்படுத்துறாங்க என்பதாய்ச் சொன்னதுதான் நகைக்க வைத்தது.\nஇருவரும் காதலித்ததும் வெளியில் போய் பேசிக்கலாம் என்ற போது நாலே எழுத்து வார்த்தைதான் அதை இங்கயே சொல்லுன்னு கவின் நின்றதும் எல்லாரும் பார்த்ததுதான்... நட்பு என்பதைவிட அது காதலாய் மாறி நின்றது என்பதைச் சொல்ல நினைத்து மனசுக்குள் புதைத்து வைத்துவிட்டு சிரித்து மழுப்பி நட்பென்றார். சரித்தான் இன���னும் ஒரு வாரத்துக்கு லாஸ்லியா ஆரம்பத்தில் இருந்த லாஸ்லியாவாக இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணமாய் இருந்து.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 3:02 0 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகி ட்டத்தட்ட ஒன்னறை ஆண்டுகளுக்குப் பிறகு அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்ட உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்றைய நாளை இனிமையாக்கிய...\nபிக்பாஸ் : சுவராஸ்யமில்லாத சனி\nபிக்பாஸ் : சேரன் - லாஸ்லியா - கவின்\nமனசின் பக்கம் : செப்டெம்பர் 2019 படைப்புக்கள்\nபிக்பாஸ் : கவினை வறுத்தெடுத்த வனிதா\nபிக்பாஸ் : மீண்டும் சாக்சி கூடவே அபியும் மோகனும்\nமனசு பேசுகிறது : என்னைச் செதுக்கிய சிற்பிகளில் சிலர்\nபிக்பாஸ் : வனிதாவின் மிஷன் ஷெரின் உண்மையானதா..\nபிக்பாஸ் : வனிதாவின் பேயாட்டம்\nமனசின் பக்கம் : கணினித் தமிழும் ரியாத் தமிழ்ச்சங்க...\nபிக்பாஸ் : 'பச்சோந்தி' லாஸ்லியா\nபிக்பாஸ் : வனிதா மட்டுமே தவறுகள் செய்கிறாரா ஆண்டவர...\nபிக்பாஸ் : சேரன் என்னும் மனிதன்\nபிக்பாஸ் : மழைத் தவளை இப்ப கண்மாய்த் தவளை\nபிக்பாஸ் : ப்ரீஸ் ரிலீசும் சேரனின் கேள்வியும்\nபிக்பாஸ் : வலியைக் கொடுத்த 'ஆனந்தயாழ்'\nஅமீரக எழுத்தாளர் குழுமத்தின் வாசித்த புத்தகத்தைப் ...\nபிக்பாஸ் : சந்திப்புக்களும் அறிவுரைகளும்...\nபிக்பாஸ் : சட்டியிலும் இல்லை அகப்பையிலும் வரலை\nமனசின் பக்கம்: பாலாஜி டூ பாக்யா\nபிக்பாஸ் : வெளியேறிய 'வாயாடி' வனிதா\nபிக்பாஸ் : கவினின் கணக்கு\nபிக்பாஸ் : விளையாண்ட கவின்\nபிக்பாஸ் : லாஸ்லியாவின் 'காதல் விளையாட்டு'\nபிக்பாஸ் : 'நட்பை விட காதலே பெரிது'-கவின்\nஷார்ஜா உலக புகைப்பட கண்காட்சி : செந்தில்குமரன்\nஷார்ஜா உலக புகைப்பட கண்காட்சி : கண்ணில் நிற்கும் ...\nபிக்பாஸ் : கவினுக்கு அரண் கமலா..\nபிக்பாஸ் : சே'ரன்'... சேர்'மேன்'\nபிக்பாஸ் : ரசிக்க வைத்த சாண்டியும் பிக்கியும்\nபிக்பாஸ் : 23ம் புலிகேசி தர்ஷன் 'பராக்'\nபிக்பாஸ் : கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு\nபிக்பாஸ் : கவின்... காதல்... நட்பு... பிரிவு... வர...\nபிக்பாஸ் : வீடு கூட்ட வந்த ஐஸ்வர்யா\nமனசின் பக்கம் : கோவேறு கழுதைகள் முதல் மரப்பாலம் வரை\nபிக்பாஸ் : கமலும் கவினும் கூடவே காதலியும்\nபிக்பாஸ் : இது மக்களின் தீர்ப்பு\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ��த்து (1)\nகலக்கல் ட்ரீம்ஸ் மற்றும் அமேசானில் விற்பனைக்கு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூல் அறிமுகம் : செம்மீன்\nக றுத்தம்மா, பரீக்குட்டி, செம்பன்குஞ்சு, சக்கி, பழனி, இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதை.\nசினிமா விமர்சனம் : வெள்ளையானை\nமீ ண்டும் ஒரு விவசாயிகளின் வாழ்க்கையைப் பேசும் கதை. பட விளம்பரத்தில் சமுத்திரகனியைப் பார்த்ததும் 'ஆஹா... அது நம்மை நோக்கித்தான் வருகிறது...\nசினிமா : ஆணும் பெண்ணும் (மலையாளம்)\nஆ ணும் பெண்ணும்... மலையாளத்தில் சமீபத்தில் சின்னச்சின்னக் கதைகளின் தொகுப்பாய்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றாலும் கதைகள் சொல்லும் விஷயம...\nபுத்தக விமர்சனம் : மாயமான் (சிறுகதைகள்)\nமா யமான்... கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு, சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் ...\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nக ல்கியின் பொன்னியின் செல்வனில் வாழ்ந்த சோழ நாட்டு நட்சத்திரங்களை... அதில் அவர் விட்ட இடத்தில் இருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்கு ...\nமனசின் பக்கம் : அகமும் புறமும்\nவ லைப்பதிவர் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடந்த விழாவில் அன்பு நிறைவாகவும் பணம் பற்றாக்குறையாகவு...\nபடித்ததில் ரசித்தது : கண்ணதாசன் கவிதை\nகா லத்தால் அழியாத செட்டிநாட்டுக் கவிஞன் கண்ணதாசன்... செட்டிய வீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருந்தாலும் வெளியில் தெரியாது... பெரிய பெரி...\nகடந்து வந்த பாதை - பகுதி 15 - சுப்ரமணியன்\nபவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் : முனைவர் சீமான் இளையராஜா\nகவரும் காணொலியும் கலங்கவைக்கும் குறுங்கதையும்\nமண்ணின் மணமும் உலகின் அன்பும்.\nசெவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா செவ்வாய் தோசம் பற்றிய உண்மையான விளக்கம்\nபயம் எதற்கு மோடிஜி வாங்க பேசலாம்...\n12 நாட்கள் - 12 சொற்பொழிவுகள் - மக்கள் சிந்தனைப் பேரவை\nஆக, உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (14) - புன்னகை இதழ்: 79\nகிரிக்கெட்: ஹீரோக்கள் இல்லாத காலம்\nஆர் சூடாமணி குறுநாவல் 'அர்த்தநாரி' கதை வாசிப்பு\nகபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 13\nகொரோனாவும் ஆவி பறக்கும் இட்லியும்\n#முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட் #Mutanjan /பக்ரித் ஸ்வீட் by Jaleelakamal\nGST வரி வசூலும் மாநில உரிமைகளும்\nதமிழ் வழி ஜோதிடம் கற்க மற்றும் சந்தேகங்களுக்கு\nகவிஞர் ரிஷிவந்தியா கவிதைகள் #158\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபுத்தக வாசிப்பு பற்றிய 50 பொன்மொழிகள் I Quotes about books reading\nதமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் உதயம்\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\nஅனுமனுக்கு ஏன் வெண்ணெய், வெற்றிலை மாலை வழிபாடு|Anjaneyar vazhipadu|butte...\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. ஒரு பார்வை.\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nஒரு மனுஷன் எத்தனை பிரச்சனையத்தான்...\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - ஜூன் 6\nநாட்டுக் கோழி வளர்ப்பு பதிவேடு\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை நேரடியாக பார்க்க -XeYoutube V3\nMirror work கண்ணாடிப் பயிற்சி\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nநாஞ்சில் நாடனும் விகடனும் பின்னே நானும்\nபத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nபேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு \nதினமணி 11.08.2020 ல் வெளியான நடுப்பக்க கட்டுரை\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nமரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nமாபெருங் காவியம் - மௌனி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nஅகத்தியர் அருவி பவுர்ணமி பூஜை\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட���ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : 'பரிவை' சே.குமார். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-08-01T01:24:32Z", "digest": "sha1:336DE2CYMD2RGWUHXYJEE7UIHVMYB64V", "length": 5686, "nlines": 96, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சென்னை மாநகராட்சி | Chennai Today News", "raw_content": "\nமீண்டும் ’தமிழ் வளர்க, தமிழ் வாழ்க’ பெயர் பலகை: ஒளிரும் ரிப்பன் மாளிகை\nமாஸ்க் அணியாவிட்டால் அபராதம் எவ்வளவு\nஇன்று முதல் இலவச முகக்கவசங்கள்:\nஇன்று முதல் பேக்கரிகள் இயங்கும்\nவீடு இல்லாதவர்கள் எங்கு தங்குவது\nஅனுமதி பெறாத பேனர்களை அச்சடித்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து: எச்சரிக்கை அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/blog-post_88.html", "date_download": "2021-08-01T00:42:00Z", "digest": "sha1:Z35GFEBDK7ZHUWKDA3MLN4YOFAYGUAME", "length": 3948, "nlines": 31, "source_domain": "www.flashnews.lk", "title": "எம்மை தூண்டி விட வேண்டாம்! காட்டில் இருக்கும் புலியை தூண்டியது போல ஆகிவிடும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்", "raw_content": "\nHomeLocal Newsஎம்மை தூண்டி விட வேண்டாம் காட்டில் இருக்கும் புலியை தூண்டியது போல ஆகிவிடும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nஎம்மை தூண்டி விட வேண்டாம் காட்டில் இருக்கும் புலியை தூண்டியது போல ஆகிவிடும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nகொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்று ஏற்பட்டுள்ள வாத விவாதங்கள் அவசியமற்றது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nஒரு நாட்டுக்கு ஒரே சட்டம், ஒரே வேலைத்திட்டம் இருக்க வேண்டும். இதனால், ஒவ்வொரு அரசாங்கங்களும் நடைமுறைப்படுத்தும் சட்டங்களை ஒவ்வொரு தரப்பினருக்கு தேவையான வகையில் மாற்றக்கூடாது.\nஅடக்கம் செய்வதற்கு எதிராக பிக்குமார் அமைதியான முறையில் குரல் கொடுப்போம். இந்த அமைதியை சீர்குலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அனைத்து தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.\nஅமைதியாக செயற்படும் நான் உட்பட தரப்பினரை தூண்டி விட வேண்டாம் என வலியுறுத்துகிறோம்.\nதேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி தூண்டி விட்டால் காட்டில் இருக்கும் புலியை தூண்டி விட்டது விதமான சம்பவங்கள் நேரிடக் கூடும்.\nசடலங்களை அடக்கம் எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/actor-ramarajan-tested-corona-positive-and-admitted-to-hospital.html", "date_download": "2021-08-01T00:13:51Z", "digest": "sha1:YJA62XN2YN44MZH4KH67XV6UQEUDTOZ2", "length": 14104, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Actor ramarajan tested corona positive and admitted to hospital", "raw_content": "\nகொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ராமராஜன் \nகொரோனா தொற்று ஏற்பட்டு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் ராமராஜன்.\nகடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாறாக தினமும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. தமிழ் திரையுலகில் கிராமப்புற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராமராஜன். நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது.\nஅரசியல் தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிப்பதை தினமும் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நேற்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 8 ஆயிரத்து 600 -ஐ தாண்டியுள்ள நிலையில் நாளுக்கு நாள் நோய் திவீரம் அடைந்து வருகிறது. இந்த நோய்க��கு பிரபலங்களும் தப்பவில்லை.\nதமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராமராஜனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் கிங்க்ஸ் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. ராமராஜன் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார். ராமராஜனின் வீட்டில் இருக்கும் ஏசியை பழுதுபார்க்க அண்மையில் மெக்கானிக் வந்தாராம். அதன் பிறகே அவர் தனக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமண்ணுக்கேற்ற பொண்ணு, மருதாணி என இரண்டு படங்களை இயக்கி ஒரு இயக்குனராகவே ராமராஜன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். 1980 முதல் இரண்டாயிரம் வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்திருந்த ராமராஜனின் நம்ம ஊரு நல்ல ஊரு, நம்ம ஊரு நாயகன், தங்கமான ராசா, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் என ராமராஜனின் மெகா ஹிட்ஸ் படங்களுக்கு தமிழக கிராமங்களில் இல்லாத ரசிகர்களே இல்லை எனலாம்.\nஇரண்டாயிரமாவது ஆண்டிற்குப் பின்னர் மாற்றம் பெற்ற தமிழ் சினிமாவில் தன்னை அப்ட்டேட் செய்து கொள்ளாமல் இருந்தவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nசமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா உயிர் இழந்தார். தெலுங்கு திரையுலகில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார்கள்.\nதற்போது சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகபாபுவுக்கும், இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சிங்கீதம் சீனிவாசராவ் மற்றும் நாகபாபு ஆகியோர் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தனக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் நலமாக இருப்பதாக சீனிவாசராவ் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை.\nமாயன் வீட்டிற்கு வரும் மகா...புதிய வீடியோ இதோ \nகுடும்பத்தினரிடம் உண்மையை கூறிய பாரதி..வீடியோ உள்ளே \nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுகிறேனா...\nதளபதி விஜயின் நெய்வேலி செல்ஃபி செய்த புதிய சாதனை \n80 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தகைய முறையிலும் கல்வியை பெறவில்லை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசசிகலா விடுதலை, சட்டப்படி நடைபெறும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபிரதமர் பிறந்தநாளில், பக்கோடா விற்ற பட்டதாரிகள் - வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி எழுப்பும் ராகுல்\nகொரோனாவால் இறந்த மருத்துவர்கள் பற்றிய தரவுகள் மத்திய அரசிடம் இல்லை - மருத்துவர்கள் கடும் கண்டனம்\nமழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதிலிருந்து விடுப்பு கேட்டு எம்.பி அன்புமணி கடிதம்\nவண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்\nபிரதமர் மோடி பிறந்தநாளுக்கு குவிந்த தலைவர்களின் வாழ்த்துகள்\nஆன்ட்ராய்டு மொபைல் இல்லாத மாணவர்களே இல்லை - அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவு\nகாஷ்மீரின் 5,180 சதுர கி.மீ சீனாவிடம் உள்ளது: மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/06/15_14.html", "date_download": "2021-08-01T01:40:30Z", "digest": "sha1:BDIVNHFCQ3TQ3LHJPPE3TSIWBTFGKJ2P", "length": 6607, "nlines": 57, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழ்: வைத்தியசாலை பற்றைக்குள் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம். இளைஞன் கைது. - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » srilanka » யாழ்: வைத்தியசாலை பற்றைக்குள் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம். இளைஞன் கைது.\nயாழ்: வைத்தியசாலை பற்றைக்குள் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம். இளைஞன் கைது.\nயாழ்ப்பாணத்தில்சிறுமி துஷ்பிரயோகம், இளைஞன் கைது\nயாழ் பருத்தித்துறை பகுதியில் 15 வயதான சிறுமி துஷ்பிரயோகம். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 21 வயதான இளைஞன் கைது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது\nபருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். குறித்த நபரை பராமரிப்பதற்காக அவரது பேத்தி வைத்தியசாலையில் தங்கி நின்று பராமரித்துள்ளார்.\nவைத்தியசாலையில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த வல்வெட்டித்துறை இளைஞன் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். பராமரிப்பதற்காக தங்கிநின்ற சிறுமியோடு அறிமுகமாகிய காவலாளி சிறுமியிடம் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.\nஇரவு தொலைபேசியில் அழைத்து வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள பற்றைப் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இரவு 10 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து சென்ற சிறுமி இரவு ஒரு மணியளவில் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nஇருட்டு அறைக்குள் அடைத்து சிறுமிகள் மீது கொடூர சித்திரவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/07/30.html", "date_download": "2021-07-31T23:52:29Z", "digest": "sha1:2DS2OVYRRH4RNWCXPHJSUPVWDGU27HIN", "length": 7335, "nlines": 57, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கிணற்றுக்குள் விழுந்த 30 பேர். இருவர் மரணம். - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » World » கிணற்றுக்குள் விழுந்த 30 பேர். இருவர் மரணம்.\nகிணற்றுக்குள் விழுந்த 30 பேர். இருவர் மரணம்.\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் விழுந்த கிராம மக்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.\nமத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றுள்ளனர். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது.\nஇதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டதாகவும், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nமேலும் கிணற்றுக்குள் சிக்கியியுள்ள 15க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/annamalai-university-tamilnadu-government-office-employees", "date_download": "2021-08-01T02:02:23Z", "digest": "sha1:DTSAYZ6VFLGVRC75WF3AQ4LYGWLYISZT", "length": 11983, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "அண்ணாமலைப் பல்கலை ஊழியர்களைத் திரும்ப அழைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி துணைவேந்தரிடம் மனு | nakkheeran", "raw_content": "\nஅண்ணாமலைப் பல்கலை ஊழியர்களைத் திரும்ப அழைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி துணைவேந்தரிடம் மனு\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் குமாரவேல், பொதுச்செயலாளர் கே.பன்னீர்செல்வம், பொருளாளர் ஏ.பன்னீர்செல்வம் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசனைச் சந்தித்து மனு ஒன்று கொடுத்துள்ளனர்.\nஅதில், \"கடந்த 2017- ஆம் ஆண்டு நிதி சிக்கல் என்று பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்களைக் கலந்தாய்வு செய்யாமல் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்குத் தமிழக அரசின் அலுவலகங்களுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மிகவும் சொற்ப ஊதியம் வாங்கும் இவர்கள் குடும்பத்தை மாற்றமுடியாமல், அவர்கள் மட்டும் பணிக்கு அமர்த்திய ஊரில் தங்கி பணி செய்து வருகிறார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான 60- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 3 ஆண்டில் இறந்துள்ளனர்.\nஇந்தநிலையில் தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் பணியமர்த்தப்பட்ட 205 ஊழிர்களின் ஒப்பந்த காலம் கடந்த 11- ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஒப்பந்தப் பணிகள் முடிவடைந்த பல்கலைக்கழக ஊழியர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையை நிர்வாகம் கைவிடவேண்டும்.\nஅதேநேரத்தில் பணி நீட்டிப்பு நடவடிக்கை ஏற்படும் சூழலில் தற்போது பணிநிரவல் சென்ற ஊழிர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து கொண்டு பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள ஊழியர்களைக் கலந்தாய்வு முறையில் சுழற்சி அடிப்படையில் அரசின் அலுவலகங்களுக்குப் பணிநிரவல் பணிக்கு அனுப்பி வைக்கவேண்டும். பணிநிரவல் சென்ற ஊழியர்களுக்குப் பாகுபாடு இல்லாமல் பதவி உயர்வு வழங்கவேண்டும்\" என்று குறிப்பிட்டுள்ளனர்.\nமுன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..\n“மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நான் இம்முடிவை எடுத்துள்ளேன்” - டாஸ்மாக் ஊழியர்\nமனுவை முதல்வர் பார்வைக்கு கொண்டுசெல்ல பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை..\n“அப்படி இணைப்பதை நான்கு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வரவேற்றுள்ளனர்” - அமைச்சர் பொன்முடி பேட்டி\n'முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nசென்னையில் பல இடங்களில் காற்றுடன் மழை\n''பாஜகவினரிடம் எச்சரிக்கையாகவே இருங்கள்''-திமுக எம்.பி கனிமொழி\nவிரைவில் பவானி சாகர் அணைதிறப்பு... அமைச்சர் முத்துசாமி பேட்டி\n - 'திட்டம் இரண்டு' விமர்சனம்\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nநடைபயிற்சி சென்ற நீதிபதி திட்டமிட்டு கொலை... வெளியான சிசிடிவி காட்சிகள்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=38565", "date_download": "2021-08-01T02:03:38Z", "digest": "sha1:HUH3AUUVCM3SENP7E2XITNIGOGHUFZGI", "length": 5207, "nlines": 163, "source_domain": "www.noolulagam.com", "title": "நேசமணி தத்துவங்கள் – சுரேகா – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » நேசமணி தத்துவங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள்View All\nமோசடி மன்னன் டிஜஜி அலி (old book rare)\nபாரதிதாசன் கவிதைகளில் பெண்ணியமும் பெரியாரியமும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nஎலான் மஸ்க் (மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன்)\nபரமஹம்ஸர் சொன்ன பரவசக் கதைகள்\nவாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக்கதைகள்\nசிரிக்க சிந்திக்க முல்லா கதைகள்\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து\nபெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்\nஅள்ள அள்ளப் பணம் - 6\nதீண்டாமைக் கட்டுரைகள் (அம்பேத்கர் கட்டுரை வரிசை - 3)\nசிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம்\nநெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்\nநான் அவள் இல்லை பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/national-news-in-tamil/first-step-of-trials-began-will-covaxine-succeed/", "date_download": "2021-07-31T23:56:27Z", "digest": "sha1:M3MVD5HXYXNGEPYY622VFNZCEUJAB3DC", "length": 19489, "nlines": 257, "source_domain": "www.thudhu.com", "title": "முதல் கட்ட சோதனை தொடங்கிவிட்டது - கோவேக்சின் வெற்றி அடையுமா? - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் இந்தியா முதல் கட்ட சோதனை தொடங்கிவிட்டது - கோவேக்சின் வெற்றி அடையுமா\nமுதல் கட்ட சோதனை தொடங்கிவிட்டது – கோவேக்சின் வெற்றி அடையுமா\nஇந்தியாவில் கொரோனா தொற்று நோயால் இதுவரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அண்மையில் இந்தியா தனது முதல் உள்நாட்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. கோவேக்சின் எனப்படும் இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து மனிதர்களுக்கு உட்படுத்திப் பரிசோதிக்க திட்டமிட்டிருந்தது. இதற்கு சென்னை உட்பட 12 இடங்களை ஐசிஎம்ஆர் முன்பே தேர்வு செய்திருந்தது.\nஇந்நிலையில் அதன் முதற்கட்ட���ாக ஹரியானாவில் உள்ள பண்டித் பகவத் தயாள் சர்மா முதநிலை மருத்துவ கல்லூரியில் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை தொடங்கியது. இதில் 100 பேர் சோதிக்கப்பட உள்ளார்கள். இதுவரையில் 3 பேருக்கு போடப்பட்ட தடுப்பூசி எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தனது டிவிட்டர் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த சோதனைகளை கூடிய விரைவில் நடத்தி முடிக்க ஐசிஎம்ஆர் ஒரு பக்கம் வலியுறுத்தி வந்தாலும், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் 6 மாதம் முதல் 1 வருட காலம் ஆகலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதையே தான் உலக சுகாதார நிறுவனமும் கூறுவது குறிப்பிடத்தக்கது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப��பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-08-01T00:12:16Z", "digest": "sha1:G3MWS237KIL74DJIZKYS4IJNFRUFYJSM", "length": 18676, "nlines": 75, "source_domain": "eelamalar.com", "title": "ஈழத்தமிழ் ஏதிலியர் உட்பட ஒவ்வொருவருக்கும் நியாயமாகவும் சமத்துவமாகவும் இந்தியக் குடியுரிமை வழங்குக! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஈழத்தமிழ் ஏதிலியர் உட்பட ஒவ்வொருவருக்கும் நியாயமாகவும் சமத்துவமாகவும் இந்தியக் குடியுரிமை வழங்குக – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஈழத்தமிழ் ஏதிலியர் உட்பட ஒவ்வொருவருக்கும் நியாயமாகவும் சமத்துவமாகவும் இந்தியக் குடியுரிமை வழங்குக – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nஈழத்தமிழ் ஏதிலியர் உட்பட ஒவ்வொருவருக்கும் நியாயமாகவும் சமத்துவமாகவும் இந்தியக் குடியுரிமை வழங்குக – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nகுடியுரிமைச் சட்டத் திருத்தமாக (CAB) முன்மொழியப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு சென்ற திசெம்பர் 11ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்பத்துடன் சட்டமாகியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாரபட்ச வழிவகைகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளவர்களின் ஆழ்ந்த கவலையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனமாரப் பகிர்ந்து கொள்கிறது.\nமேற்சொன்ன குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்களதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் அடக்கியொடுக்கப்பட்டவர்கள் முகம் கொடுத்து வரும் சிக்கல்களில் கவனம் செலுத்துவதாகக் கூறிக் கொண்டாலும், அது ரோகிங்யா மக்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதற்குக் காரணம் விளங்கவில்லை. ரோகிங்யா மக்கள் வங்கதேசத்தில் பாகுபாடான விதத்தில் நடத்தப்பட்டார்கள். உள்ளபடி���ே மியான்மாரில் இனவழிப்புக்கு ஆளானார்கள். இந்த இனவழிப்பை ஐநா மனிதவுரிமைப் பேரவை அறிக்கைகள் கவனத்தில் கொண்டுள்ளன. இவ்வகையில் துன்புறுத்தலுக்கு ஆளான ரோகிங்யா போன்ற மக்களுக்கெதிராக மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது முறையன்று. மாபெரும் இந்திய நாட்டினை இவ்வாறான மதப்பாகுபாட்டைக் கடந்து உயர்ந்து நிற்குமாறு வேண்டுகிறோம். அரசுகள் ஒடுக்குவதும் அதன் விளைவாக மக்கள் கூட்டங்கள் பெருமளவில் புலம்பெயர்வதுமான சிக்கல்கள் மலிந்துள்ள தெற்காசிய வட்டாரத்தில் இதுபோன்ற மதச் சகிப்பின்மை மனிதவுரிமைச் சூழலின் வருங்காலத்துக்கு நல்லதல்ல.\nசிறிலங்காவின் ஈழத்தமிழர்கள் சார்பில் இந்திய அரசின் கவனத்துக்கு ஒன்றைக் கொண்டுவர விரும்புகிறோம். அதாவது, 1980களின் தொடக்கத்திலிருந்து எம் மக்கள் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் இந்தியாவில் அடைக்கலமாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் அகதி முகாம் எனப்படும் முகாம்களிலும், மிகுதியினர் வெளியிலும் வசிக்கின்றனர். நிர்க்கதியாகத் தவித்துக் கிடக்கும் இம்மக்கள் பன்னாட்டுச் சட்டங்களின் படி ஏதிலியராகக் கூட நடத்தப்படுவதில்லை. ஏனெனில் இந்திய நாடு ஏதிலியர் தகுநிலை பற்றிய 1951ஆம் ஆண்டின் ஐநா ஒப்பந்தத்திலோ, அடுத்து வந்த 1967ஆம் ஆண்டின் வகைமுறை உடன்படிக்கையிலோ ஒப்பமிடவில்லை.\nஆனால் 1948ஆம் ஆண்டின் அனைத்துலக மனிதவுரிமைப் பிரகடனத்தில் இந்தியா ஒப்பமிட்டிருப்பது உண்மை. இந்தப் பிரகடனம் குடிமக்களானாலும் அகதிகளானாலும் அனைத்து மனிதர்களின் மனிதவுரிமைகளுக்கும் உத்தரவாதமளிக்கிறது. குடியுரிமைகள் இல்லாத போது மனிதர்கள் நாடற்றவர்களாகி விடுகின்றார்கள். நாகரிக உலகில் நாடற்றவராயிருப்பது அடிப்படை மனிதவுரிமைகள் இல்லாத நிலையைத்தான் குறிக்கும்.\nஇந்தியாவில் எம் மக்கள் இத்தனை ஆண்டுகள் நாடற்றவர்களாயிருந்து, இந்தியக் குடியுரிமை பெற முடியாமல் அல்லலுற்று வருகின்றார்கள். அதே வேளை உலகின் நாடுகள் வேறுபலவற்றில் ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடைத்ததோடு இந்த உரிமையின் துணைக்கொண்டு அவர்கள் அனைத்து அடிப்படை மனிதவுரிமைகளையும் பெற்று தாம் ஏற்றுக் கொண்ட அந்தந்த நாடுகளின் திறன்மிகு குடிமக்களாகியுள்ளனர்.\nஈழத் தமிழர்களாகிய நாங்கள் போர்க்குற்றங்களாலும் மானிடத்துக்கெதிரான குற்றங்களாலும் பாதிப்புற்றிருப்பதைக் குறைந்தது மூன்று ஐநா அறிக்கைகள் தெளிவாகக் காட்டியுள்ளன. 2009 முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலையில் உச்சம் கண்ட இந்நூற்றாண்டின் முதல் இனவழிப்புக்கு நாம் இரையாகியுள்ளோம். இப்படிப்பட்ட கடுங்குற்றங்களுக்குப்பின் தேவைப்படும் நிலைமாற்ற நீதியைக் கொஞ்ச நஞ்சமாவது பெற்றுத்தருவதில் ஐநாவும் பன்னாட்டுச் சமுதாயமும் இதுவரை வெற்றி பெறவேயில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் சண்டித்தனமும், அந்நாடு தானளித்த உறுதிகளைத் தானே மதிக்கும் நிலையைப் பன்னாட்டுச் சமுதாயம் ஏற்படுத்தத் தவறிவிட்டதுமே காரணமாயுள்ளன.\nஎம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இத்தனை ஆண்டுகளாய்ப் பாதுகாப்பான புகலிடமாகவும் அரவணைக்கும் தாய்வீடாகவும் இந்தியா இருந்துள்ளது என்று நன்றியுணர்கின்றோம். எம் மக்கள் புலம்பெயரவும், அவர்களில் பலர் உலகெங்கும் சிதறவும் சிலர் பாக்கு நீரிணையைக் கடக்கவும் காரணமாகிய நிலைமை உருவானதில் இந்தியாவுக்கும் பங்குண்டு. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் குறிப்பாக மொழியிலும் பண்பாட்டிலும் மத நம்பிக்கையிலும் நிறையவே பொதுத்தன்மை உண்டு. ஆக, அவர்கள் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.\nபரந்து பட்ட சிக்கல்களின் பால் கவனம் செலுத்தும் போது அறஞ்சார்ந்த ஒரு நிலையை எடுங்கள் என இந்திய அரசை நாம் வேண்டுகிறோம் சிறிலங்காவிலிருந்து புறப்பட்டு வந்த தமிழர்களுக்கு, குடியுரிமை வேண்டும் எனக் கேட்பவர்களுக்கும், இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கும் மட்டுமாவது குடியுரிமை வழங்குங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம்\n« புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை :பிரதமர் வி.உருத்திரகுமாரனின் புத்தாண்டுச் செய்தி\nதள்ளாத வயதிலும் 10 ஆண்டுகளாக மகனை தேடி அலைந்த தாய்.. உயிரிழப்பு, கிளிநொச்சியில் சோகம்.. »\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_167.html", "date_download": "2021-08-01T02:13:56Z", "digest": "sha1:CZ5AI6QRT4YEYIHZ2NV6QRFPPQZBTTUA", "length": 41264, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மேற்கு நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள், நபிகளார் பற்றி புரிதல் இல்லை - இம்ரான��� கான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமேற்கு நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள், நபிகளார் பற்றி புரிதல் இல்லை - இம்ரான் கான்\n\"மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை,\" என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஉலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிரான்ஸில் இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கு நிலவுவதாக கூறி, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.\nவெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம், லெபனான் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.\nஇதில் பங்கேற்றவர்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியதுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்குக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை என்று கூறியுள்ளார்.\nமேலும், கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறியுள்ள அவர், அது மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.\n\"இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் முகமது நபிகள் மீது கொண்டுள்ள உணர்வு குறித்து மேற்குலக நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எவ்வித புரிதலும் இல்லை\" என்று மீலாதுன் நபியை ஒட்டி பாகிஸ்தானில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஇதை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், உலகம் முழுவதும் நிலவி வரும் இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலை குறித்து பேசுவது அவர்களது கடமை என்று கூறியுள்ளார்.\nதேவைப்பட்டால் இந்த பிரச்சனையை தானே சர்வதேச அளவில் எழுப்பப்போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனை குறித்து பேசியபோது, \"மேற்குலக நாடுகளில் இஸ்��ாமிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து அனைத்து முஸ்லிம் நாடுகளும் கலந்து பேசி முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று நான் கோரியுள்ளேன்\" என்றும் இம்ரான் கான் கூறினார்.\n\"இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலையானது, இஸ்லாத்தை பின்பற்றும் சிறுபான்மை மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் வாழும் முஸ்லிம்களை பாதிக்கிறது.\" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nசவூதி அரேபியாவின், அதிரடி அறிவிப்பு\nகொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும...\nரிஷாட் கைது செய்யப்பட்டது ஏன்.. இன்று நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் தெரிவித்த விடயம் - ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உ...\nஇல்யாஸ் ஹாஜியாரின் பெயரை எப்படிச் சொல்வது.. இந்த வஞ்சக சூழ்ச்சிதான் 70 வருடங்கள் பின்னே வைத்திருக்கிறது...\n நிலையான தர்மத்தின் பலன்கள் மரணத்தின் பின்னரும் வந்து சேரும். இதனை ஸதகதுல் ஜாரியா என்று இஸ்லாம் சொல்கிறது. வீட்டுக...\nஉடன் அமுலாகும் வகையில் சரத் வீரசேகரவிடமிருந்து 2 நிறுவனங்களை ஜனாதிபதி பறித்தாரா..\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கீழிருந்த இரண்டு நிறுவனங்கள், உடன் அமுலுக்கு வரும் வகையில��� ஜனாதிபதி கோட்டாபய ராஜப...\nஇளைஞனை தாக்கி, மிளகாய் தடவி, சித்திரவதை புரிந்து, மரணத்திற்கு காரணமாக இருந்த 5 பெண்கள் கைது\n- TM- யாழ்ப்பாணத்தில் இளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்ய...\n16 வயதான சிறுமியின் மரணத்தில், சந்தேக நபராக ரிஷாட் மாற்றப்படுவார் - பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்\nதலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப...\nஇரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, நட்சத்திர நீல மாணிக்கக் கற்கள் பற்றிய மேலதிகள் விபரங்கள் வெளியாகியது\n200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/11/11/15184/?lang=ta", "date_download": "2021-08-01T00:28:01Z", "digest": "sha1:XLSZHE2VB6BEOXJVKCG5OKSJKAJNKUWV", "length": 22832, "nlines": 93, "source_domain": "inmathi.com", "title": "இந்த சர்க்காரும் அந்த சர்க்காரும்: பராசக்தி படம் வந்த போது அந்தக்கால சர்க்கார் என்ன செய்தது? | இன்மதி", "raw_content": "\nஇந்த சர்க்காரும் அந்த சர்க்காரும்: பராசக்தி படம் வந்த போது அந்தக்கால சர்க்கார் என்ன செய்தது\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த `சர்க்கார்’ திரைப்படம் ஆளும் அதிமுகவிடமிருந்து எதிர்கொண்ட எதிர்ப்பைப் போன்றே 1952ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான நேஷனல் பிக்சர்கஸ் தயாரிப்பான `பராசக்தி’ திரைப்படமும் அந்தக் கால காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது.\nவிஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்துக்கு அதிமுக அமைச்சர்களின் கடும் எதிர்ப்பையும் சர்க்கார் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் அதிமுகவினர் நடத்தியப் போராட்டங்களையும் தொடர்ந்து, அந்தத் திரைப்படம் உடனடியாக மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு அதிமுகவினர் குறிப்பிட்ட சில சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.\nசர்க்கார் திரைப்படத்தில் மிக்சி, கிரைண்டரை தீயில் போட்டு எரிக்கும் 5 வினாடி காட்சி நீக்கப்பட்டுள்ளது. கோமளவல்லி என்ற வார்த்தை மியூட் செய��யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு உற்பத்திக்கு காரணமான பொதுப்பணித் துறை என்ற வசனத்தில் பொதுப் பணித்துறை என்ற வார்த்தையும் 56 வருஷமாக அரசியல் செய்கிறேன் என்ற வசனத்தில் 56 வருஷம் என்ற வார்த்தையும் மியூட் செய்ப்பட்டுள்ளது. சில காட்சிகள் நீக்கத்துக்குப் பிறகு , சர்க்கார் படம் குறித்து அதிமுக அமைதியாகி விட்டது. எனினும், அவர்களது போராட்டம் சர்க்கார் பட்த்துக்கு இலவசமாக விளம்பரம்தான் என்பதை அந்தப் படத்தின் வசூல் சாதனை காட்டுகிறது.\nபராசக்தி திரைப்பட விமர்சனம் வெளிவந்த தினமணி கதிர் அட்டைப் படம்\nபாவலர் பாலசுந்தரத்தின் பிரபல நாடகத்தைத் தழுவி கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1952 இல் வெளியான பராசக்தி திரைப்படமும் அந்தக் காலத்தில் சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிட்டது. இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்வு என்பது போல கதையில் காட்டப்பட்டாலும்கூட மதத்தின் பெயரால் நடைபெறும் மோசடிகளையும் அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.\nஇந்தப்படம் வெளிவந்தபோது அதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவாளர்களின் கண்டனக் கடிதங்கள் குவிந்தன. காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.\nதினமணி கதிரில் கந்தர்வமண்டலம் பகுதியில் பராசக்தி திரைப்படம் குறித்து கடும் விமர்சனம் வெளிவந்தது. என்.ஆர். என்ற பெயரில் வந்த அந்த விமர்சனத்தை எழுதியவர் தினமணி ஆசிரியர் குழுவில் பணிபுரிந்த என். ராமரத்தினம். இப்படத்தைப் பகடி செய்யும் வகையில் பராசக்தி திரைப்பட விமர்சனம் வெளிவந்த தினமணி கதிரின் அட்டைப் படமும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆடை குலைந்த நிலையில் ஒரு பெண்ணின் கேலிச் சித்திரத்துடன் `பரப்பிரம்மம்’ என்ற தலைப்பு. அதன் கீழே கதை, வசவு: தயாநிதி என்று போட்டப்பட்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருணாநிதி பரப்பிரம்மம் என்ற நாடகத்தை எழுதினார்.\nகருணாநிதி எழுதிய பரப்பிரம்மம் நாடகப் புத்தகம்\n“பராசக்தி படம் வெளிவந்தவுடன் அதை எரிச்சலுடன் விமர்சித்து கண்டனம் செய்து எழுதிய தினமணி கதிர் ஏட்டில் பரப்பிரம்மம் என்ற தலைப்ப���ல் அந்தப் படத்தை ஏகடியம் செயது கார்ட்டூனும் வெளியிட்டார்கள். உடனே நான் பரப்பிரம்மம் என்ற தலைப்பிலேயே ஒரு நாடகம் எழுதி நாடு முழுவதும் நடத்த ஏற்பாடு செய்தேன். அதில் நானும் நடிகர் திலகம் சிவாஜியும் கழக நண்பர்களும் நடித்தோம். அந்த நாடகத்தில் சேரன் செங்குட்டுவன் வேடத்தில் சிவாஜி நடித்தது இன்னும் என் கண்முன்னால் நிற்கும் காட்சியாகும்” என்று கருணாநிதி தனது சுயசரிதையான `நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் படத்துக்கு வந்த எதிர்ப்பு குறித்து 1990களின் தொடக்கத்தில் வரலாற்று ஆய்வாளர் மறைந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பேராசிரியர் பாண்டியனின் மறைவுக்குப் பிறகு, `காட்சிப் பிழை’ திரைப்பட ஆய்விதழிலும் அந்தக் கட்டுரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. .\n“பணத்தைப் பறிகொடுத்த இளைஞன் தாய்நாடான தமிழ்நாட்டையே நிந்திக்கிறான்… தமிழர்கள் எல்லோரும் திருடர்களாம்…தெருவில் ஒரு குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் கார்ப்பரேஷன் ஒரு தூங்குமூஞ்சி. மேயர் ஒரு உதவாக்கரை. கலெக்டர் ஒரு மடையன்…நான் விபச்சாரியாக மாறி இருந்தால் மந்திரிகளும் போலீஸ் அதிகாரிகளும் இப்போது என் மடி மீது இருப்பார்கள். ஆனால், நான் அதற்கு விரும்பவில்லை…” இப்படி படத்தில் உள்ள வசனங்களைச் சுட்டிக்காட்டி இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு பிரமுகர்களால் எழுதப்பட்ட பல கடிதங்கள் குறித்தும் எம்.எஸ்.எஸ். பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் படம் தணிக்கைத் துறையிடமிருந்து தப்பியது எப்படி என்பது குறித்தும் அவர் விளக்குகிறார். “கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக…” இவ்வாறாக குணசேகரன் கோயிலை ஏற்று கொண்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிக்கிறான். பராசக்தி தணிக்கைக் குழுவிடமிருந்து தப்பியதற்கான காரணம் அதன் உறுப்பினர்கள் அப்படத்தில் மத நம்பிக்கை மறைபொருளாக இருப்பதாகக் கருதியதே. அவர்களுக்கு அப்படியான ��ண்ணத்தைக் கொடுத்தது, பின்வரும் காட்சியமைப்புதான். கோவிலுக்கு இருந்து வரும் கல்யாணியின் அலறல் கேட்டு குப்பன், கோயில் மணியை அடிக்கிறான். கல்யாணியின் அழுகுரலுக்குப் பதிலளிப்பது போல, சரியான நேரத்தில் சிலைக்குப் பின்னிருந்தும் கோவில் கர்ப்பக் கிரகத்திலிருந்திலிருந்தும் உதவி வருகின்றது. திரையில், பராசக்தியின் உருவம் அடிக்கும் மணியின் மீது பிரதிபலிக்கிறது” என்கிறார் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அந்தக் கட்டுரையில்.\n“கோவிலுக்குள் நுழைந்து பராசக்தியின் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பூசாரியுடன் பேசுகிறான். குணசேகரன் பேசுவதை பராசக்தி பேசுவதாக பூசாரி புரிந்து கொள்கிறான். அவனுடைய தவறைத் திருத்தும் குணசேகரன், முட்டாளே எப்போதடா பராசக்தி பேசினாள் அது பேசாது. கல் பேசுவதாக இருந்தால், என் தங்கையின் கற்பை நீ சூறையாடத் துணிந்தபோதே , அட பூசாரி அறிவு கெட்ட அற்பனே நில் என்று தடுத்திருக்காதா என்கிறான். கல் என்னும் வார்த்தை தணிக்கையாளர்களால் வசன ஓட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது. ஆனால் சிவாஜிக் கணேசனின் தெளிவான உதட்டசைவில பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டனர்” என்பதையும் அவர் சுட்டிகாட்டுகிறார்.\nஇந்தத் திரைப்படத்தைத் தடை செய்வதற்காக சென்னை மாகாண அரசு முயற்சிகளை மேற்கொண்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு மத்தியத் தணிக்கைக் குழுவின் பரிந்துரைப்படி சில காட்சிகள் நீக்கப்பட்டன. குணசேகரன் சுவற்றின் மீது தான் வைத்த கல்லைத் தட்டி விட்டு, இதற்கு தெய்வ சக்தியெல்லாம் கிடையாது என்று சொல்லும் காட்சி, கோவிலின் கருவறையில் கல்யாணியை பூசாரி பாலியல் பலாத்காரம் செய்ய முயலும் காட்சி ஆகியவை நீக்கப்பட்டன.\nஇதற்கிடையே, பராசக்தி திரைப்படத்தைத் தடை செய்வதற்காக அன்றைய ஆளும் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து முயற்சிகள் நடந்து வந்தன. பாரசக்தி திரைப்படத்துக்கு தடை எப்போது வேண்டுமானலும் இருக்கலாம் என்ற காரணத்தால் அந்தப் படத்தைப் பார்க்க அந்தத் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் கூட்டம் அலை மோதியது. பல திரையரங்குகளில் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது கடந்த கால வரலாறு.\nபடத்துக்கு எதிர்ப்பு, தடை செய்ய முயற்சி போன்றவை இந்தப் படத்தை பிரபலமாக்கியதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆ���்கி விட்டது. பராசக்தி என்ற தனது முதல் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த வி.சி. கணேசன் என்கிற சிவாஜி கணேசன் நடிகர் திலகமாக உருவாகத் தொடங்கினார். ஏற்கெனவே வசனகர்த்தாவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கருணைநிதி, இந்தப் படத்தின் மூலம் மேலும் பிரபலமான வசனகர்த்தாவானார்.\nபராசக்தி படத்திலிருந்து ஓரு காணொளிக் காட்சி:\n#MeToo: உண்மையான குற்றச்சாட்டுகளும் தீய நோக்கத்துடன் பழிசுமத்தல்களும் -சித்திர வீணை ரவிகிரண்\nநீலாங்கரை: சென்னையின் பணக்காரர்கள் வாழும் பகுதி மட்டுமன்று பழங்கால சென்னையின் கொடையாளர்களின் பூமி\nதிருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா\nசரிநிகர்: அந்த நாளிலேயே மிருதங்க வித்வானான முதல் பெண்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › இந்த சர்க்காரும் அந்த சர்க்காரும்: பராசக்தி படம் வந்த போது அந்தக்கால சர்க்கார் என்ன செய்தது\nஇந்த சர்க்காரும் அந்த சர்க்காரும்: பராசக்தி படம் வந்த போது அந்தக்கால சர்க்கார் என்ன செய்தது\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த `சர்க்கார்’ திரைப்படம் ஆளும் அதிமுகவிடமிருந்து எதிர்கொண்ட எதிர்ப்பைப் போன்றே 19\n[See the full post at: இந்த சர்க்காரும் அந்த சர்க்காரும்: பராசக்தி படம் வந்த போது அந்தக்கால சர்க்கார் என்ன செய்தது\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14021/?lang=ta", "date_download": "2021-08-01T00:43:38Z", "digest": "sha1:YFD3TDQNDIHDSXICDCMN45B5S7JHKTKV", "length": 3733, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "கோவை அரசு மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்: காவலர் பணியிடை நீக்கம் | இன்மதி", "raw_content": "\nகோவை அரசு மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்: காவலர் பணியிடை நீக்கம்\nForums › Inmathi › News › கோவை அரசு மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்: காவலர் பணியிடை நீக்கம்\nகோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி தப்பியோடிய நிலையில், ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு பீளமேட்டில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதான செல்வராஜ் என்ற அந்த கைதி, கடந்த 6ஆம் தேதி கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் சிகிச்சை பிரிவில் செல்வராஜ் அனுமதிக்கப்பட்டான்.\nஇந்த நிலையில் காலை 5.30 மணியளவில் கழிவறை சென்றவன், ஜன்னல் கம்பியை உடைத்துவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/14/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-08-01T00:41:59Z", "digest": "sha1:DV7ZINCWK47OD2MY7QYRVGRCYAEPDAXH", "length": 7297, "nlines": 107, "source_domain": "makkalosai.com.my", "title": "கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு\nகேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு\nகேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 8 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் நிவாரண பொருட்களை சேகரித்து வருகிறார்கள். கேரளாவை சேர்ந்த மேடை நாடக கலைஞர்கள் சுமார் 50 பேர் நடத்தி வரும் ‘வாய்ஸ் ஆப் ஹியுமானிட்டி’ என்ற அமைப்பு சார்பில் முக்கிய நகரங்களில் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஆடைகள், சானிட்டரி நாப்கின்கள், கழிவறை பொருட்கள், செருப்புகள் மற்றும் தின்பண்டங்கள் ஆகியவற்றை சேகரித்து வருகிறார்கள். துபாயில் மட்டும் 3 மையங்களை திறந்துள்ளனர். இந்த பொருட்கள், சரக்கு விமானத்தில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்த அமைப்பின் இணை செயலாளர் சுலைமான் தெரிவித்தார்.\nPrevious articleஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் தலீபான் தலைவர்கள் 2 பேர் பலி\nNext articleபோராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில�� தள்ளப்படும்’\nசீனாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; கேள்விக்குள்ளாகும் சீனத்தடுப்பூசிகள்\nவிமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா\n6.52 சென்ரி மீட்டர் அளவிற்கு வாயை திறந்து உலக சாதனை படைத்தார் அமெரிக்காவின் சமந்தா.\nசீனாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; கேள்விக்குள்ளாகும் சீனத்தடுப்பூசிகள்\nலோரோங் சிலோனில் (Lorong Ceylon) பாதுகாவலர் இறந்தது தொடர்பாக 20 வயதான சந்தேக நபர்...\nநாடாளுமன்ற கூட்டத்தின் சிறப்பு அமர்வின் இறுதி நாளை நிறுத்த கோவிட் -19 ஐ...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉலகின் மிகப்பெரிய பணக்காரரால் திறக்கப்பட்ட இலவச மழலையர் பள்ளி\nஅல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் இருக்கிறார்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/27/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-08-01T00:57:48Z", "digest": "sha1:OP43N5QOSTMVBC6Z3JKL6F3YC5YAUXOE", "length": 6141, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "டிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் டிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nடிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கு நேற்று முன்தினம் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 43,700ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலி எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.\nஇந்த நிலையில் அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அதே நாளில் மெலானியா டிரம்ப்புக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதன் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNext articleஇத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி\nபுதியதாக 21 பேருக்கு கொரானோ தொற்று உறுதி\nஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nசீனாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; கேள்விக்குள்ளாகும் சீனத்தடுப்பூசிகள்\nபுதியதாக 21 பேருக்கு கொரானோ தொற்று உறுதி\nஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nசீனாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; கேள்விக்குள்ளாகும் சீனத்தடுப்பூசிகள்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉகானில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி 2-வது நாளாக உலக சுகாதார நிறுவன குழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-08-01T01:30:00Z", "digest": "sha1:OQH5DW2N6HLKLXS2MN2EGTQR5DI2PGG4", "length": 9555, "nlines": 189, "source_domain": "patrikai.com", "title": "பாஜக முன்னிலை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழகத்தில் 4 இடங்களில் மட்டும் பாஜக முன்னிலை\nசென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் 4 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது., தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் முதல் இரண்டு இடங்களில்...\nஅசாம் மாநிலத்தில் பாஜக முன்னிலை\nகவுகாத்தி அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது. அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என வாக்குப்பதிவுக்கு முன்பே சொல்லப்பட்டது. தற்போது வாக்கு...\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொ��ோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\nபுதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nஅரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-01T02:47:44Z", "digest": "sha1:KDWQAKONXS32PPLAJEMDXTTFV6SXUXDK", "length": 6539, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நரசாபுரம் மண்டலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரசாபுரம் மண்டலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநரசாபுரம் மண்டலம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநரசாபுரம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரசாபுரம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரசாபூர் விரைவுவண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரப்பிரதேச வருவாய் கோட்டங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரசாபுரம், மேற்கு கோதாவரி மாவட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு கோதாவரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோதாவரி மகா புஷ்கரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரசாபூர் விரைவுவண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவிசேகர முனைவர் உமர் அலிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராந்தி வெங்கட ரெட்டி நாயுடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தியாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-08-01T00:48:46Z", "digest": "sha1:XKPYX2RMRMTT76J7KILPM7VBEQ5GFBIK", "length": 13925, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெர்லிமாவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெர்லிமாவ் (மலாய்: Merlimau, சீனம்: 滨海立茂), மலேசியாவின், மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு தான் மலாக்கா வரலாற்றில் புகழ் பெற்ற துன் தேஜாவின் கல்லறை அமைந்து உள்ளது. மலாக்கா மாநகரத்திற்கும் மூவார் நகரத்திற்கும் நடுவில் இருக்கின்றது.[1]\n1.1 துன் தேஜாவின் வரலாறு\nமுன்பு காலத்தில் இங்கு குடியேறிய மலாய்க்காரர்கள் கிரீஸ் எனும் குறுவாள் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அந்த ஆயுதங்களைப் பளபளக்கச் செய்ய டெலிமா எனும் ஒரு வகையான எலுமிச்சைப் பழத்தைப் பயன்படுத்தினார்கள். ஆக, அந்த டெலிமா எனும் சொல்லில் இருந்து தான் மெர்லிமாவ் எனும் இருப்பிடச் சொல்லும் உருவானது.[2][3]\n1511 ஆம் ஆண்டில், டத்தோ மாமுன் என்பவர் இந்தோனேசியா, சுமத்திராவில் இருந்து இங்கு குடியேறினார். அவருடன் சில விசுவாசிகளும் உடன் வந்தனர். முதலில் மெர்லிமாவ் ஆற்று ஓரத்தில் இருந்த காடுகளை அழித்து வீடுகளைக் கட்டினார்கள். அப்போது அந்தப் பகுதியில் நிறைய காட்டு மிருகங்கள் இருந்தன. அவற்றிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேலிகளை அமைத்துக் கொண்டனர்.[3]\nவரலாற்றுப் புகழ்மிக்க கிராமத் தலைவர் நாத்தார் என்பவரின் இல்லம் இங்குதான் இருக்கிறது. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கம்போங் சிம்பாங் எனும் கிராமத்தில், துன் தேஜாவின் கல்லறை இருக்கிறது. துன் தேஜாவின் வரலாறு மலாக்கா சுல்தானக வரலாற்றுடன் இணையப் பெற்றது.\nதுன் தேஜா, மலாய் இலக்கியங்களில் ஓர் அழகியாக வர்ணிக்கப்படுகின்றது.[4] பகாங் மாநில அரச பரம்பரையைச் சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் துன் தேஜா ரத்னா பெங்காளா. இவருடைய தந்தையார் ஸ்ரீ அமார் டி ராஜா பெண்டஹாரா. 1450-களில் பகாங் மாநிலத்தின் நிதியமைச்சராகச் சேவை செய்தவர். இவருடைய அழகில் மயங்கிய மலாக்காவின் கடைசி சுல்தான் முகமட் ஷா, அவரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார்.\nமலாக்காவைப் போர்��்துக்கீசியர்கள் கைபற்றியதும், சுல்தான் முகமட் ஷா தன் பரிவாரங்களுடன் மூவார் பகுதிக்கு இடம் மாறிச் சென்றார். அங்குதான் துன் தேஜா காலமானார்.[5]\nமெர்லிமாவ் நகரம் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. பழைய மலாக்கா - மூவார் கூட்டரசு சாலையில் இருந்தும் மெர்லிமாவிற்கு பயணம் செய்யலாம். இந்த நகரில் தொடர் வண்டிப் போக்குவரத்து இல்லை.\nஎதிர்காலத்தில், இந்த நகரம் மீன்வளர்ப்புத் துறையில் சிறந்து விளங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மலேசிய அரசாங்கம் பல மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்த உள்ளது.[6]\nஅலோர் காஜா • மத்திய மலாக்கா • ஜாசின்\nஆயர் லேலே • அலோர் காஜா • ஆயர் குரோ • அசகான் • பாச்சாங் • பத்தாங் மலாக்கா • பத்து பிரண்டாம் • பெலிம்பிங் டாலாம் • பெம்பான் • செங் • டுரியான் துங்கல் • ரெம்பியா • காடேக் • ஜாசின் • கீசாங் • கிளேபாங் • கெமுனிங் • லுபோக் சீனா • மாச்சாப் பாரு • மஸ்ஜித் தானா • மலாக்கா பீண்டா • மெர்லிமாவ் • நியாலாஸ் • பிரிங்கிட் • புலாவ் செபாங் • ரெம்பியா • சிலாண்டார் • செர்க்காம் • சுங்கை ஊடாங் • தாபோ நானிங் • தஞ்சோங் பிடாரா • தஞ்சோங் கிலிங் • தெலுக் மாஸ் • தெபோங்• உஜோங் பாசிர்\nபுலாவ் பெசார் • புலாவ் மலாக்கா • புலாவ் உண்டான் • புலாவ் உப்பே\nமாலிம் ஜெயா • மலாக்கா ராயா • தாமான் கோத்தா லக்சமணா • தாமான் மாஜு\nமலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MBMB) • அலோர் காஜா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPAG) • ஜாசின் மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPJ) • ஹங்துவா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPHTJ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2020, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/did-you-know-which-role-aishwarya-rai-playing-in-ponniyin-selvan-085421.html", "date_download": "2021-08-01T02:23:06Z", "digest": "sha1:VKD6AVCZPESSQY6R2K7LHE5ZBIIJM65E", "length": 15858, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லீக்கான பொன்னியின் செல்வன் சீக்ரெட்...அட இந்த ரோலில் தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா ? | Did you know which role Aishwarya rai playing in Ponniyin Selvan - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டே பைக் ஓட்டி.. இன்னொரு வாகன ஓட்டி எடுத்த வீடியோவால் சிக்கிய நபர்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் பணியாற்றலாம் வாங்க\nSports வட்டு எறிதலில்.. உலகை \"வியக்க\" வைக்க கமல்ப்ரீத்.. போட்டியை பார்க்காமல்.. விவசாயத்தை கவனித்த தந்தை\nAutomobiles உங்கள் பழைய டயர்களுக்கு என்ன நடக்கிறது தெரியுமா இந்த விஷயத்தை இதுவரை எங்கேயும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க\nLifestyle கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் தெரியுமா\nFinance ரூபாய் நோட்டு மூலம் கொரோனா பரவுமா.. உண்மை என்ன..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலீக்கான பொன்னியின் செல்வன் சீக்ரெட்...அட இந்த ரோலில் தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா \nபுதுச்சேரி : மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் புதுச்சேரியில் சமீபத்தில் மீண்டும் துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயலாக படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.\nபப்ளிக்கா கணவருடன் லூட்டி... ரசிகர்களை காண்டாக்கும் ஸ்ரேயாவின் புது வீடியோ\nசமீபத்தில் மணிரத்னம், படத்தின் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், தியேட்டரில் மட்டுமே படம் ரிலீஸ் செய்யப்படும் என திட்டவட்டமாக கூறி விட்டார். இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமியின் ரோல் பற்றிய ரகசியம் கசிந்துள்ளது.\nஇரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய்\nபொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நந்தினி மற்றும் மந்தாகினி தேவி கேரக்டர்களில் நடிக்கிறாராம். அதே போல் ஐஸ்வர்ய லட்சுமி, மிக துணிச்சலான பெண்ணாக பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறாராம்.\nபொன்னியின் செல்வன் ஷுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி சென்றுள்ளாராம் ஐஸ்வர்யா ராய். இவரைத் தொடர்ந்து ஐஸ்வர்ய லட்சுமியும் புதுச்சேரி சென்றுள்ளார். கார்த்தி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் விரைவில் புதுச்சேரி செல்ல உள்ளனர்.\nபுதுச்சேரியில் நடந்து வரும் படப்பிடிப்போடு பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடையலாம் என கூறப்படுகிறது. அதன் பிறகு டப்பி��் உள்ளிட்ட வேலைகள் துவங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.\nவிக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன், இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது.\n2022 ல் படம் ரிலீஸ்\nமெட்ராஸ் டாக்கீஸ், லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 2022 ம் ஆண்டு துவக்கத்தில் படத்தின் முதல் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா இல்லையா\nபொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்\nஐஸ்வர்யா ராய் குடும்பத்தை சந்தித்த வரலட்சுமி...பின்னணி காரணம் என்னன்னு தெரியுமா \nபொன்னியின் செல்வன் விறுவிறுப்பான படப்பிடிப்பு… ஐஸ்வர்யா ராய் நடித்த காட்சி படமானது \nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரார்...மீண்டும் நடிக்க வருகிறார் ஷாலினி...அதுவும் இந்த படத்திலா \nதும் ஹீரோ.. ரஜினியை அப்பவே தலை சுற்ற செய்த ரசிகர்.. சூப்பர்ஸ்டாரே சொன்ன சூப்பர் குட்டி ஸ்டோரி\n31 கோடிக்கு வீடு வாங்கிய அமிதாப் பச்சன்.. இனிமே சன்னி லியோனும் இவரும் பக்கத்து வீட்டுக்காரங்க\n'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்.. 10 மாதத்துக்குப் பின் மும்பையை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராய்\nகையெடுத்து கும்பிட்டு நன்றி.. ஹார்ட்டின் ஷேப்பில் அன்பு.. ஐஸ்வர்யா ராயின் உருக்கமான பதிவு\nகொரோனா சிகிச்சை முடிந்து ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ்.. அபிஷேக், அமிதாப்புக்கு தொடர் ட்ரீட்மென்ட்\nதிடீர் பிரச்னை.. தனிமைப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அட்மிட்டானது இதற்காகத்தான்\nபழைய பாசம்.. நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய பிரபல ஹீரோ பிரார்த்தனை.. பரபரப்பாகும் ட்வீட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nஓடிடியில் ரிலீஸாகும் ஜிவி பிரகாஷின் ஐங்கரன்.. வெளியானது ரிலீஸ் தேதி\nஅடி தூள்...மறுபடியும் இத ஆரம்பிக்கப் போகிறார் சமந்தா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு வி���ா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/all-new-bmw-3-series-lunched-in-india/", "date_download": "2021-08-01T00:42:06Z", "digest": "sha1:7A5FQA4OKUXOSQ7TRKPUWJIO6Z6I4PRO", "length": 8038, "nlines": 82, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nஇந்தியாவில் ஏழாவது தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் ரக ஆடம்பர கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ குழுமத்தின் சென்னையில் உள்ள ஆலையில் 3 சீரிஸ் காரானது தயாரிக்கப்படுகின்றது.\nஇரண்டு டீசல் வேரியண்டுகள் (BMW 320d Sport மற்றும் BMW 320d Luxury Line) மற்றும் ஒரு பெட்ரோல் (BMW 330i M Sport) என மொத்தம் மூன்று வேரியண்டுகளை பெற்றதாக வந்துள்ளது.\nபுதிய தலைமுறை 3 சீரிஸ் மாடலானது 5 மற்றும் 7 சீரிஸின் அதே கிளஸ்டர் ஆர்கிடெக்சர் (CLAR) தளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, மிக நேர்த்தியாக பெற்று 55 கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் ஏராளமான மாற்றங்களைக் கொண்டுள்ளது. முன் L வடிவ எல்இடி ஹெட்லைட் உடன் கூடிய பகல்நேர ரனிங் விளக்குகள், பாரம்பரிய சிறுநீரக கிரில் சற்று பெரியதாக அமைந்துள்ளது. பின்புறத்தில், புதிய L வடிவ எல்இடி டெயில் விளக்குகள் கிட்டத்தட்ட செவ்வக வடிவத்தில் உள்ளன.\nX5 மற்றும் X7 கார்களில் இருந்து பெறப்பட்ட இன்டிரியரை கொண்டுள்ள இந்த மாடலில் 40:20:40 என்ற விகிதத்தில் பின் இருக்கை இடவசதி வழங்கப்பட்டு, பல்வேறு நவீன வசதிகளை பெற்றுள்ளது.\nபி.எம்.டபிள்யூ ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பம் பெற்ற, பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ 330i இன் இரண்டு லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 258 ஹெச்பி பவர், அதிகபட்சமாக 400 என்எம் இழுவிசை 1,550 – 4,400 ஆர்பிஎம்-யில் வெளிப்படுத்துகின்றது. இந்த கார் மணிக்கு 0 -100 கிமீ வேகத்த்தை தொடுவதற்கு 5.8 வினாடிகள் போதுமானதாகும். 320d மாடலில் உள்ள இரண்டு லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் எ���்ஜின் 190 ஹெச்பி பவர், அதிகபட்சமாக 400 என்எம் டார்க்கையும் 1,750 – 2,500 ஆர்பிஎம்-யில் வெளிப்படுத்துகின்றது. இந்த கார் மணிக்கு 0 -100 கிமீ வேகத்த்தை தொடுவதற்கு 6.8 வினாடிகள் போதுமானதாகும்.\nஇரண்டு என்ஜின்களும் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகின்றன.\nடிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் கண்ட்ரோல் சுவிட்சைப் பயன்படுத்தி, டிரைவிங் நிலைமைகளுக்கு ஏற்ப வெவ்வேறு டிரைவிங் முறைகளுக்கு இடையே தேர்வு செய்ய முடியும் (ஈகோ புரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ்)\nPrevious articleரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\nNext articleரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/26141130/In-England-A-kanda-kottam.vpf", "date_download": "2021-08-01T01:05:10Z", "digest": "sha1:J7IPMP4KMGIKPC2HKKV52CIH47RHN7RW", "length": 15170, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In England A kanda kottam || இங்கிலாந்தில் ஒரு கந்தக் கோட்டம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇங்கிலாந்தில் ஒரு கந்தக் கோட்டம் + \"||\" + In England A kanda kottam\nஇங்கிலாந்தில் ஒரு கந்தக் கோட்டம்\nஇங்கிலாந்து தேசத்தின் வடகிழக்கில் உள்ள லெஸ்டர் நகரின் ரோஸ்வாக் வீதியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோவில் ‘கந்தக் கோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.\nஇங்கிலாந்து தேசத்தின் வடகிழக்கில் உள்ள லெஸ்டர் நகரின் ரோஸ்வாக் வீதியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோவில் ‘கந்தக் கோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியப் பகுதியைச் சேர்ந்த குஜராத்தியினரும், தமிழர்களும் அதிகமாக வசிக்கும் ��ந்தப் பகுதியின் கடை வீதியில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையில் இருந்து அரை பர்லாங்கு துரத்தில் கந்தக் கடவுள் கோவில் கொண்டுள்ளார்.\nஇந்தத் திருக்கோவிலில் கொடிமரமும், அதன் அடியில் ஸ்தம்ப விநாயகரும், அருகில் பலிபீடமும் இருக்கிறது. அடுத்தாற் போல் உள்ள மயில் வாகனத்தின் எதிரே கிழக்கு நோக்கிய தனி விமானத்தின் கீழ் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இவர் ஒரு கரத்தில் வேலும், மறுகரத்தில் சேவற்கொடியும் தாங்கி புன்னகை மின்ன நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். முருகப்பெருமானின் வலப் புறம் நீலோற்பல மலர் ஏந்தியபடி வள்ளியம்மையும், இடப்புறம் தாமரை ஏந்தியபடி தெய்வானை அம்மையும் இருக்க தம்பதியராக அருள்புரிகிறார்கள்.\nகோவிலுக்குள் நுழைந்தவுடன் மூல முதற்கடவுளான விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். சித்தி விநாயகர் என்ற பெயர் கொண்ட இவர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். மூலவர் முருகனுக்கு வலதுபுறம் தனிச் சன்னிதியில் காசி விஸ்வநாதர், லிங்கத் திருமேனியில் அருள்காட்சி தருகிறார். அவருக்கு அருகில் விசாலாட்சி அம்மன் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானின் ஆலயத்தின் அம்மையப்பனும் அருகில் இருந்து காட்சி தருவதால், இத்தல மூலவரை ‘சிவ முருகன்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.\nமூலவரின் கருவறை கோஷ்டத்தில் தெற்கு நோக்கியபடி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து தட்சணாமூர்த்தி சுவாமி அருளாசி வழங்குகிறார். பிரகாரத்தில் வடதிசை நோக்கி சூலமேந்திய துர்க்கா தேவி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாா். வடபுறச் சுற்றில் ஐயப்பன் ஒரு கோவிலில் காட்சி தருகிறார். வண்ணமயமான வசந்த மண்டபத்தில் அனைத்து தெய்வங்களின் உற்சவ மூர்த்தங்களும் மின்னுகின்றன. ஈசானிய மூலையில் ஒன்பது கிரகங்களும் ஆயுதம் ஏந்தி தங்கள் மனைவியுடன் தோன்றுவது எங்குமில்லாதச் சிறப்பு. மேற்கு நோக்கி பைரவர் காட்சி தருகிறார்.\nஇந்தத் திருக்கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் மூலவர் முருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுவதுடன், ஆறாம் நாள் திருச்செந்தூர் கடற்கரையிலும், மற்ற ஆலயங்களிலும் நிகழ்வது போன்று சூரசம்கார நிகழ்ச்சி கண் நிறைந்த காட்சியாக ப��்திப் பரவசத்துடன் நடத்தப்படுகிறது. கந்த சஷ்டிக்கு மறுநாள் சீர்வரிசை எடுத்து நலங்கு பாடி முருகனின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில் பத்து நாள் விழா நடத்தி, விசாக நாளில் தேரோட்டம் நடைபெறுவது அனைத்து மக்களையும் கவர்கிறது. திருக்கார்த்திகை அன்று ஒளிவிளக்கு ஏற்றி சொக்கப்பனை கொளுத்துகிறார்கள். சதுர்த்தியில் விநாயகருக்கும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இந்தத் தலத்தில் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கும் நவக்கிரகங்களுக்கு, அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ற நாட்களிலும், கிரக பெயர்ச்சி காலங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கோவில் திறந்து வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கடந்த 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/blog-post_98.html", "date_download": "2021-08-01T02:27:44Z", "digest": "sha1:JAZOZEGQGGGXLHOIFTLBCKOEY6ZUVF6K", "length": 10499, "nlines": 78, "source_domain": "www.flashnews.lk", "title": "இன்று காலை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்", "raw_content": "\nHomeLocal Newsஇன்று காலை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்\nஇன்று காலை முதல் தனிமைப்படுத்��ல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்\nகம்பஹா மாவட்டத்தில் இன்று காலை 5.00 மணிமுதல் மேலும் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:\nகீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள. (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார்.\nகொழும்பு மாவட்டம் 01. இன்று (21) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்\n• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு\n• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி\n02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்\n• மோதர (முகத்துவாரம் பொலிஸ் பிரிவு)\n• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு\n• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு\n• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு\n• டேம் வீதி பொலிஸ் பிரிவு\n• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு\n• மாளிகாவத்த பொலிஸ் பிரிவு\n• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு • மருதானை பொலிஸ் பிரிவு\n• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு\n• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு\n• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு\n• மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பர்கசன் வீதி தெற்கு (( South of Ferguson Road)\n• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹூணுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு\n• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) பொலிஸ் பிரிவில் 60ஆவது தோட்டம்\n• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ்\n• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் நசீர்வத்தை\n• மீரிஹான பொலிஸ் பிரிவில் தெமல வத்தை (தமிழ் பிரிவு தோட்டம்\n01. இன்றைய தினம் (21) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்\n• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நைதூவ பிரதேசம்\n• கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு\n• விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு\n02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள்\n• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம்\n• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவ\n• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு\n• பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை\n• ஹூணுப்பிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெதிகந்த பிரதேசம்\n• தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் (MC) வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி\n• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள்\n• ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை\n• குமாரிமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு\n03. இன்றைய தினம் (21) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்படும் பிரதேசம்.\n• பேலியகொடை காஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லிகாஹாவத்தை மற்றும் புரண கொடுவத்தை ( Pooranakotu Waththa)\n• வெலேகொடை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை\nநாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மேலும் அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aiptmmk.org/jointhisparty_ptmmk.php", "date_download": "2021-08-01T00:11:36Z", "digest": "sha1:RN2BZUX7K257R5VZ3N3TEGLBGVLHIVKL", "length": 20534, "nlines": 61, "source_domain": "www.aiptmmk.org", "title": "AIPTMMK - Akila India Puratchithalaivar Makkal Munnetra Kazhalagam | www.aiptmmk.org", "raw_content": "\nபுதமமுக கட்சி துவக்க விழா\nபுதமமுக கட்சி இரண்டாம் ஆண்டு விழா\nஎம்.ஜி.ஆர் அவர்கள் மாபெரும் நூற்றாண்டு விழா\nநடிகராக - சக்கரவர்த்தி திருமகன்\nகட்சியில் இணைய / Join this Party\nஉங்களின் Country / நாடு தேர்வு செய்யவும்\nஉங்களின் State தேர்வு செய்யவும்\nஉங்களின் மாவட்டத்தைத் தேர்வு செய்யவும்\n1-திருவள்ளூர்/Tiruvallur 2-சென்னை/Chennai 3-காஞ்சிபுரம்/Kanchipuram 4-வேலூர்/Velore 5-கிருஷ்ணகிரி/Krishnagiri 6-தர்மபுரி/Darmapuri 7-திருவண்ணாமலை/Tiruvannamalai 8-விழுப்புரம்/Vilupuram 9-சேலம்/Salem 10-நாமக்கல்/Namakkal 11-ஈரோடு/Erode 12-நீலகிரி/Nilagiri 13-கோயம்புத்தூர்/Coimbatore 14-திண்டுக்கல்/Dindigul 15-கரூர்/Karur 16-திருச்சிராப்பள்ளி/Trichy 17-பெரம்பலூர்/Perambalur 18-கடலூர்/Cudalore 19-நாகப்பட்டினம்/Nagapattinam 20-திருவாரூர்/Tiruvarur 21-தஞ்சாவூர்/Tanjore 22-புதுக்கோட்டை/Pudukottai 23-சிலகங்கை/Sivagangai 24-மதுரை/Madurai 25-தேனி/Theni 26-விருதுநகர்/Virudhunagar 27-இராமநாதபுரம்/Ramnad 28-தூத்தூக்குடி/Tuticorin 29-திருநெல்வேலி/Tirunelveli 30-கன்னியாகுமரி/Kanniyakumari 31-அரியலூர்/Ariyalur 32-திருப்பூர்/Tirupur\nஉங்களின் சட்டமன்றத் தொகுதியைத் தேர்வு செய்யவும்\n1. கும்மிடிப்பூண்டி / திருவள்ளூர் 2. பொன்னேரி / திருவள்ளூர் 3. திருத்தணி / திருவள்ளூர் 4. திருவள்ளூர் / திருவள்ளூர் 5. பூந்தமல்லி / திருவள்ளூர் 6. ஆவடி / திருவள்ளூர் 7. மதுரவாயல் / திருவள்ளூர் 8. அம்பத்தூர் / திருவள்ளூர் 9. மாதவரம் / திருவள்ளூர் 10. திருவொற்றியூர் / திருவள்ளூர் 11. ராதாகிருஷ்ணன் நகர் / திருவள்ளூர் 12. பெரம்பூர் / சென்னை 13. கொளத்தூர் (புதுக்கோட்டை) / சென்னை 14. வில்லிவாக்கம் / சென்னை 15. திரு.வி.க நகர் / சென்னை 16. எழும்பூர் / சென்னை 17. இராயபுரம் / சென்னை 18. துறைமுகம் / சென்னை 19. சேப்பாக்கம் / சென்னை 20. ஆயிரம் விளக்கு / சென்னை 21. அண்ணா நகர் / சென்னை 22. விருகம்பாக்கம் / சென்னை 23. சைதாப்பேட்டை / சென்னை 24. தியாகராய நகர் / சென்னை 25. மயிலாப்பூர் / சென்னை 26. வேளச்சேரி / காஞ்சிபுரம் 27. சோளிங்கநல்லூர் / காஞ்சிபுரம் 28. ஆலந்தூர் / காஞ்சிபுரம் 29. திருப்பெரும்புதூர் / காஞ்சிபுரம் 30. பல்லாவரம் / காஞ்சிபுரம் 31. தாம்பரம் / காஞ்சிபுரம் 32. செங்கல்பட்டு / காஞ்சிபுரம் 33. திருப்போரூர் / காஞ்சிபுரம் 34. செய்யூர் / காஞ்சிபுரம் 35. மதுராந்தகம் / காஞ்சிபுரம் 36. உத்திரமேரூர் / காஞ்சிபுரம் 37. காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் 38. அரக்கோணம் / வேலூர் 39. சோளிங்கர் / வேலூர் 40. காட்பாடி / வேலூர் 41. ராணிப்பேட்டை / வேலூர் 42. ஆற்காடு / வேலூர் 43. வேலூர் / வேலூர் 44. அணைக்கட்டு / வேலூர் 45. கீழ்வைத்தனன் குப்பம் / வேலூர் 46. குடியாத்தம் / வேலூர் 47. வாணியம்பாடி / வேலூர் 48. ஆம்பூர் / வேலூர் 49. ஜோலார்பேட்டை / வேலூர் 50. திருப்பத்தூர் / வேலூர் 51. ஊத்தங்கரை / கிருஷ்ணகிரி 52. பர்கூர் / கிருஷ்ணகிரி 53. கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி 54. வேப்பனஹள்ளி / கிருஷ்ணகிரி 55. ஓசூர் / கிருஷ்ணகிரி 56. தளி / கிருஷ்ணகிரி 57. பாலக்கோடு / தர்மபுரி 58. பெண்ணாகரம் / தர்மபுரி 59. தர்���புரி / தர்மபுரி 60. பாப்பிரெட்டிப்பட்டி / தர்மபுரி 61. அரூர் / தர்மபுரி 62. செங்கம் / திருவண்ணாமலை 63. திருவண்ணாமலை / திருவண்ணாமலை 64. கீழ்பெண்ணாத்தூர் /‎ திருவண்ணாமலை 65. கலசப்பாக்கம் / திருவண்ணாமலை 66. போளூர் / திருவண்ணாமலை 67. ஆரணி / திருவண்ணாமலை 68. செய்யாறு / திருவண்ணாமலை 69. வந்தவாசி / திருவண்ணாமலை 70. செஞ்சி / விழுப்புரம் 71. மயிலம் / விழுப்புரம் 72. திண்டிவனம் / விழுப்புரம் 73. வானூர் / விழுப்புரம் 74. விழுப்புரம் / விழுப்புரம் 75. விக்கிரவாண்டி / விழுப்புரம் 76. திருக்கோயிலூர் / விழுப்புரம் 77. உளுந்தூர்ப்பேட்டை / விழுப்புரம் 78. இரிஷிவந்தியம் / விழுப்புரம் 79. சங்கராபுரம் / விழுப்புரம் 80. கள்ளக்குறிச்சி / விழுப்புரம் 81. கங்கவள்ளி / சேலம் 82. ஆத்தூர் – சேலம் / சேலம் 83. ஏற்காடு / சேலம் 84. ஓமலூர் / சேலம் 85. மேட்டூர் / சேலம் 86. எடப்பாடி / சேலம் 87. சங்ககிரி / சேலம் 88. சேலம்-மேற்கு / சேலம் 89. சேலம்-வடக்கு / சேலம் 90. சேலம்-தெற்கு / சேலம் 91. வீரபாண்டி / சேலம் 92. இராசிபுரம் / நாமக்கல் 93. சேந்தமங்கலம் / நாமக்கல் 94. நாமக்கல் / நாமக்கல் 95. பரமத்தி-வேலூர் / நாமக்கல் 96. திருச்செங்கோடு / நாமக்கல் 97. குமாரபாளையம் / நாமக்கல் 98. ஈரோடு கிழக்கு / ஈரோடு 99. ஈரோடு மேற்கு / ஈரோடு 100. மொடக்குறிச்சி / ஈரோடு 101. பெருந்துறை / ஈரோடு 102. பவானி / ஈரோடு 103. அந்தியூர் / ஈரோடு 104. கோபிச்செட்டிப்பாளையம் / ஈரோடு 105. பவானிசாகர் / ஈரோடு 106. தாராபுரம் / திருப்பூர் 107. காங்கேயம் / திருப்பூர் 108. அவினாசி / திருப்பூர் 109. திருப்பூர் வடக்கு / திருப்பூர் 110. திருப்பூர் தெற்கு / திருப்பூர் 111. பல்லடம் / திருப்பூர் 112. உடுமலைப்பேட்டை / திருப்பூர் 113. மடத்துக்குளம் / திருப்பூர் 114. உதகமண்டலம் / நீலகிரி மாவட்டம் 115. கூடலூர் / நீலகிரி மாவட்டம் 116. குன்னூர் / நீலகிரி மாவட்டம் 117. மேட்டுப்பாளையம் / கோயம்புத்தூர் 118. சூலூர் / கோயம்புத்தூர் 119. கவுண்டம்பாளையம் / கோயம்புத்தூர் 120. கோயம்புத்தூர் வடக்கு / கோயம்புத்தூர் 121. தொண்டாமுத்தூர் / கோயம்புத்தூர் 122. கோயம்புத்தூர் தெற்கு / கோயம்புத்தூர் 123. சிங்காநல்லூர் / கோயம்புத்தூர் 124. கிணத்துக்கடவு / கோயம்புத்தூர் 125. பொள்ளாச்சி / கோயம்புத்தூர் 126. வால்பாறை / கோயம்புத்தூர் 127. பழநி / திண்டுக்கல் 128. ஒட்டன்சத்திரம் / திண்டுக்கல் 129. ஆத்தூர் – திண்டுக்கல் / திண்டுக்கல் 130. நிலக்கோட்டை / திண்டுக்கல் 131. நத்தம் / திண்டுக்கல் 132. திண்டுக்கல் / தி��்டுக்கல் 133. வேடசந்தூர் / திண்டுக்கல் 134. அரவக்குறிச்சி / கரூர் 135. கரூர் / கரூர் 136. கிருஷ்ணராயபுரம் / கரூர் 137. குளித்தலை / கரூர் 138. மணப்பாறை / திருச்சிராப்பள்ளி 139. ஸ்ரீரங்கம் / திருச்சிராப்பள்ளி 140. திருச்சிராப்பள்ளி மேற்கு / திருச்சிராப்பள்ளி 141. திருச்சிராப்பள்ளி கிழக்கு / திருச்சிராப்பள்ளி 142. திருவெறும்பூர் / திருச்சிராப்பள்ளி 143. இலால்குடி / திருச்சிராப்பள்ளி 144. மண்ணச்சநல்லூர் / திருச்சிராப்பள்ளி 145. முசிறி / திருச்சிராப்பள்ளி 146. துறையூர் / திருச்சிராப்பள்ளி 147. பெரம்பலூர் / பெரம்பலூர் 148. குன்னம் / பெரம்பலூர் 149. அரியலூர் / அரியலூர் 150. ஜெயங்கொண்டம் / அரியலூர் 151. திட்டக்குடி / கடலூர் 152. விருத்தாச்சலம் / கடலூர் 153. நெய்வேலி / கடலூர் 154. பண்ருட்டி / கடலூர் 155. கடலூர் / கடலூர் 156. குறிஞ்சிப்பாடி / கடலூர் 157. புவனகிரி / கடலூர் 158. சிதம்பரம் / கடலூர் 159. காட்டுமன்னார்கோயில் / கடலூர் 160. சீர்காழி / நாகப்பட்டினம் 161. மயிலாடுதுறை / நாகப்பட்டினம் 162. பூம்புகார் / நாகப்பட்டினம் 163. நாகப்பட்டினம் / நாகப்பட்டினம் 164. கீழ்வேளூர் / நாகப்பட்டினம் 165. வேதாரண்யம் / நாகப்பட்டினம் 166. திருத்துறைப்பூண்டி / திருவாரூர் 167. மன்னார்குடி / திருவாரூர் 168. திருவாரூர் / திருவாரூர் 169. நன்னிலம் / திருவாரூர் 170. திருவிடைமருதூர் / தஞ்சாவூர் 171. கும்பகோணம் / தஞ்சாவூர் 172. பாபநாசம் / தஞ்சாவூர் 173. திருவையாறு / தஞ்சாவூர் 174. தஞ்சாவூர் / தஞ்சாவூர் 175. ஒரத்தநாடு / தஞ்சாவூர் 176. பட்டுக்கோட்டை / தஞ்சாவூர் 177. பேராவூரணி / தஞ்சாவூர் 178. கந்தர்வக்கோட்டை / புதுக்கோட்டை 179. விராலிமலை / புதுக்கோட்டை 180. புதுக்கோட்டை / புதுக்கோட்டை 181. திருமயம் / புதுக்கோட்டை 182. ஆலங்குடி / புதுக்கோட்டை 183. அறந்தாங்கி / புதுக்கோட்டை 184. காரைக்குடி / சிவகங்கை 185. திருப்பத்தூர், சிவகங்கை / சிவகங்கை 186. சிவகங்கை / சிவகங்கை 187. மானாமதுரை / சிவகங்கை 188. மேலூர் / மதுரை 189. மதுரை கிழக்கு / மதுரை 190. சோழவந்தான் / மதுரை 191. மதுரை வடக்கு / மதுரை 192. மதுரை தெற்கு / மதுரை 193. மதுரை மத்தி / மதுரை 194. மதுரை மேற்கு / மதுரை 195. திருப்பரங்குன்றம் / மதுரை 196. திருமங்கலம் / மதுரை 197. உசிலம்பட்டி / மதுரை 198. ஆண்டிப்பட்டி / தேனி-அல்லிநகரம் 199. பெரியகுளம் / தேனி-அல்லிநகரம் 200. போடிநாயக்கனூர் / தேனி-அல்லிநகரம் 201. கம்பம் / தேனி-அல்லிநகரம் 202. இராஜபாளையம் / விருதுநகர் 203. திருவில்லிபுத்தூர் / விருதுநகர் 204. சாத்தூர் / விருதுநகர் 205. சிவகாசி / விருதுநகர் 206. விருதுநகர் / விருதுநகர் 207. அருப்புக்கோட்டை / விருதுநகர் 208. திருச்சுழி / விருதுநகர் 209. பரமக்குடி / இராமநாதபுரம் 210. திருவாடாணை / இராமநாதபுரம் 211. இராமநாதபுரம் / இராமநாதபுரம் 212. முதுகுளத்தூர் / இராமநாதபுரம் 213. விளாத்திகுளம் / தூத்துக்குடி 214. தூத்துக்குடி / தூத்துக்குடி 215. திருச்செந்தூர் / தூத்துக்குடி 216. ஸ்ரீவைகுண்டம் / தூத்துக்குடி 217. ஓட்டப்பிடாரம் / தூத்துக்குடி 218. கோவில்பட்டி / திருநெல்வேலி 219. சங்கரன்கோவில் / திருநெல்வேலி 220. வாசுதேவநல்லூர் / திருநெல்வேலி 221. கடையநல்லூர் / திருநெல்வேலி 222. தென்காசி / திருநெல்வேலி 223. ஆலங்குளம் / திருநெல்வேலி 224. திருநெல்வேலி / திருநெல்வேலி 225. அம்பாசமுத்திரம் / திருநெல்வேலி 226. பாளையங்கோட்டை / திருநெல்வேலி 227. நாங்குநேரி / திருநெல்வேலி 228. ராதாபுரம் / திருநெல்வேலி 229. கன்னியாகுமரி / கன்னியாகுமரி மாவட்டம் 230. நாகர்கோவில் / கன்னியாகுமரி மாவட்டம் 231. குளச்சல் / கன்னியாகுமரி மாவட்டம் 232. பத்மனாபபுரம் / கன்னியாகுமரி மாவட்டம் 233. விளவங்கோடு / கன்னியாகுமரி மாவட்டம் 234. கிள்ளியூர் / கன்னியாகுமரி மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newschecker.in/ta/fact-checks-ta/sylendra-babu", "date_download": "2021-08-01T02:14:21Z", "digest": "sha1:JWYYJWLOB5XO7WWP6BDBGTXGN6ZEGX5A", "length": 13272, "nlines": 173, "source_domain": "newschecker.in", "title": "தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்க உள்ளாரா?", "raw_content": "\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 1, 2021\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 1, 2021\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nHomeFact Checksதமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்க உள்ளாரா\nதமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்க உள்ளாரா\nசைலேந்திர பாபு அவர்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்கவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக முதல்வராக பதவி ஏற்கவே இல்லை. ஆனால் அதற்குள் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பும் ஆசாமிகளின் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர்.\nவரவிருக்கும் திமுக ஆட்சிக்கு ஆதரவாகவும், எத���ராகவும் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. முன்னதாக திமுக ஆட்சியை கட்டுக்குள் கொண்டு வர கிரண்பேடி அவர்களை தமிழக ஆளுநராக நியமிக்கவிருப்பதாக தகவல் ஒன்று பரவியது. இத்தகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்து, அது முற்றிலும் பொய்யான செய்தி என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கி இருந்தோம்.\nஇதனைத் தொடர்ந்து, சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு அவர்கள் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.\nசமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.\nசைலேந்திர பாபு அவர்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்கவிருக்கின்றார் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இத்தகவல் உண்மைதானா என்பதை அறிய, சைலேந்திர பாபு அவர்களையே தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.\nஇதற்கு சைலேந்திர பாபு அவர்கள்,\n“எனக்கு அதிகாரப்பூரமாக எந்த உத்தரவும் கிடைக்கவில்லை.”\nசைலேந்திர பாபு அவர்களின் இந்த பதிலைக் காணும்போது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு உறுதியாகின்றது. சைலேந்திர பாபு அவர்கள் தற்போது ரயில்வே போலீஸின் டிஜிபியாக உள்ளார்.\nதமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.\nஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.\n(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.\nஎங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)\nPrevious articleதமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளாரா\nNext articleதிமுக வெற்றியைக் கொண்டாட 2.5 கோடி ரூபாய் கேக் வெட்டப்பட்டதா\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nமத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்தாரா அண்ணாமலை\nசென்னை அரும்பாக்கம் மக்கள் நிலை என்று பரவும் சில புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டதா\nடிக்டாக் சூர்யா கைதுக்கு காரணம் பாஜகவில் சேராததா\nகுஜராத்தில் எடுக்கப்பட்ட படமா இது\nஅதிமுக-பாஜக கூட்டணி ஜெயித்தால் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ்கள் அதிகரிக்கப்படும் என்றாரா யோகி ஆதித்யநாத்\nமுகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் கர்நாடக போலீஸ் தாக்கப்பட்டனரா\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பின்னால் சர்ச்சைக்குரிய தலைப்பில் புத்தகமா\nசீமான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றாரா\nகனிமொழி தேவிலால் உரையை மொழிப் பெயர்த்தாரா\nமு.க.ஸ்டாலின் புகைப்படத்தில் பின்புற சுவரில் சீமான் விளம்பரமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/pk-51-22/", "date_download": "2021-08-01T00:27:59Z", "digest": "sha1:SR3CAYOYSSJAPVE74KWPTWFLGH2BARKE", "length": 12575, "nlines": 144, "source_domain": "orupaper.com", "title": "என்றும் தலைவர் நினைவில்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நெஞ்சு பொறுக்குதில்லையே என்றும் தலைவர் நினைவில்…\nஇத்தனை வருடங்களுக்கு பின்னும் ஈழவிவகாரம் பற்றி பேச வேண்டுமா என்கிறார்கள் சிலர், அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்கிறார்கள் சிலர். கொரோனா எனும் நோய்த்தொற்று உலகில் உயிர்களை கொல்ல துவங்கியதும் இந்தியா மருந்துகளை அனுப்புகிறது, கியூபா மருத்துவர்களை அனுப்புகிறது.\nஇப்படி உலகம் உயிருக்கு பதறும் கால கட்டத்தில், ஒன்னரை லட்சம் உயிர்களை எளிதாய் கொல்ல முடிந்ததென்றால் அது வெறும் ஈழத்தமிழர் விவகாரமல்ல, ஒட்டுமொத்த உலகத்தமிழருக்கான பாடம். அங்கு நடந்தது நாளை இங்கும் நடக்கும். அது நமக்கான படிப்பினை. இதை மறக்க சொல்பவன் துரோகி. மறந்து விடுபவன் பாவி.\nபுலிகளை தீவிரவாதிகளாக காட்ட முயலுகிறார்கள். திலீபன் உண்ணாமலிருந்து உயிர்விட்ட போது மௌனித்திருந்த வாய்களெல்லாம் பிரபாகரன் ஆயுதமேந்தியது தவறு என அறிவுரை கூறுகிறது. இதை மறைக்க ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதே அது நமக்கு எவ்வளவு அவசியமான வரலாறு என்பதை சொல்கிறது.\n2020ஆம் ஆண்டில் இருக்கிறோம். இது அடுத்த தலைமுறை இணைய உலகிற்குள் காலகட்டம். ஈழப்படுகொலையின் போது அன்னை மடியிலிருந்த ஒரு தலைமுறை இப்போது அரசியல் பழக துவங்கியுள்ளது. அந்த உணர்வு போராட்டத்தை அவர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்த போகிறோம்\nமுடிந்தவரை தலைவர் பிரபாகரன் துப்பாக்கியுடன் இருக்கும் படங்களை தவிர்த்து குடும்பத்துடன், குழந்தைகளுடன் இருக்கும் படங்களை பதிவேற்றுங்கள். விடுதலை புலிகள் தீவிரவாத அமைப்பல்ல உங்களை போல, என்னை போல ரத்தமும் சதையுமாக குடும்பமாக வாழ்ந்தவர்கள் என சொல்லுங்கள்.\nஒரே நாட்டில் வாழ்ந்த இரண்டு மொழி பேசும் மக்களில் பெரும்பான்மை மொழி பேசுபவர்கள் ஒடுக்க முற்பட்டு அதற்கு எதிரான சிறுபான்மை மொழியினரின் போராட்டமே ஈழப்போராட்டம் என்பதை அறியச்செய்யுங்கள். அஹிம்சை வழியில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிரெல்லாம் விட்டு இறுதியில் எடுத்த ஆயுதமே துப்பாக்கி என்பதை தெரிய படுத்துங்கள்.\nஇராஜராஜனின் கோவிலை பார், ஐம்பெருங்காப்பிய பாடலை கேள் என்பதெல்லாம் ஒரு தமிழனை பெருமையுடைவனாக காட்டும். இழந்த வரலாறையும் சொல்லுங்கள். அழித்த பகைவர்களை காட்டுங்கள். அது அவனை வலிமையுடையவனாக மாற்றும். மாவீரர் நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மாற்றம் வரும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம். தலைவன் புகழ் ஓங்குக \nPrevious articleஇராணுவ ஆட்சியை நோக்கி செல்லும் சிறிலங்கா,அரசின் சகல அதிகாரங்களையும் அலங்கரிக்கும் இராணுவம்\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும��� முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/a-baggage-handler-was-found-inside-the-cargo-hold-of-a-plane-that-had-flown-into-washington-d-c-from-charlotte/", "date_download": "2021-08-01T01:54:47Z", "digest": "sha1:D2IZSRNLSXUMFFNMGSTVBGHET3ZXQVVJ", "length": 8963, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "A baggage handler was found inside the cargo hold of a plane that had flown into Washington D.C. from Charlotte | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபயணிகள் விமான லக்கேஜ் அறையில் அடைக்கப்பட்ட ஊழியர் பத்திரமாக மீட்பு\nவாஷிங்டன்: பயணிகள் விமான லக்கேஜ் அறையில் வைத்து பூட்டிய ஊழியர் பத்திரமாக மீட்கப்பட்டார். வடக்கு கரோலினாவில் இருந்து வாஷிங்டன்னுக் பறந்து சென்ற பயணிகள் விமானத���தின் லக்கேஜ் அறையில் ஒரு ஊழியர் ஒருவர் அடைபட்டு கிடந்தார். பயணிகளின் பை,...\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியை தாண்டியது\nஇந்தியாவில் நேற்று 41,786 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon_EV/Tata_Nexon_EV_XM.htm", "date_download": "2021-08-01T00:36:22Z", "digest": "sha1:K5X7HMF5QXN7LIGBNMBKB6FNS4ZEHBB5", "length": 29998, "nlines": 527, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நெக்ஸன் இவி எக்ஸ்எம் ஆன்ரோடு விலை (electric(battery)), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா நிக்சன் EV எக்ஸ்எம்\nbased on 2 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்நெக்ஸன் இவிஎக்ஸ்எம்\nநெக்ஸன் இவி எக்ஸ்எம் மேற்பார்வை\nகட்டணம் வசூலிக்கும் நேரம்: 60 min(0-80%)\nடாடா நெக்ஸன் இவி எக்ஸ்எம் Latest Updates\nஹூண்டாய் வேணு sx plus sport dct, which is priced at Rs.11.78 லட்சம். ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி, which is priced at Rs.14.25 லட்சம் மற்றும் நிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி, which is priced at Rs.13.94 லட்சம்.\nடாடா நெக்ஸன் இவி எக்ஸ்எம் விலை\nஇஎம்ஐ : Rs.28,808/ மாதம்\nடாடா நெக்ஸன் இவி எக்ஸ்எம் இன் முக்கிய குறிப்புகள்\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா நெக்ஸன் இவி எக்ஸ்எம் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா நெக்ஸன் இவி எக்ஸ்எம் விவரக்குறிப்புகள்\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை zev\nகட்டணம் வசூலிக்கும் நேரம் 60 min(0-80%)\nவேகமாக கட்டணம் வசூலித்தல் Yes\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 205mm\nசக்கர பேஸ் (mm) 2498\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nஉயரம் adjustable front seat belts ��ிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nடாடா நெக்ஸன் இவி எக்ஸ்எம் நிறங்கள்\nநிக்சன் ev எக்ஸ்எம்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ் luxCurrently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ் lux இருண்ட பதிப்பு Currently Viewing\nஎல்லா நிக்சன் ev வகைகள் ஐயும் காண்க\nநெக்ஸன் இவி எக்ஸ்எம் படங்கள்\nஎல்லா நிக்சன் ev படங்கள் ஐயும் காண்க\nடாடா நெக்ஸன் இவி வீடியோக்கள்\nஎல்லா நிக்சன் ev விதேஒஸ் ஐயும் காண்க\n��ாடா நெக்ஸன் இவி எக்ஸ்எம் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநெக்ஸன் இவி எக்ஸ்எம் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct\nரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி\nஹூண்டாய் எலென்ட்ரா வற்வற ஸ்ஸ் அட்\nஹூண்டாய் அழகேசர் பிரஸ்டீஜ் ஏடி\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் ivt\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி\nவோல்க்ஸ்வேகன் போலோ ஜிடி 1.0 பிஎஸ்ஐ\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா நெக்ஸன் இவி செய்திகள்\nடாடா நெக்ஸான் இவி ரூபாய் 14 லட்சத்தில் அறிமுகமாகி இருக்கிறது\nஅனைத்து-மின்சார நெக்ஸான்களும் அதன் உயர்-அம்சங்களை ஐசிஇ வகையைக் காட்டிலும் ரூபாய் 1.29 லட்சம் அதிக விலையில் இருக்கிறது\nடாடா நெக்ஸன் EV மற்றும் MG ZS EV புக்கிங்ஸ் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன் திறந்திருக்கும்\nஇரண்டு EVகளும் ஜனவரி 2020 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உங்களுடையதை முன்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே காணலாம்\nடாடா நெக்ஸன் ஈ.வி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெற, பிப்ரவரி 2020 இல் எதிர்பார்க்கப்படுகிறது\nஉமிழ்வு இல்லாத நெக்ஸான் உற்பத்தி-ஸ்பெக் மாதிரியில் சந்தை அம்சங்களைப் பெற வாய்ப்புள்ளது\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நெக்ஸன் இவி மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநெக்ஸன் இவி எக்ஸ்எம் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 14.83 லக்ஹ\nபெங்களூர் Rs. 15.31 லக்ஹ\nசென்னை Rs. 14.71 லக்ஹ\nஐதராபாத் Rs. 15.88 லக்ஹ\nபுனே Rs. 14.95 லக்ஹ\nகொல்கத்தா Rs. 15.07 லக்ஹ\nகொச்சி Rs. 15.24 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-2nd-wave-the-next-4-weeks-are-critical-sur-443419.html", "date_download": "2021-08-01T01:25:27Z", "digest": "sha1:JQ53WZBXVFQEVBGDA54RNDQK6LE44BAV", "length": 11030, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா 2ஆவது அலை: அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை - சுகாதாரத்துறை அமைச்சகம் | Corona 2nd wave The next 4 weeks are critical– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பி���்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nகொரோனா 2ஆவது அலை: அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை - சுகாதாரத்துறை அமைச்சகம்\nகொரோனா 2 ஆவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது என்றும் கொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியாக இருக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா 2 ஆவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது என்றும் கொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியாக இருக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “கொரோனாவின் 2ஆவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது. இதை நாம் சமாளிக்க வேண்டும்.\nஇதனை எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும். 2 ஆவது அலையைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும். ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nகொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம். மருத்துவ துறையில் பணியாற்றுவோரை காப்பாற்றுவதும், அந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். கொரோனாவால் அதிகம் பாதிக்க வாய்ப்பிருக்கும் நபர்களை பாதுகாப்பதே ஒவ்வொரு நாட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது.\nவிருப்பம் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடுவது இலக்கு அல்ல. யாருக்கு அதிகமாக நோய் தொற்று பாதிப்பு ஏற்படுமோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவதோ இலக்கு” என்றனர்.\nஇந்நிலையில், நாடு முழுவதும கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 446 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,17,32,279 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,65,0547. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,88,223 ஆக உள்ளது. மேலும், 8 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 926 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவ��ற்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய மருத்துவ கழகம் கடிதம் எழுதியுள்ளது.\nMust Read : விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை: காத்திருந்து ஏமாற்றமடைந்த தேமுதிக தொண்டர்கள்\nஅத்துடன், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனியார் பங்களிப்புடன் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா 2ஆவது அலை: அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை - சுகாதாரத்துறை அமைச்சகம்\nஎங்க பொண்ணுகூட பழகுறத நிறுத்து - மகளின் காதலனை வீடு புகுந்து வெட்டிய பெற்றோர்கள்\nToday Rasi Palan: இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nசுறாவும், சூழலியலும்; கடல் வளத்தை பாதுகாப்பது எப்படி\nஉங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: மோசடி கும்பலின் புது ரூட் - இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்\nபெகாசஸ் விவகாரத்தை பா.ஜ.க அரசு விவாதிக்கத் தயாராக இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/petrol-and-diesel-rate-at-chennai-121070400005_1.html", "date_download": "2021-08-01T00:11:29Z", "digest": "sha1:FU67TFTC2FUNPVMN46FMGAMFAJCGQ2LU", "length": 11313, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: சென்னையில் என்ன விலை? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: சென்னையில் என்ன விலை\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: சென்னையில் என்ன விலை\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் ��ற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்கு உள்ளார்கள் என்பதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சென்னையில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்தது எடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.44 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 19 காசுகள் அதிகரித்தது அடுத்து ரூபாய் 93.91 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது\nதமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் விரைவில் டீசலும் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\n8 மாவட்டங்களில் மழை கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் 6முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு\nஉன்னிகிருஷ்ணன் அறையில் கிடைத்த கடிதம் - மரணத்தின் பின்னணி என்ன\n3வது நாளாக உயர்ந்த தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்\nஉச்சம் தொட்ட பெட்ரோல் விலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thekaraikudi.com/all-other-news/5842/", "date_download": "2021-07-31T23:58:21Z", "digest": "sha1:DAIDT3QPUKMMKPK4SSE4VEAUDBCTW2DF", "length": 13917, "nlines": 136, "source_domain": "www.thekaraikudi.com", "title": "சட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு – தி காரைக்குடி", "raw_content": "\nHome நாட்டு நடப்பு சட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nசட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nசட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nகோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரபாகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஎனக்கு குடிப்பழக்கம் இல்லை. நான் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்கள் மூலம் பல தகவல்களை சேகரித்தேன். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு முறையான ரசீது வழங்கப்படுவது இல்லை. கோவை மாவட்டத்தில் பல டாஸ்மாக் பார்கள், சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது.\nஎந்த ஒரு உரிமமும் இல்லாமலும், கட்டணம் செலுத்தாமலும் பார்கள் செயல்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் விலைப்பட்டியல் வைக்கவில்லை. அதனால், மதுபாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.\nமேலும், பார்களில் சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப் படுவது குறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தேன். இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள பார்களில், சோதனை செய்த உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள், அங்கு தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.\nஇந்த பார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் சில டாஸ்மாக் கடைகளில் கலப்பட மதுக்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இதுபோன்ற செயல்களினால் அரசுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவேண்டும்.\nஅதனால், டாஸ்மாக் மதுபான கடைகளில், மோசடிகளை தடுக்கும் மற்றும் கண்டறியும் சட்ட விதிகளை அமலுக்கு கொண்டுவந்து, மதுபாட்டில்கள் மற்றும் தின்பண்ட விற்பனைக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும், பார்களில் தரமான உணவு தின்பண்டங்கள் விற்பனை செய்யவும், அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nஇந்த வழக்கிற்கு தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 3,326 சட்டவிரோத பார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஅதாவது, மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் நடத்திய சோதனையில் 2,505 பார்களும், தலைமை அலுவலக அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 20 பார்களும், துணை கலெக்டர் மற்றும் அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 801 பார்களும் சட்ட விரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டு, போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.\nஎனவே, தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை செயலாளர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் ஆகியோர் மூலம் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்படும் பார்களை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅதன்பின்னர், அதுகுறித்த அறிக்கையை வருகிற 20-ந் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious articleசரோஜினி நாயுடு பிறந்த தினம் – பிப். 13- 1879\nNext articleதே.மு.தி.க. தலைவர்​​​​​​​ விஜயகாந்த் 16-ந்தேதி சென்னை திரும்புகிறார்\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to சாத்தம்பத்தி – 3B\nகாரைக்குடி to மங்களம் – 3\nகாரைக்குடி to திருப்பணங்குடி – 2B\nகாரைக்குடி to கீழப்பூங்குடி – 4\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/page/86/", "date_download": "2021-08-01T01:05:35Z", "digest": "sha1:HCBDFKR6JNJFHN7NIRRDG4CFPQ4S2XWF", "length": 9045, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "இஸ்லாத்தை நோக்கி – Page 86 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்ல��ரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"இஸ்லாத்தை நோக்கி\" (Page 86)\nமதுரையில் இஸ்லாத்தை ஏற்ற தமிழரசி , சிவராம்\nமதுரை மாவட்ட மர்கசில் கடந்த 5-12-2011 அன்று தமிழரசி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சமீர்...\nசிவகாசியில் இஸ்லாத்தை ஏற்ற மோகன்\nகடந்த 25 -12 -2011 ஞாயிற்றுகிழமை அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த மோகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக...\nசெல்வபுரம் தெற்கில் இஸ்லாத்தை ஏற்ற பிரபாகரன்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடநத் 21-12-2011 அன்று பிரபாகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை...\nதுறைமுகத்தில் இஸ்லாத்தை ஏற்ற மாரிமுத்து\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் கடந்த 23-12-2011 அன்று மாரிமுத்து என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக...\nதிண்டுக்கல்லில் இஸ்லாத்தை ஏற்ற செல்வம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் கடந்த 16-12-2011 அன்று செல்வம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடநத் 13-12-2011 அன்று முருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்...\nசேப்பாக்கத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஷங்கர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளையில் கடந்த 16-12-2011 அன்று சேப்பாக்கம் லாட்ஜ் ஒன்றில் மேனேஜராக பணிபுரியும் ஷங்கர் என்ற...\nதிருத்துறைபூண்டியில் இஸ்லாத்தை ஏற்ற பிரியதர்ஷனி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 1 கிளையில் கடந்த 13-12-2011 அன்று பிரியதர்ஷனி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக...\nமதுக்கரை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இருவர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மதுக்கரை கிளையில் கடந்த 13-12-2011 மற்றும் 17-12-2011 ஆகிய தேதிகளி்ல் இருவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக...\nமங்கலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ராமசாமி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையில் கடந்த 15-12-2011 அன்று ராமசாமி என்ற பெரியவர் இஸ்லாத்தை தன் வாழ்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/life-style/beauty-news-in-tamil/best-tips-to-overcome-lack-of-sleep/", "date_download": "2021-08-01T02:14:24Z", "digest": "sha1:JTU3LKA35JE2COSVKNJEPVPXO65EAHGP", "length": 22379, "nlines": 272, "source_domain": "www.thudhu.com", "title": "தூக்கமின்மையால் மன அழுத்தம், நீரிழிவு, இதய நோய் கூட வர வாய்ப்புள்ளது.", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் தூக்கமின்மையால் மன அழுத்தம், நீரிழிவு, இதய நோய் கூட வர வாய்ப்புள்ளது.\nதூக்கமின்மையால் மன அழுத்தம், நீரிழிவு, இதய நோய் கூட வர வாய்ப்புள்ளது.\nசரியான தூக்கம் இல்லை என்றாலே பிரச்னை தான். தூக்கமின்மையால் மன அழுத்தம், நீரிழிவு, இதய நோய் கூட வர வாய்ப்புள்ளது. படுத்தவுடனே நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் இச்செய்தி உங்களுக்கு தான்.\nஎட்டு எட்டா மனிஷன் வாழ்க்க பிரிச்சிக்கோ என பாட்ஷா படத்தில் வரும் பாடலை போல எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் தூக்கம். சொந்த வேலைகளுக்காக எட்டு மணி நேரம் என மனிதர்களின் வாழ்க்கை மூன்று எட்டு மணி நேரங்களாக பிரிக்கலாம்.\nஆனால் இந்த நவீன யுகத்தில் அதுவும் கரோனா லாக் டவுன், வொர்க் ஃப்ரம் ஹோம் ஆகியவற்றால் பெரும்பாலானவர்கள் நல்ல தூக்கத்தை இழந்து விட்டனர். கையில் எந்நேரமும் செல்போன், லேப்டாப் உடனே இருப்பதால் அவர்கள் தூக்கிமின்னை பிரச்னைக்கு ஆளாகின்றனர். நல்ஷ தூக்கம் இல்லை என்றாலே பிரச்னை தான்.\nஒருநாள் தூங்காமல் இருந்தாள் பிரச்னை இல்லை. ஆனால் அந்த பழக்கம் தொடர்ந்தால் நிச்சயம் மனதளவிலும் உடலளவிலும் பிரச்னை ஏற்படுத்தும்\nநல்ல தூக்கம் இல்லை என்றால் நாம் வேலைக்கு செல்லும் போது விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது.\nசிந்தனை மற்றும் கற்றலில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கமின்மையால் கவனக்குறைவு, செறிவு, பகுத்தறிவு மற்றும் சிக்கல் தீர்க்கும் தன்மையை பாதிக்கிறது. மேலும் கற்றல் திறனையும் பாதிக்கும்\nதூக்கிமின்மையால் உடல் எடை அதிகரிக்கும். நியாபக சக்தி மங்கும். கண்ணுக்கு கீழ் கருவளையம் வரும். தோள் சுருங்கும். சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, மா���டைப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் வரலாம்.\nஒரு வழக்கமான அட்டவணையைப் பின்பற்றுங்கள், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எழுந்து படுக்கைக்குச் செல்வதை கடைபிடியுங்கள்.\nஇரவு நேரங்களில் காஃபின் உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.\nதேவைப்பட்டால் தியானம், யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.\nஇரவு நேரங்களில் மிதமான சூட்டில் குளியுங்கள். அதேபோல இரவுகளில் லைட்டான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nசாப்பிட பிறகு நடைப்பயிற்சி செல்வதை கடைபிடியுங்கள். அவ்வாறு செய்வதால் உடல் சோர்வாகும் தூக்கமும் நன்கு வரும்.\nஇரவு நேரங்களில் புத்தகங்கள் அல்லது ரேடியோக்களில் மெலோடி பாடல்களை கேளுங்கள். இதமான பாடல்களை கேட்டால் தானாக தூக்கம் வந்துவிடும்.\nகவலை, மன அழுத்தம், பதட்டங்கள் மற்றும் பிற குழப்பமான எண்ணங்களை யோசிப்பதை தவிர்க்கவும்.\nதூங்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.\n‌தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக செல்போன், லேப்டாப், டிவி பார்ப்பதை தவிர்க்கவும்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்���ிரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/jansi-poems/25-%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%8D-_-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-_-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-08-01T01:10:43Z", "digest": "sha1:NPQVQOF2ALPEUPTO5W7MBGKP2BSFPEY4", "length": 10188, "nlines": 270, "source_domain": "jansisstoriesland.com", "title": "25. ஷ்..ஷ்..ஷ்.. _ கவிதை _ ஜான்சி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\n25. ஷ்..ஷ்..ஷ்.. _ கவிதை _ ஜான்சி\nஎன்று நாள் முழுதும் கடந்தாலும்.\nஎங்கிருந்தோ எழும் ஆரவாரப் பேச்சின் சப்தம் ஞாபகப்படுத்தி விடுகின்றது.\nவீட்டிற்கு வருகையிலெல்லாம் கலகலக்கச் செய்யும் மாமா,\nவிருந்திற்கு அழைத்து விட்டு வெளி வாயில் வரை வந்து வாயார வரவேற்கும் அத்தை,\nமுற்றத்தில் கால் நீட்டி ஊர் கதைகள் பேசி ஆரவாரமாய் சிரிக்கும் பாட்டி\nஎனும் பல (லேட்)டாகிப் போன வாடாத நினைவுகளை.\n← Previous26. இரண்டும் ஒன்றாய் _ ஜான்சி\nNext →24. தனிமை _ கவிதை _ ஜான்சி\n57. வெற்றியின் வாசகம் _ கவிதை_ ஜான்சி\n55. நீ கண்ணுறங்கு _ கவிதை_ ஜான்சி\n54. வாருங்கள் தேடுவோம் _ கவிதை _ ஜான்சி\n52. ஒரு வித்தியாசம்_ கவிதை_ ஜான்சி\n51. முத்தங்கள் _ கவிதை_ ஜான்சி\n1. மறதி _ கவிதை _ ஜான்சி\n26. இரண்டும் ஒன்றாய் _ ஜான்சி\n26. அமிழ்தினும் இனியவள் அவள்\n45. தாய்மையில் தவறாது தவளையும்_10.1_Soundarya\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nஇது இருளல்ல அது ஒளிய��்ல_16_ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-01T02:21:10Z", "digest": "sha1:F2VVTE4ETWPTJHILAVLFUMWT23WBKINZ", "length": 5444, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "நடம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபாடல்களைக் கேட்டு இரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக நடமாடினர்.\nசிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்\nதூக்கிய காலைக் கொஞ்சம் கீழே [வை]]த்தால்\nஇங்கு பாக்கியை நான் ஆடுவேன் (திரைப்பாடல்)\nகுயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்\nமயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்\nஇரதமுடைய நடமாட்டுடையவர் (திருக்கோ. 57)\nவலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர (தேவா. 278, 1)\nகற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன் (கம்பராமாயணம்)\nஆதாரங்கள் ---நடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:நடனம் - நாட்டியம் - கூத்து - நடமாடு - ஆட்டம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2012, 07:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/sadhguru-answers-communism-personal-property-spirituality-skv-383295.html", "date_download": "2021-08-01T01:33:05Z", "digest": "sha1:DZZDTIYUYBYAGMMBCVPSAZET6TPAPXPW", "length": 30212, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "கம்யூனிசம், தனி உடைமை, ஆன்மீகம்... சத்குருவின் பார்வை! | Sadhguru vision Communism personal property spirituality– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nகம்யூனிசம், தனி உடைமை, ஆன்மீகம்... சத்குருவின் பார்வை\nபேராசை, சேவை, ‘கூட்டாண்மை சமூகப் பொறுப்பு’ பற்றியெல்லாம் பேசுவதற்குப் பதிலாக தேவையான சட்டங்களை இயற்றவேண்டும். அந்த சட்டங்கள் மூலம் ஒருவர் இலாபம் பெறும்போது அவரைச் சுற்றியுள்ளவர்களும் பயன்பெறும்படியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.\nநாங்கள் மாணவர்களாக இருந்தபோது, வழக்கத்தில் இருந்த வேடிக்கையான சொல்வழக்கு ஒன்று… ‘மாணவர்களாய் இருக்கும்போது நாமெல்லாம் கம்யூனிஸ்ட், வேலை கிடைத்தவுடன் சோஷலிஸ்ட், திருமணம் ஆன அடுத்த நொடியிலிருந்து தனிவுடைமை வாதிகள்.’\nகேள்வி : சத்குரு, தொழில் நிறுவனங்களின் ‘கொள்ளை லாப’ பேராசை பற்றி உங்கள் கருத்து என்ன\nசுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா தன்னை சோஷலிஸ்ட�� (சமூகவுடைமை) நாடாக அறிவித்துக் கொண்டது. சோஷலிஸம் என்பது வீரியம் குறைக்கப்பட்ட கம்யூனிசம் (பொதுவுடைமை) தான். அதாவது முழுமையான கம்யூனிசத்தை பின்பற்ற தைரியம் இல்லாததால், சோஷலிஸக் கொள்கைகளை பின்பற்றுவதாக அறிவித்துக் கொண்டோம். இது தான் நம் நாட்டின் பிரச்சினைகளுக்குக் காரணம். நாம் யார், என்ன வேண்டும், என்ன செய்ய உத்தேசித்திருக்கிறோம் என எதையும் தெளிவாக, தைரியமாக சொல்லமாட்டோம். அது, இது, என்று ஏதேதோ சொல்லி மழுப்புவதால், ஒவ்வொருவரும் நாம் எவ்வழியில் செல்ல திட்டமிடுகிறோம் என்று புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள்.\nகார்ல் மார்க்ஸ்-க்கு பொருளாதாரம் பற்றி நிறைய தெரிந்திருக்கலாம், ஆனால் மனிதர்களைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது என்று தான் சொல்லவேண்டும். தான் வழங்கிய கோட்பாட்டைப் பின்பற்றி உலகின் செல்வச் செழிப்பான நாடுகள் எப்படி கம்யூனிஸ்ட்டாக மாறிவிடும் என்றும் மக்கள் அனைவரும் தங்கள் செல்வங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார்கள் என்றும், அதன்பின் இவ்வுலகே எப்படி பிரமாதமாக மாறிவிடும் என்றும் அவர் விவரித்திருந்தார். இது ஒரு அற்புதமான கனவு. அதில் சந்தேகம் இல்லை. யோசித்துப் பாருங்கள், உலகில் எல்லோரும் சமமாக இருப்பர். 100 கோடி சம்பாதிப்பவரும், சிறிதும் தயக்கமின்றி அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வார். கேட்பதற்கு இது நிச்சயம் நன்றாகத் தான் இருக்கிறது\nபொதுவுடைமைப் புரட்சி நடந்து முடிந்த ருஷிய நாட்டிற்கு, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் சென்றிருந்தார். ‘அடடா செல்வந்தர்கள் எல்லாம் தங்கள் செல்வத்தை எளியோருடன் பகிர்ந்து கொள்ளப்போகும் அற்புதக் காட்சியை காணப் போகிறேன். எல்லோரும் சமம். எல்லோருக்கும் சமவாய்ப்பு. கேட்பதற்கே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே, இதை நேரில் பார்த்தால்...’ என்று ஆனந்தக் கனவோடு ருஷியாவிற்கு சென்றார் அவர். இவரைப் போலவே இன்னும் பல எழுத்தாளர்களும், புரட்சி சிந்தனையாளர்களும், உலகம் மாறப் போகும் அதிசயத்தை அருகில் இருந்து காண, அமெரிக்காவில் இருந்து ருஷியாவிற்கு பயணம் மேற்கொண்டனர்.\nஇப்படி ருஷியாவிற்கு வந்த மார்க் ட்வைன், ருஷியாவின் ஒரு கிராமத்து நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருந்தார். அவர் முன்னே ஒரு ருஷியர், இரு கோழிகளை தன் இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு நட���்து கொண்டிருந்தார். வேகமாக நடந்து அவரை எட்டிய மார்க் ட்வைன், அவரருகில் சென்று, ‘தோழரே நீங்கள் உண்மையிலேயே பொதுவுடைமைவாதியா’ என்று கேட்டார். அதற்கு அந்த ருஷியர், ‘ஆம். நான் கட்சி உறுப்பினரும் கூட’ என்றார். உடனே மார்க் ட்வைன், ‘உங்களிடம் இரு வீடுகள் இருந்தால், அதில் ஒன்றை சகத்தோழருக்கு கொடுத்துவிடுவீர்களா’ என்று வினவினார். அதற்கு அந்த ருஷியர், ‘ஆமாம். அதிலென்ன சந்தேகம்’ என்று வினவினார். அதற்கு அந்த ருஷியர், ‘ஆமாம். அதிலென்ன சந்தேகம் என்னிடம் இரு வீடுகள் இருந்தால், அதில் ஒன்றை என் சகத்தோழருக்கு கொடுப்பேன். நான் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர். அக்கட்சியின் முக்கியப் பணியிலும் இருக்கிறேன்’ என்றார். ‘உங்களிடம் இரு வண்டிகள் இருந்து, இன்னொருவருக்கு வண்டி தேவைப்பட்டால், ஒரு வண்டியை அவருக்குக் கொடுத்து விடுவீர்களா என்னிடம் இரு வீடுகள் இருந்தால், அதில் ஒன்றை என் சகத்தோழருக்கு கொடுப்பேன். நான் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர். அக்கட்சியின் முக்கியப் பணியிலும் இருக்கிறேன்’ என்றார். ‘உங்களிடம் இரு வண்டிகள் இருந்து, இன்னொருவருக்கு வண்டி தேவைப்பட்டால், ஒரு வண்டியை அவருக்குக் கொடுத்து விடுவீர்களா’. ‘நிச்சயமாக கொடுப்பேன். நான் அக்கட்சி உறுப்பினர் மட்டுமல்ல. எங்கள் கிராமத்தின் தலைவரும் கூட. நான் கொடுக்கத்தான் வேண்டும். கொடுக்கவும் செய்வேன்’. கடைசியாக மார்க் ட்வைன் கேட்டார், “சரி, இப்போது உங்கள் கைகளில் இரு கோழிகள் இருக்கிறதே. அதிலும் ஒன்றை தேவைப்பட்டவர்க்கு கொடுத்துவிடுவீர்களா’. ‘நிச்சயமாக கொடுப்பேன். நான் அக்கட்சி உறுப்பினர் மட்டுமல்ல. எங்கள் கிராமத்தின் தலைவரும் கூட. நான் கொடுக்கத்தான் வேண்டும். கொடுக்கவும் செய்வேன்’. கடைசியாக மார்க் ட்வைன் கேட்டார், “சரி, இப்போது உங்கள் கைகளில் இரு கோழிகள் இருக்கிறதே. அதிலும் ஒன்றை தேவைப்பட்டவர்க்கு கொடுத்துவிடுவீர்களா”. அதற்கு அந்த ருஷியர் சொன்னார், “என்ன”. அதற்கு அந்த ருஷியர் சொன்னார், “என்ன என்ன முட்டாள்தனம் இது என்னிடம் இருப்பதே இரு கோழிகள் தான்...”\nஎப்போதுமே மக்கள் தங்களிடம் இல்லாதவற்றை பகிர்ந்து கொள்ளவே தயாராக இருக்கின்றனர். பரம ஏழைகள் பொதுவுடைமை பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், நிலைமை மிக மோசமாக மாறியது. பொதுவுடைமை மிக அற்புதமான எண்ணம்தான். அதை செல்வந்தர்கள் பின்பற்றி இருந்தால், அது ஒரு அழகான சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். இவ்வுலகில் ஒரு ஆன்மீக சூழலை அது தோற்றுவித்திருக்கும். இவ்வுலகமே ஆசிரமமாக மாறி இருக்கும்.\nஆனால் உலகின் ஏழைகள்தான் அதை ஆதரிக்கத் துவங்கினர். தங்களால் உழைத்து சம்பாதிக்க முடியாததை, அடித்துப்பிடுங்க அவர்கள் முனைந்தனர். எல்லோருக்கும் சமபங்கு என்னும் போர்வையில் கொள்ளையும், திருட்டும் ஒரு தத்துவமாக ஆதரிக்கப்பட்டன. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துப் பழகி, பகிர்ந்து, மிக அழகான, அற்புதமான ஒன்றாய் இருந்திருக்க வேண்டியது... மனித நேயத்தின் இணையில்லா வெளிப்பாடாய் அமைந்திருக்க வேண்டியது... மிக அசிங்கமான, கொடூரமான ஒன்றாய் உருவெடுத்தது. ஆம், பொதுவுடைமை என்ற பெயரில் மிகமிகக் கொடூரமான செயல்கள் அரங்கேற்றப்பட்டன.\nஜோசஃப் ஸ்டாலினின் ஆட்சியில் மட்டுமே சுமார் 3 கோடி ருஷியர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகம். ஏழைகள், தங்களிடம் இல்லாதவற்றை வன்முறை கொண்டேனும் பகிர்ந்திட நினைத்ததே, இத்தனை ருஷியர்கள் இறப்பதற்குக் காரணமாக அமைந்தது. ஏழைகளுக்கு பதிலாக, செல்வந்தர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருந்தால், இவ்வுலகே அற்புதமாக மாறியிருந்திருக்கும்.\nஇது ஒரு மகத்தான எண்ணம். ஆனால் அது எளிதாக, அழகாக செயல்படுவதற்குத் தேவையான அடிப்படைகள் அமைக்கப்படவில்லை. இது வேலை செய்யவேண்டுமெனில், பகிர்தல் என்பது மனிதர்களுக்கு ஒரு இயல்பாகவே இருக்க வேண்டும். அதற்கு இவ்வுலகினரை தியானத்தில் ஈடுபடச் செய்து, இங்கு ஆன்மீகம் மலர வழி செய்திருக்க வேண்டும். அது நடந்திருந்தால், கொடுப்பதும், பகிர்வதும் யாரின் உந்துதலும் இன்றி மிக இயல்பாகவே நடந்திருக்கும்.\nஇவ்வுலகும் அழகாக மலர்ந்திருக்கும். நாங்கள் மாணவர்களாக இருந்தபோது, வழக்கத்தில் இருந்த வேடிக்கையான சொல்வழக்கு ஒன்று... ‘மாணவர்களாய் இருக்கும்போது நாமெல்லாம் கம்யூனிஸ்ட், வேலை கிடைத்தவுடன் சோஷலிஸ்ட், திருமணம் ஆன அடுத்த நொடியிலிருந்து தனிவுடைமை வாதிகள்.’ எனக்கு பதினான்கு வயது ஆகும்போது நக்ஸலிசம் (Naxalism) பற்றி எங்கள் ஆசிரியர்கள் மிக உணர்வுப்பூர்வமாக பேசுவர். அவர்களின் அனல்பறக்கும் பேச்சுக்களால் உந்தப்பட்டு, நாங்கள் எல்லாம் ஆந்திர மாநிலத்தின் வாரங்கல்லுக்கு ஓடிச் சென்று அந்தப் போராளிகளுடன் சேர்ந்து நக்ஸலைட்களாக மாறுவதற்குத் துடித்துக் கொண்டிருந்தோம்.\nஎன் மிக நெருங்கிய நண்பன் கிளம்பிச் சென்று அவர்களுடன் சேர்ந்தேவிட்டான். சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் செயல்பட்டுவந்த ஒரு பெரும் போராளிகளின் கூட்டத்திற்கு தலைவனாக ஆனான். பின்னர், மைசூரில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவன் இறந்தும்விட்டான்.\nஅந்த காலகட்டத்தில் ருஷிய இலக்கியங்களை மக்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். தடித்த அட்டைகள் கொண்ட பெரிய புத்தகங்கள் கூட (hard-bound) இரண்டு ரூபாய்க்கு கிடைத்தன. என் வீடு முழுவதையும் ருஷிய இலக்கியத்தால் நிறைத்திருந்தேன். அப்போராளிகளுடன் சேர்ந்துவிட முழு உத்வேகத்தில் இருந்தேன்.\nஅந்த சமயத்தில்தான், பொதுவுடைமை பற்றி வீராவேசமாகப் பேசிக் கொண்டிருந்த எனது பேராசிரியரை சந்திக்க, அவ்வப்போது அவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். அவருக்கு இரு குழந்தைகள் இருந்தனர். அதில், அவரது மகன், என் சக மாணவன். என் பேராசிரியருக்கு அவர் மகன் என்றால் கொள்ளைப் பிரியம். அவர்களின் உறவைப் பார்த்த எனக்கு ஒன்று மட்டும் தெளிவாய்ப் புரிந்தது, “அவர் நிச்சயம் பொதுவுடைமை வாதியாக ஆகவே மாட்டார்.\nஅவரிடம் எதுவுமே இல்லாததினால்தான் அவர் பொதுவுடைமையை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சொத்து என்று ஏதேனும் இருந்தால், அதை அவர் நிச்சயம் தன் மகனுக்குத்தான் கொடுப்பார்” என்று. இது எனக்கு மிகத் தெளிவாகவே தெரிந்தது. அந்தத் தந்தை-மகன் உறவைப் பார்த்து, அன்று தெளிந்தது எனக்கு பொதுவுடைமை மோகம். இந்த மனிதர் ஒரு திருதராஷ்ட்டிரர் (துரியோதனின் தந்தை). தன் மகன் என்றால் ஒன்று, மற்றவர்கள் என்றால் வேறொன்று. இவர் எப்போதுமே ஒரு கம்யூனிஸ்ட்டாக அதாவது பொதுவுடைமை வாதியாக ஆகவே முடியாது. ஏனெனில் பொதுவுடைமைவாதி என்றால், தன் சமூகம் முழுவதையுமே தன்னில் ஒன்றாய் பார்ப்பவர் அல்லவா\nஅதனால் பொதுவுடைமையை விட்டு, தனியுடைமைக்கு மாறினோம். அது ஏன் தனிவுடைமை என்றழைக்கப்பட்டது முன்பு தனிப்பட்ட சிலரிடமே செல்வம் குவிந்திருந்ததால் அப்படி அழைத்தார்கள். ஆனால் இன்றோ தேவையான நிதி நிறுவனங்கள் வந்துவிட்டன. தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான முதலீடு இப்போது பலருக்கும் கிடைக்கிறது. 100 வருடங்களுக்கு முன்பு இது சாத்தியமில்லாத போது, செல்வம் ‘தனிநபர்களின் உடைமை’யாக மட்டுமே இருந்தது. இப்போது இதை ‘சந்தை பொருளாதாரம்’ என்று அழைக்கிறோம், அதாவது சந்தையால் உந்தப்படும் பொருளாதாரம்.\nவணிகம் என்றால் லாபம். லாபம் இல்லாமல், வணிகம் பற்றிப் பேசக்கூடாது. இதுபோன்ற ஒரு அமைப்பை உருவாக்கிவிட்டால், பின்பு, உங்கள் அகராதியில் பேராசை என்று ஒரு வார்த்தை இருக்கக்கூடாது. சந்தைப் பொருளாதாரத்தில் நீங்கள் செயல்படும் போது, ‘பேராசை’ என்ற வார்த்தையை நீங்கள் உபயோகித்தால், நீங்கள் மனதில் பொதுவுடைமைக் கருத்துக்களை சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ‘பொதுவுடைமை வாதியாக’ இருந்தால் மட்டுமே நீங்கள் பேராசை பற்றிப் பேசுவீர்கள்.\nசந்தைப் பொருளாதாரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், பேராசை பற்றி பேசாதீர்கள், சிறந்த சட்டங்கள் குறித்து மட்டும் பேசுங்கள். ஒருவர் 100 கோடி சம்பாதித்தால், அதில் 90 கோடியை வருமான வரியாய்ப் பெறுங்கள், அது எப்படியும் மக்களுக்குத்தான் வினியோகம் ஆகப்போகிறது. அதே நேரத்தில் அவருடைய உற்சாகம் குறையாதவண்ணம் அவருக்கும் தேவையானதை விட்டுவையுங்கள். இப்படித்தான் தனியுடைமை நிர்வகிக்கப்படுகிறது.\nஇன்று தொழில் நிறுவனங்கள் அரசால் ‘கூட்டாண்மை சமூகப் பொறுப்பில்’ (CSR - Corporate Social Responsibility) அதாவது இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தொழில் நிறுவனங்களே சமூகத் திட்டங்களுக்கு செலவிடுவது) ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலாக, அரசுக்குத் தெளிவான சிந்தனை இருப்பின், தக்க செயல்திட்டம் அமல்படுத்தி, தொழில்கள் எந்தவித தடையும் இல்லாமல் விருத்தி அடைய உதவ வேண்டும், அதேநேரத்தில், சமூகத்திற்கும் நல்லது நடக்க வழி செய்ய வேண்டும். சேவை பற்றியோ, பேராசை பற்றியோ பேசவேண்டிய அவசியம் இன்றி, தேவையான தொழில் சட்டங்களை இயற்றியே, இதைச் செய்திடலாம். எல்லோரும் கண்ணியமாய் வாழ்ந்திடலாம்.\nஆப்பிரிக்க பகுதிகளில், ‘சிங்கம் உண்ணும் போது, மற்ற ஒவ்வொன்றுக்கும் உணவு கிடைக்கும்’ என்ற முதுமொழி உண்டு. நீங்கள் ஒரு சிங்கம் எனில், உங்கள் திறன் மிக அதிகமானது. பேராசை, சேவை, ‘கூட்டாண்மை சமூகப் பொறுப்பு’ பற்றியெல்லாம் பேசுவதற்குப் பதிலாக தேவையான சட்டங்களை இயற்றவேண்டும். அந்த சட்டங்கள் மூலம் ஒருவர் இலாபம் பெறும்போது அவரைச் சுற்றியுள்ளவர்களும் பயன்பெறும்படியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.\nகம்யூனிசம், தனி உடைமை, ஆன்மீகம்... சத்குருவின் பார்வை\nToday Rasi Palan: மிதுனம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: ரிஷபம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nஎங்க பொண்ணுகூட பழகுறத நிறுத்து - மகளின் காதலனை வீடு புகுந்து வெட்டிய பெற்றோர்கள்\nToday Rasi Palan: இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamilnadu-assembly-election-2021-dmk-leader-mk-stalin-campaign-in-covai-vjr-414007.html", "date_download": "2021-08-01T01:27:35Z", "digest": "sha1:7GR7TXEBT3EMB23RH3LMOL66CAIUBOZO", "length": 8710, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம் - மு.க.ஸ்டாலின் | tamilnadu assembly election 2021 dmk leader mk stalin campaign in covai– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nகொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம் - மு.க.ஸ்டாலின்\nவரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில், அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றார் மு.க.ஸ்டாலின்.\nகொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.\n\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" என்ற பரப்புரை வாயிலாக, தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கோவை கொடிசியா அருகேயுள்ள மைதானத்தில் நடைபெற்ற பரப்புரையின் போது மக்களின் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார், அங்கு திரண்டிருந்த மக்கள் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.\nஇதனைதொடர்ந்து உரையாற்றிய ஸ்டாலின், சுண்ணாம்பு பவுடர், பினாயில் வாங்கியதில் ஊழல் செய்தவர் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்று குற்றஞ்சாட்டினார். ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி வீதம், 12 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து இருப்பதாகவும் புகார் கூறினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் வருவாய் முதலில் 17 கோடியாக இருந்தது எனவும், இப்போது அந்த நிறுவனத்தின் வருவாய் 3000 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nவரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில், அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் எனவும், கொங்கு மண்ட���ம் அதிமுகவின் கோட்டை என்பதை அழ குழிதோண்டி புதைப்போம் எனவும் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டதாக விமர்சித்த ஸ்டாலின், கருணாநிதி மறைந்த போது அவரை அடக்கம் செய்ய 6 அடி இடம் கொடுக்காத இந்த ஆட்சியாளர்களுக்கு, தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nகொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம் - மு.க.ஸ்டாலின்\nஎங்க பொண்ணுகூட பழகுறத நிறுத்து - மகளின் காதலனை வீடு புகுந்து வெட்டிய பெற்றோர்கள்\nToday Rasi Palan: இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nசுறாவும், சூழலியலும்; கடல் வளத்தை பாதுகாப்பது எப்படி\nஉங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: மோசடி கும்பலின் புது ரூட் - இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்\nபெகாசஸ் விவகாரத்தை பா.ஜ.க அரசு விவாதிக்கத் தயாராக இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2013/03/blog-post_12.html", "date_download": "2021-08-01T01:59:04Z", "digest": "sha1:VSG53EIX4TXFKSRSIOZIM7K7XRRK4YDX", "length": 15134, "nlines": 44, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: தற்கொலை செய்து கொள்வது எப்படி?", "raw_content": "\nதற்கொலை செய்து கொள்வது எப்படி\nகுளித்துமுடித்து ‘’கடவுளே இந்தப்படமாச்சும் நல்லாருக்கணும்.. இந்தவருஷம் பூரா அலெக்ஸ்பாண்டியன் தொடங்கி ஆதிபகவன் வரைக்கும் நமக்கு ஏழரை சனி புடிச்சு ஆட்டுது.. இப்படியே போச்சுன்னா படம் பார்த்து பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சிடும் போலருக்கு.. இந்தபடமாச்சும் நெஞ்சுக்கு நிறைவா இருக்கணுமே’’ என்று வேண்டிக்கொண்டு திரையரங்குக்கு செல்கிறீர்கள்.\nபார்க்கிங் 45, டிக்கட் 120, பாப்கார்ன் 50 என கொண்டுபோன 200ஐ பிடுங்கிக்கொண்டு பெரிய மனதோடு மீதி 5ரூபாயை கொடுக்கிறார் தியேட்டர்காரர். அந்த ஐந்துரூபாயை பொக்கிஷமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு அவருடைய பெருந்தன்மையை நினைத்து வியந்து பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறீர்கள். படம் தொடங்க பத்து நிமிடம் முன்பே உள்ளே போய் ஜபர்தஸ்தாக அமர்ந்தும் விடுகிறீர்கள்.\nஉங்கள் பக்கத்தில் ஏதோ ஒரு கெட்ட வாடை வருகிறது. சகிக்க முடியாத துர்நாற்றம். இடதுபக்கம் திரும்பி பார்த்தால் அருகில் ஒரு கடுங்குடிகாரர். அவர் உங்களையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு பேஜாராக இருக்கிறது. கண்களாலேயே கற்பழிப்பதுபோல உணருகிறீர்கள்.\n‘’டேய் யார்ரா நீ என்னை ஏன்டா இப்படி பாக்குற.. அவனா நீயி நான் ஆம்பளைடா என்னை ஏன்டா நமீதாவ பாக்குறாப்ல பாக்குற’’ போன்ற விநோத எண்ணங்கள் உங்கள் ஆள்மனத்திலே உண்டாகிறது. அது அவனுடைய போதைக்கு பயந்து வெளிமனதில் அடங்கிவிடுகிறது. வாயை மூடிக்கொண்டு திரையில் ஓடுகிற விளம்பரங்களை ரசிக்கிறீர்கள். நுரையீரலை பிழிந்து தார் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். ‘’பிற்றுநோய் கொடியது’’ என்று கீச்சுக்குரலில் யாரோ விபரீதமாக பேசிக்கொண்டிருக்கிறார்.\nவாயில் சாந்தி சூப்பரும் மானிக்சந்தும் போட்டு குதப்பிக்கொண்டேயிருக்கிறார் குடிகாரர். அதை புளிச் புளிச் என உங்கள் மேல் சாரல் அடிக்கிற வகையில் முன்சீட்டின் பின்புறம் துப்புகிறார். துர்நாற்றம் வேறு போதாக்குறைக்கு வண்டை வண்டையாக கமென்ட் அடித்துக்கொண்டேயிருக்கிறார். உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வேறு ஒரு காலி இடத்தில் சென்று அமர்ந்துகொள்கிறீர்கள்.\nஅந்த சைத்தான் கீ பச்சே விடாமல் துரத்திக்கொண்டு வந்து உங்கள் பக்கத்தில் மீண்டும் அமர்ந்துகொள்கிறது. நீங்கள் அவரை பார்க்காதது போல அமர்ந்து படத்தில் கவனத்தை செலுத்துகிறீர்கள். ஆனால் அந்த நபர் உங்களுடைய தோளை தட்டி கூப்பிடுகிறார். ‘’சா........ர்... சார்.. உங்களைதான் சா....ர்’’\n‘’திரும்பி மட்டும் பார்த்துடாதடா கோவாலு’’ என்று நினைத்தபடி திரையையே பார்க்கிறீர்கள்.\n‘’த்தா..தே..$%#%% பசங்க என்னசார் சரக்கு விக்குறானுங்க.. போதையே இல்ல.. நீங்களாச்சும் கேக்க கூடாதா’’ என்கிறார். பேசாமல் இருக்கிறீர்கள்.\nமீண்டும் உங்களுடைய பின்மண்டை அல்லது பொடனியில் தட்டி.. ‘’நீங்களாச்சும் கேக்க கூடாதா சார்’’ என்கிறார்.\n‘’நான் யாருங்க இதையெல்லாம் கேக்க..’’ .\n‘’கேக்கணும்சார்.. ஒவ்வொருகுடிமகனும் கேக்கணும்..’’ என்கிறார்.\n‘’சார் எதுக்கு என்கிட்ட வம்புபண்றீங்க..’’\n‘’இல்ல சார் உங்களை பார்த்தா ரொம்ப டீசன்டா இருக்கு.... அதனாலதான்..’’\n‘’சார் படம் பார்க்க வந்திருக்கேன் ப்ளீஸ் தொந்தரவு பண்ணாதீங்க..’’\n‘’நாங்க என்ன வட சுடவா வந்திருக்கோம்.. இல்ல சார் நீங்க கேக்கணும்சார்..இதையெல்லாம் தட்டிக்கேக்கணும்சார்..’’\n‘’என்னங்க நீங்க.. நான் மேனேஜர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்’’\n‘’அத தாண்டா நானும் சொல்றேன்.. டே நீ கேக்கலனே வேற யாருடா.. கேப்பா.. கேளுடா.. இப்ப கேளு..போடா போயி அந்த டாஸ்மாக் மேனேஜர்கிட்ட கேளு’’\n‘ஹல்ல்ல்லோ.. டா போட்டுலாம் பேசாதீங்க.... அவ்ளோதான்’’\n‘’என்னடா.. வேணும்னா டி போட்டு பேசட்டுமா.. நீ கேளுடி.. செல்லம்.. நீ கேளுடி’’\nஅவரை அடிக்க கையை ஓங்கும் முன்பே உங்கள் முகத்தில் பளார் என யாரோ அறைந்தது போல பிரமை. எழுந்த கை இறங்கிவிடுகிறது. ஆனாலும் உங்களுக்கோ கோபம் உச்சத்தை அடைகிறது. போய் தியேட்டர் மேனேஜரிடம் புகார் பண்ண எத்தனிக்கிறீர்கள். அதற்குள்ளாகவே டிக்கட் கிழிப்பவர் வந்துவிடுகிறார். அவரிடம் நீங்கள் புகார் செய்ய.. ‘’சார் கம்முனு படம் பாருங்க சார்..’’ என்று டிக்கெட் கிழிப்போன் மிரட்டுகிறார்.\nகுடிகாரர் இப்போது முகத்தை டீசன்டாக வைத்துக்கொண்டு.. திரையில் கவனத்தை செலுத்துகிறார். அப்பாடா ஒழிஞ்சது சனியன் என நீங்களும் திரையை பார்க்கிறீர்கள். படம் தொடங்குகிறது. முதல் ஷாட்.. பவர் ஸ்டார் கோணல் மானலாக முகத்தை வைத்துக்கொண்டு.. ஈஈஈஈஈ என்று சிரிக்கிறார். காமெடியாம். பிறகு அவர் டேன்ஸ் ஆட ஆட..\nஉவ்வ்வேக்... குடிகாரர் உங்கள் மீது வாந்தி எடுத்தும் விடுகிறார். இந்த முறை உங்களுக்கு கோபம் உச்சகட்டத்தை நெருங்குகிறது. நேராக போய் மேனேஜரிடமே கம்ப்ளைன்ட் செய்கிறீர்கள்.\nஇந்த முறை கடுங்குடிகாரர் வெளியேற்றப்படுகிறார். ஆனால் அவரோ போகும் போது உங்களை பார்த்து சிரித்துக்கொண்டே போகிறார். ‘’நான் உனக்காக வாசல்லயே வெயிட் பண்ணுவேன்.. நீ வா வெளியே.. டேய் உன்னை சும்மா விடமாட்டேன்டா’’ என்று சிரிக்கிறார். உங்களுக்கு பயமாக இருந்தாலும்.. இப்போது டிக்கட் கிழிப்பவர் துணைக்கு வந்துவிட்டதால்.. ‘’டே போடா..நான் யார் தெரியுமா’’ என்று தவ்லத் காட்டுகிறீர்கள். டாய்லெட் போய் உடைகளை கழுவி... சுத்தம் பண்ணி..\nமீண்டும் திரையில் பார்வையை திருப்பி..படத்தில் கவனத்தை குவிக்கிறீர்கள்.\nபடம் முடிகிறது. வெளியே அந்த குடிகாரன் உங்களுக்காகவே காத்திருக்கிறான். இப்போது போதை தெளிந்திருக்கிறது. ‘’சார் சாரி சார்.. உங்களை நான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..என்னை மன்னிச்சிடுங்க.. நேத்துதான் இந்தப்படம் பார்த்தேன்.. அந்த கடுப்புலதான் கன்னாபின்னானு குடிச்சிட்டேன்.. அதான் இப்படிலாம் நடந்துகிட்டேன் போல.. ஐயாம் வெரி டீசன்ட் ஃபெலோ ஒன்லிச���ர்.. சீ மை கிரெடிட் கார்ட் டெபிட்கார்ட்’’ என்று அமைதியாக பேசுகிறான்.\nஉங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்குகிறது.\n‘’சார் நீங்க என்ன சார் டிஸ்டர்ப் பண்ணிங்க.. உள்ள ரெண்டரைமணிநேரம் கேப் விடாம அவனுங்க பண்ணானுங்க பாருங்க டார்ச்சர்.. அதைவிட இதெல்லாம் ஒன்னுமேயில்ல சார்.. உண்மைல நீங்க தெய்வம் சார்.. நீங்க ஒருத்தர்தான் சார் என்மேல வாந்தி எடுத்தீங்க.. ஆனா உள்ள ஒரு பத்து இருபது பேர் படம் எடுக்கறேனு.. முடியல சார்.. எனக்கு தலையெல்லாம் சுத்துது.. லேசா பைத்தியம் பிடிக்கறாப்ல இருக்கு.. ஒரு கட்டிங் சாப்டுவமா’’ என்று சொல்ல.. தூரத்தில் டாஸ்மாக் உங்களுக்காகவே மட்டமான சரக்குடன் வாவா என்கிறது.\nகுடி குடியை கெடுக்கும் குடும்பத்தை அழிக்கும் - ஆனால்\nஒன்பதுல குரு போன்ற படங்கள் அதை விட ஆபத்தானவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2019-suzuki-hayabusa-launched-in-india/", "date_download": "2021-08-01T00:22:35Z", "digest": "sha1:6C6UKYNHTZOZXP2KSEMHESS3QLBEYBP7", "length": 6011, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2019 சுசூகி ஹயபுஸா பைக் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் 2019 சுசூகி ஹயபுஸா பைக் விற்பனைக்கு வெளியானது\n2019 சுசூகி ஹயபுஸா பைக் விற்பனைக்கு வெளியானது\nசுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், முந்தைய மாடலில் எந்த மாற்றமும் இல்லாமல் 2019 சுசூகி ஹயபுஸா சூப்பர் பைக் மாடலை ரூ. 13.74 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nமுதல் தலைமுறை ஹயபுஸா 1999 ஆம் ஆண்டு சுமார் மணிக்கு 299 கிமீ வேகத்தில் களமிறங்கிய நிலையில், அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இரண்டாவது தலைமுறை ஹயுபுஸா பல்வேறு மாற்றங்களுடன் தற்போது வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு ஐரோப்பியா நாடுகளில் பிஎஸ் 6 விதிமுறையின் காரணமாக தற்காலிகமாக விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் மூன்றாவது தலைமறை ஹயபுஸா பைக் உற்பத்தி செய்வதற்கான பனிகளை சுசூகி மேற்கொண்டு வருகின்றது.\nஇந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹயபுஸா பைக், முந்தைய மாடலில் மாற்றம் இல்லாமல் புதிதாக கிரே நிறத்துடன் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்துடன் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த 1340 சிசி இடபெயர்வு கொண்ட என்ஜின் அதிகபட்சமாக 199.7hp பவர் மற்றும் 155Nm டார்க் பெற்று விளங்குகின்றது. இந்தியாவில் உள்ள குருகான் ஆலையில் சுசுகி ஹயபுஸா பைக் பாகங்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.\n2019 சுசூகி ஹயபுஸா பைக் விலை ரூ. 13.74 லட்சம் விற்பனைக்கு வந்துள்ளது.\nPrevious articleபவர்ஃபுல்லான பஜாஜ் பல்சர் 250 பைக் களமிறங்குகிறது\nNext articleவெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களில் ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக் அறிமுகம்\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2021/06/22/", "date_download": "2021-08-01T00:06:47Z", "digest": "sha1:YMUMSEYEGBCHP2HJ3CWCBRFA3V3OPDFJ", "length": 5956, "nlines": 98, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "June 22, 2021 | Chennai Today News", "raw_content": "\nதடுப்பூசி போட்டு கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா\nவிஜய் எங்களை பார்க்க வேண்டும்: வீட்டின் முன் போராட்டம் நடத்திய ரசிகர்கள்\n’யூ’ சான்றிதழ் பெற்றது கங்கனாவின் ‘தலைவி’: ரிலீஸ் எப்போது\nவிஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்\nCOVID-19 சோதனை குறித்த அண்மை நிலவரம்\nதலைமையாசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்\nநீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்\n’பீஸ்ட்’ டைட்டிலுக்கு எதிர்ப்பை தெரிவித்த முதல் அரசியல்வாதி\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்த தகவல்\nமறைந்த 4 பிரபலங்களுக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/07/23173945/For-SivanadiyarBowed-Nayanar.vpf", "date_download": "2021-08-01T01:10:01Z", "digest": "sha1:24K5FCY2SZFOLKHE26Z3AHTX7LCHMBXC", "length": 15203, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "For Sivanadiyar Bowed Nayanar || சிவனடியாருக்கு தலைவணங்கிய நாயனார்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசிவனடியாருக்கு தலைவணங்கிய நாயனார் + \"||\" + For Sivanadiyar Bowed Nayanar\nசிவனை தன் சிந்தையில் வைத்து ஆட்சி புரிந்து வந்தவர், புகழ்ச்சோழ நாயனார். அதன் காரணமாக பல வெற்றிகளையும் குவித்தவர். அவரது ஆட்சியின் கீழ், பல அரசர்கள் இருந்து, அவருக்கு கப்பம் கட்டி வந்தனர். அந்த கப்பங்களை வாங்கி, சைவ நெறி தழைத்து ஓங்க திருப்பணிகளைச் செய்து வந்தார்.\n27-7-2019 புகழ்சோழ நாயனார் குருபூஜை\nகருவூரில் வாழ்ந்தவர் சிவகாமியாண்டார். இவரும் சிறந்த சிவனடியாரே. இவர் தினந்தோறும், மலர் கொய்து அதை இறைவனுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். அன்றும் வழக்கம்போல் பூக்கள் நிரம்பிய கூடையுடன் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது புகழ்ச்சோழ நாயனாரின் அரசவை பட்டத்து யானை, அந்த பூக்கூடையை பறித்து மலர்களை கீழே கொட்டியது. அதைக் கண்டு சிவகாமியாண்டார் பதறிப்போனார்.\nஅந்த நேரம் பார்த்து அங்கு வந்தார் எறிபத்த நாயனார். அவர், இறைவனுக்கு அர்ச்சிக்க வைத்திருந்த பூக்களை தரையில் கொட்டிய யானையையும், யானையின் செயலைத் தடுக்கத் தவறிய பாகனையும் தன் கையில் இருந்த கோடரியால் வெட்டிக் கொன்றார்.\nஇதுபற்றி கேள்விப்பட்டு அங்கு வந்த புகழ்ச்சோழ நாயனார், “யானை செய்த குற்றம் என்னையே சேரும். ஆகவே என்னையும் கொல்லும்” என்று எறிபத்த நாயனாரிடம் உறைவாளை வழங்கினார். அப்போது இறைவன் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்தார். யானையையும், பாகனையும் உயிர் பிழைக்கச் செய்தார்.\nஇத்தகைய சிறப்பு மிக்க புகழ்ச்சோழ நாயனார், தன் அமைச்சர்களிடம் ஒரு முறை, “நமது அரசாட்சிக்கு அடங்காது, மாறுபட்ட அரசர்கள் இருப்பார்களானால், அவர்களைப் பற்றி கூறுங்கள்” என்று கேட்டார்.\n கப்பம் செலுத்தாத அரசன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் அதிகன். மலைகளை மதில்களாக சூழ்ந்த நகரில் காவல் மிக்கவனாக அரசு புரிந்து வருகிறான்” என்று கூறினார்.\nஇதையடுத்து புகழ்ச்சோழ நாயனார், “நால்வகை படைகளுடன் சென்று அதிகனை சிறைபிடித்து வாருங்கள்” என்றார்.\nமன்னனின் கட்டளையை ஏற்று நால்வகை படைகளும், அதிகன் ஆட்சி செய்து வந்த நகரை நோக்கி விரைந்தன. இருதரப்புக்கும் கடும் போர் நடந்தது. எங்கும் ரத்த வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இறுதியில் அதிகனுடைய சேனைகள் உறுதியிழந்து மாண்டன. அவனுடைய மலை அரண்கள் தகர்க்கப்பட்டன.\nபோரில் மாண்ட எதிர்சேனை வீரர்களின் தலைகளை ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டு, புகழ்ச்சோழ நாயனாரின் முன்பாக கொண்டு வந்து குவித்தனர், தளபதிகள். மகிழ்ந்து போனான் மன்னன். தன்னுடைய அரச சேனையின் திறமையைக் கண்டு மெய்சிலிர்த்தான். தன் முன் குவிக்கப்பட்டிருந்த தலைகளை பார்த்தான்.\nஅப்போது அந்த குவியல்களுக்கு மத்தியில் சடைமுடியுடன், நெற்றியில் திருநீறு அணியப்பட்டிருந்த தலை ஒன்று இருப்பதைக் கண்டு, புகழ்ச்சோழ நாயனார் அதிர்ச்சியடைந்தார். அவரது மனம் அச்சம் கொண்டது. “ஐயோ.. என் வாழ்வில் நான் செய்த அனைத்து பலன்களையும் இழந்து விட்டேனே. செய்யக் கூடாத செயலை செய்து பெரும் பாவத்தை சுமந்து கொண்டேனே. சடைமுடியை கொண்ட சிவனடியாரின் தலையைக் கண்டும் என் இதயம் இன்னும் வெடிக்காமல் இருக்கிறதே. இனி எனக்கு இந்த உலகில் வாழ தகுதியில்லை” என்று கதறி அழுதான்.\nஅமைச்சர்களை நோக்கி, “இந்த அரசாட்சியை அறநெறி தவறாது ஆண்டு, உரிய காலத்தில் என் புதல்வனிடம் ஒப்படைப்பீர்களாக\nபின் விறகுகளை இட்டு, பெருந்தீ வளர்த்தான். அவனது செயலைக் கண்டு அமைச்சர்கள் மனம் கலங்கிப் போனார்கள்.\n மனம் கலங்க வேண்டாம். இனி எனக்கு இவ்வுலகில் வாழ்வு இல்லை. கடமையை நீங்கள் தவறாது செய்யுங்கள்” என்று கூறினார் புகழ்ச்சோழ நாயனார்.\nபின்னர் சடைமுடியுடைய தலையை தன் கையில் தாங்கியபடி நெருப்பு குண்டத்தை வலம் வந்தார். பூக்குழியில் குதிப்பது போல், அந்த தீக்குழியில் இறங்கினார். வானில் இருந்து மலர் மழை பெய்தது. வானில் தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். புகழ்ச்சோழ நாயனார், சிவபெருமான் திருவடி நிழலை சேர்ந்து முக்தி அடைந்தார்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலா���்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/07/13-10.html", "date_download": "2021-08-01T00:50:59Z", "digest": "sha1:BHO5Q35P7IR5TQOADTLNHTAN4R3FJZXR", "length": 11108, "nlines": 65, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நாவலப்பிட்டி 13 வயது தமிழ் சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்-அதிர்ச்சி தகவல்! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » srilanka » நாவலப்பிட்டி 13 வயது தமிழ் சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்-அதிர்ச்சி தகவல்\nநாவலப்பிட்டி 13 வயது தமிழ் சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்-அதிர்ச்சி தகவல்\nநாவலப்பிட்டியில் 13 வயதான தமிழ்ச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுதொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வரும் தடயவியல் பொலிசார், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 10 இடங்களை அடையாளம் காண்டுள்ளனர்.\nசிறுமி 6 முதல் 7 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாவலப்பிட்டி, ஹரங்கல இலுக்தென்ன பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் அண்மையில் வெளியானது.\n42 வயதான திருமணமான ஆசாமியொருவர் சிறுமியை அழைத்துச் சென்று, கற்குகை ஒன்றுக்குள் 4 நாட்களாக தடுத்து வைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டான். இதன்போது, வேறு பல நபர்களாலும் சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டது விசாரணையில் தெரிய ���ந்தது.\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு உதவிய 6 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டு நாவலப்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சில பொலிஸ் குழுக்கள் நியமித்துள்ளன.\nகடந்த 16 ஆம் திகதி, ஹரங்கல மற்றும் உதமங்கட பகுதிகளில் உள்ள புதர்கள் மற்றும் வீடுகளை ஆய்வு செய்தபோது, ​​இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டன.\nபாதிக்கப்பட்ட சிறுமி நேரில் வந்து இடங்களை அடையாளம் காட்டினார். ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதான நபர், சிறுமியை கற்குகைக்குள் 4 நாட்கள் தங்க வைத்திருந்தார்.\nசிறுமியை பல முறை நபர்கள் கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். அப்படி அடையாளம் காணப்பட்ட இரண்டு கற்குகைகளிற்குள் ஆய்வு செய்த போது, படுக்கை விரிப்புக்கள், 50-60 வரையான பியர் ரின்கள் மீட்கப்பட்டன.\nஅந்த பகுதியிலுள்ள இளைஞன் ஒருவனால் முதலில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பிறிதொரு வீட்டிலும் துஷ்பிரயோக சம்பவமொன்று பதிவாகியுள்ளது.\nஅடையாள அட்டை பெறுவதற்காக 600 ரூபா தேவைப்பட்ட போது, மாமா முறையான 43 வயதானவரிடம் சிறுமி பணம் கேட்டபோது, அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து விட்டு 1,000 ரூபா பணம் வழங்கியதாக சிறுமி விசாரணையில் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு வருடங்களின் முன்னர், சிறுமியின் தாயார் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தந்தையினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.\nஅது பற்றி தாயாரிடம் சிறுமி கூறியுள்ளார். எனினும், தாயார் அதை கண்டுகொள்ளவில்லை. 32 வயதான ஒருவரால் பின்னர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதையும் பெற்றோர் அறிந்திருந்தனர். எனினும், அது பற்றியும் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.\nசிறுமியை நாவலப்பிட்டி பொது மருத்துவமனையில் அனுமதித்தபோது நீண்ட காலமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் நான்கு பிரதான சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் சகாக்கள் தலைமறைவாக உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் ப��ண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nஇருட்டு அறைக்குள் அடைத்து சிறுமிகள் மீது கொடூர சித்திரவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aowdatam.eu/?p=77", "date_download": "2021-08-01T02:03:20Z", "digest": "sha1:3QMMQLQW2Y3II23KKMUUQQRSEA5HO4IQ", "length": 8208, "nlines": 109, "source_domain": "aowdatam.eu", "title": "aowdatam – வீட்டா சிப்", "raw_content": "\nநீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம்\nஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஉடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அல்லிப்பூ\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nகதிரியக்க தாக்குதல்காளல் மனிதன் அவனது ஆயுளில் பாதியைக் கூட வாழமுடியாமல் பாதியிலேயே போய் விடுகின்றான் என்பது மறுக்க முடியாத ஒன்று. கைத்தொலை பேசியால் ஏற்படும் கதிரியக்க எதிர்மறை தாக்குதல்களில் இருந்து சுலபமாக விடுதலை பெறும் பொருட்டு கண்டுபிடிக்கப்பட்ட சிறிய ஒரு சாதனம் தான் இந்த வீட்டா சிப் இது உங்கள் கைத்தொலைபேசியில் பொருத்தக்கூடிய ஒரு சிறிய சாதனம் இதனை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.\nவீட்டா சிப் “”Skalarwellen” ” உதவியுடன் எதிர்மறை ஆற்றல்களை இது குறைக்கும்.\nநிறைவான இன்னும் அமைதிமிக்க தூக்கம்\nமேலும் உற்சாகம் மற்றும் ஆற்றல்\nதலை தோள்பட்டை மற்றும் முதுகு வலி குறைப்பு அத்துடன் மூட்டு பிரச்சினைகள் தீரும்\nஒட்டு மொத்த சிறந்த சுகாதார மற்றும் நன்மைக்காக பாதுகாப்பு\nவீட்டா சிப் நீங்கள் bioresonance சாதனம், உதாரணமாக செல்போன்கள், உங்கள் மின்னணு சாதனங்கள் வெளிவிடும் எதிர்மறை தாக்குதல்களில் இருந்து விடுதலை பொற…\nஉயர்ந்த தரம் மற்றும் சமீபத்திய விண்வெளி தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது\nசுவிச்சர்லாந்து நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது.\nவீட்டா சிப் போன்ற எதிர்மறை ஆற்றல், உணவு பொருட்கள், பானங்கள் மற்றும் அறைகள் ஒத்திசைவு போன்ற பல பயன்பாடுகளுக்காக தயாரிக்கப்பட்டது\nவீட்டா சிப் பயன்பாடு மூலம் உங்கள் மின்னணு சாதனங்கள் ஒரு bioresonance சாதனம் (பயோ-டிரான்ஸ்மிட்டர்) மாற்றப்படுகின்றது\nஒவ்வொரு எதிர் மறை அதிர்வுகளும் வீடா சிப் மூலம், ஒரு சிறப்பு செயல்முறை எவையடணையவழைn செயல்முறை சக்தியாக மாற்றப்படுகின்றது.\nஇந்த பரிவர்த்தனை மூலம். இதன் விளைவாக, மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் அடைந்தது. உடலில் மனதில் உற்சாகத்தை தூண்டும் கருவியாக செயல்படுகிறது.\nPrevious Postமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள் Next Postஇஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது \nபூண்டின் மகத்துவம் 20. July 2015\nநீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம் 20. July 2015\nஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி\nஇரத்த சுத்திக்கேற்ற கறிவேப்பிலை. 17. July 2015\nபீட்ரூட் எனும் ஆரோக்கியம் 8. July 2015\nகேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை… 8. July 2015\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nவெண்டைக்காய்… அழகு.. ஆண்மை.. 5. July 2015\nஉடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அல்லிப்பூ 3. July 2015\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nMr WordPress on ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2017/05/23/muppaal/", "date_download": "2021-08-01T02:08:39Z", "digest": "sha1:YGYJTXFXRVSYUWCQ2BVULUFUPI5ICLKD", "length": 40246, "nlines": 166, "source_domain": "arunmozhivarman.com", "title": "முப்பால் காணொலி – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஅண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் என்று அடிக்கடி எழுதுவது சலிப்பைத் தந்தாலும், அண்மைக்காலமாக வாசித்த அனேகம் புத்தகங்கள் மனதளவில் பாதிப்பைத் தந்தனவாகவே இருக்கின்றன. “லிவிங் ஸ்மைல்” வித்யாவின் “நான் வித்யா”வை வாசித்தது அரவாணிகள் பற்றி இன்னும் அதிகம் வாசிக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.\nஅந்த வகையில் ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல் -வாழ்வியல்” என்ற இரண்டு புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்தேன். ப்ரியா பாபு எழுதிய “மூன்றாம் பாலின் முகம்” நாவலை இப்போது வாசிக்கத் தொடங்கியுள்ளேன். இதில் “அரவாணிகள்; உடலியல் – உளவியல் -வாழ்வியல்” தொகுப்பில் கிட்டத���தட்ட அரவாணிகள் பற்றித் தமிழில் வந்த அனேகமான எல்லாக் கட்டுரைகள் பற்றியும், நாவல்கள் பற்றியும், சிறு கதைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளதோடு, அரவாணிகள் பற்றிய சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டவர்களின் கருத்துக்களையும் பதிந்து உள்ளார்கள். அலிகள், அரவாணிகள், திருநங்கைகள் என்று பல்வேறு பெயராலும் இவர்கள் குறிபிடப்பட்டு வருகிறார்கள்.\nமுதலில் இந்தப் பெயர் குழப்பமே எம்மில் நிறையப் பேருக்குத் இன்றுவரை குழப்பமாகவுள்ளது. அலிகள் என்றே இவர்கள் அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள். சமூகத்தின் எல்லா மட்டத்தாலும் ஒதுக்கப்பட்டு, அலி என்பதே ஒரு வசைச் சொல் போலாகிவிட்ட நிலையில், 1998ல் விழுப்புரத்தில் மருத்துவர் மனோரமா ஒழுங்கு செய்திருந்த எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவி என்பவரே, மகாபாரதத்தில் வருகின்ற அரவான் கதையைச் சுட்டிக்காட்டி, இனிமேல் அரவாணி என்றே இவர்கள் அழைக்கப்படவேண்டும் என்று அறிவித்தார்.\nஅதன் பின்னர், எந்த விதமான ஜாதி மத வேறுபாடுகளும் காட்டாமல் ஒன்று பட்ட ஒரே சமூகமாக அரவாணிகள் வாழ்கின்ற போது இந்து மதம் சார்ந்த அரவாணி என்கிற பெயர் பாவிக்கப்படுவது முறையாக இருக்காது என்ற விவாதம் வந்த போது அதற்கு மாற்றாக மூன்றாம் பாலினர் என்ற சொல் முன்மொழியப்படுகிறது. அதே நேரம் நர்த்தகி நடராஜ் போன்றவர்கள் திருநங்கை என்ற பெயரையும், அரவாணிகளுக்கான இந்திய அளவினாலான முதலாவது அமைப்பான “தா (THAA)”வினைத் தோற்றுவித்த ஆஷா பாரதி போன்றவர்கள் பாலியல் திரிந்தவர்கள் என்ற பெயரையும் முன்வைக்கின்றனர்.\nசமூகத்தின் முன் மாதிரிகளாக இருக்கவேண்டிய திரைப்படத் துறையினர் மூன்றாம் பாலினரைச் சித்திரிக்கும் விதம் பற்றிய இவர்களின் நியாயமான கோபம் இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. முன்பு வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளியான போது லிவிங் ஸ்மைல் வித்யா ஜூனியர் விகடனில் அத் திரைப்படத்தில் மூன்றாம் பாலினர் காட்டப்பட்ட விதம் பற்றி காட்டமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.\nஉண்மையில் பெரும்பாலான திரைப்படங்களில் மூன்றாம் பாலினர் வரும் காட்சிகள் எல்லாம் அவர்களைக் கேவலமாக சித்திரிப்பதாகவே இருக்கின்றன. அதிலும் இதில் ஒரு கட்டுரையில் “திரைப்படங்களில் பத்து கேவலமான காவல் துறையினரைக் காட்டினால் ஒரு நல்ல காவல் துறையினரையாவது காட்டுவார்கள், பத்து கேவலமான அரசியல்வாதிகளைக் காட்டினால் ஒரு நல்ல அரசியல்வாதியையாவது காட்டுவார்கள். இது பொதுவாக இருக்கின்ற ஒரு வழமை. அப்படி இருக்கின்ற போது ஏன் மூன்றாம் பாலினரை மாத்திரம் ஏன் ஏன் முழுக்க முழுக்க கேவலமாகவே சித்திகரிக்கின்றனர்” என்ற நியாயமான கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார். இது பற்றி பெரும்பாலானவர்கள் – இதை எழுதி கொண்டிருக்கும் நான் உட்பட – சிந்திப்பதேயில்லைத் தானே. பம்பாய் திரைப்படத்தில் தப்பி ஓடும் சிறுவனை ஒரு அரவாணி காப்பாற்றுவது போல காட்சி அமைத்தார் என்பதற்காகவே மணிரத்னத்துக்கு நன்றி சொல்லும் அளவுக்கு தமிழ்த் திரைப்படங்களில் அரவாணிகள் பற்றிய சித்திகரிப்புகள் இருக்கின்றன.\nஅது போல மூன்றாம் பாலினரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து க. சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” நாவல் பற்றியும் நிறையப் பேர் சொல்லி இருக்கின்றனர். நான் இது வரை அந்தப் புத்தகத்தை வாசிக்கவில்லை. அதே நேரம் “மதி எனும் மனிதனின் மரணம் குறித்து” என்ற இரா. நடராசன் எழுதிய சிறுகதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று. இந்த தொகுப்பில் கி.ரா எழுதிய இரண்டு சிறுகதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளை கி.ரா என்ன காலப்பகுதியில் எழுதினார், அவர் எழுதியபோது அரவாணிகள் பற்றிய விழிப்புணர்வு எந்தளவு இருந்தது என்று தெரியாது. ஆனால் இரண்டு கதைகளிலும், கிரா அரவாணிக் கதாபாத்திரங்களை கடைசிவரை அவன் என்றும் அது என்றுமே குறிப்பிடுகிறார். கதையின் இறுதி பகுதியிலாவது அவள் என்ற பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம்; ஆனபோதும் கிரா போன்ற முக்கியமான எழுத்தாளர்களின் அரவாணிகளின் பிரச்சனைகளை, வாழ்க்கையை சரியான புரிதலுடன் எழுதுவது முக்கியமானதென்றே நினைக்கிறேன்.\n2010 இல் நான் எழுதிய மூன்றாம் பாலினர் பாலினர் பற்றிய சில வாசிப்புகள் உயிர்மை மற்றும் கருத்து கந்தசாமிகள் என்கிற பத்தியின் ஒருபாகத்தினை இப்பதிவில் பயன்படுத்தியுள்ளேன்; இன்று இது தவறல்ல இயல்பென்று… என்ற நான் பார்த்த காணொலியும் அதனை மீண்டும் பரவலாக்கவேண்டும் என்ற தேவையும் இதற்குக் காரணமாகும்\nஇந்தக் காணொலியை தயாரித்தவர்களுக்கும் அதற்கான ஆதரவைத் தந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்\nஓவியர் / வரைகலை நிபுணர் / புகைப்படக் கலைஞர் கருணாவுடனான உரையாடல்\nமானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்\nஎச்சமும் சொச்சமும் June 22, 2021\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்\nகுப்பிழான் சண்முகனின் \"கோடுகளும் கோலங்களும்\"\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் arunmozhivarman.com/2021/05/23/%e0… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரை��்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாம��� சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்���ி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இரா���லிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/a-crime-emotional-drama-short-film-thakkana-pizhaikkum/", "date_download": "2021-08-01T01:48:51Z", "digest": "sha1:3EF4MIFNNC6NDNVIT2IQ63PEBYFPU4P3", "length": 2661, "nlines": 54, "source_domain": "chennaivision.com", "title": "A crime emotional drama short film Thakkana Pizhaikkum - Chennaivision", "raw_content": "\nதக்கன பிழைக்கும் – A crime emotional drama short film.5 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த சின்ன முயற்சி. 15 நிமிடங்களுக்கு குறைவான குறும்படம் தான்… பார்த்துவிட்டு கருத்து சொல்லவும்… சிறப்பான நடிப்பை தந்த விஷ்வா, புவனேஸ்வரி, கிருஷ்ணா, நிருபன், காவேரி தொழில்நுட்ப கலைஞர்கள் அருண், விகாஸ், ஸ்ரீதர், ஸ்ரீனிவாசன், கண்ணதாசன், மணிமாறன், ராஜேஷ் மேத்யூ, ஆர்டி.கார்த்திக் உள்பட துணையாகவும் இணையாகவும் விளங்கிய, விளங்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/655/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?a=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-08-01T00:03:31Z", "digest": "sha1:NYF4B4YQHXXZ3EIIQVIAGZED4ESHTKXO", "length": 4497, "nlines": 97, "source_domain": "eluthu.com", "title": "மகிழ்ச்சியான நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Good Day Tamil Greeting Cards", "raw_content": "\nமகிழ்ச்சியான நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nமகிழ்ச்சியான நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசக தோழமைக்கு பிறந்த நாள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசக தோழமைக்கு பிறந்த நாள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3508-3508narrinai229", "date_download": "2021-08-01T00:06:00Z", "digest": "sha1:V564UL4VYQ3PL6KP3WK5TEDSSNZY7KPB", "length": 2474, "nlines": 45, "source_domain": "ilakkiyam.com", "title": "பாலை - (?)", "raw_content": "\nசேறும் சேறும் என்றலின் பல புலந்து\nசென்மின் என்றல் யான் அஞ்சுவலே\nசெல்லாதீம் எனச் செப்பின் பல்லோர்\nநிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே\nஅதனால் சென்மின் சென்று வினை முடிமின் சென்றாங்கு\nஅவண் நீடாதல் ஓம்புமின் யாமத்து\nஇழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி\nகுழைவான் கண்ணிடத்து ஈண்டித் தண்ணென\nஆடிய இள மழைப் பின்றை\nவாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே\nதலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி\nதலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14062/?lang=ta", "date_download": "2021-08-01T02:28:59Z", "digest": "sha1:KQAUX3XVVDJF2CXAWVDEBDF76ITEHGLX", "length": 5892, "nlines": 73, "source_domain": "inmathi.com", "title": "ஆழ்கடலில் 500 மீனவர்கள் சிக்கித் தவிப்பு | இன்மதி", "raw_content": "\nஆழ்கடலில் 500 மீனவர்கள் சிக்கித் தவிப்பு\nForums › Communities › Fishermen › ஆழ்கடலில் 500 மீனவர்கள் சிக்கித் தவிப்பு\nகடலில் புயல் உருவாகியுள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இன்றுவரை வானிலை மையம் எச்சரித்து வரும் சூழலில் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 500 பேர் ஆழ்கடல் பகுதியில் சிக்கியுள்ளனர். என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் இருந்து கடந்த 1 ஆம் தேதி 646 விசைப்படகுகளில் 6,500 மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்று இருந்தனர்.\nபுயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையமும், மீன் வளத்துறையும் கடந்த 3 ஆம் தேதி வழங்க தொடங்கியது.\nசரியான நேரத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பால் 7 ஆம் தேதி வரை 514 படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன 132 படகுகளில் 86 பேர் கரை திரும்பிக் கொண்டுள்ளனர்.\nமீதியுள்ள 46 படகுகளில் சென்ற 510 மீனவர்களுக்கு புயல் பற்றிய எச்சரிக்கை கிடைக்கவில்லை. இவற்றுள் 42 படகுகள் பதிவு செய்யப்பட்டவை. நான்கு படகுகள் பதிவு செய்யப்படாதவை\nகரை திரும்பாத மீனவர்களில் பெரும்பாலோனோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.\nகடந்த 4 நாட்களாக குமரி மாவட்டத்தில் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியை மீனவர் துறை மேற்கொண்டுள்ளது. இந்த பணி முடிவடைந்ததும் எவ்வளவு ��ீனவர்கள் கரை திரும்பவில்லை என்ற முழு விவரம் தெரிய வரும்.\nமேலும் சுமார் 42 படகுகள் ஓமன் கடலில் மீன் பிடித்து ,கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஓமனில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக அங்குள்ள அந்நாட்டின் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தமிழக மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கையை அறிவிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.\nஓமன் நாட்டின் அருகில் உள்ள துறைமுகங்களில் அந்த படகுகள் கரை சேர அனுமதிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழக மீன்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/mun/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3-5/", "date_download": "2021-08-01T01:58:29Z", "digest": "sha1:DK3F532HBELZGVZBSNVXQFY3SXZ7RSH3", "length": 36395, "nlines": 314, "source_domain": "jansisstoriesland.com", "title": "மனதோரம் உந்தன் நினைவுகள்_5_ஜான்சி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome மனதோரம் உந்தன் நினைவுகள் மனதோரம் உந்தன் நினைவுகள்_5_ஜான்சி\nமுகத்தை கல்லென வைத்துக் கொண்டு,\nநீ காட்டும் பிரியங்கள் எவ்வளவு அழகானவை \nஉந்தன் அக்கறைகள் எவ்வளவு அழகானவை \nநீ சொல்லாவிட்டாலும் உனை புரிந்து\nஅன்புகள் தான் எத்தனை அழகானவை\nஅலுவலகத்திற்கு தினம் தோறும் செல்வதும் தான் எந்த வேலைக்காக சென்றாளோ அந்த வேலையை திறம்படச் செய்வதுவும், கார்த்திக் வந்து அழைத்ததும் சென்று அவனருகே அமர்ந்து அவன் சொல்லும் திருத்தங்களை டாகுமெண்டில் செய்வதும் எனக் கழிய நான்கு நாட்கள் கடந்த பின்னர்தான் மீராவிற்கு,‘தான் என்ன செய்துக் கொண்டிருக்கின்றோம்’ எனும் விழிப்பு நிலை வந்தது.\n‘அடப்பாவி, இவன் சும்மா சும்மா என்னை அழைத்து, அருகில் அமர வைத்து எதையாவது பேசிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருக்கிறான்.நான் அந்த அளவிற்கு இவனுக்கு இளப்பமாய் போய் விட்டேனா’ கோபத்தில் மீராவிற்கு சுறுசுறுவென வந்தது.\nஅதிலும் பாஸ்கரது சமீபத்திய செயல்களும் அவளை கடுப்பேத்தி இருந்தன. அவன் மிகவும் நல்ல மனிதன் தான் இல்லையென்றுச் சொல்வதற்கில்லை. ஆனால், தன்னிடம் விபரங்கள் கேட்டு அவன் கார்த்திக்கி���்கு சொல்வதாக இவளுக்கு உள்ளுணர்வு சொல்லியது.\n கார்த்திக் மேல் அவர்கள் அனைவருக்கும் அப்படி ஒரு பிரமிப்பு மதிப்பு இவனென்ன அத்தனை பெரிய இவனா\nகார்த்திக்குக்கும் பாஸ்கரது டீமிற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. மீரா கார்த்திக்கின் டீமில் இருந்து அவர்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதால் அவள் சார்ந்த எல்லா வேலைகளும் சரிவர நடக்கின்றனவா என பார்க்க வருவது போலத்தான் அவனது வருகைகள் இருக்கும்.\nஅதனூடே அந்த பெரிய ஃப்ளோரின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு, “மீரா இங்கே வாயேன்… ஒரு வேலை…” என இவளை நான்கு நாட்களாக அலைக்கழித்துக் கொண்டு இருந்தான். இதற்கு நடுவில் பாஸ்கரது தகவல் சேகரித்துக் கொடுக்கும் சேவை. குறிப்பாக அவளுக்கு திருமணம் இதுவரை ஆகவில்லை என பாஸ்கர் நான்கு முறைகள் சோதித்து விட்டிருந்தான். அன்றைய தினம் மீராவை கார்த்திக் பார்த்த பார்வையில் இன்னும் அதிகமான வித்தியாசங்கள் இருந்தன.\nஎன்னதான் ஆரம்பத்தில் தன்னைச் சுற்றி நடப்பவைகள் புரியாமல் இருந்தாலும் இப்போது தெளிவாகி இருந்தாளல்லவா அத்தனையும் மீரா கிரகிக்க ஆரம்பித்தாள்.\nதன்னைக் கண்டாலே போதும் அத்தை/மாமா மகளை சீண்டுவதைப் போல கார்த்திக் சீண்டுவதும் “என்னங்க மேடம் வேலை எப்படி போகுது\n“வீட்டில சமைச்சு டிஃபன் கொண்டு வர்றியா நீ… அப்படின்னா வெளியில் சாப்பிடறது இல்லையா நீ” என அவளை ஆச்சரியமாக பார்த்த்ததுவும் என தான் செய்வதை எல்லாம் கண்கொத்திப் பாம்பாய் கவனிக்கின்றவனை அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.\nஅவளது தனிப்பட்ட சுதந்திரத்தின் உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்துக் கொண்டு இருந்தானவன். அது போக மானிலம் விட்டு மானிலம் வந்து ஐந்து நாட்களுக்குள்ளாக இவளிடம் இப்படி நடக்கின்றானென்றால் அவன் மற்றவர்களோடும் அப்படித்தானே நடப்பானாக இருக்கும் எனும் எண்ணம் வந்த போதே அதனை இவள் மனம் ஏற்காமல் வெகுவாக இடித்துரைத்தது.\nஅந்த அலுவலகத்தின் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் அவன் அண்ணகாருவாகத்தான் இருந்தான். அவனைக் குறித்து மற்றவர்கள் அழைக்கும் விதத்தில் அத்தனை மரியாதை தொனித்தது. அதனால் அவனை பெண் பித்தனாக அவளது மனமே ஏற்கவில்லை.\n முன் பின் தெரியாத என்னிடம் இவன் இத்தனை உரிமை எடுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கவில்லை’ என மனதில் கடுகடுத்துக�� கொண்டாள்.\nபாஸ்கரிடம் பேசுகையில் முன் திட்டத்துடன் சிலவற்றை கோர்த்தாள். அப்போதுதானே செய்தி கார்த்திக்கை சென்றடையும் கார்த்திக் தன்னை கட்டுப்படுத்துவது பிடிக்கவில்லை.கார்த்திக் அவள் எதற்காக வந்தாளோ அந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கிறான். எல்லாவற்றிலும் அவன் மூக்கு நுழைத்தானானால், அவள் செய்ய வேலைகளை தானே செய்வானானால் தான் எதற்கு ஹைதாராபாதில் இருக்க வேண்டும் கார்த்திக் தன்னை கட்டுப்படுத்துவது பிடிக்கவில்லை.கார்த்திக் அவள் எதற்காக வந்தாளோ அந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கிறான். எல்லாவற்றிலும் அவன் மூக்கு நுழைத்தானானால், அவள் செய்ய வேலைகளை தானே செய்வானானால் தான் எதற்கு ஹைதாராபாதில் இருக்க வேண்டும் கார்த்திக் இப்படியே தொடர்ந்தானானால் தான் அடுத்த வாரமே சென்னைக்கு திரும்பச் செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், தன் டைரக்டரிடம் சொல்லி தனக்கு விமானச்சீட்டு ஏற்பாடுச் செய்ய சொல்லப் போவதாகவும் சொன்னாள்.\nஎப்படியும் தகவல் அவனைப் போய் சேர்ந்து விடும் அல்லவா\nஅன்று வெள்ளிக்கிழமை… தான் ஹைதராபாத் வந்து ஐந்து நாட்களாகினவா ஆச்சரியம் தான் அவளுக்கு. அலுவலகத்தில் கிடைத்த ஒரு நட்புடன் அந்த வார இறுதியில் செகந்திராபாத் செல்ல திட்டமிட்டு இருந்தாள். புதிய இடம் பார்க்க எப்படி இருக்கும் எனும் ஆர்வம் இருந்தது. தங்கைகளுக்காக எதை வாங்கலாம் எனும் ஆர்வம் இருந்தது. தனக்காக எதை வாங்கவும் அவளுக்கு தோன்றவில்லை.\nஅவள் எதிர்பார்த்த வண்ணம் பாஸ்கரிடம் அவள் சொன்ன தகவல் கார்த்திக்கைப் போய் சேர்ந்திருந்தது. வெள்ளிக்கிழமை அவளை அவன் பார்க்க வரவில்லை, அவளை அவன் அழைக்கவில்லை, அவளுடன் பேசவில்லை. அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவுமில்லை.\n‘ஹீர்ரே, என் திட்டம் பலித்து விட்டது’ என மனதிற்குள் குதூகலித்தாள் மீரா.\nஅடுத்த நாள் சனிக்கிழமை சிம்பிளாக ஜீன்ஸ் டிசர்ட்டில் புறப்பட்டு நின்றவளை அவளது அலுவலகத் தோழி ஆட்டோவில் வந்து அழைத்துக் கொண்டாள்.\nமொழியில் வித்தியாசங்கள் இருந்தாலும், கனிவிலும் உபசரிப்பிலும் வித்தியாசம் இல்லாத வகையில் அவளுக்கு தெலுங்கானா மிகவும் பிடித்திருந்தது. ஜனவரியின் மூன்றாம் வாரம் அது… தாம் குடும்பத்தோடு கொண்டாடும் பொங்கலை தவற விட்டதால், அந்த ஜனச் சந்தடியில் கிடைத்த துண்டுப் போடப���பட்ட கரும்புகளை ஆசையாக வாங்கி சுவைத்தாள்.\nஇவளோடு வந்த தோழி ஊர் சுற்றுவதற்கு ஏற்ற துணையாக இருந்தாள். அவளது தயவில் பல கடைகள் பார்க்க கிடைத்தன. தங்கைகளுக்காக சில அழகான உடைகளை வாங்கினாள். தனக்காகவும் ஒன்றிரண்டு பொருட்களை வாங்கிக் கொண்டாள். மிக அழகான லெஹங்காக்களின் விலைகளை கேட்ட போதோ கண்கள் விரிந்தன. பார்வையால் அவைகளை பருகி விட்டு அமைதியாக இருந்தாள்.\nமறுபடி ஜனச்சந்தடிக்குள் வந்த போதோ அவளை அந்த பனங்கிழங்குகள் ஈர்த்தன. நான்கு பனங்கிழங்குகள் வாங்கி பையில் போட்டவள் தோழியோடு அந்த பாரடைஸ் ஹோட்டலுக்குச் சென்றாள்.\n“பாரடைஸ் ஹோட்டலில் இருந்து தினம் ஹைதராபாத் பிரியாணிகள் துபாய்க்கு ஏற்றுமதிச் செய்யப் படுகின்றன” அனுரேகா சொன்ன போது ஆச்சரியப்பட்டாள் தான். ஆனால், செகந்திராபாதில் இருந்த பெரும்பாலான உணவகங்களின் பெயர்கள் பாரடைஸாக இருக்க… இதில் எது ஒரிஜினல் பாரடைஸ் எது போலி பாரடைஸ் என எப்படித் தெரிந்துக் கொள்வதாம். ஐயோ அம்மா என்ன இது பாரடைஸீக்கு வந்த சோதனை என எண்ணிக் கொண்டு தோழி அழைத்துச் சென்ற அந்த பெரிய உணவகம் (பெயர் பாரடைஸ்தானுங்கோ) சென்று பிரியாணி ஆர்டர் கொடுக்க ஆறி அவலாகி வந்த அந்த பிரியாணியை தோழிகள் இருவரும் மாற்றி மாற்றி பார்த்த வண்ணம் ஒரு கோக கோலா உதவியுடன் உண்டு அல்லது வயிற்றுக்குள்ளாக தள்ளி முடித்தனர்.\n“இதை விட ருசியா நானே பிரியாணி சமைப்பேனே பெயர் என்னமோ ஹைதராபாத் பிரியாணி. என் தங்கச்சிங்க எப்படி இருந்துச்சுன்னு கேட்பாங்களே பெயர் என்னமோ ஹைதராபாத் பிரியாணி. என் தங்கச்சிங்க எப்படி இருந்துச்சுன்னு கேட்பாங்களே நான் என்னன்னு சொல்லுவேன்” புலம்பிய மீராவைப் பார்த்து தோழி சிரித்து வைக்க இவளுக்கும் சிரிப்பு பீறிட்டது.\nதனது அறைக்கு வந்ததும் ஊர் சுற்றி வந்த களைப்பை போக்குவதிலேயே அன்றைய தினம் கழிய இரவு அலுப்பில் நன்றாக தூங்கி காலை எழுந்தாள். அடிக்கடி வீட்டிற்கு அழைத்து பேசினாலும், வீட்டிலிருந்து அடிக்கடி அழைப்பு வந்துக் கொண்டு இருந்தாலும் அந்த ஞாயிற்றுக் கிழமையின் வெறுமையை அவளால் சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை.\nதான் வாங்கி வந்த பனங்கிழங்குகளை உப்பிட்டு வேக வைத்து எடுக்க, அதை அப்படியே உண்டிருக்கலாம் ஆனால், விதி யாரை விட்டது. உப்பும் மிளகாயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உண்டால் என்ன என ஆர்வமெழ நாக்கும் சப்புக் கொட்டவே பனங்கிழங்கை எடுத்து, நார் நாராக உரித்து துண்டுகளாக்கி மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்க எடுக்க மீதமிருந்த ஒரு கிழங்கும் அவளைப் பார்த்து கண் சிமிட்டியது.\nசரி இதையும் போட்டுவிடலாமென அதையும் சேர்க்க இப்போது மிக்சி ஜார் முழு அளவும் நிறைந்து விட்டிருந்தது.கவனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வலக்கையால் மிக்ஸி ஜார் மூடியை அழுந்தப் பற்றிக் கொண்டு இடக்கையால் ஸ்விட்சை ஆன் செய்ய அதிகளவு பொருட்கள் அதுவும் இளக்கமற்ற கிழங்கை அரைக்க வேண்டி இருந்ததால் குபீரென அழுத்தத்தில் மிக்ஸி ஜார் மேலே எழ அதை அழுத்தி கீழே இறக்கும் நொடி நேரச் செயலில் மீராவின் வலதுக் கையின் நடு மற்றும் ஆள்காட்டி விரல் மிக்ஸியின் உள்ளே இறங்க சில நொடிகளில் விளைந்து விட்டதந்த விபரீதம்.\nஎங்கிருந்து இரத்தம் வருகின்றதெனத் தெரியாமல் அடித்து ஊற்ற, பயந்து அலற ஆரம்பித்தாளவள். அவள் உதறிய வேகத்தில் அந்த இளமஞ்சள் நிற சீலிங்கில் இரத்தத் துளிகள்.\nவெளியில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த கேர் டேக்கருக்கு அவளது கதறல் கேட்கவில்லை. தனது அறைக்கும் சமையலறைக்கும் நடுவில் இரத்தத்தால் பலத்துளிகளில் கோடுகள் வரைந்திருந்தாள் மீரா. பழைய துணியில் இரத்தம் வழியும் தன் விரல்களைச் சுற்ற இது அவளது வீடா என்ன எதனால் கையைச் சுற்ற எனத் தெரியாமல் துவைக்கப் போட்டிருந்த உடை ஒன்றை எடுத்து அதில் விரல்களைச் சுற்ற அது சில நொடிகளில் சிகப்பு நிறத்தில் ஈரமானது. அதை எடுத்து தள்ளிப் போட்டு விட்டு மற்றொரு துணியை எடுத்து சுற்றிக் கொண்டாள்.\nதற்போது இரவுடையில் இருந்தவள் துணி மாற்ற இப்போது நேரமில்லை என்பதை உணர்ந்தவளாக ஒரு துப்பட்டாவை இடக்கையால் எடுத்து கழுத்தை சுற்றிப் போட்டுக் கொண்டு பணத்தையும் பர்ஸையும் எடுத்து நடக்க ஆரம்பித்தாள்.\nவாசலில் பேசிக் கொண்டிருந்த கேர் டேக்கர் இவளது வருகை பார்த்து உள்ளேச் செல்ல அங்கிருந்த இரத்தத்தைப் பார்த்து அவருக்கு தலைச் சுற்றாததுதான் மிச்சம்.\n“நானும் வருகிறேனம்மா” என அவர் சொல்ல,\n“இல்லை நான் அந்த ஹாஸ்பிடலை அன்று பார்த்திருந்தேன். போய் வருகிறேன் ஒன்றும் பிரச்சனையில்லை” என புறப்பட்டு வெடுவெடுவென அடுத்த தெருவில் இருக்கும் அந்த பெரிய மருத்துவமனைக்கு நட���்தே சென்று விட்டிருந்தாள்.\nதெரியாத ஊரில் யாரை துணைக்கு அழைக்கவாம் அதிலும் வீடு முழுக்க தான் இரத்த கோலம் செய்து வைத்திருக்க கேர் டேக்கருக்கு அதை துடைக்கவே சரியாக இருக்கும் என எண்ணி அவரை துணைக்கு அழைக்க விழையவில்லை.\nமருத்துவமனைச் சென்று தனது விபரம் தெரிவிக்க பத்தோடு பதினொன்று என அவளை அவர்கள் உபசரிக்க விரல்களில் கசிந்த இரத்தம் இப்போது நின்று விட்டிருந்தது.\nஇந்த கையை வைத்து எப்படி நாளை அலுவலகம் செல்வதாம் என நினைவு வரவும் தனது அலைபேசி எடுத்து கார்த்திக்கிற்கு இடது கையால் சுருக்கமாக செய்தி அனுப்பினாள்.\nஅவனிடமிருந்து வந்த பதில் செய்தியில் மிகுந்த பதற்றமிருந்ததை கண்டும் காணாமல் அவள் தவிர்த்தாள். அவளது சிந்தனை எல்லாம் அடுத்த நாள் தாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளில் இருந்தது.\n என மீரா நினைத்திருக்க அங்கே ஒரு குட்டி ஆபரேசன் நிகழ்த்தும் விதமான ஏற்பாடுகள் அவளுக்காக நடந்துக் கொண்டிருந்தன.\n“மேம் வாங்க” அழைத்து உள்ளே சென்றார் அந்த நர்ஸ். இவளது விரலில் தையல் போடுவதற்கான ஏற்பாட்டோடு மருத்துவர் அங்கிருந்தார். சின்னதான விரல்கள் இரண்டும் அவற்றில் மூன்று நொடிகளில் 4 பிளேடுகள் தீற்றிய 12 வெட்டுக்கள். அதுவும் அத்தனை நெருக்கமாக விரல்கள் தப்பித்தது இறைவன் செயலோ\nஒவ்வொரு தையலுக்கும் வெகுவாக வீறிட்டாள் இவள். தாய் தந்தை இல்லாது தனித்திருக்கும் இத்தருணம் வலிகள் மிகுந்தன போலும்.\n“என்ன மேடம் இப்படி பயப்படுறீங்க\n“ரொம்ப வலிக்குது டாக்டர்” முனகினாள்.\nமுக்கால் மணி நேரத்தில், பெரும் பிரயாசையுடன் அந்த இரண்டு விரல்களிலும் ஐந்து தையல்களைப் போட களைப்பாக வெளியே வந்தவளை எதிர் கொண்டது எப்போது வந்தான் எனத் தெரியாமல் அந்த ரிசப்ஷனில் அமர்ந்திருந்த கார்த்திக் தான்.\n) என அவன் தவிப்புடன் கேட்ட போது செயலற்று நின்றிருந்தாள் மீரா.\n← Previousமனதோரம் உந்தன் நினைவுகள்_4_ ஜான்சி\nNext →உள்ளம் உந்தன் வசம்_11_ஜான்சி\nமனதோரம் உந்தன் நினைவுகள்_29_ஜான்சி (நிறைவுப் பகுதி)\nTsc 14. முதல் சம்பளம் _ அர்ச்சனா நித்தியானந்தம்\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nஅறிவிப்பு:புகைப்படக�� கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/543197", "date_download": "2021-08-01T01:26:49Z", "digest": "sha1:E6ZWFOMTYSTYDU22BYEGC6JGV3T7VCLJ", "length": 2699, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முகில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முகில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:52, 21 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n00:54, 16 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:52, 21 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/actress-disha-patani-latest-hot-photos-tmn-444811.html", "date_download": "2021-08-01T01:33:48Z", "digest": "sha1:ARXI2ESTMXHHCKSTDBZ24VZE4BKKMORG", "length": 6271, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "Actress disha patani latest hot photos |நடிகை திஷா பதானி மெஸ்மரைசிங் போட்டோஸ்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nDisha Patani: ஹே அழகிய தீயே நடிகை திஷா பதானி மெஸ்மரைசிங் போட்டோஸ்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ..\nநடிகை திஷா பதானி 'எம்.எஸ்.தோனி’திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.\nஅதை தொடர்ந்து பாஹி 2, மலாங் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது ‘ஏக் வில்லன் ரிட்டன்ஸ் ‘ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nToday Rasi Palan: கடகம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: மிதுனம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nToday Rasi Palan: ரிஷபம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 01, 2021)\nஎங்க பொண்ணுகூட பழகுறத நிறுத்து - மகளின் காதலனை வீடு புகுந்து வெட்டிய பெற்றோர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/captain/m-b-plough/", "date_download": "2021-08-01T01:40:40Z", "digest": "sha1:LQHFDBZY24Q5KP7EYQUJTNLT7X4PGGUU", "length": 30291, "nlines": 175, "source_domain": "www.tractorjunction.com", "title": "கேப்டன் எம்பி கலப்பை கலப்பை, கேப்டன் கலப்பை ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாடல் பெயர் எம்பி கலப்பை\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nகேப்டன் எம்பி கலப்பை விளக்கம்\nகேப்டன் எம்பி கலப்பை வாங்க விரும்புகிறீர்களா\nடிராக்டர் சந்திப்பில், மலிவு விலையில் கேப்டன் எம்பி கலப்பை பெறலாம். மைலேஜ், அம்சங்கள், செயல்திறன், விலை மற்றும் பிற போன்ற கேப்டன் எம்பி கலப்பை தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.\nகேப்டன் எம்பி கலப்பை விவசாயத்திற்கு சரியானதா\nஆமாம், இது கேப்டன் எம்பி கலப்பை விவசாயத்திற்கு சரியானதாக இருக்கும் துறையில் பயனுள்ள வேலையை வழங்குகிறது. இது கேப்டன் வகையின் கீழ் வருகிறது. மேலும், இது எரிபொருள் திறமையான வேலையை வழங்கும் N/A செயல்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த தரமான இடங்களுக்கு பெயர் பெற்ற கலப்பை பிராண்ட் ஹவுஸிலிருந்து வரும் ஒரு செயல்படுத்தலாகும்.\nகேப்டன் எம்பி கலப்பைவிலை என்ன\nடிராக்டர் சந்திப்பில் கேப்டன் எம்பி கலப்பை விலை கிடைக்கிறது. நீங்கள் எங்களிடம் உள்நுழைந்து உங்கள் எண்ணை பதிவு செய்யலாம். அதன் பிறகு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழு உங்களுக்கு கேப்டன் எம்பி கலப்பை மூலம் உதவும். மேலும், நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.\nகேப்டன் டிராக்டர்கள் இந்தியாவின் ராஜ்கோட்டில் புகழ்பெற்ற நிறுவனமாகும், இது எம் பி கலப்பை உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இந்த கலப்பை முக்கியமாக கால்வாய் பாசனம் மற்றும் கனமழை பெய்யும் பகுதிகள் போன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இங்கே மண்ணை முழுவதுமாக தலைகீழாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது, பின்னர் களைகளை பிடுங்கவும��, குப்பைக்குள்ளாக்கவும், பயிரின் எச்சங்கள் புதைப்பதற்கான கடைசி கட்டமாகவும் இருக்கும். கலப்பையின் அச்சு பலகைகள் அப்படி இருக்க வேண்டும், அது சரியான பக்கத்தை சரியாக தலைகீழாக மாற்றுகிறது, இதனால் விரும்பத்தகாத வளர்ச்சி புதைக்கப்படுகிறது மற்றும் இதன் விளைவாக சிதைவுக்குப் பின் வரும் உரமாகும்.\nஎம். பி. கலப்பை உற்பத்தியாளர்களாகிய நாம் இந்த தேவைகள் அனைத்தையும் ஆழமாக புரிந்துகொண்டு, பொருத்தமான மற்றும் பயனுள்ள அச்சு பலகைகளை உழவின் உயர் தரத்தை உற்பத்தி செய்கிறோம். எங்கள் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளில் அதிக ஆயுள் எப்போதும் இருக்கும். அனைத்து எம்.பி. உழவுகள் சிறந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன மற்றும் மேம்பட்ட இயந்திரங்களின் பயன்பாடு, சரியான வடிவமைப்புகள் மற்றும் அளவீடுகள். கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான விவரக்குறிப்பைப் பார்க்கவும்.\nஎங்கள் கலப்பை நிலங்கள், பழத்தோட்டங்கள், தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் கடினமான நிலங்களிலும் பயன்படுத்தப்படலாம். சில நிலங்களில் கடினமான மண் உள்ளது, இங்கே எங்கள் கலப்பைகள் மிகவும் பயன்படுகின்றன.\nகடினமான மண்ணில் பயனுள்ளதாக இருக்கும்\nஹைட்ராலிக்ஸ் உடன் வேலை செய்கிறது\nசிறிய பகுதிகளில் எளிதாக வட்டு\nஉழவு ஆழத்தின் துல்லியமான பராமரிப்பு\nபோதுமான சட்டகம் மற்றும் அனுமதி\nசக்தி : ந / அ\nசக்தி : ந / அ\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன கேப்டன் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள கேப்டன் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள கேப்டன் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_617.html", "date_download": "2021-08-01T00:43:42Z", "digest": "sha1:ZPSNLJ3YG2EQZYVLBQCVULRF2VTHAE3X", "length": 41661, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எனது பிரார்த்தனை இதுதான்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை போல ஒரு மனதாக சிந்திக்கும் அதேபோல் வாழும் இலங்கையர்களை காண்பதே தனது பிரார்தனை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இரட்டையர்கள் சங்கம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (20) நடத்திய நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.\nநிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இவ்வாறு இரட்டையர்களை ஒரே நிகழ்வில் பங்குபெற செய்தமையை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஇந்த இரட்டையர்களில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மற்றும் பேர்கர் ஆகிய இனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.\nஎந்த இனமானாலும் இரட்டையர்களை போல் சிங்திக்கும், வாழும் மக்களை உருவாகும் நாளை காண்பதே எனது பிரார்தனையாகும்.\nபிள்ளைகளே எமக்குள்ள ஒரே செல்வம். அதேபோல் குடும்பம் ஒன்றில் இரட்டையர்கள் பிறந்தால் அவர்களை வளர்ப்பதற்கு அவர்களது பெற்றோர் கடும் பிரயத்தனம் எடுக்க வேண்டும்.\nஇரட்டையர்கள் பிறந்தார்கள் என்பதற்காக வருமானம் இரட்டிப்பாகது மாறாக பொறுப்புகள் இரட்டிப்பாகும்.\nஎனவே இவ்வாறான இரட்டை பிள்ளைகளை வளர்தெடுத்த பெற்றோரை நான் பாராட்டுகின்றேன்.\nஇந்த நிறுவனம் இரட்டையர்களை பயன்படுத்தி நாட்டின் பால் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முயற்சிக்கின்றது. அதன் காரணமாகவே இரட்டையர்கள் எப்போதும் நாட்டுக்காக ஒற்றுமையாய் இருப்பார்கள் என நான் கூறினேன்.\nஅரசாங்கம் என்ற வகையில் இரட்டையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு அப்பாற் சென்று செயற்பட வேண்டும். அதனால் இரட்டையர்களின் மனோநிலைமை தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.\nபொது ஜன முன்னணி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜ கட்சி, கமினியூஸ்ட் கட்சி ஆகியன நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளன.\nஆனால் சில கட்சிகளின் பெயரை சொல்லும் போது அவர்கள் சர்வாதிகாரிகள் என்பது புலப்படும்.\nஅவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டை விற்பார்கள், நாட்டை பிளவுப்படுத்துவார்கள் என மக்கள் கூறுகின்றனர். ஆனபடியால் தேசிய இரட்டையர் தினத்தை பிரகடனப்படுத்துமாறு கேட்டுள்ளேன. அதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற எதிர்பார்த்துள்ளேன்.\nஇந்த இரட்டையர் சங்கம் 200 மில்லியன் ரூபா பெறுமதியான மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.\nஉலகம் புவி வெப்பமடைதலால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இந்த வேளையில் இந்த மரநடுகை திட்டம் தூரநோக்கோடு முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇந்த கைங்கரியம் வெற்றியடைய வேண்டும் என்பதோடு ஒன்றாய் பிறந்தது போல் நாட்டுக்காக ஒன்றாய் செயற்பட வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nசவூதி அரேபியாவின், அதிரடி அறிவிப்பு\nகொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும...\nரிஷாட் கைது செய்யப்பட்டது ஏன்.. இன்று நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் தெரிவித்த விடயம் - ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உ...\nஇல்யாஸ் ஹாஜியாரின் பெயரை எப்படிச் சொல்வது.. இந்த வஞ்சக சூழ்ச்சிதான் 70 வருடங்கள் பின்னே வைத்திருக்கிறது...\n நிலையான தர்மத்தின் பலன்கள் மரணத்தின் பின்னரும் வந்து சேரும். இதனை ஸதகதுல் ஜாரியா என்று இஸ்லாம் சொல்கிறது. வீட்டுக...\nஉடன் அமுலாகும் வகையில் சரத் வீரசேகரவிடமிருந்து 2 நிறுவனங்களை ஜனாதிபதி பறித்தாரா..\nபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கீழிருந்த இரண்டு நிறுவனங்கள், உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜப...\nஇளைஞனை தாக்கி, மிளகாய் தடவி, சித்திரவதை புரிந்து, மரணத்திற்கு காரணமாக இருந்த 5 பெண்கள் கைது\n- TM- யாழ்ப்பாணத்தில் இளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்ய...\n16 வயதான சிறுமியின் மரணத்தில், சந்தேக நபராக ரிஷாட் மாற்றப்படுவார் - பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்\nதலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப...\nஇரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, நட்சத்திர நீல மாணிக்கக் கற்கள் பற்றிய மேலதிகள் விபரங்கள் வெளியாகியது\n200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்��ோதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/10/16/nations-trust-bank-celebrates-international-childrens-and-elders-day/", "date_download": "2021-08-01T01:58:38Z", "digest": "sha1:CUWUFBGTT4UEL3TY427HW5SC2NMHDAQJ", "length": 12902, "nlines": 141, "source_domain": "mininewshub.com", "title": "Nations Trust Bank Celebrates International Children’s and Elders’ Day | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்க��� வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/05/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-08-01T01:55:50Z", "digest": "sha1:PCXEM4PHRB4DWPW6VIKWUFZX4VOWE7DO", "length": 16629, "nlines": 137, "source_domain": "mininewshub.com", "title": "கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் மே 11 இல் திரும்பும் இயல்பு வாழ்க்கை ! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக ச���காதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் மே 11 இல் திரும்பும் இயல்பு வாழ்க்கை \nஇடர்வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளுடன் இயல்பு வாழ்வை ���ற்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே எதிர்வரும் 11 ஆம் திகதி தொடக்கம் அத்தியாவசிய சேவைகளுடன் இயல்பு வாழ்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் ஆரம்பமாகும்.\nஇம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் திங்கள் முதல் திறக்கப்பட வேண்டும். சேவைகளின் தேவையை கவனத்திற் கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களை இப்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.\nதிணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சேவைக்கு யாரை அழைப்பது என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரம் காலை 10.00 மணி என உத்தரவிடப்பட்டுள்ளது.\nவைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அநாவசியமாக வீதிகளுக்கு வருதல் மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும். போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காக செல்வோருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.\nகட்டாயமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட��ள்ளது.\nஉணவு, மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.\nபொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.\nகொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே 06, புதன் வரை அமுல்படுத்தப்படுவது முன்னர் போன்று இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையாகும்.\nஇம்மாவட்டங்களில் மே 06, புதன் இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.\nPrevious articleநாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்து வெளியாகிய முக்கிய அறிவிப்பு\nNext article20 நாட்களின் பின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடகொரிய ஜனாதிபதி கிம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/11/16/slc-captain-dimuth-partners-with-cipm-again/", "date_download": "2021-08-01T00:44:39Z", "digest": "sha1:7Z22DTDC4SNPPK5YEN7FWNEU4YWSXBWZ", "length": 11012, "nlines": 135, "source_domain": "mininewshub.com", "title": "SLC Captain Dimuth partners with CIPM Again | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு ��டனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.lifeberrys.com/recipe/semolina-masala-recipe-16226.html", "date_download": "2021-08-01T00:09:11Z", "digest": "sha1:CTA7AA4TVO4ZRQYK76VUS6MP7ZUACBSL", "length": 6362, "nlines": 66, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "வித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி? - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி\nவித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி\nரவை கொண்டு தயாரிக்கப்படும் வித்தியாசமான ரவை மசாலா உருண்டை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nரவை – 1 கப்\nகாயத்தூள் – 1/2 ஸ்பூன்\nசீரகம் – 1 ஸ்பூன்\nஎண்ணெய் – 2 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 2 ஸ்பூன்\nகடுகு – 1/2 ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nமல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்\nமுதலாவது ரவை மற்றும் சீரகம் ஆகியவற்றை கடாயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். அதன்பின் இதை ஆற வைத்��ு விடுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்ததும் அந்த தண்ணீரில் எண்ணெய், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள். பின் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறிக் கொடுங்கள். ரவை கட்டிகளாகமல் கிளருங்கள். தண்ணீர் இறுகி பூரி மாவு பிசையும் பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைத்து சில நிமிடங்களுக்கு மூடி வைத்து விடுங்கள். அதன் பின் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்.\nஅதன்பின் தொக்கு செய்வதற்கு வேண்டிய கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்குங்கள். வதங்கியதும் தக்காளியை அரைத்து அதில் ஊற்றுங்கள். ஊற்றிய பின் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து அரை கிளாஸ் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து விடுங்கள். அதன் பின் கொத்தமல்லி தழையை சேர்த்து விடுங்கள். குழம்பு கொதித்து தண்ணீர் வற்றி கெட்டி பதத்திற்கு வந்ததும் வேக வைத்து வைத்திருக்கும் ரவை உருண்டைகளை சேர்த்து மசாலாக்கள் சேருமாறு நன்கு பிரட்டி எடுங்கள். சுவையான ரவை மசாலா உருண்டை தயார்.\nபீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி \nஅன்னாசிப்பழ கேசரி மிக சுவையாக செய்வது எப்படி\nருசியான முறையில் மட்டன் தொக்கு செய்முறை...\nஆரோக்கியம் நிறைந்த இஞ்சி சட்னி செய்வது எப்படி\nபச்சை மிளகாயில் காரசாரமான குழம்பு செய்வது பற்றி உங்களுக்காக\nஅசைவப் பிரியர்களை அதிகம் கவரும் மட்டன் குழம்பு\nஅட்டகாசமான சுவையில் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்முறை...\nஅட்டகாசமான சுவையில் ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2021/jul/23/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-3665408.html", "date_download": "2021-08-01T00:27:57Z", "digest": "sha1:3HAP56JF3WNHZOVUNWBYB3TJKZGTUQ7L", "length": 9546, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தென் ஆப்பிரிக்கா ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுதலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப��புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nதென் ஆப்பிரிக்கா ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுதலை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.\nஇதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:\nதனது சகோதரா் மைக்கேல் ஜூமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்.\nகருணை அடிப்படையில் அவருக்கு இந்த ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.\nதென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஜூமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளானாா்.\nஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜேக்கப் ஜூமா கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜநாமா செய்தாா்.\nஜூமாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் அவா் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதனைத் தொடா்ந்து, கடந்த 7-ஆம் தேதி ஜேக்கப் ஜூமா போலீஸாரிடம் சரணடைந்தாா். அவா் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளா்கள் நடத்திய வன்முறைப் போராட்டத்தில் பலா் உயிரிழந்தனா்.\nநீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/aditi-rao-hydari-joins-the-cast-of-maha-samudram-siddharth-sharwanand.html", "date_download": "2021-08-01T00:38:30Z", "digest": "sha1:WP44PDRGQN3JYCVTUGZ7EEUVEIWDTU7N", "length": 12376, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Aditi rao hydari joins the cast of maha samudram siddharth sharwanand", "raw_content": "\nமஹா சமுத்ரம் திரைப்படத்தில் இணைந்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி \nசித்தார்த் மற்றும் சர்வானந்த் நடிப்பில் உருவாகும் மஹா சமுத்ரம் படத்தில் இணைந்தார் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.\nகாற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சீரான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் அதிதி.\nஅதிதி ராவ் நடிப்பில் மலையாள திரைப்படமான சுஃபியும் சுஜாதாயும் திரைப்படம் வெளியாகியது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக அமேசான் ப்ரைமில் ஜூலை 3-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும் கலவையான வரவேற்பை பெற்றது. லாக்டவுன் சீசனில் ஓடிடி-ல் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் பாபு தயாரிப்பில் நரணிபுழா ஷானவாஸ் இயக்கிய இந்த படத்தில் ஜெயசூர்யா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.\nநானியின் 25ஆவது படமான V படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் அதிதி. கடந்த மாதம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் மஹா சமுத்ரம் திரைப்படத்தில் நடிகை அதிதி ராவ் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு AK என்டர்டெயின்மென்ட் வாயிலாக வெளியானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் அதிதி ரசிகர்கள். சித்தார்த் மற்றும் சர்வானந்த் நடிக்கும் இந்த படத்தை அஜய் பூபதி இயக்கவுள்ளார்.\nஅதிதி ராவ் நடிப்பில் துக்ளக் தர்பார் படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார். டெல்லி பிரசாத் தீனதயாளன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயக��ம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.\nஇதுதவிர்த்து பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் அதிதி. துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். காஜல் அகர்வாலும் படத்தில் உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். சிறந்த நடிகையான அதிதி, சீரான பாடகியும் கூட, ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தில் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரம்யா பகிர்ந்த வீடியோவால் உற்சாகமான நெட்டிசன்ஸ் \nஃபிட்னஸ் பிரியர்களை ஈர்க்கும் ரேஷ்மாவின் ஒர்கவுட் வீடியோ \nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் \nஅடல்ட் கன்டென்ட் படத்தால் வந்த எதிர்ப்பு புதிய முடிவெடுத்த நடிகர் சாம்ஸ்\nகாங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்புவின் பதவி பறிப்பு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்புவின் பதவி பறிப்பு\nபாலியல் பலாத்கார முயற்சி.. சுய நினைவை இழந்த பெண்.. ஓடும் காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட கொடூரம்\nஇந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு நிலை.. புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட மத்திய அரசு\nகோவாக்சின் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தில், விரும்பினால் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்பு\nமனைவி மீது சந்தேகம்.. தலையை வெட்டி 2 கிலோ மீட்டர் நடந்தே காவல் நிலையம் சென்ற கணவனால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=7049", "date_download": "2021-08-01T02:22:51Z", "digest": "sha1:FD2BXBZKEWDG4N4STERFCF2SJIUTA3NT", "length": 6445, "nlines": 180, "source_domain": "www.noolulagam.com", "title": "இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் – ஆர்.எஸ். நாராயணன் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்\nஇழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்\nபதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஎகிப்து, பாபிலோனியா, ஹிட்டைட், செமிடிக், கிரேக்கம், ரோம் ஆகியவற்றின் தொன்மக் கதைகள் ஒருவாறு தொகைப்படுத்தி இந்நூலுள் கூறப்பட்டுள்ளன. இத்தொம்க் கதைகளைப் படிப்பது மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மனிதக் குலம் குழந்தைப் பருவத்தில் படைத்த கதைகளைப் படிக்கும்போது நம் மனமும் குழந்தை மனம்போல் மென்மையாகிறது. இந்நூல் நாம் அதிகம் முக்கியத்துவம் தராத ஒரு புலத்தின் தேவைப்பாட்டை வலியுறுத்தும்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nஇயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம்\nவறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி)\nஇயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள்View All\nநகைச்சுவையான ஈசாப் நீதிக் கதைகள்\nஸ்ரீ சத்திய சாயியின் சங்கமத்திருவடி - 1\nகண்ணில் தெரியும் வண்ணப் பறவை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nஔவையாரின் ஆத்திசூடிக் கதைகள் பாகம் 2\nபெரியாரைக் கேளுங்கள் 24 தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aowdatam.eu/?p=134", "date_download": "2021-08-01T01:14:19Z", "digest": "sha1:SDFORXXTDCOALBG2KUAPERQGEDGOI7K5", "length": 15078, "nlines": 120, "source_domain": "aowdatam.eu", "title": "aowdatam – இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள", "raw_content": "\nநீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம்\nஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஉடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அல்லிப்பூ\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.\nஇயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\nநாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.\nஇஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\nஇலந்தைப�� பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.\nஇதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீர கப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.\nஇரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.\nவிளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.\nநுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்\nகாய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். அந்த வகையில் காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.அதேநேரத்தில் காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.\nபச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.\nநெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.\nமிளகு, முட்டைக்கோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சை நிறை காய்கறிகள் அனைத்திலுமே வைட்டமின் சி உள்ளது. இவற்றை உண்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.\nவேறு சில காய்கறிகளில் இரும்புச் சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால்\nஉடலின் இரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்து இருப்பின் அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் ஏற்படும்.\nபட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறு வகைகள், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.\nமுட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால், ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.\nஅனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. தவிர அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது,\nதவிர மிளகாய், பூசணி, கத்தரிக்காய், காரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சைக் கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது.\nஉடலின் பொட்டாசியம் அளவு சக்தி தேவைக்கு முக்கியப் பங்காற்றக் கூடிய நிலையில், பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. தவிர, பழங்கள், காய்கறிகளில் அமினோ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளை பராமரிக்க ஏதுவாகிறது.\nஎனவே அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்\nபூண்டின் மகத்துவம் 20. July 2015\nநீரிழிவை கட்டுப்படுத்தும் அசோகா மரம் 20. July 2015\nஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி\nஇரத்த சுத்திக்கேற்ற கறிவேப்பிலை. 17. July 2015\nபீட்ரூட் எனும் ஆரோக்கியம் 8. July 2015\nகேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை… 8. July 2015\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nவெண்டைக்காய்… அழகு.. ஆண்மை.. 5. July 2015\nஉடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அல்லிப்பூ 3. July 2015\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nMr WordPress on ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://balamuthu.com/2012/09/30/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?replytocom=872", "date_download": "2021-08-01T02:30:16Z", "digest": "sha1:MIYOHNFZ4N2PHYZMRBQBR3I737U47QWK", "length": 6716, "nlines": 171, "source_domain": "balamuthu.com", "title": "மாமன் மகள் – Balamuthu's Blog", "raw_content": "\nசொந்தங்கள் ஒன்று கூடும் சித்திரைத் திருவிழாவில்\nஉன் வருகையை எதிர்பார்த்து திண்ணையில் நான் காத்திருக்க\nவாசலில் நீ வந்தவுடன் என் சொந்தம் உன்னை கொண்டாட\nஒரு பார்வை மட்டும் பார்த்துச் செல்வாய்\nநாகரீக உடையினில் நீ வந்திறங்கியபோதினிலும்\nமறுநாளில் மாறிடுவாய் கிராமத்து தேவதையாய்\nபுத்தாடை அணிந்துவந்து பக்கத்தில் நீ நிற்கையிலே\nகாமாட்சி அம்மனை பார்த்தது போல் கண்கள் இரண்டும் சொக்கி நின்றேன்\nபாட்டி தந்த பரிசை விட\nநீ கொடுத்த ஒற்றை ருபாய்\nமானும் மீனும் மயிலும் மலரும்\nஅழகாக தோன்றவில்லை அத்தைபெண்ணின் அருகினிலே\nபெண்கள் பலகோடி பாரில் இருந்தாலும்\nஎன் மாமன் மகளல்லவா அழகிய இளவரசி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/12/17/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2021-08-01T01:02:56Z", "digest": "sha1:GADOASRIFVX4SM5ME6YFP5XNMISTJUNS", "length": 7907, "nlines": 110, "source_domain": "makkalosai.com.my", "title": "பூம்முகன், தனகராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா பூம்முகன், தனகராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி\nபூம்முகன், தனகராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி\nவிடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவர் செய்து கொண்ட ஜாமீன் கோரும் மனுவை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.\nஇரண்டு தரப்பின் வாதப் பிரதிவாதங்களைச் செவிமடுத்த நீதிபதிகள் நோர்ஹயாத்தி முகமட் யுனுஸ், நூர் அய்னி யூசோப் இந்தத் தீர்ப்பை அறிவித்தனர். இரண்டு செஷன்ஸ் நீதிமன்றங்களில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. ஜாமீன் கோரும் மனுவை விசாரிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. ஆகவே இந்த மனுக்களை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\nஅதே சமயம் எம்.பூமுகன் வயது 29, எஸ் தனகராஜ் வயது 26 ஆகியோருக்கு எதிரான வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது.\nகாவலாளியான பூமுகன், தனகராஜ் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்கள் டாக்டர் என். அகிலன், இ. ஞானசேகரன், அட்ரிவி ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் டிபிபி ஜேஜி காமினி, லிம் சோ சிம் ஆகியோர் வழக்கை நடத்துகின்றனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள எனது கட்சிக்காருக்கு எதிரான குற்றச்சாட்டு கடுமையானது அல்ல எனவும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் ஞான சேகரன் வாதாடினார்.\nஎனினும் இந்த வழக்கு இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கின்ற காரணத்தினால் ஜாமீன் அனுமதிக்கக் கூடாது என்று டிபிபி தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.\nவிடுதலைப்புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக பூமுகனும் தனகராஜூம் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.\nPrevious articleஅல்தான்துயாவைச் சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்டார் நஜிப்\nNext articleமரத்தாண்டவர் ஆலயத்தை வெள்ளம் சூழ்ந்தது\nலோரோங் சிலோனில் (Lorong Ceylon) பாதுகாவலர் இறந்தது தொடர்பாக 20 வயதான சந்தேக நபர் கைது\nநாடாளுமன்ற கூட்டத்தின் சிறப்பு அமர்வின் இறுதி நாளை நிறுத்த கோவிட் -19 ஐ ஒரு சாக்காகப் பயன்படுத்தாதீர் என்கிறது பக்காத்தான் ஹரப்பான்\nதிங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது\nபுதியதாக 21 பேருக்கு கொரானோ தொற்று உறுதி\nஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nசீனாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; கேள்விக்குள்ளாகும் சீனத்தடுப்பூசிகள்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசெகிஞ்சான் வட்டாரத்தில் மீன் விலை வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/profile/77w0wo0z/naveena-iniyaazhini/poem", "date_download": "2021-08-01T01:43:02Z", "digest": "sha1:WIXJ65S76D7JIQLKQKXUXCSD4CV7ASIH", "length": 3941, "nlines": 125, "source_domain": "storymirror.com", "title": "Poems Submitted by Literary Colonel Naveena Iniyaazhini | StoryMirror", "raw_content": "\nகானல் நீரில் வாழ இச்சை கானல் நீரில் வாழ இச்சை\nபின்பும் தொடருகிறது நான் பின்பும் தொடருகிறது நான்\nஉறங்கா விழியாய் தேடினேன் தேடலின் சுவையரித்து உறங்கா விழியாய் தேடினேன் தேடலின் சுவையரித்து\nயாருமறியா இவ்வுலகில் உன்னை காண யாருமறியா இவ்வுலகில் உன்னை காண\nநயவஞ்சகனிடம் நயமாக நழுவது எப்படி நயவஞ்சகனிடம் நயமாக நழுவது எப்படி\nவிளையாட்டு வினையின் பயனில் பயணிக்க.....தொடங்கிய நிமிடமே விளையாட்டு வினையின் பயனில் பயணிக்க.....தொடங்கிய நிமிடமே\nவிளையாட்டு வினையின் பயனில் பயணிக்க.....தொடங்கிய நிமிடமே விளையாட்டு வினையின் பயனில் பயணிக்க.....தொடங்கிய நிமிடமே\nஎன் மன்னவன் - செங்கதிரவன் இன்னும் வரவில்லை என் மன்னவன் - செங்கதிரவன் இன்னும் வரவில்லை\nஉள்ளத்தின் கூச்சலும் இதயத்தின் துடிப்பும் அவனை காணும் போதெல்லாம் உள்ளத்தின் கூச்சலும் இதயத்தின் துடிப்பும் அவனை காணும் போதெல்லாம்\n��தத்திற்கான சமயத்தை கொன்று மனிதன் என்ற சமயம் மதத்திற்கான சமயத்தை கொன்று மனிதன் என்ற சமயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-01T02:23:09Z", "digest": "sha1:KSTNJNIJGQBSARUBURSPLGD4NZIQUCAF", "length": 5406, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம்\nசௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் என்ற பெயரில் மற்றொரு பல்கலைக்கழகம் உள்ளது.\nசௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் அரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய வேளாண்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது[4]. இந்தியாவின் ஏழாவது பிரதமரான சௌதரி சரண்சிங்கின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.[5]\nசௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம்\nஅரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் (30 அக்டோபர் 1991வரை)[1]\nநேரு நூலகம், 3,00,000 புத்தகங்களுடன் 1,00,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.\nவளாகத்தின் உள்ளே 50 படுக்கை கொண்ட விடுதி உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2015, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actress-srushti-dange-cute-photos-fb71994.html", "date_download": "2021-08-01T01:15:20Z", "digest": "sha1:2DAYLPSTZI7A5SPKHLZXXMU24IVHJONB", "length": 10745, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actress Srushti Dange cute photos | மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் - FilmiBeat Tamil", "raw_content": "\nமெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ்\nமெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே, மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்க�� அறிமுகமானார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே, மிஷ்கின்...\nமெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-srushti-dange-cute-photos-fb71994.html#photos-1\nதமிழில் காதலாகி, தெலுங்கில் ஏப்ரல் ஃபூல் ஆகிய படங்களிலும் துணை நடிகையாக நடித்த ஸ்ருஷ்டி டாங்கே, மேகா படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.\nதமிழில் காதலாகி, தெலுங்கில் ஏப்ரல் ஃபூல் ஆகிய படங்களிலும் துணை நடிகையாக நடித்த ஸ்ருஷ்டி...\nமெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-srushti-dange-cute-photos-fb71994.html#photos-2\nபிறகு டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், நவரச திலகம், ஜித்தன் 2, ஒரு நொடியில், தர்மதுரை, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன், பொட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.\nபிறகு டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்,...\nமெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-srushti-dange-cute-photos-fb71994.html#photos-3\nதற்போது விஷால் நடிக்கும் சக்ரா, கட்டில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ராஜாவுக்கு செக் என்ற படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருந்தார்.\nதற்போது விஷால் நடிக்கும் சக்ரா, கட்டில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக...\nமெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-srushti-dange-cute-photos-fb71994.html#photos-4\nபெரும்பாலும் தமிழ் படங்களிலேயே நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே, மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம்பிடித்து விட்டார்.\nபெரும்பாலும் தமிழ் படங்களிலேயே நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே, மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரு...\nமெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மெல்லிய புடவையில் சிலிர்க்க வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-srushti-dange-cute-photos-fb71994.html#photos-5\nகன்னக்குழி சிரிப்பில், பாவாடை தாவணியில் மேகா படத்தில் தோன்றிய ஸ்ருஷ்டி டாங்கே, சமீப காலமாக கிளாமருக்கு மாறி உள்ளார். அதில் படு கிளாமராக ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.\nகன்னக்குழி சிரிப்பில், பாவாடை தாவணியில் மேகா படத்தில் தோன்றிய ஸ்ருஷ்டி டாங்கே, சமீப காலமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/tamil-movies/ajith-s-valimai-fistlook-posters-fb72370.html", "date_download": "2021-08-01T01:01:58Z", "digest": "sha1:CFCKM3IQI4WHLVQ4ONGD3MPY6CDKAQLB", "length": 8525, "nlines": 121, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Ajith's Valimai fistlook posters | இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக் - FilmiBeat Tamil", "raw_content": "\nஇணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்\nஇணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்\nஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக்கை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். 5 விதமான ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக்கை தயாரிப்பாளர் போனி கபூர்...\nகாத்திருந்தது முடிந்தது என்ற கேப்ஷனுடன் போனி கபூர் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் வலிமை ஃபஸ்ட்லுக் போஸ்டர்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nகாத்திருந்தது முடிந்தது என்ற கேப்ஷனுடன் போனி கபூர் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் வலிமை...\nஇரண்டு வருடமாக காத்திருந்ததற்கு வொர்த் தான் இந்த மோஷன் போஸ்டரும், ஃபஸ்ட்லுக் போஸ்டரும் என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி உள்ளார்.\nஇரண்டு வருடமாக காத்திருந்ததற்கு வொர்த் தான் இந்த மோஷன் போஸ்டரும், ஃபஸ்ட்லுக் போஸ்டரும்...\nதுப்பாக்கி, பின்னணியில் தீ எரிய சண்டை காட்சிகள், பைக் ரேஸ்கள் என மாஸ் காட்டி உள்ளது வலிமை ஃபஸ்ட்லுக்.\nதுப்பாக்கி, பின்னணியில் தீ எரிய சண்டை காட்சிகள், பைக் ரேஸ்கள் என மாஸ் காட்டி உள்ளது வலிமை...\nவலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nவலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களுக்கு பாராட்டுக்கள் குவி��்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-07-31T23:57:58Z", "digest": "sha1:BFKNHGBUG44IBS3DIDRAW5WKNCTGZWPY", "length": 14834, "nlines": 147, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா ஹெக்ஸா கார் முழுவிபரம் - updated", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் டாடா ஹெக்ஸா கார் முழுவிபரம் – updated\nடாடா ஹெக்ஸா கார் முழுவிபரம் – updated\nடாடா மோட்டார்சின் டாடா ஹெக்ஸா க்ராஸ்ஓவர் எம்பிவி கார் ரூ.11.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டாடா ஹெக்ஸா காரில் ஆட்டோ மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் மேலும் 4 விதமான டிரைவிங் மோட்கள் இடம்பெற்றுள்ளது.\nஆர்யா எம்பிவி காரினை அடிப்படையாக கொண்ட எஸ்யூவி க்ராஸ்ஓவர் கார் மாடலாக வரவுள்ள ஹெக்ஸா காரில் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் 156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் எஞ்சின் இடம் பெற்றிருக்கும். இதன் டார்க் 400 Nm ஆகும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். 4 விதமான சூப்பர் டிரைவ் மோட்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் வேரிகார்320 டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 148 bhp பவரை வெளிப்படுத்தும். இதன் டார்க் 320Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.\nடாடா பயணிகள் பிரிவின் புதிய இம்பேக்ட் கார் வடிவ தாத்பரியங்களின் அடிப்படையில் மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ள ஹெக்ஸா எம்பிவி காரின் விடிவம் மிக கவர்ந்திழுக்கும் எஸ்யூவி க்ராஸ்ஓவர் காராக விளங்குகின்றது.\nபுராஜெக்டர் ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , பக்கவாட்டில் மிக உயரமான 19 இன்ச் அலாய்வீல் , பாடிகிளாடிங் , ஸ்டைலிசான ரியர் கதவுகள் மற்றும் டெயில் விளக்குகள் என முற்றிலும் ஆரியா காரிலிருந்து மாறுபட்ட காராக விளங்குகின்றது. காரின் அளவுகள் 4,788 மிமீ நீளமும், 1,895 மிமீ அகலமும் மற்றும் 1,780 மிமீ உயரத்துடன் சிறப்பான இடவசதி தரவல்ல வீல்பேஸ் 2,850 மிமீ ஆகும். இந்த காரில் நீலம் , சில்வர் , கிரே , வெள்ளை மற்றும் பிளாட்டினம் சிலவர் என மொத்தம் 5 விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\nவெளிதோற்றம் மட்டுமல்லாமல் 6 மற்றும் 7 இருக்கை ஆப்ஷனை கொண்ட உட்புறத்திலும் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , 5.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட�� ஆப்ஷன் , நேவிகேஷன் அமைப்பு , 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் , நேர்த்தியான புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை பெற்றிருக்கும்.\nசிறப்பு வசதிகளில் லேண்ட்ரோவர் காரில் உள்ளதை போன்ற நான்கு டெர்ரெயின் மோட்களை கொண்ட டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் , 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இஎஸ்பி, டிராக்ஷ்ன் கன்ட்ரோல் , எஞ்சின் டிராக் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா சென்சார் என பல நவீன வசதிகளை கொண்டதாக விளங்கும்.\nடாடா ஹெக்ஸா சூப்பர்டிரைவ் மோட்ஸ்\nஹெக்ஸா காரில் ஆட்டோ , கம்ஃபார்ட் , டைனமிக் மற்றும் ரஃப் ரோடு என 4 விதமான சூப்பர்டிரைவ் மோட்களை பெற்றதாக விளங்கும். 4 விதமான மோட்களிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்கும். மேலும் ஆட்டோமேட்டிக் வேரியன்டில் ரேஸ்கார் மேப்பிங் இடம்பெற்றிருக்கும்.\nதானியங்கி முறையில் சாலையின் தன்மைக்கு ஏற்ப செயல்பட்டு ஹெக்ஸா சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். சாலையின் தன்மை அல்லது ஒட்டுநரின் திறனுக்கு ஏற்ப செயல்படும் விதமாக ஆட்டோ மோட் அமையும்.\nஇன்ஜின் ஆற்றல் மிக சீராக சக்கரங்களுக்கு கடத்தி சிறப்பான சொகுசு தன்மையை வெளிப்படுத்தும் மேலும் சீரான வேகத்தில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு ஏற்றதாக அமையும்.\nஹெக்ஸா காரில் இடம்பெற்றுள்ள டைனமிக் மோட் வாயிலாக அதிகப்படியான பவர் மற்றும் வேகத்தினை வெளிப்படுத்தும். இந்த மோடின் வாயிலாக வளைவான சாலைகள் , டிரிஃபடிங் போன்றவற்றில் மிக உதவிகரமாக இருக்கும். மேலும் இஎஸ்பி தேவை ஏற்படும் பொழுது தானாகவே இயங்க தொடங்கி பாதுகாப்பினை உறுதிசெய்யும்.\nமிக சவாலான ஆஃப் ரோடுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த மோட் வாயிலாக சிறப்பான செயல்திறன் மற்றும் பிரேக்கிங் செயல்பாடு போன்றவற்றை வழங்கும். மேலும் டைனமிக் செயல்பாட்டை சிறப்பாக வெளிப்படுத்தும்.\nஆசியா , ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா என 3 கண்டங்களில் 8,00,000 கிலோமீட்டர்களுக்கு மேல் 20 டிகிரி முதல் 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சோதிக்கப்பட்டுள்ள ஹெக்ஸா காரில் பல்வேறு விதமான நவீன வசதிகளை பெற்றதாக விளங்கும்.\nஹெக்ஸா சர்வீஸ் மற்றும் வாரண்டி விபரம்\nஹெக்ஸா காரின் முதல் இலவச சர்வீஸ் 3 மாதங்கள் அல்லது 5000 கிமீ , 2வது இலவச சர்வீஸ் 6 மாதம் அல்லது 10,000 கிமீ , 3வது இலவச சர்வீஸ் 12 மாதங்கள் அல்ல��ு 20,000 கிமீ அதற்கு மேல் ஒவ்வொரு 12 மாதங்கள் அல்லது 20,000 கிமீக்கு ஒருமுறை சர்வீஸ் மேற்கொள்ள வேண்டும். டாடா ஹெக்ஸா வாரண்டி 3 வருடங்கள் அல்லது 1.50 லட்சம் கிலோமீட்டர் ஆகும்.\nடாடா ஹெக்ஸா விலை பட்டியல்\nடாடா ஹெக்ஸா விலை ரூ. 11.99 லட்சத்தில் தொடங்குகின்றது. இன்னோவா க்ரீஸ்ட்டா , எக்ஸ்யூவி500 போன்ற கார்களுக்கு நேரடியான சவாலாக விளங்கும் வகையில் டாடா ஹெக்ஸா விளங்கும்.\nவிலை பட்டியல் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)\nXE ரூ. 11.99 லட்சம்\nXM ரூ. 13.85 லட்சம்\nXT ரூ. 16.20 லட்சம்\nவிலை பட்டியல் (சென்னை எக்ஸ்-ஷோரூம்)\nXE ரூ. 12.25 லட்சம்\nXM ரூ. 13.85 லட்சம்\nXT ரூ. 16.45 லட்சம்\nடாடா ஹெக்ஸா கார் படங்கள்\nPrevious articleடாடா ஹெக்ஸா விலை விபரம் வெளியானது\nNext articleசென்னையில் டிஎஸ்கே-பெனெல்லி 2வது ஷோரூம் திறப்பு\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2021/mar/31/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3594128.html", "date_download": "2021-08-01T00:00:41Z", "digest": "sha1:FOMZ6G6YNZDNBMFIDC5CHWJJ4YR5TSSW", "length": 8072, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பத்மாசனம் செய்து தோ்தல் விழிப்புணா்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபத்மாசனம் செய்து தோ்தல் விழிப்புணா்வு\nதிருவண்ணாமலையில் 5 வயது சிறுவன் பத்மாசனம் செய்து 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.\nமாவட்ட நேரு இளையோா் மன்றம், திருவண்ணாமலை தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் இணைந்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தியது.\nநிகழ்ச்சியில், 5 வயது சிறுவன் தா்ஷன் தொடா்ந்து 20 நிமிடங்களாக ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடங்களின் மீது அமா்ந்து பத்மாசனம் செய்து காட்டினாா்.\nநிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாநிதி உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.\nநீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/18161117/Good-Friday-for-salvation.vpf", "date_download": "2021-08-01T02:20:55Z", "digest": "sha1:SIAOVUU76FGM4BFGRUKWR7W2N6UAP4N7", "length": 20500, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Good Friday for salvation || மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nமீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி + \"||\" + Good Friday for salvation\nமீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி\nஉலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தை (ஏப்ரல் 19-ந் தேதி) புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கின்றனர்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைமகன் இயேசு சிலுவையில் ரத்தம் சிந்தி உயிர் துறந்ததால் இந்நாள் புனிதமானதாக மாறியது. மாபெரும் மனித உரிமை மீறலாக அரங்கேறிய இயேசுவின் படுகொலை, புனிதமாக மதிக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது.\n“அவர் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவரது காயங்களால் நாம் குணமடைகின்றோம்” (எசாயா 53:5) என்ற நம்பிக்கையே அது.\nவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக பல விலங்குகள் கடவுளுக்குப் பலியாக கொடுக்கப்பட்டன. ஆனால் புதிய ஏற்பாட்டில், மனிதராகத் தோன்றிய ‘இறைமகன்’ தம்மையே பலியாக செலுத்தினார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.\n“திருச்சட்டத்தின்படி, ரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. யூத தலைமைக்குரு, பலியிடப்பட்ட விலங்குகளின் ரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்” என்று எபிரேயருக்கு எழுதியத் திருமுகத்தில் (9:22-28) வாசிக்கிறோம்.\nகடவுளின் வார்த்தையே மனித உடலெடுத்து, இயேசு கிறிஸ்து என்ற நபராக உலகில் வாழ்ந்தார். மனிதரான இறைவாக்கையே நாம் ‘கடவுளின் ஒரே மகன்’ என்று அழைக்கிறோம். மனிதர்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்பதை இஸ்ரயேலரிடையே தோன்றிய பல இறைவாக்கினர்கள் கற்பித்தனர்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகிய இஸ்ரயேலர், அவர்களது வார்த்தை களைப் புறக்கணித்து, பாவத்தால் அடிமைத் தனத்துக்கு ஆளாயினர். இஸ்ரயேலரின் புறக்கணிப்பால் வேதனை அடைந்த கடவுள், அவர் களிடையே இறையாட்சியை நிறுவத் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.\n“பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்” (எபிரேயர் 1:1&2) என்று எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.\nஇயேசு செய்த அற்புதங்களும், அவரது போதனைகளும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்ததால், யூத சமயத் தலைவர்கள் அவரை எதிரியாகப் பார்த்தனர். சட்டங்களைக் காரணம் காட்டி ஏழை எளியோரைக் கசக்கிப் பிழிந்த சமயத் தலைவர்களை இயேசு கடுமையாகச் சாடினார்.\nஇதனால் வெகுண்டெழுந்த அவர்கள், இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர்.\nஉலக மக்களைப் பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்காக, தமது உயிரை பலியாகக் கொடுக்கவே இயேசு உலகிற்கு வந்தார்.\nஆகவேதான், “மானிடமகன் (இயேசு) தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மாற்கு 10:45) என்று தமது வருகையின் நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.\nயூத சமயத் தலைவர்கள் தம்மை ரோமானியரிடம் கையளித்து, சிலுவையில் அறைந்து கொல்வார்கள் என்பதையும் இயேசு தமது சீடர்களுக்கு பலமுறை முன்னறிவித்தார் என்பதும் நமக்குத் தெரியும்.\nயூதர்களின் பாஸ்கா விழாவுக்கு முன்பாக இயேசுவைக் கொலை செய்துவிட வேண்டும் என்று சமயத் தலைவர்கள் உறுதியேற்றனர். அவரை இரவோடு இரவாக ரகசியமாகக் கைது செய்து, ஆளுநர் பிலாத்து முன்னிலையில் அரசியல் குற்றவாளியாக நிறுத்தினர்.\nஇயேசுவிடம் குற்றம் காணாத பிலாத்து, அவரை விடுவிக்க வழிதேடினான். “இயேசுவை விடுவித்தால், நீர் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது” என்று யூத சமயத் தலைவர்கள் மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல கையளித்துவிட்டு, தனது கைகளைக் கழுவினான் பிலாத்து.\nஇயேசுவின் தோளில் சிலுவை மரத்தை சுமத்தி, அவரை ‘கொல்கொதா’ என்ற இடத்துக்கு இழுத்துச் சென்றார்கள் படைவீரர்கள். அங்கே இரண்டு கள்வர்கள் நடுவில் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.\n“உன்னை ‘இறைமகன்’ என்று கூறிக்கொண்டாயே, இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கி வா, பார்ப்போம்” என சமயத் தலைவர்கள் கேலி செய்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை எங்கும் இருள் சூழ்ந்தது. மூன்று மணிக்கு இயேசு, “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று கூறி உயிர் நீத்தார். அது பாஸ்கா விழாவுக்கான ஆட்டுக்குட்டியைப் பலியிடும் நேரம்.\nஅப்போது எருசலேம் கோவிலின் திரை நடுவில் இரண்டாகக் கிழிந்து, மக்களின் பாவப்பரிகாரம் நிறைவேறிவிட்டது, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேஇருந்த தடை விலகி விட்டது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.\n“இறுதியாகத் தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு, அவரை அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது அவர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்’ வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்’ என்று அவரைப் பிடித்து, வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்” (மத்தேயு 21:37-39) என்று இயேசு உவமையாகக் கூறியது அவரில் நிறைவேறியது.\n“தந்தையாம் கடவுள் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித���துள்ளார்” (யோவான் 5:22) என்று இயேசு கூறினார். கடவுளின் வார்த்தையாகிய இயேசுவே நமது செயல்களுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அவர் தம்மையே பலியாகக் கையளித்ததால், நமக்கு தண்டனை வழங்கும் கடவுளின் சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. நாம் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால், அவர் நமக்கு நிலைவாழ்வுக்கான மீட்பை வழங்குவார்.\nசிலுவையில் அரங்கேறிய இயேசுவின் பலி, நமது பாவக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆயினும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல், அவர் வழியாகக் கிடைத்த நிலைவாழ்வை நாம் உரிமையாக்கி கொள்ள முடியாது.\n“என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு” (யோவான் 10:18) என்று அவர் கூறினார்.\nதாம் சொன்னபடியே இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததால், இயேசு கிறிஸ்துவை ‘இறை மகன்’ என்று நம்பி அறிக்கையிடுகிறோம்.\nடே. ஆக்னல் ஜோஸ், சென்னை.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/140279-12.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-08-01T02:17:53Z", "digest": "sha1:C2UKTGVE52P5RMWHQBDDIZWKJOHB645E", "length": 16320, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரள மழையில் சான்றிதழ்கள் நனைந்து நாசம்: 12-ம் வகுப்பு மாணவர் மனமுடைந்து தற்கொலை | கேரள மழையில் சான்றிதழ்கள் நனைந்து நாசம்: 12-ம் வகுப்பு மாணவர் மனமுடைந்து தற்கொலை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 01 2021\nகேரள மழையில் சான்றிதழ்கள் நனைந்து நாசம்: 12-ம் வகுப்பு மாணவர் மனமுடைந்து தற்கொலை\nகேரளாவில் பெய்த பெருமழையில் தனது சான்றிதழ்கள், புத்தகங்கள், உடைகள் அனைத்தும் நாசமாகிப் போனதை நினைத்து மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே மழையால் வீடுகளையும், சொத்துக்களையும், உறவுகளையும் இழந்து வாடும் கேரள மக்களுக்கு இந்தச் செய்தி மேலும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.\nகோழிக்கோடு மாவட்டம், கரந்தூர் நகரைச் சேர்ந்தவர் கைலாஷ்(17வயது). இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ சேர்வதற்குத் தயாராகி இருந்தார். இதற்கான அனுமதிச்சீட்டு, தன்னுடைய சான்றிதழ்கள், புதிய உடைகள் அனைத்தையும் வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார்.\nஇந்நிலையில், கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பெய்த மழையில் கோழிக்கோடு மாவட்டமே வெள்ளநீரில் மூழ்கியது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 10 நாட்களுக்குப் பின் மழை வடிந்து, நேற்றுமுதல் மக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்ல தயாராகினார்.\nஅப்போது, கைலாஷ் தனது பெற்றோருடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு இருந்தன, மின்னணு பொருட்கள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, உணவுப்பொருட்கள் அனைத்தும் வெள்ளநீரில் நனைந்து ஊறிப்போய் கிடந்தன.\nஅப்போது, கைலாஷ் தனது அறையில் வைத்திருந்த சான்றிதழ்கள், ஐடிஐ சேர்வதற்கான கடிதம், புதிய ஆடைகள் அனைத்தையும் தேடியுள்ளார். அவை அனைத்தும் நீரில் ஊறிப்போய் நாசமடைந்துவிட்டன.\nஇதனால், அங்கேயே கைலாஷ் மனமுடைந்து அழுதுள்ளார் அவரைப் பெற்றோர் தேற்றியுள்ளனர். இந்நிலையில், பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் மனமுடைந்த கைலாஷ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர் கைலாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்ததைப் பார்த்து கதறி அழுதனர்.\nசாதாரண கூலித்தொழிலாளியான கைலாஷ் தந்தை தனது மகனின் இறப்பைப் பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இது குறித்து குன்னமங்கலம் போலீஸார் வழக���குப்பதிவு, கைலாஷ் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோல வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, அடையாள அட்டைகள் காணாமல் போய்விட்டதாகப் புலம்புகின்றனர். மாணவர்கள் ஏராளமானோரின் சான்றிதழ்கள், சொந்த வீடுகள் வைத்திருப்பவர்களின் ஆவணங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகிப்போய் உள்ளன. இவற்றுக்கு மாற்று ஆவணம் வழங்கக் கோரி அதிகாரிகளை மக்கள் அணுகியுள்ளனர்.\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nமருத்துவப் படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உ.பி.யை...\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையின் 80% வேலை நேரம் வீண்\nகேரளா, தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு:...\nமேகேதாட்டு அணை கட்டுவது உறுதி: பசவராஜ் திட்டவட்டம்\nஇரு வேறு தீவிரவாத வழக்குகள்: ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள்...\nஒலிம்பிக் ஹாக்கி: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி: முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி\nஇலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு: 3 மாதத்தில் 2-வது...\nமாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள்; எதையும் சாப்பிட உரிமை இருக்கிறது: பாஜக அமைச்சர் பேச்சு\nஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும்; 2 மாதத்துக்கு ஒருமுறை டெல்லி வருவேன்: முதல்வர்...\nவீடியோ புதிது: அந்தக் காலத்து உபெர்\n110 ஆண்டுகால சர்வதேச ஹாக்கி வரலாற்றில் இல்லாத சாதனையை நிகழ்த்திய இந்திய அணி:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/668087-pm.html", "date_download": "2021-08-01T02:21:55Z", "digest": "sha1:PD6OMHD7TUDTSY3KSKDCGHSQOS4BTTXW", "length": 16769, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய முதல்வர்களாக பதவியேற்றுள்ள ஸ்டாலின், ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து | pm - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 01 2021\nபுதிய முதல்வர்களாக பதவியேற்றுள்ள ஸ்டாலின், ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதமிழக முதல்வராக இன்று பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெற்றது. இதில், திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின், ஆட்சி அமைக்க உரிமை கோரியதன் அடிப்படையில், இன்று (மே 07) காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஅதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்ட 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nபதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதல்வர் கலந்துகொண்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.\nமற்றொரு ட்விட்டர் பதிவில் ‘‘புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமியின் பணி சிறக்க வாழ்த்துகள்’’ எனக் கூறியுள்ளார்.\nமுன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், \"தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள். தேசத்தை மேம்படுத்துவதற்கும், பிராந்திய நலன்களை நிறைவேற்றுவதற்கும், கோவிட் - 19 தொற்றுநோயை ஒழிப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.’’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியை அச்சுறுத்தும் கரோனா: அமைச்சர்களுடன் முதல்வர் கேஜ்ரிவால் முக்கிய ஆலோசனை\nகரோனா வைரஸ் சூழல் படுமோசமாகச் செல்கிறது; பிரதமரும், சுகாதாரத் துறை அமைச்சரும் பொறுப்பேற்க மறுக்கிறார்கள்: ப.சிதம்பரம் சாடல்\nசட்டப்பேரவைத் தேர்தல்; காங்கிரஸ் க���்சியின் செயல்பாடு வருத்தமளிக்கிறது: சோனியா காந்தி வேதனை\nமத்திய அரசின் தோல்வியால் தேசிய அளவில் மற்றொரு ஊரடங்கு தவிர்க்க முடியாதது: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்\nடெல்லியை அச்சுறுத்தும் கரோனா: அமைச்சர்களுடன் முதல்வர் கேஜ்ரிவால் முக்கிய ஆலோசனை\nகரோனா வைரஸ் சூழல் படுமோசமாகச் செல்கிறது; பிரதமரும், சுகாதாரத் துறை அமைச்சரும் பொறுப்பேற்க...\nசட்டப்பேரவைத் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு வருத்தமளிக்கிறது: சோனியா காந்தி வேதனை\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nமருத்துவப் படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உ.பி.யை...\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையின் 80% வேலை நேரம் வீண்\nகேரளா, தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு:...\nமேகேதாட்டு அணை கட்டுவது உறுதி: பசவராஜ் திட்டவட்டம்\nஇரு வேறு தீவிரவாத வழக்குகள்: ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள்...\nஒலிம்பிக் - வட்டு எறிதல் இறுதி சுற்றில் கமல்பிரீத் கவுர்: பாட்மிண்டன் அரை...\nபொதுமக்களிடம் காவல் துறை மீது உள்ள - எதிர்மறை எண்ணத்தை ...\n'பெகாசஸ்' பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை: முறைகேடு புகாரால் இஸ்ரேல் நிறுவனம் நடவடிக்கை\n2.27 லட்சம் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி :\nசிஸ்டம் தோல்வியடைவில்லை; மோடி அரசுதான் மக்களிடம் தோற்றுவிட்டது; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்:...\nபொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32034/", "date_download": "2021-08-01T01:16:13Z", "digest": "sha1:52DM24U2NYFM7B63RUAQJDUULLU45Z2W", "length": 33707, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅண்மையில் தாங்கள் எழுதிய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ வாசித்தேன். அதில் ஈழத்தி��க்கியத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடும்போது அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றியும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த முன்னோடிகளிலொருவரென்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். தங்களது மதிப்பீடு மிகவும் சரியானது. ஒரு படைப்பாளியை அவரது பங்களிப்பினை மதிப்பீடு செய்யும்போது அவரது படைப்புகளை மையமாக வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும். அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பொறுத்த அளவில் அவரது பங்களிப்பானது பரந்து பட்டது. குறுகிய அவரது வாழ்நாளில் அவர் கவிதை, கதை, நாடகம், விமரிசனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் ஆழமாகக் கால் பதித்தவர். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். எழுத்தாளனாக, பத்திரிகை ஆசிரியனாக, தொழிற்சங்கவாதியாக எனப் பல்வேறு வழிகளிலும் பங்களிப்புச் செய்த செயல் வீரர். ஈழத்திலக்கியத்தில் அவரது பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. சிலர் அவரது பங்களிப்பினை முற்போக்கிலக்கியத்தின் முன்னோடி என்ற மட்டும் அளவில் குறைத்து மதிப்பிட முயல்வார்கள். இவ்விதமானதொரு சூழலில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராக அவரை மதிப்பிட்டிருப்பது சரியானதே. அவர் ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளிலொருவர் மட்டுமல்லர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவருமாவார்.\nஅவர் எழுதிய ஒரேயொரு நாவலான ‘மனக்கண்’ பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அவரது இறுதிக்காலத்தில் ஈழத்து மலையகத் தொழிலாளர்களை மையமாக வைத்து ‘களனி வெள்ளம்’ என்றொரு நாவலினையும் அவர் எழுதியிருக்கின்றார். அது எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்ததாகவும், 1983 இனக் கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். மேலும் எமிலி சோலாவின் ‘நானா’ நாவல் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்துள்ளது. ”பொம்மை வீடு’ என்னும் பெயரில் சீன நாவலொன்றும் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில், இலங்கைத் தகவற் திணைக்களத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்த காலகட்டத்தில் , தகவற் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ‘சிறிலங்கா’ சஞ்சிகையில் வெளிவந்துள்ளதாகவும் அறிகின்றோம். மேற்படி சஞ்சிகையின் ஆசிரியராகவும�� அக்காலகட்டத்தில் அவர் இருந்திருக்கின்றார். அவரது சிறுவர் நாவலான ‘சங்கீதப் பிசாசு’ சிரித்திரன் சஞ்சிகையில் தொடராக வெளிவந்திருக்கின்றது.\nஅவரது படைப்புகளில் இதுவரை இரு படைப்புகளே நூலுருப் பெற்றுள்ளன. அவரது புகழ்பெற்ற நாடகமான ‘மதமாற்றம்’ பன்முறை வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட நாடகம். அந்நாடகம் நூலுருப்பெற்றுள்ளது. ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ‘எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்’ 1989இல் வெளியிட்டுள்ளது. அவரது இன்னுமொரு நூலான ‘வெற்றியின் இரகசியங்கள்’ தமிழகத்தில் பாரி பதிப்பகத்தினரால் 1966இல் வெளியிடப்பட்டது. இதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கனே முதற் காரணம். அறிஞர் அ.ந.க.வின் இறுதிக் காலகட்டத்தில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் மிகுந்த உதவியாக இருந்திருக்கின்றார். அ.ந.க.வின் இறுதிக் காலகட்டம் பற்றியும் தனது ‘குமரன்’ சஞ்சிகையில் தொடரொன்றினை எழுதியிருக்கின்றார். அ.ந.க. மறைந்த பின்னர்,அவரது இறுதி அஞ்சலியின்போது அவரது தலைமாட்டில் ‘வெற்றியின் இரகசியங்கள்’ நூலினை வைத்திருந்த புகைப்படமொன்றினை அக்காலகட்டத்தில் வெளியான ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகையொன்றில் பார்த்திருக்கின்றேன். மேற்படி இரு நூல்களையும் ‘நூலகம்’ இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். அவற்றின் இணையதள முகவரிகளைக் கீழே காணலாம்:\nஅ.ந.கந்தசாமி பற்றி நான் அறிந்தது இங்கே ஈழ இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வுசெய்த ஒருவரிடமிருந்து. அதன்பின் உங்கள் பதிவுகள் இணையதளம் வழியாகவே விரிவாக அறிந்தேன். ஈழஇலக்கியம் பற்றி அதிகமான தகவல்கள் கிடைக்காதிருந்த காலகட்டத்தில் பலவற்றையும் தேடித்தேடி வாசிக்கவேண்டியிருந்தது. இணையம் வந்தபோது தகவல்களை இணையத்தில் ஏற்றியவர்கள் நன்றிக்குரியவர்கள். நீங்கள் அதில் ஒருவர்\nஅன்புள்ள ஜெமோ அண்ணாவுக்கு, வணக்கம்.\nபின் தொடரும் நிழலின் குரல் போய்க்கொண்டிருக்கிறது. என்னை இழுத்துக்கொண்டு செல்கிறது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். கடுமையான லௌகிக நெருக்கடிகளுக்கி்டையில் சாத்தியப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாவல் என்னைப் படிக்கக் கூப்பிட்டுக்கொள்கிறது. வீரபத்ரன் (பிள்ளையின்..) கண்களுக்கு அல்லது மனதுக்கு சைபீரிய ஓநாய்கள் பிரசங்கம் ஆவதுவரை வந்திருக்கிறேன். முழுதும் முடித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். இன்று சி.சு.செல்லப்பா பற்றிய உங்கள் எஞ்சும் இருள் படித்தேன். அவரைப்பற்றிய ஒரு தெளிவான மனச்சித்திரம் கிடைத்தது. நேர்நிறையான உணர்வுடன் எழுதியிருக்கிறீர்கள்.\n“இலக்கியம் அதைவிடப்பெரிய ஒரு தெய்வத்தின் அறிவிப்பாளன் மட்டுமே.”\nநான் உங்களுக்கு நான்கைந்து நாட்களுக்கு முன் குறுச்செய்தியாக எழுதியனுப்பிய கடிதம் உங்கள் பார்வையில் படவில்லை என்று நினைக்கிறேன்.\nமற்றபடி ஏதுமில்லை. உங்கள் பதிவுகளை இனி தினமும் படிக்க முடியும் என்ற சந்தோஷமே இன்றைய விஷேசம்.\nமன்னிக்கவும். பயணத்தில் இருந்தமையால் மின்னஞ்சல்களை வாசிக்கத் தாமதமாகியது.\n [உங்கள் செல்பேசியில் அழைத்ததும் பதில்கொடுக்கும் அந்த மாடு எனக்கு எப்போதுமே பிரியமானது]\nதொடர்ந்து கதைகள் எழுதுகிறீர்கள் அல்லவா அலைச்சல்கள் அலைபாய்தல்கள் நடுவே அதுதான் நம்மை நிலையாக வைத்திருப்ப்பது\nஉங்களுடைய மற்றும் இன்றைய எதிர் வினைகளில் வந்த பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துபோகிறேன். இவை போன்ற தாக்குதல்கள் பொது வெளியில் உக்கிரமாகவும் தனிப் பேச்சுகளில், குடும்ப சூழ்நிலையில், அவரவர் மன விசாலத்தைப் பொறுத்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தரக்குறைவான வசை மட்டுமே தாக்குதல் அல்ல. மிகவும் அக்கறையோடு சொல்வதாக எண்ணப்படும் அறிவுரைகளும் தான்.\nஅது “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை.” என்பதில் இருந்து, “please be circumspect.” என்பது வரை — இந்த இரு முனைகளுக்கிடையே வெவ்வேறு விகிதாசாரத்தில் அறிவுரைகள், அபிப்ராயங்கள் இன்ன பிற தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.\nநம்ம வீட்டுப் பையன், வேற வீட்டு, சாதி, சமூகப் பொண்ணக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணா ‘i see that as acquisition’ ஆனா நம்ம பொண்ண இன்னொரு வீட்டுப் பையன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணா ‘i see that as invasion’ அப்படின்னு சொன்னா என்னுடய கசின்ஸ்…\nநல்லா படிக்கிற, தனக்கு தெரிஞ்ச அளவுல குடும்பம் தவிர்த்த மற்ற வேறு விஷயங்களப் பத்திப் பேசுற பொண்ண விட, கொஞ்சம் blush பண்ணிக்கிட்டு, வீட்டு வேலை பகிர்ந்து கிட்டு (இந்தப் பொண்ணு படிச்சும் இருக்கும், மருத்துவம், பொறியியல்), ரொம்ப உபத்திரவம் இல்லாத (மேக்கப், உடை, முகநூல்) விஷயங்களில் மட்டும் ஆர்வம் இருக்குற பொண்ணுதான் நெறைய பேருக்கு (ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களுக்கும்) வசதியாக இருக்கிற��ு.\nஒரு ஆண் மாதிரி எத்தன பொண்ணு ‘கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்.’ அப்படின்னு சாதரணமா சொல்லிட்டுப் போக முடியுது. தான் டிவி பார்த்தா, கூட இருந்து கம்பெனி குடுக்கணும், தான் படுக்கப் போய்ட்டா அவளும் படுக்க வரணும், (வேறு தேவை இருக்கோ இல்லையோ) இப்படி யோசிக்கும் ஆண்கள் இல்லையா\nஎன்னோடைய கசின்ஸ் எல்லாம் MCPs கிடையாது. இவர்கள் பெரும்பாலும் உபத்ரவம் இல்லாத, கண்ணியமானவர்கள் தான். இருந்தாலும் ஆங்கிலத்தில் சொல்வது போல், breathing down my neck என்பது கொஞ்சம் மூச்சு முட்ட வைக்கும் விஷயம் தானே. இதைத்தானே உங்களுடைய ‘குடும்பத்தில் இருந்து விடுமுறை’ என்ற கட்டுரை நகைச்சுவையாகச் சொல்ல முற்பட்டது.\nபண்டைய போர் முறைகளில் ஆநிரை கவர்தல், மண் கவர்தல், பெண்களைக் கவர்தல் போன்றவை இருந்ததாமே. இன்னும் நாங்கள் புனித பசுக்கள்தான் போல.\nபழங்குடிகளில் இன்றும்கூடப் பெண்ணைக்கவர்தல் சடங்குகள் உண்டு. பல சமூகங்களில் நிகழும் திருமண்ச்சடங்குகள் பழங்காலத்தில் நடந்த பெண்கவர்தல் வேட்டைகளை குறியீட்டுச்செயல்பாடாக ஆக்கிக்கொண்டவைதான். அந்த மனநிலை இன்றும் நம் சமூகத்தில் உள்ளது\nதிரைவிவாதங்களில் அதிகம் ஈடுபடும் ஒரு பழையதலைமுறை எழுத்தாளாரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் கேட்டேன், ஐம்பதுகளில் தமிழில் சினிமா வந்த காலம் முதலே நாயகன் நாயகியை ஏமாற்றித் தாலிகட்டுவது, மிரட்டித் தாலிகட்டுவது, பந்தயத்தில் வெல்வது முதலியவை தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளன. அந்தப்பெண்கள் ஆரம்பத்தில் எதிர்த்த பின் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே முறையாகக் கருதப்பட்டது [உதாரணம் சவாலே சமாளி] இன்று அந்த மனநிலை மாறிவிட்டதா என\nஅவர் சிரித்தபடி சமீபத்திய பல படங்களைப்பற்றிச் சொன்னார். இன்றும்கூட தமிழ்ப் பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒருவிஷயம் ஒரு அடாவடி ஆண் பெண்ணை வேட்டையாடி அடைவது. ‘அது நம்ம சமூகத்திலே வேரோடிப்போன விஷயம் சார். எப்டி மாறும்’ என்றார். ஆண்கள் அந்த மனநிலையிலேயே வளர்க்கப்படுகிறார்கள்\nஜேன் குடால் போன்றவர்களின் ஆய்வுகள் இந்த வழக்கத்தையும் மனநிலைகளையும் இப்படியே சிம்பன்ஸிகள் கொண்டிருப்பதாகச் சொல்கின்றன\nமுந்தைய கட்டுரைபிழை [சிறுகதை] -2\n'வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31\nகி.ராஜநா���ாயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/115264-lower-body-workouts", "date_download": "2021-08-01T00:55:51Z", "digest": "sha1:M32GYGNZDUUGQKN4I7DFORU47VVM65MF", "length": 17066, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 February 2016 - லோயர் பாடி வொர்க் அவுட்ஸ் | Lower body workouts - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகுட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்\nஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா\nபாடி பியர்ஸிங் அழகா... ஆபத்தா\n5 நோய்களைத் தடுக்க 5 வழிகள்\nலோயர் பாடி வொர்க் அவுட்ஸ்\nஸ்வீட் எஸ்கேப் - 3\nஉடலினை உறுதி செய் - 9\nஅலர்ஜியை அறிவோம் - 3\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8\nநாட்டு மருந்துக்கடை - 24\nமனமே நீ மாறிவிடு - 3\nஉணவின்றி அமையாது உலகு - 10\nமருந்தில்லா மருத்துவம் - 3\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 10\nஇனி எல்லாம் சுகமே - 3\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nலோயர் பாடி வொர்க் அவுட்ஸ்\nலோயர் பாடி வொர்க் அவுட்ஸ்\nநடப்பதில் இருந்து மலையேறுவது வரை, நம் அன்றாடச் செயல்களில் பெரும் பங்கு வகிப்பவை நம் கால்களே. அவை ஆரோக்கியமானதாகவும் உறுதியானதாகவும் இருக்கவேண்டியது அவசியம். நாம் மேல் உடலுக்கும் வயிற்றுக்கும் காட்டும் அக்கறையை, கீழ் உடலுக்குக் குறிப்பாகக் கால்களுக்கு அளிப்பது இல்லை. முன், பின் தொடை, பின்பக்கம், பின்னங்கால், கெண்டைக்கால் தசைகளே உடலைத் தாங்கிப் பிடிக்க உறுதுணையாக இருக்கின்றன.\nகீழ் உடலுக்கான உடற்பயிற்சி கால்கள், இடுப்பு எலும்பு, தசைகளை உறுதியாக்குகிறது. இந்தத் தசைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால், கால்களை முன் பின்னாகவும், பக்கவாட்டிலும் அசைக்க முடியும்.\nதரையில் பக்கவாட்டில் படுக்க வேண்டும். கையை மடித்து உள்ளங்கையால் தலையைத் தாங்க வேண்டும். இப்போது, வலது காலைப் பின்புறமாக நன்கு மடிக்க வேண்டும். அதே நேரத்தில், இடது காலை உயர்த்திப் பழையநிலைக்கு வர வேண்டும். இப்படி 20 - 30 முறை செய்ய வேண்டும். இதேபோல் வலதுபுறமும் செய்ய வேண்டும்.\nபலன்கள்: இதனால் இடுப்பு, தொடைத் தசைகள் ஃபிட்டாகும். வலிமை பெறும்.\nரஷ்யன் ட்விஸ்ட் (Russian twist)\nதரையில் கால்களை சற்று அகட்டி, லேசாக முட்டியை மடக்கி உட்கார வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்கட்டும். கைகளைக் கோத்து, மார்புக்கு அருகில் கொண்டுவந்து வைக்க வேண்டும். இப்போது, உடலை வலது பக்கம் 45 டிகிரிக்குச் சாய்த்தபடி கைகளைத் தரையை நோக்கிக் கொண்டுவர வேண்டும். சில விநாடிகள் கழித்துப் பழைய நிலைக்குத் திரும்பி, இதேபோல இடதுபுறமும் செய்யவேண்டும். இதை 10 - 15 முறை செய்ய வேண்டும். பின்னர், 30 விநாடிகள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டும்.\nபலன்கள்: இது வயிற்றுப் பகுதிக்கு நல்ல பயிற்சியாகவும் முதுகுப் பகுதியைப் பலப்���டுத்தி, நல்ல உடல் கட்டமைப்பைத் தரும் பயிற்சியாகவும் இருக்கிறது. மேலும், இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை உறுதியாக்குகிறது.\nஓவர்ஹெட் ஸ்குவாட் (Overhead squat)\nசுவரின் மீதோ, சுவரில் சுவிஸ் பாலை வைத்தோ பேலன்ஸ் செய்தபடி கால்களை அகட்டி நிற்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருத்தல் வேண்டும். கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி, நாற்காலியில் அமர்வதுபோல அமர்ந்து, எழுந்திருக்க வேண்டும். 10 - 12 முறை இரண்டு செட்களாகச் செய்ய வேண்டும்.\nபலன்கள்: இதனால், உடலின் மையப்பகுதி, இடுப்பு, மூட்டு, தோள்பட்டை உறுதியாகின்றன.\nஒரு பலகை அல்லது படிக்கட்டின் மேல் நின்று செய்ய வேண்டிய பயிற்சி இது. தொடக்கத்தில் கடினமாக இருக்கும் என்பதால், ஒரு சுவரைப் பிடித்தபடியோ, ஸ்விஸ் பாலை பிடித்தபடியோ செய்யலாம். முதலில், சுவரை ஒட்டியபடி நேராக நிற்க வேண்டும். பிறகு, முழு உடலும் முன்னங்காலில் தாங்கும்படி உயர்த்த வேண்டும். இரண்டு நிமிடங்கள் இப்படியே நிற்க முயற்சிக்க வேண்டும். இப்படி 10-12 முறை செய்ய வேண்டும்.\nபலன்கள்: தொடை, கெண்டைக் கால் பகுதிகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.\nகுளுட் கிக்பேக்ஸ் (Glute kickbacks)\nதரையில் மண்டி இட்டு, கைகளைத் தரையில் ஊன்ற வேண்டும். முதுகு நேராக இருக்கட்டும். தலையை உயர்த்தியபடியே, வலது காலைப் பின்பக்கம் நேராக நீட்ட வேண்டும். நேராக நீட்ட முடியவில்லை என்றால், மடக்கியவாறே காலை உயர்த்தலாம். இதேபோல இடது பக்கமும் செய்யவேண்டும். 15 - 20 முறை, 3 முதல் 5 செட்கள் செய்யலாம்.\nபலன்கள்: இது பின்பக்கத் தசைகளை உறுதிப்படுத்தும்.\nசிங்கிள் லெக் பெல்விக் பிரிட்ஜ் (Single leg pelvic bridge)\nதரையில் மல்லாந்து படுத்து, கைகளை உடலை ஒட்டி வைக்க வேண்டும். கால்களை மடக்கி, தரையில் பதிக்க வேண்டும். வலது காலை மடக்கி, இடது கால் மூட்டுக்கு மேல் போட வேண்டும். பிறகு, வயிறு மற்றும் இடுப்பை உயர்த்த வேண்டும். மேல் உடல் எடை முழுவதும் தோள்பட்டையில் தாங்கியபடி இருக்க வேண்டும். இப்போது, வலது காலை நேராக நீட்டிப் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இந்த நிலையில் 20 - 30 விநாடிகள் இருக்க வேண்டும். இப்படி, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும்.\nபலன்கள்: வயிறு, இடுப்பு, கால், தோள்பட்டை என அனைத்துத் தசைகளையும் உறுதிப்படுத்தும் பயிற்சி இது.\nமவுன்ட்டெயின் க்ளைம்பிங் (Mountain climbing)\nஉடல் எடை முழுவதையும் கால் வ���ரல், உள்ளங்கையால் தாங்கியபடி, குப்புறப் படுக்க வேண்டும். உள்ளங்கை, தோள்பட்டைக்கு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மேல் உடல் நேர்க்கோட்டில் இருக்கட்டும். இப்போது, வலது காலை மடக்கி, மார்புக்கு நேரே கொண்டு வந்து, பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று இடது காலுக்கும் செய்ய வேண்டும். இதை, 12 முதல் 15 முறை செய்ய வேண்டும்.\nபலன்கள்: முழு உடலுக்குமான பயிற்சி.உடலின் வளைவுத்தன்மை, ரத்த ஓட்டம், அதிகரிக்கும். முக்கியமாக டெல்டைட்ஸ், பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ், குவார்ட்டிசெப்ஸ், ரெக்டஸ் அப்டாமினல் தசைகளுக்கான பயிற்சி இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/non-ficiton.html", "date_download": "2021-08-01T00:53:25Z", "digest": "sha1:DGWELUI47M53RBX76BQRJ3NNSJEF44MY", "length": 7976, "nlines": 255, "source_domain": "sixthsensepublications.com", "title": "கதைகள் அல்லாதவை - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎடை: 310 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. விலை: ரூ.200 பக்கங்கள்: 264 அட்டை: சாதா அட்டை SKU:978-93-83067-44-2 ஆசிரியர்: நாகூர் ரூமி Learn More\nஎடை: 1565 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:808 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ.999 SKU:978-93-83067-55-8 ஆசிரியர்: ஆர். முத்துக்குமார் Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2010/12/blog-post_19.html", "date_download": "2021-08-01T00:10:49Z", "digest": "sha1:ZAFQMBFBM6G6AVH4LL6X6YCA3OEAWJNP", "length": 42533, "nlines": 1051, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: விக்கிலீக் ஜுலியான் அசங்கேமீது வழக்குத் தாக்கல் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா.", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nவிக்கிலீக் ஜுலியான் அசங்கேமீது வழக்குத் தாக்கல் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா.\nவிக்கிலீக் இணையத்தளம் மீது சுமத்தப்படும் முதற்பழி Whistleblower - குழலூதி என்பதாகும். சில சொற்கள் முதலில் ஒரு கருத்துடன் உருவாகி பின்னர் பல மாற்றங்களை அடையும். குழலூதுதல் முதலில் பிரித்தானியக் காவற்துறையில் முதலில் உருவானது. பிரித்தானியக் காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் எங்காவது ஒரு குற்றச் செயல் நடந்தால் தனது ஊதுகுழலை உரக்க ஊதி அங்கு பொதுமக்களையும் மற்றக் காவல் துறையினரையும் கூடச் செய்து குற்றச் செயலை தடுக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவார். இதனால் குழலூதுதல் என்பது குற்றத்தை பகிரங்கப்படுத்தல் என்று முதலில் பொருள்பட்டது. பின்னர் பாடசாலைகளில் யாராவது மாணவர்கள் குளப்படி செய்யும் போது ஆசிரியர்களை அந்த இடத்துக்கு அழைப்பவர்களை குழலூதிகள் என்பர். பின்னர் பணிமனைகளில் யாராவது பிழை விடும்போது அவர்களை மேலிடத்திற்கு காட்டிக் கொடுப்பவர்களை குழலூதிகள் என்று அழைக்கத் தொடங்கினர். பிறகு நாட்டில் வரி ஏய்ப்பு செய்பவர்களை காட்டிக் கொடுப்பவர்களையும் குழலூதிகள் என்பர். அமெரிக்காவில் குழலூதிக்ளைப் பாதுகாக்க சட்டங்களும் இயற்றப்பட்டன. இபோது குழலூதி என்றால் போட்டுக் கொடுப்பவர் என்று அர்த்தம். எல்லப்பத்திரிகைகளும் விக்கிலீக்கையும் அதன் நிறுவனரையும் குழலூதி என்றே குறிப்பிடுகின்றன.\nவிக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கேயை சில அமெரிக்கர்கள் பின் லாடனுக்கு ஒப்பிட்டனர்.\nஜுலியான் அசங்கே சுவீடனில் இரு பெண்களுடன் மேற்கொண்ட உடலுறவை அமெரிக்கவிலோ அல்லது பிரித்தானியாவிலோ ஒரு கற்பழிப்புக் குற்றமாகக் கருதமுடியாது. அதனால் ஜுலியான் அசங்கேயை ஒரு கற்பழிப்புக் காரர் என குற்றச் சுமத்த முடியாமையால் அவரை ஒரு பெண்களைக் கீழ்த்தரமாக எண்ணுபவர் எனச் சித்தரிக்க முயன்றனர். அதில் வெற்றி கிடைக்கவில்லை. அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகை நடாத்திய 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதருக்கான கருத்துக் கணிப்பில் விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கே மற்ற எல்லாரையும்விட அதிக வாக்குக்களைப் பெற்றார். ஆனால் அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகை fஏஸ்புக் நிறுவனரை 2010-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்தது.\nமரண தண்டனை வழங்க வேண்டும்\nவிக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கேயிற்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று சில அமெரிக்க அரசியல் வாதிகள் கூச்சலிட்டனர்.\nஅமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர்\nஅமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடன் அவர்கள் விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கேயை இப்படிக் குறிப்பிடுகிறார்:- \"I would argue that it's closer to being high-tech terrorist. அவரை கிட்டத்தட்ட ஒரு உயர் தொழில் நுட்ப பயங்கரவாதி என வாதிடுவேன் என்கிறார் அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடன்.\nகுற்றம் சாட்ட முடியாமல் அமெரிக்க திணறுகிறது.\nவிக்கிலீக்கினால் வெளிவிடப்படும் தகவல்கள் அமெரிக்கப் படைத்துறையைச் சேர்ந்த பிரட்லி மன்னிங் (Bradley Manning) என்பவரால்தான் பெறப்பட்டு விக்கி��ீக்கிற்கு வழங்கப்பட்டது. இதில் பிரட்லி மன்னிங் (Bradley Manning)தான் தகவல் திருடியவராகக் கருதப்படவேண்டியவர். அவற்றை பிரசுரித்த குற்றம் தான் விக்கிலீக்கிற்க்கும் அதன் நிறுவனர் ஜுலியான் அசங்கே புரிந்ததாகக் குற்றம் சாட்டப்படமுடியும். அமெரிக்க அரச அல்லது படைத்துறை இரகசியங்களை திருடியவர்மீது குற்றம் சுமத்தப் பட்டு தண்டிப்பது அமெரிக்காவில் நடந்துள்ளது. அந்த இரகசியங்களை பிரசுரித்தவர் மீது எப்படி குற்றம் சாட்டுவது என்று அமெரிக்க இதுவரை தேடிக்கொண்டிருந்தது. கடைசியில் அமெரிக்க மக்களவை ஆய்வாளர்கள் ஒற்றாடல் சட்டத்தின் கீழ் ஜுலியான் அசங்கேயை மாட்டக்கூடிய ஒரு சட்டப் பிரிவை கண்டு பிடித்துள்ளனர். ஆனால் ஒரு பிரசுரிப்பாளரை அந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் இதற்கும் முன் நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை. இதனால் அமெரிக்க சட்டவாளர்கள் திணறுகின்றனர்.\nLabels: அரசியல், அனுபவம், செய்திகள்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டி��ம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183685962_/", "date_download": "2021-08-01T01:43:10Z", "digest": "sha1:JR6YJFF535WOUZPK33676MDX5YNU5WQL", "length": 4009, "nlines": 109, "source_domain": "dialforbooks.in", "title": "அடடே – 3 – Dial for Books", "raw_content": "\nநூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே ‘தினமணி’ வாங்குகிறவர்கள் உண்டு.மதியின் ‘தினமணி’ முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறதுஇந்த அட்ரஸ்ல மட்டும் 20,000 பேர் இருக்கறதா காண்பிச்சிருக்காங்க, சார்\nஅல்சர் – எரிச்சல் to நிம்மதி\nதைலம் பரபர தலையே பறபற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183689526_/", "date_download": "2021-08-01T01:21:35Z", "digest": "sha1:JUYUIZDHJZ6JVKXUFNO7EBWVA3T4QCYZ", "length": 5858, "nlines": 109, "source_domain": "dialforbooks.in", "title": "விளம்பர உலகம் – Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / விளம்பர உலகம்\nஒரு சிறிய பயிற்சி. உங்களுக்குத் தெரிந்த மூன்று குளியல் சோப்புகளின் பெயர்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். மூன்று டிவி பிராண்டுகள் சாக்லேட் யோசித்துப் பாருங்கள். சந்தையில் வகைவ��ையான சரக்குகள் கொட்டிக்கிடக்கின்றன. குண்டூசி முதல் கம்ப்யூட்டர் வரை. ஆனால் சில குறிப்பிட்ட பிராண்டுகள் மட்டுமே நம் மனத்தில் நிற்கின்றன. அவற்றை மட்டுமே நாம் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறோம்; பரிந்துரைக்கிறோம்.அல்லது, இப்படியும் சொல்லலாம். சரியான முறையில் பிரபலப்படுத்தப்படும் பொருள்கள் மட்டுமே வெற்றியடைகின்றன. விளம்பர உலகின் சூட்சுமம் இதுதான். விற்பனை ரீதியில் இன்று கொடிகட்டிப் பறக்கும் பிராண்டுகள் அனைத்துமே தங்களை முனைப்புடன் விளம்பரப்படுத்திக்கொள்பவை. நான்தான் நம்பர் 1, எனக்கு இனி விளம்பரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் யாரும் இல்லை இங்கே. பெருகி வரும் போட்டியாளர்களைச் சமாளித்து, தொடர்ந்து உச்சத்தில் நிலைத்து நிற்க விளம்பரம் அவசியம்.விளம்பர உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே வர்த்தக உலகில் நம்பர் 1 ஆக மலர முடியும். விளம்பர உலகின் அத்தனைக் கதவுகளையும் திறந்து வைக்கும் இந்தப் புத்தகம், எப்படி விளம்பரம் செய்தால் தங்க மழை கொட்டும் என்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொடுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/17-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-08-01T00:52:07Z", "digest": "sha1:QUFUP2XERUHF6SFR26ZODYKJRGOVKPVV", "length": 24637, "nlines": 298, "source_domain": "jansisstoriesland.com", "title": "17. நாயகி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome நாயகி 17. நாயகி\nசுனிலின் அம்மா வந்து அவளது கரத்தைப் பற்றிக் கொண்டார். அவரது கண்கள் கலங்கியது.\n‘சுனில் உன்னைப் பற்றி எப்பவுமே சொல்லுவான். நீ கலங்காதே மகளே…’ தன் தாயிடம் தேடிய வாஞ்சை தோழனின் தாயிடம் கிடைக்க அடைத்து வைத்திருந்த அழுகையை வெளியிட்டாள்.\nவாழ்வதற்கான ஆசையின் ஊற்று ஒரு ஆறுதலினின்று அங்குத் தொடங்கியது.அவர்களொடு உரையாடும் போது தான் சுனில் தனக்காக எவ்வளவு சிரமப்பட்டு வழக்கறிஞர் வாசனை ஏற்பாடு செய்திருந்து இருக்கிறான் எனப் புரிய வந்தது. அவர் ஒன்றும் எல்லோருக்கும் உடனடியாக நேரம் ஒதுக்கி கேஸை நடத்துபவர்களல்ல, மிகவும் பிரபலமான பிஸியான வழக்கறிஞர்.\nஅவள் உள் நோயாளியாக இருந்த ஒரு வாரமும் சுனில் அவளுக்கு ஆதரவாகப் பேச கல்லூரியில் வகுப்புத் தோழர்களை அணுகி பார்த்து இருக்கிறான். நிர்வாகத்தின் மிரட்டல் காரணமாகப் பயந்து எவரும் முன் வராத நிலையில் பெற்றோரிடம் நிலைமையை விளக்கவும் அவர்கள் உதவ முன் வந்தனர். சுனில் குடும்பத்தினர் கல்லூரிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும், அவற்றை நிறுத்தாவிட்டால் விரும்பத் தகாதவை நிகழும் எனும் மிரட்டல் வந்திருக்கின்றது.\nஅதனால் தானாகவே கல்லூரியிலிருந்து நீங்கிக் கொண்ட சுனில் பெற்றோருடன் சேர்ந்து சுலோச்சனாவிற்காக என்ன செய்யலாம் எனத் தீவிரமாக யோசிக்கத் தனது தொழிற்முறை நட்புக்கள் பழக்கத்தின் மூலமாக வாசனை அணுகி பல இலட்சங்கள் தனது சம்பளமாகப் பெறும் அவரையே வழக்கிற்காக நியமித்து விட்டார் சுனிலின் அப்பா.\nகேட்டவளுக்கு, ‘என்ன தவம் செய்தனை’ எனும் உணர்வு பெருக்கே தான். தனது இக்கட்டான நிலையில் பெற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப் படாத நிலையில் நட்பு அவளை அரவணைத்துக் கொண்டதே’ எனும் உணர்வு பெருக்கே தான். தனது இக்கட்டான நிலையில் பெற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப் படாத நிலையில் நட்பு அவளை அரவணைத்துக் கொண்டதே உணர்ச்சி வசப்பட்டு அனைவரையும் பார்த்திருந்தாள்.\n‘டோண்ட் வொர்ரி மை டியர் சைல்ட், வீ ஆர் தெர் வித் யூ’ சுனிலின் அப்பா பெரிதாய் புன்னகைத்தார்.\nஉடல் நிலை சரியானதும் அரசு பொறுப்பில் இருந்த இடத்திற்கு மாற்றப் பட்டாள். சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து கொண்டிருந்தது.\nகடந்தது ஒன்றரை வருடக் காலம்… முதலில் சுவற்றைக் கட்டி, தவறை மறைக்க முயன்ற கல்லூரிக்கு பெரும் தொகை நஷ்ட ஈடாகச் செலுத்த தீர்ப்பு வந்தது. உண்மையை மறைத்த குற்றத்திற்காகப் பல்லவிக்குச் சில மாதங்கள் சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது.\nசுலோச்சனா பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கான விசாரணைகளைப் பல மாதங்களாகத் திடமாய் எதிர்கொண்டாள். ஒரு வழியாகச் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்தது. பிரசன்னாவிற்குச் சுலோச்சனாவை கற்பழித்ததற்காக ஏழு வருட சிறைத் தண்டனையும், கடத்தலுக்காக 2 வருட சிறைத் தண்டனையும் தீர்ப்பானது. ஏற்கெனவே, இரண்டு வருடக் காலம் அவன் சிறையில் கழித்ததால் இன்னும் ஏழு வருடக் காலம் அவன் கழிக்க வேண்டி இருந்தது.\nபிரசன்னாவின் தாயார் மாதுரி கடந்த காலங்களில் மிகவே மாறியிருந்தார். ஆன்மீகம், தான தருமம் இவற்றில�� அவரது கவனம் செல்ல ஆரம்பித்தது. தீர்ப்பு கிடைத்த அன்று செய்தித் தாளின் ஓரத்தில் அது ஒரு சிறு செய்தியாக வெளியானது. இப்போது யாரும் அதனை அவ்வளவாய் கண்டு கொள்ளவில்லை.\nசிலர் தீர்ப்பைக் குறித்துச் சொந்தக் கருத்துக்களைச் சொல்லி விவாதப் பொருளாக்கினர். அதற்கு அப்பால் எத்தனையோ பாலியல் வல்லுறவுக்களையும் கொலைகளையும் பார்த்ததால் அந்தச் சம்பவம் இப்போது அத்தனை பரபரப்பாகத் தெரியவில்லை. செய்தியிலும் புதிது தேடும் மனதல்லவா\nநடுத்தர மக்கள் தனது தினசரி ஆற்றாமைகளுக்கு வடிகாலாக்க தேடுவது புதிது புதிதாய் விவாதிக்கத் தூண்டும் செய்திகள் மட்டுமே என்னதான் நாட்டுப் பற்று எனச் சொல்லிக் கொண்டாலும் அது நாட்டுப் பற்றல்ல. நாட்டுப் பற்றைக் காட்ட விரும்புகின்றவன் தன் குப்பையை ஒழுங்காகக் குப்பைத் தொட்டியில் போடுவதிலிருந்து, சாலைகளில் துப்பாமலிருப்பது வரை செய்ய வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவே என்னதான் நாட்டுப் பற்று எனச் சொல்லிக் கொண்டாலும் அது நாட்டுப் பற்றல்ல. நாட்டுப் பற்றைக் காட்ட விரும்புகின்றவன் தன் குப்பையை ஒழுங்காகக் குப்பைத் தொட்டியில் போடுவதிலிருந்து, சாலைகளில் துப்பாமலிருப்பது வரை செய்ய வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவே செய்திகளுக்கு மட்டும் பொங்குவதில் என்ன சாதித்து விட முடியும்\nவருடங்கள் கடந்திருந்தன… கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்திருந்தாள் சுலோச்சனா. நட்புக்களைச் சந்திக்க நேரிட்டது… கல்லூரிக் கொடுத்த அழுத்தம் காரணமாகத் தங்களால் அவளுக்கு உதவ முடியவில்லை என்று சுமதி, லிஸி, ஈஸ்வரி மற்றும் ரேவதி வருந்தினர். அவள் அதனை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை. தன் நட்புக்களோடு இறுகிக் கொண்டாள்.\nசுனில் மற்றும் அவர்கள் குடும்பம் அவளுக்குக் கொடுத்த உற்சாகம் மிக அளப்பரியது. அவர்கள் இல்ல விழாக்களில் ஒன்றும் விடாமல் அவள் பங்குக் கொண்டிருந்தாள்.\nஎதிர்பாராத இடங்களில் இருந்து கிடைத்த உதவிகள் அனைத்தும் இறை உதவிகளாகவே அவள் கண்டாள். இறைவன் என்றொருவன் இருக்கின்றான் போலும் என்று அவளுக்கும் அத்தனை துன்பங்கள் தாண்டியும் நம்பிக்கை பிறந்தது, நம்பிக்கைத்தானே வாழ்க்கை இல்லையா\nதான் வாடகைக்கு எடுத்திருக்கும் அபார்ட்மெண்ட் வாயில் மணி சப்திக்கக் கதவை திறந்தாள�� சுலோச்சனா. சுனில் தன் துணைவி ரீனாவுடன் நின்று கொண்டிருந்தான்.\n‘அட சுலோ நீ இன்னும் புறப்படலை’ கேள்வி எழுப்பிய துருதுருப் பெண் ரீனா உரிமையாய் கேள்விகள் கேட்டாள். சுனிலின் அம்மாவின் தேர்வு அவள் சுலோச்சனாவுக்கும் தோழியாகி இருந்தாள்.\n‘நான் அங்கே நிச்சயமா போகணுமா\n‘ப்ளீஸ் ப்ளீஸ் சுலோ…’ இது ரீனா.\n‘சுலோ நீ ரொம்ப ஸ்லோ’, பின்னாலிருந்து மொபைலை நோண்டியவாறே மொக்கைப் போட்டான் சுனில்.\n‘வேணாண்டா மறுபடி மறுபடி அதே விஷயம் பேசணுமா புண்ணைக் கிளறி விட்ட மாதிரி வலிக்கும்’.\n’ தன் நெஞ்சில் கை வைத்தவாறு கவலையாய் அவளிடம் வினவினான் சுனில்.\n‘இல்லைடா, அதைத் தாண்டி வந்துட்டேன், அதான் மறுபடி எதுக்கு\n‘ஒருத்தர் பார்த்து ஒருத்தர் இன்ஸ்பயர் ஆகுவாங்க சுலோ. உன்னைப்பார்த்து நிறையப் பேருக்குத் துணிவு கிடைக்கும்ல… எத்தனை பேர் இதெல்லாம் சகிச்சுட்டு வாழறாங்களோ இப்படியும் வெளியே வரலாம், இந்தத் துன்பத்தையும் உதறித் தள்ளலாம்னு உன் பேச்சு அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கலாம் இல்லையா இப்படியும் வெளியே வரலாம், இந்தத் துன்பத்தையும் உதறித் தள்ளலாம்னு உன் பேச்சு அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கலாம் இல்லையா\n‘சரி அம்மா பத்திரமா ஊர் போய்ச் சேர்ந்திட்டாங்களா\n‘ஆமாம் போன் பேசினோம், சரியான நேரத்தில ரெயில் போய்ச் சேர்ந்திடுச்சாம்.’\nஆம், இப்போது தாய் தகப்பனுடன் தொடர்பில் இருக்கிறாள் சுலோச்சனா. தனக்குத் தேவையான நேரத்தில் அவர்கள் தோள் கொடுக்காவிட்டாலும் முதுமையும் வறுமையுமாய் இருப்பவர்களைத் தன் சம்பாத்தியம் ஆரம்பித்ததும் தாங்கிக் கொண்டாள். ஆச்சியின் உடல் நிலை இவள் வரவால் கொஞ்சம் நலமாகி இருந்தது.\nஇப்போதெல்லாம் அவர்கள் ஊரிலும் கூட யாரும் அவளைக் குறித்துக் குறைவாய் பேசுவதில்லை. அவளது படிப்பு, பணியில் முயன்று அடைந்திருந்த உயரங்கள் அவர்களைப் பேச விடாமல் செய்திருந்தன.\n‘நாமளும் குடும்பம், சமையக்கட்டுன்னு வாழ்நாள் முழுக்கச் செலவழிச்சும் என்னத்தக் கண்டோம்’ எனத் தங்கம்மா முனக ஆரம்பித்திருந்தாள்.\nதங்கள் எளிய ஊரில் விவசாயத்திற்கோ, அல்லது தேவையான எந்த உதவிக்கோ ஆதரவுக் கரம் நீட்டுவதிலும், பொருளாதார உதவி செய்வதிலும் முன் இருக்க அக்கா அக்காவெனச் சொல்லி அந்தத் தலைமுறை அவளைக் கொண்டாடத்தான் செய்தது.\nசுனில் சொன்னதைக் கேட்டதும் சட்டென ஐந்து நிமிடங்களில் புறப்பட்டாள் சுலோச்சனா…\n‘வா ரீனா, வா சுனில் நாம போகலாம்.’\nகார் அரங்கம் நோக்கி விரைந்தது.\nநீயே என் இதய தேவதை_56_பாரதி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nTSC 81. எதுவுமே நடக்கலாம் _ Rajeswari D\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nநீயே என் இதய தேவதை_66_பாரதி\n37. அமிழ்தினும் இனியவள் அவள் _ ஜான்சி\n33. கட்டுப்பாடற்றவை… _ கவிதை _ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/17/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-368-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-08-01T01:18:53Z", "digest": "sha1:475GAJZWTUYM5MWZ3KIOHCJYAAKOI5X2", "length": 7590, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "ஒரே நாளில் 368 பேர் பலி – கட்டுபாட்டை அதிகரித்தது இத்தாலி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் ஒரே நாளில் 368 பேர் பலி – கட்டுபாட்டை அதிகரித்தது இத்தாலி\nஒரே நாளில் 368 பேர் பலி – கட்டுபாட்டை அதிகரித்தது இத்தாலி\nரோம்: இத்தாலியில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 368 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானதை அடுத்து அர்ஜென்டினா தன் நாட்டு எல்லைகளை மூடி வருகிறது.\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. எனினும் சீனாவில் அதன் தாக்கம் குறைந்துவிட்டது. சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3213 ஆனது.\nஇதை தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவை அடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது இத்தாலி. இங்கு நேற்று முன் தினம் ஒரே நாளில் 368 பேர் பலியாகிவிட்டனர்.\nஇதன் மூலம் அங்கு பலி எண்ணிக்கை 1,809 ஆக அதிகரித்துவிட்டது. 24,747 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அது போல் ஈரானிலும் ஒரே நாளில் 129 பேர் பலியாகிவிட்டனர். ஸ்பெயினிலும் பலி எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துவிட்டது. இங்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.\nமருத்துவம், மருந்து, உணவு, பணி ஆகியவற்றுக்காக மட்டும்தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை என அரசு உத்தரவிட்டுள்ளது. அது போல் தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவிலும் 56 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதையடுத்து மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டின் எல்லைகளை அடுத்த 15 நாட்களுக்கு மூட அர்ஜென்டினா அரசு முடிவு செய்துள்ளது. அது போல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது. தென் கொரியாவில் 76 பேர் பலியான நிலையில் அனைத்து ஐரோப்பிய நாட்டு பயணிகளுக்கும் குடியுரிமை கட்டுப்பாடுகளை அந்நாடு மேலும் இறுக்கி உள்ளது.\nPrevious articleபோதுமான உணவு உள்ளது, பீதி வேண்டாம்\nNext articleகூ.பி. இந்து சங்கத்தின் 38ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்\nடெல்டா வைரஸ் பெரியம்மை போலவே எளிதாக பரவும்\nபுதியதாக 21 பேருக்கு கொரானோ தொற்று உறுதி\nஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nடெல்டா வைரஸ் பெரியம்மை போலவே எளிதாக பரவும்\nபுதியதாக 21 பேருக்கு கொரானோ தொற்று உறுதி\nஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதுபாயில் திமுக வெற்றி விழா மற்றும் இப்தார் நிகழ்ச்சி\nஉலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/02/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A/", "date_download": "2021-08-01T01:33:04Z", "digest": "sha1:4I3JDJNOS6KC72SM6R4OLWZOV3KPEKX3", "length": 9905, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "பிட்காயின் முதலீட்டு மோசடி -11 பேர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா பிட்காயின் முதலீட்டு மோசடி -11 பேர் கைது\nபிட்காயின் முதலீட்டு மோசடி -11 பேர் கைது\nஜோகூர் பாரு: இந்தோனேசிய பெண்கள் உட்பட 11 பேரை இங்கு பண விளையாட்டு மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர்.\nஜோகூர் வணிக குற்றவியல் புலனாய்வுத் துறைத் தலைவர் உதவி ஆணையர் மொஹமட் சல்லே அப்துல்லா கூறுகையில், ஜோகூர் பாருவில் தாமான் தயாவைச் சுற்றி சோதனையைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) மாலை 5 மணியளவில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசோதனையில் அதிகாரிகளின் கூற்றின் அடிப்படையில், கும்பல் இல்லாத பிட்காயின்களுக்கான ஆன்லைன் பணம் விளையாட்டு மோசடியை நடத்தி வருவதைக் கண்டறிந்தோம்.\nஅவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பார்கள���. அங்கு அவர்கள் அவர்களுடன் நட்பு கொள்வார்கள். முதலீடு செய்வதற்கு அவர்களை நம்ப வைப்பதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக நபர்களை முதலீடு செய்ய முடிந்தால் 50% கமிஷனை வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர் என்று அவர் புதன்கிழமை (பிப்ரவரி 10) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.\nஇந்த மோசடியை நடத்துவதற்கு சந்தேக நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு 3,000 வெள்ளி சம்பளம் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரை வெற்றிகரமாக மோசடி செய்ததற்காக அவர்கள் 8% கமிஷனையும் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.\nஇரண்டு அடுக்குமாடி வீடுகளில் சோதனையின்போது எட்டு மடிக்கணினிகள், 54 ஹேண்ட்போன்கள் மற்றும் ஒரு மோடம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 மற்றும் குடிவரவு சட்டம் 1963 இன் பிரிவு 6 (1) இன் கீழ் விசாரணைக் கட்டுரை திறக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி முகமட் சல்லே கூறினார்.\nஒன்பது உள்ளூர் சந்தேக நபர்கள் இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் இருப்பார்கள். அதே நேரத்தில் இந்தோனேசிய சந்தேகநபர்கள் இருவரும் பிப்ரவரி 22 வரை 14 நாட்கள் தடுப்புக்காவல் செய்யப்படுவார்கள். குடிவரவு சட்டம் 1959/63 இன் பிரிவு 51 (5) (பி) இன் கீழ் என்று அவர் கூறினார்.\nஇதுபோன்ற மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நியாயமற்ற முறையில் அதிக வருமானத்தை அளிக்கும் முதலீட்டை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nகும்பல் பற்றி பொதுமக்கள் ஏதேனும் தகவல்களை போலீசாருக்கு அனுப்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார். பொதுமக்கள் ஜோகூர் போலீஸை 07-2254422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nPrevious articleஎரிப்பொருள் விலை நிர்ணயம் – இனி வாரந்தோறும் மாற்றம் இருக்காது\nNext articleலடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கையில் சீனா\nலோரோங் சிலோனில் (Lorong Ceylon) பாதுகாவலர் இறந்தது தொடர்பாக 20 வயதான சந்தேக நபர் கைது\nநாடாளுமன்ற கூட்டத்தின் சிறப்பு அமர்வின் இறுதி நாளை நிறுத்த கோவிட் -19 ஐ ஒரு சாக்காகப் பயன்படுத்தாதீர் என்கிறது பக்காத்தான் ஹரப்பான்\nதிங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.85 கோடிக்கும் ��ேலா\nடெல்டா வைரஸ் பெரியம்மை போலவே எளிதாக பரவும்\nபுதியதாக 21 பேருக்கு கொரானோ தொற்று உறுதி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n3 மலேசியர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு சிங்கப்பூரில் புதிய கோவிட் தொற்று\nஅன்வாரை பிரதமர் வேட்பாளராக பக்காத்தான் உயர்மட்ட குழு ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-08-01T01:59:28Z", "digest": "sha1:NOWFDCPZHCSYEOBI5RYPLGRC36NQF6OE", "length": 10960, "nlines": 193, "source_domain": "patrikai.com", "title": "கர்நாடகா முதலமைச்சர் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமகதாயி ஆறு பிரச்னைக்கு தீர்வு காணாதது வெட்கக்கேடானது: முதலமைச்சர் எடியூரப்பாவை சாடும் டி.கே. சிவகுமார்\nஹூப்ளி: மகதாயி ஆறு விவகாரத்தை தீர்க்கமுடியாத முதலமைச்சர் எடியூரப்பா வெட்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் விமர்சித்து இருக்கிறார். ஹூப்ளியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டி.கே. சிவகுமார்...\nகர்நாடகா அரசியலில் பரபரப்பு திருப்பம் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர்\nபெங்களூரு: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பாஜகவில் இணைகின்றனர் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்து இருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் 17 பேர், ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசு...\nஎடியூரப்பா 5 ஆண்டுகள் முதலமைச்சராக ந��டிக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் தேவகவுடா கருத்து\nபெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா 5 ஆண்டுகாலத்தை நிறைவு செய்வார் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கவுடா கூறியிருக்கிறார். கர்நாடக அரசியலில் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தொடர்ந்து நெருக்கடி அதிகரித்து...\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியை தாண்டியது\nஇந்தியாவில் நேற்று 41,786 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅறிவோம் தாவரங்களை – மிளகாய்\n கலச பூஜை ஏன் செய்ய வேண்டும்\nடெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் – அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-08-01T02:25:34Z", "digest": "sha1:JH5DLRU2TSIWJM6NKONNA5OWNT7RGOMJ", "length": 6314, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்சியஸ் (விண்மீன் குழாம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்சியஸ் (Perseus) என்பது வடக்கு வானில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும். இப்பெயர் கிரேக்க தொன்மை நாயகனான பெர்சியஸின் காரணமாக பெயரிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் நூற்றாண்டின் வானியல் வல்லுநர் டாலமி அவர்கள் பட்டியலிட்ட 48 விண்மீன் குழாங்களில் ஒன்றாகும். உலகளாவிய வானியல் ஒன்றியத்தின் 88 தற்கால விண்மீன் குழாங்களுள் ஒன்றாகவும் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lifeberrys.com/astrology/permission-to-book-20-thousand-tickets-per-day-in-tirupati-22188.html", "date_download": "2021-08-01T00:16:55Z", "digest": "sha1:NBJMFAQJOXSQIKELZGN7TLQSZX4GOCFM", "length": 5754, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "திருப்பதியில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய அனுமதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nதிருப்பதியில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய அனுமதி\nதிருப்பதியில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய அனுமதி\n20 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு... உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.\nஇது தொடர்பாக, திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில், மாதம் தோறும் 300 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும்.\nஅதன்படி, வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 4 -ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை 300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை இன்று காலை 9 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தினசரி 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்றும், அதற்கான டிக்கெட்டுகளை www.tirupathibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாத பக்தர்கள் திருமலைக்கு வரவேண்டாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமேலும், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகரவிளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை கோயில் நடை திறப்பு...\nசிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு...\nஉலகிலேயே மிக உயரமான சனிபகவான் சிலைக்கு சிறப்பு வழிபாடு...\nதிருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை...\nநம்பிக்கையுடன் உண்மையான கோரிக்கைகள் வைத்தால் நிறைவேற்றும் பைரவர்...\nகங்கை நதியில் முன்னோர்கள் அஸ்தியை கரைக்கும் காரணம் இதுதான்\nகடவுள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா\nஆற்றின் படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரமாயிரம் சிவலிங்கங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-s-super-effort-the-development-of-the-tamil-nadu-model-is-to-act-for-the-future-423851.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-08-01T01:19:39Z", "digest": "sha1:L3KEVMW4RTGHWQVXEPKBQSXYBA6YP6ES", "length": 23597, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் 'தமிழ்நாடு மாடல் வளர்ச்சி'.. மருத்துவத்துறைக்காக.. ஸ்டாலின் எடுத்த சூப்பர் முயற்சி | MK Stalin's super effort : The development of the Tamil Nadu model is 'to act for the future' - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்ப���் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. பிரசித்தி பெற்ற இந்த கோவில்களில் பக்தர்களுக்கு தடை\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\nஉள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்\nமகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி\nடிஜிபி சைலந்திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. பிரசித்தி பெற்ற இந்த கோவில்களில் பக்தர்களுக்கு தடை\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nநெருங்கி வரும் சீனா.. தாலிபான்கள் குழுவின் அதிமுக்கிய சீன பயணம்.. ஆப்கனில் அடுத்து என்ன\n.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சீக்கிரம் விண்ணப்பிங்க\n\"சார்.. கலெக்டர் ஆபீசுக்கு ஒரு டிக்கெட்..\" அடடே பஸ்சில் இருப்பது கனிமொழி.. கலகலத்த தூத்துக்குடி\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\n ஹிமாலயனில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் ராயல் என்பீல்டு\nSports \"அடுத்து அதைதான் செய்யப்போகிறேன்\".. அரையிறுதியில் தோல்வி.. மனம் உருகி பேசிய பி.வி.சிந்து\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nFinance மாத்தி யோசி.. ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்..\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் 'தமிழ்நாடு மாடல் வளர்ச்சி'.. மருத்துவத்துறைக்காக.. ஸ்டாலின் எடுத்த சூப்பர் முயற்சி\nசென்னை: கொரோனா காரணமாக கொஞ்ச நாளைக்கு முன்பு ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். அப்போது ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற முடிவெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கான முயற்சிக்கு இன்று அடித்தளம் போட்டுள்ளார்.\nஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க முன்வருமாறு தொழில் நிறுவனங்களுக்கு இன்று அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின். ஒரு விஷயம் இல்லை என்றால், அதில் எதிர்காலத்தில் அதில் தன்னிறைவு பெறுவது தான் தமிழ்நாடு மாடல் வளர்ச்சி.\nஉ.பி.யில் நில அபகரிப்புக்காக கட்டப்பட்ட கொரோனா மாதா கோவில்... 5 நாட்களிலேயே இடித்து தரைமட்டம்\nஒரு மாநிலத்தில் இயற்கையாகவே எல்லா தொழில்வளமும் அற்புதமாக உள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். ஐடி நிறுவனங்கள் தொடங்கி கார் நிறுவனங்கள் வரை அனைத்து வகை தொழில்களும் உள்ள மாநிலம். நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய கட்டமைப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும்.\nஒவ்வொரு கிராமத்திலும் கட்டாயம் தொடக்கப்பள்ளியாவது இருக்கும். ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல்நிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளும் தமிழ்நாட்டில் இருக்கும். ஒவ்வாரு 10 கிலோமீட்டர் அல்லது 15 கிலோ மீட்டர் தூரத்தில் நிச்சயம் பெரிய கல்லூரிகள் இருக்கும்.\nமத்திய அரசு உயர்கல்வியை 50 சதவீதம் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. அதை 15 வருடங்களுக்கு முன்பே அடைந்த மாநிலம் தமிழகம்.\nஇதேபோல் மருத்துவ கட்டமைப்பு என்று பார்த்தால் மருத்துவ கல்லூரிகள் நாட்டிலேயே அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று தெரிகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இப்போது உள்ளது. ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்குள் கட்டாயம் ஆரம்ப சுகாதார நிலையமும், ஒவ்வொரு நகரத்திலும், பேரூராட்சிகளிலும் பல வசதிகளுடன் அரசு மருத்துவமனைகள் எல்லா மாவட்டங்களிலும் உள்ளது.\nதிமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கடந்த 50 ஆண்டுகளில் செய்த பெரிய விஷயம். கல்விக்கும் மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியது தான். அதேபோல் இவர்களின் அரசியல் என்பது யாருடைய ஆட்சியில் சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பதை மையப்படுத்தியே இருக்கும். ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும், கடந்த ஆட்சியை ஒப்பிடும் போது, வளர்ச்சி அதிகம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். இதுவே தமிழ்நாடு வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.\nதமிழகத்தில் கொரோனோ தொற்றால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட உடன், எந்தெந்த மாநிலங்களில் இருந்தோ அதை ரயில்கள் மூலம் இறக்குமதி செய்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, எதிர்காலத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க வேண்டும் என்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற முடிவெடுத்தது. அதற்காக ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க முன்வருமாறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.\nமருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் அது தொடர்புடைய பொருட்களின் உற்பத்திக்கான சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளார். 30 சதவீத மூலதன மானியம் அளிக்கப்படும் என்றும். 100 சதவீதம் வரை முத்திரை வரி விலக்குச் சலுகை அளிக்கப்படும் என்றும், tiic நிறுவனம் மூலம் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடியக் கடன்கள் வழங்கப்படும் என்றும், சிப்காட் மூலம் இடம் ஒதுக்கப்படும் என்றும், நிலத்தின் விலையில் சலுகை வழங்கப்படும் என்றும், கட்டணமின்றி ஒற்றைச் சாளர அனுமதி நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்,\nஇதன்படி ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களிடம் ஆக்சிஜனுக்கு கையேந்தும் நிலை வராது என்று கூறப்படுகிறது. ஒரு விஷயம் இல்லை என்றால், அதன் உருவாக்கதிற்காக கட்டமைப்பு உருவாக்குவதுடன் அதை செய்து காட்டுவதுதான் தமிழ்நாட்டில் இயல்பான ஒன்று. இதுதான் தமிழ்நாடு மாடல் வளர்ச்சி. இதனிடையே தமிழகத்திலேயே முதல்முறையாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்\nமாதம் ஒரு முறை மின்கட��டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்\nஸ்டாலின் அறிவித்த \"ரூ.1000\".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு\nகனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு\nதொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nவன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு.. ராமதாசை கொண்டாடும் பாமக.. இணைய வழியில் பாராட்டு விழா.. செம ஏற்பாடு\n\"ஏங்க.. என்ன பிரச்னை.. நல்லா பண்ணீங்க.. திமுகவை இப்டி சொல்லலாமா\".. எடப்பாடியிடமிருந்து பறந்த போன்கள்\nசென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் சூப்பர் வசதி.. டெஸ்ட் எடுத்த 13 நிமிடங்களில் கொரோனா ரிசல்ட்\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.. படிப்படியான நடவடிக்கை எடுக்கிறோம் - அமைச்சர் சேகர் பாபு\nஎன்னாது.. மறுபடியும் லாக்டவுனா.. சுதாரித்த சுகாதார துறை.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/chennaishaheenbagh-16-02-2020-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-08-01T01:17:42Z", "digest": "sha1:ELB7G3HDCUEYN65IWUNPDSJCNBC7G6ID", "length": 17550, "nlines": 337, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "#ChennaiShaheenBagh 16-02-2020 வண்ணாரப்பேட்டை - சீமான் செய்தியாளர் சந்திப்பு #CAA_Protests #Seeman - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\n#ChennaiShaheenBagh 16-02-2020 வண்ணாரப்பேட்டை – சீமான் செய்தியாளர் சந்திப்பு #CAA_Protests #Seeman\n#ChennaiShaheenBagh 16-02-2020 வண்ணாரப்பேட்டை – சீமான் செய்தியாளர் சந்திப்பு #CAA_Protests #Seeman\n#ChennaiShaheenBagh 16-02-2020 குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டம் – சென்னை வண்ணாரப்பேட்டை | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனவுரை\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க:\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ கா��ொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\nதமிழர்களின் இன்னொரு தாய்மடி கனடா – நன்றி தெரிவித்து சீமான் கடிதம் | தமிழ் சமூக மையம் | ஒன்டா�\nகுமரியில் தொடரும் கனிம வளக்கொள்ளை – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும் – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும்\nமீன்பிடி தொழிலைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே சதிச்ச\nயார்கோள் பிரம்மாண்ட அணை: அதிமுக அரசின் பச்சைத்துரோகம் – சீமான் கண்டனம் | தென்பெண்ணையாறு மே�\nஎங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்\n#StanSwamy மரணம் | NIA சட்டத்தை ஆதரித்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது என்ன செய்யப் போகிறது\nதிரைக்கலையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட நினைக்கும் பாஜக அரசு\n#JusticeForMurugesan மதுக்கடைகளைத் திறந்துவிட்டதன் விளைவாகவே ஒரு உயிர் பறிபோயிருக்கிறது\nமேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்\n – சீமான் வேதனை #SpecialC\nகொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை மறைப்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்\n#தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் இருப்பதை ஆளும் #திமுக அரசு விரும்பவில்லையா – #சீமான் கேள்வி #S\nஇஸ்லாமிய மக்களே நீங்கள் சிறுபான்மையினர் அல்ல, தமிழ்தேசியத்தின் பெரும்பான்மை மக்கள்\n@Kumar Laxman தமிழே தெரியாத நாயெல்லாம் தமிழ்தேசியத்த பற்றி தமிழர்களை பற்றி அறிவுரை சொல்லும்னா கேட்குறாங்களா.. பாரு இப்ப நீயெல்லாம் பேசி கேட்குற நிலைமை.\nஇந்த மாதிரி இன்னும் எத்தனை அடுக்கு முறை வந்தாலும் கூட சந்திக்க வேண்டும்…. நாம் தமிழர்… மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்…\nஅன்னன் பேசிய காணொளியை பதிவேற்றம் செய்யுங்கள். நாம் தமிழர்💪💪💪\nஎதிர்கால சந்ததிகளுக்கு நீ தான் சிறந்த தலைவன் உன்னை விட்டால் இங்கு யாரும் இல்லை..\nஉனக்காக நிற்பவனை உனக்கு புரிவதும் இல்லை புரிந்துகொள்ளவும் நீ முயற்சிப்பதும் இல்ல என் இனமே காசை வாங்கிட்டு ஒட்டு போட்டா (உங்களின் வீழ்ச்சிக்கு நீங்க தான் காரணம்)\nவிடுங்க நண்பா இந்த மக்கள் ஒருபோதும் திருந்துவது போல தெரியல….\nநாம் தமிழர் கட்சி நாளை மலரும் நம் நாட்டில் நல்லாட்ச்.\nமகிழ்ச்சி அண்ணா நாம் உறுதியாக வெல்வோம்\nநாம் தமிழர் ஆட்சி மிக அருகில் வந்து விட்டது. நாம் தமிழர் நாமே தமிழர���💪💪💪💪👍👍👍👏👏👏👏👏\nமெண்டல் ரஜனி கு 2021இல் ஒரு பாடம் புகட்ட இருக்கோம்.\n@MenInBlack090 சபாஷ் சரியா பதில் bro\nதூய்மையான பெயருக்கு செரந்தக்காரன் என் தலைவன் சீமான்தான் 👍👍👍👍👍👍நாம் தமிழர் அனைவரும்\nதிமுக ஒரு இஸ்லாமியர்களுக்கு கூட வாய்ப்பு தரல\nதிமுக கட்சி நிறுவனம் திருடர் முண்ணேற்ற கழகம் Pvt LED\nஆனால் இந்த இஸ்லாமிய மக்கள் அதிமுக திமுக’க்குதான் மீண்டும் மீண்டும் தவறாமல் வாக்களிப்பார்கள்… மக்கள் மாறவில்லை எனில் அரசியலில் ஒருபோதும் மாற்றம் வராது….\n“நாம் தமிழர்” (பெங்களூர் )\nமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்…\nநாம் தமிழர் கட்சி 😺💪💪💪\nதூத்துக்குடி போராட்டத்தில் 13 தமிழர்களைக் கொன்று குவித்தவன் இதே DIG தான்.\nநமது கருத்தூகலை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்\nபாசிச ஆதரவாளர்களும் குற்றவாளிகளெ. தமிழர்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டிய பிச்சனை. ஒன்றிணைவோம்.\nஇது தமிழ் நாட்டின் ஜாலியன் வாலா பாக். நாம் தமிழர் கட்சி தான் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரே ஒரு ஆதரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=29959", "date_download": "2021-08-01T01:18:42Z", "digest": "sha1:BFI3YSR6GONOZ56SOZERQA46E4ETM6UP", "length": 6484, "nlines": 156, "source_domain": "www.noolulagam.com", "title": "பணம் சம்பாதிக்கப் பால் பண்ணைத் தொழில் (Panam Sambaathikka Paal Pannai Thozhil) – த. முத்துராமலிங்கம் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » பணம் சம்பாதிக்கப் பால் பண்ணைத் தொழில்\nபணம் சம்பாதிக்கப் பால் பண்ணைத் தொழில்\nஎக்காரணம் கொண்டும் பாலில் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களைக் கலக்காதீர்கள். கலப்படமில்லாத பால் என்பதே தங்களின் ஐஎஸ்ஐ முத்திரையாக இருப்பின் நிரந்திர வாடிக்கையாளர்கள் தக்கவைப்பது என்பது மிக மிக எளிது. அப்போது நீங்கள் சற்று கூடுதல் விலைக்கும் விற்று லாபம் ஈட்ட முடியும். கலப்படம் காரணமாக தனியார் பால் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் பசும்பால் பக்கம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அவற்றைத் தக்க வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் கிராமங்கள், நகரங்கள், பால்சொசைட்டி என்று எல்லா இடங்களிலும் திறமையாகத் தேடி புதிய வாடிக்கையாளர்களை வசப்படுத்துங்கள்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற தொழில் வகை புத்த��ங்கள்View All\nநல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு\nவீட்டிலேயே காளான் பண்ணை அமைத்தலும் ஏற்றுமதியும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகடல் வளமும் உடல் நலமும்\nசிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்\nமாணவர்களுக்கான பொது அறிவு பறவைகள்\nஆன்மிக இலக்கியத்தில் 50 முத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/contest/tsc-101-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-08-01T01:46:53Z", "digest": "sha1:JIUKLYI7UK425FYVCZBBM7RAQ2XKUITY", "length": 10475, "nlines": 259, "source_domain": "jansisstoriesland.com", "title": "Tsc 101. புதிதாய் ஓர் உலகம்! _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome Contest Tsc 101. புதிதாய் ஓர் உலகம் _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nTsc 101. புதிதாய் ஓர் உலகம் _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nஇந்தக் கடற்கரை மணலில் எனது ஐந்து பிள்ளைகளின் விளையாட்டையும், சிரிப்பையும் கண்டு கரை தீண்ட தயங்குகின்றன அலைகளெல்லாம்.\nஅன்றும் என் மனைவி மக்களுடன் வந்திருந்த பொழுது, எனது பிள்ளைகளின் சிரிப்பொலி எங்கும் எதிரொலித்தன.\nபசி கொண்ட பெருங்கடல், பேரலையை வலையென வீசி, சிக்கியதனைத்தையும் விழுங்கியது, என் மனைவி மக்களையும் சேர்த்து.\nகடற்கரை மணலில், மூழ்கிப்போன என் உலகைத் தேடி பித்தனென நான் திரிந்தது போல், தங்களின் உலகம் எங்கே சென்றதென புரியாமல் அழுதிருந்தன, அறியாத பிள்ளைகள் சில.\nஅதில் ஐவர் என் நிழலில் உயிர் வளர்க்க, புதிதாய் ஒர் உலகம் எங்களுக்காகப் பிறந்தது.\nNext →Tsc 49. கர்மா_வத்சலா ராகவன் _ இரண்டாம் பரிசு\nTsc 49. கர்மா_வத்சலா ராகவன் _ இரண்டாம் பரிசு\nநீயே என் இதய தேவதை 21\nநீயே என் இதய தேவதை_63_பாரதி\nTsc 23. தூரமான வலி _ நர்மதா சுப்ரமணியம்\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nTsc 89. யாருமே காரணமில்லையா _ சோ. சுப்புராஜ்\nTsc 49. கர்மா_வத்சலா ராகவன் _ இரண்டாம் பரிசு\n76. உணர்வோடு கலந்தவனே_12.12_சேதுபதி விசுவ நாதன்_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/urvashi-rautela-national-award-photos-fb72111.html", "date_download": "2021-08-01T00:17:42Z", "digest": "sha1:4K2HZYVLRVSB7LCPHN2QSJVTGJS3U4WT", "length": 8781, "nlines": 121, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Urvashi Rautela National Award photos | தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு! - FilmiBeat Tamil", "raw_content": "\nதேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு\nதேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு\nUrvashi Rautela National Award photos | தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு\nஆளுநர் கரங்களால் ஸ்ரீசக்தி தேசிய விருதை பெற்றுக் கொண்ட ஊர்வசி ரவுத்தேலா.\nஆளுநர் கரங்களால் ஸ்ரீசக்தி தேசிய விருதை பெற்றுக் கொண்ட ஊர்வசி ரவுத்தேலா.\nதேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு\nமஞ்சள் நிற சேலையில் தேசிய விருது பெற அழகாக நிகழ்ச்சி விழாவுக்கு வந்த ஊர்வசி ரவுத்தேலா.\nமஞ்சள் நிற சேலையில் தேசிய விருது பெற அழகாக நிகழ்ச்சி விழாவுக்கு வந்த ஊர்வசி ரவுத்தேலா.\nதேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு\nமைக் பிடித்து அழகாக பேசும் ஊர்வசி ரவுத்தேலா.\nமைக் பிடித்து அழகாக பேசும் ஊர்வசி ரவுத்தேலா.\nதேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு\nமகாராஷ்ட்ரா ஆளுநர் விழாவில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம்.\nமகாராஷ்ட்ரா ஆளுநர் விழாவில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம்.\nதேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக��காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு\nஊர்வசி ரவுத்தேலா மற்றும் சில பெண் பிரபலங்களுக்கு ஆளுநர் விருதுகளை வழங்கினார்.\nஊர்வசி ரவுத்தேலா மற்றும் சில பெண் பிரபலங்களுக்கு ஆளுநர் விருதுகளை வழங்கினார்.\nதேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தேசிய விருது வென்ற ஊர்வசி ரவுத்தேலா.. சேலையில் என்னம்மா அழகா இருக்காரு\nதங்கம் போல ஜொலித்த லெஜண்ட் சரவணன் அருள் பட ஹீரோயின்.\nதங்கம் போல ஜொலித்த லெஜண்ட் சரவணன் அருள் பட ஹீரோயின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2021-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2021-08-01T01:30:35Z", "digest": "sha1:4CJCIBVVOEKVOK6IVEJXKZUN3NI2G6RJ", "length": 19660, "nlines": 124, "source_domain": "viralbuzz18.com", "title": "பிப்ரவரி 2021 க்குள் கொரோனா நாட்டில் முடிவடையும்…உண்மை என்ன? | Viralbuzz18", "raw_content": "\nபிப்ரவரி 2021 க்குள் கொரோனா நாட்டில் முடிவடையும்…உண்மை என்ன\nகொரோனா வைரஸ் (coronavirus) தொற்று குறித்து இந்திய அரசு (Government of India) குழு ஒரு பெரிய கூற்றை முன்வைத்துள்ளது. பிப்ரவரி 2021 க்குள், இந்தியாவிலிருந்து வரும் தொற்றுநோய் முடிவுக்கு வரக்கூடும் என்று குழு கூறுகிறது. இது மட்டுமல்லாமல், கொரோனாவின் மோசமான கட்டம் இந்தியாவில் கடந்துவிட்டது என்றும் குழு கூறுகிறது. பிப்ரவரி 2021 க்குள் இந்தியாவில் கொரோனா முடிவடையும் என்று அரசாங்கத்தின் கொரோனா குழுவில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கள் வேகமாக குறைந்து வருகின்றன.\nஇந்தியாவில் ஒரு கோடி 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்றுக்கள் இருக்காது என்று கொரோனா தொடர்பான அரசாங்கக் குழு கூறியுள்ளது. தற்போது, ​​பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்த நிலை இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 7.5 மில்லியனை எட்டியுள்ளது, அதே நேரத்தில் உலகில் கொரோனாவிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சிகிச்சையிலிருந்து மீண்டு வருபவர்களின் விகிதம் 88.03 சதவீதத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், நாட்டிற்கான கொரோனா தொடர்பான நல்ல செய்தி என்னவென்றால், கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மூன்று உள்நாட்டு கொரோனா தடுப்பூசிகளின் சோதனை முன்னேறியுள்ளது, அவற்றில் இரண்டு கொரோனா தடுப்பூசி சோதனைகள் கட்டம் -2 ஐ எட்டியுள்ளன.\nALSO READ | உள்நாட்டு COVID-19 தடுப்பூசியை உருவாக்குவது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\nமத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் நாட்டில் ஊரடங்கு செய்ய (Lock down) வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. இந்த அறிக்கையின்படி, கொரோனா வழிகாட்டல் பின்பற்றப்பட்டால். எனவே நாட்டில் கொரோனா தொற்று ஏற்படுவதை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுப்படுத்தலாம்.\nகொரோனாவின் அழிவு நாட்டில் மெதுவாக குறைந்து வருகிறது. இந்தியாவில் 7.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். சுகாதார அமைச்சினால் திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்ட சமீபத்திய தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 55 ஆயிரம் 722 புதிய கொரோனா தொற்றுக்கள் நிகழ்ந்தன, இந்த நேரத்தில் 579 பேர் இறந்தனர். அதே நேரத்தில், ஒரு நாளைக்கு முன்பு 61 ஆயிரம் 871 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்த நேரத்தில் 1033 பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது 7,72,055 செயலில் உள்ள தொற்றுக்கள் உள்ளன. சிகிச்சையின் பின்னர் 66,63,608 பேர் மீண்டுள்ளனர்.\nALSO READ | Covid 19 தடுப்பூசி தொடர்பாக வெளியான முக்கிய தகவல்…….\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious Articleஉள்நாட்டு COVID-19 தடுப்பூசியை உருவாக்குவது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\nNext Articleஉலகம் சுற்றும் வாலிபரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-apache-rtr-200-4v-abs-fi-teased/", "date_download": "2021-08-01T00:38:28Z", "digest": "sha1:3RO3KO2CMRQHJASLZZGXRTYA23VE5RW7", "length": 6461, "nlines": 82, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS FI டீசர் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS FI டீசர் வெளியானது\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS FI டீசர் வெளியானது\nகடந்த ஜனவரி 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS FI விரைவில் சந்தைக்கு வருவதனை தனது சமூக வலைதள பக்கங்களில் டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது.\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS FI\nஇந்த பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இது FI மற்றும் கார்புரேட்டர் மாடல் (20.5 PS) என இரு தேர்வுகளில் கிடைக்கின்றது. இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.\nகார்புரேட்டர் மாடல் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.95 விநாடிகள் எடுத்துக் கொள்ளுகின்ற நிலையில் அப்பாச்சி ஆர்டிஆர் எஃப்ஐ மாடல் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.90 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.\nஅப்பாச்சே 200 பைக்கிலும் தொடர்கின்றது. முன்பக்கத்தில் டியூவல் சேனல் ஏபிஎஸ் வழங்கியுள்ளது. முன்பக்கத்தில் 270மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதில் KYB மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் உள்ளது.\nதமிழகத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையில் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் விலை ரூ. 95,025 மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைரேலி டயர் பைக் விலை ரூ. 100,025 ஆகும்.\nவிரைவில் வரவுள்ள ஏபிஎஸ் மற்றும் எஃப்ஐ பெற்ற மாடல் அதிகபட்சமாக ரூ. 1.22 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleயமஹா ஃபேஸர் 25 Vs யமஹா FZ25 வித்தியாசங்கள் அறிவோம்\nNext articleபஜாஜ் CT100 எலக்ட்ரிக் ஸ்டார்ட் பைக் விற்பனைக்கு அறிமுகம்\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2021-08-01T01:26:42Z", "digest": "sha1:4PCY6J6WDI75DTGYRERBVIEPA7FJYL2H", "length": 6063, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "க்விட் லைவ் ஃபார் மோர் எடிசன் அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் க்விட் லைவ் ஃபார் மோர் எடிசன் அறிமுகம்\nக்விட் லைவ் ஃபார் மோர் எடிசன் அறிமுகம்\nபிரபலமான தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார் மாடலான ரெனோ க்விட் காரில் லைவ் ஃபார் மோர் எடிசன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு தயாரிப்பு கார்களுக்கு கூடுதல் துனைகருவிகள் இலவசமாக கிடைக்கும்.\nக்விட் 0.8 லி மற்றும் 1.0 லி எஞ்சின் பொருத்தப்பட்ட இரு மாடல்களிலும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்சில் கிடைக்க உள்ள லைவ் ஃபார் மோர் பதிப்பில் ஸ்பாய்லர் , ரூஃப் ரெயில்கள் , முன்பக்க கிரில் போன்றவற்றில் பாடி ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இன்டிரியரில் சிவப்பு அசென்ட்ஸ், இரு வண்ண கலவை ஸ்டீயரிங் ,டேஸ்போர்டு போன்றவற்றை பெற்றுள்ளது.\n67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.\n54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.\n67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe ( Smart Control efficiency- SCe) பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nரெனோ க்விட் ஏஎம்டி விபரம்\nரெனோ க்விட் லைவ் ஃபார் மோர் ஆரம்ப விலை ரூ.2.93 லட்சம் (எக்ஸ்ஷோரூம் மும்பை )\nக்விட் சிறப்பு எடிசன் படங்கள்\nPrevious articleபுதிய மகேந்திரா கேயூவி100 விரைவில் வருகை\nNext articleநம் இதயக்கனி எம்.ஜி.ஆர் – நூற்றாண்டு விழா\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெள��யானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/why-compulsory-isolation-for-corona-test-persons/", "date_download": "2021-08-01T01:00:09Z", "digest": "sha1:X7BT4RLPXVM5IRBGHMFO5KLQADKVYWY6", "length": 6081, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பரிசோதனை செய்தாலே தனிமைப்படுத்தலா? | Chennai Today News", "raw_content": "\nமக்களின் சந்தேகத்தை தீர்க்கும் கொரோனா சிறப்பு அதிகாரி\nநேற்று சென்னை மாநகராட்சி அறிவித்த ஒரு அறிவிப்பில், கொரோனா பரிசோதனை செய்ய வந்தாலே அவரும், அவருடைய குடும்பத்தினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்தது\nஇந்த அறிவிப்பால் கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்கள் கடும் அச்சம் அடைந்த நிலையில் இதுகுறித்து கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:\nசென்னையில் பரிசோதனை செய்யும் தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவர் என்கிற உத்தரவு சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையே, மக்களை பயமுறுத்தும் நோக்கமல்ல.\nகொரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னர் முடிவுகள் வரும் இரண்டு நாட்களுக்குள் தொற்று பாதித்து உள்ள நபர் மூலம் பலருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த விதமான பரவலை தடுக்கும் நோக்கத்தில் தான் சென்னை மாநகராட்சி இம்முடிவை எடுத்துள்ளது\nஇளநிலை முதுநிலை பட்டப்படிப்பு செமஸ்டர் தேர்வு அனைத்தும் ரத்து:\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று ஆலோசனை: கட்டுப்பாடுகளா\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.desistories18.com/tag/tamilsexstories/", "date_download": "2021-07-31T23:59:11Z", "digest": "sha1:UK54YXYOAK4UCBA53MAQKKMYOP4ZCRYV", "length": 3610, "nlines": 56, "source_domain": "www.desistories18.com", "title": "tamilsexstories Archives | Desi Sex Stories", "raw_content": "\nநான் கார்த்திக் இது நான் படிக்கும்போது நடந்த உண்மை கதை, நான் கல்லுரி இறுதி ஆண்டு படிக்கும்போது எனக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் எடுக்க வந்த நந்தினி என்ற மேடம் மிகவும் பிடிக்கும். நான் நந்தினி டீச்சர் சொல்லிக்கொடுத்த சில நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன். மற்ற மாணவர்களை விட கொஞ்சம் திறம்பட செயல்பட்டதால், நந்தினி டீச்சருக்கு என்னை மிகவும் பிடித்தது. ஒரு நாள் கிளாஸ் முடிந்து சந்தேகம் • Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2021/mar/31/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%82-3-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3594554.html", "date_download": "2021-08-01T02:30:24Z", "digest": "sha1:MFYWCA6Q3XEZQEIGNPTBZLWZRPPB4DL2", "length": 9472, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சம் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சம் பறிமுதல்\nஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.\nஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பண்டிதன்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறை துணை பொறியாளா் முகைதீன், காவல் சாா்பு ஆய்வாளா் கோவிந்தன் ஆகியோா் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.\nஅப்போது அவ்வழியாக அப்பைநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சிவபாலன் பைக்கில் வந்துள்ளாா். அவரை நிறுத்தி சோதனை செய்ததி���் உரிய ஆவணங்களின்றி ரூ. 3 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவானந்தம், மண்டல துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.\nஇந்த பணம் வாக்களா்களுக்கு கொடுக்க கொண்டு வந்த பணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஇருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nநீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/amma-creations-t-siva-denies-rumours-about-party-ott-release.html", "date_download": "2021-08-01T00:09:36Z", "digest": "sha1:DN2PEZWXFC6LXCNXQGC4EZYB4GONDQN7", "length": 14195, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Amma creations t siva denies rumours about party ott release", "raw_content": "\nபார்ட்டி திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய தயாரிப்பாளர் \nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய தயாரிப்பாளர்.\nதமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. கிரிக்கெட் பிரியர்களுக்கு சென்னை 28, காமெடி திரில்லர் விரும்பிகளுக்கு சரோஜா, பேச்சுளர்களின் கனவு லோகத்திற்கு கோவா, தல படமா மங்காத்தா, ருசி பார்க்க பிரியாணி, திகில் கலந்து மாஸ் காட்ட மாசு என்கிற மாசிலாமணி என பல ஜானரில் பட்டையை கிளப்பும் சினிமா சைன்டிஸ்ட். இன்னும் ரசிகர்களுக்கு பார்ட்டி மட்டும் தான் வைக்கவில்லை. அதற்���ு பதிலாக மாநாடு நடத்தி வருகிறார்.\nசென்னை 28 படத்தின் 2-ம் பாகத்தின் வெற்றிக்கு பின்னர் வெங்கட்பிரபு இயக்கிய படம் பார்ட்டி. இதில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பார்ட்டிக்காகக் களமிறங்கினார் வெங்கட்பிரபு. படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால் அதன் பிறகு படத்தைப் பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை.\nபடத்தின் ரிலீஸ் குறித்து இணையத்தில் பல விதமான வதந்திகள் வலம் வந்தது. இப்படம் விரைவில் ஓடிடி-ல் வெளியாகும் என்றெல்லாம் கொளுத்தி போட்டு வந்தனர் இணையவாசிகள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பார்ட்டி படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அவர்கள், பார்ட்டி படம் ஓடிடி-ல் ரிலீஸ் ஆகாது என்றும், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.\nதற்போது வெங்கட் பிரபு மாநாடு படத்தில் பிஸியாக உள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nகொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர்.\nசமீபத்தில் இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதில், அனைவரும் மாநாடு அப்டேட் கேட்டு வருகிறீர்கள்...தற்போது உள்ள நிலையில், சினிமா துறை முழுவதுமே அரசின் உத்தரவுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று தெரிவித்திருந்தார்.\nசில நாட்கள் முன்பு லைவ்வில் தோன்றிய இயக்குனர் வெங்கட�� பிரபு, மாநாடு படத்தின் ஷூட்டிங் பற்றியும், முதல் பாடல் பற்றியும் பேசியுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அதிக நபர்களை கொண்டுள்ளதால், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் அதிக நபர்கள் தேவை படுகிறது. ஒரு மாநாட்டில் நடக்கும் கதை என்பதால், அதற்கு ஏற்றார் போல் செட் அமைத்து ஷூட்டிங் நடத்த வேண்டும். தற்போது உள்ள சூழலில் சமூக இடைவெளி மிகவும் அவசியம். அதனால் அரசு அனுமதித்த பிறகே, இயல்பு நிலை திரும்பியவுடன் மாநாடு படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் முதல் பாடல் ரெடி. மதன் கார்க்கியின் வரிகளில் முதல் பாடல் சிறப்பாக வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவுக்கு நிச்சயதார்த்தம் \nஇன்ஸ்டாவை அசத்தும் கவினின் புதிய புகைப்படம் \nபரிகாரத்தை செய்ய தயாராகும் மாயன்...ப்ரோமோ இதோ \nதீராத காமம்.. ஒரே நேரத்தில் 2 பேருடன் கள்ளக் காதல் கணவனை கொன்று தற்கொலை நாடகமாடிய மனைவி\nதனியாக வசித்து வந்த பழங்குடியின பெண் 5 பேரால் கூட்டுப் பலாத்காரம்\nதீராத காமம்.. ஒரே நேரத்தில் 2 பேருடன் கள்ளக் காதல் கணவனை கொன்று தற்கொலை நாடகமாடிய மனைவி\nதனியாக வசித்து வந்த பழங்குடியின பெண் 5 பேரால் கூட்டுப் பலாத்காரம்\n“கைலாசா நாட்டில் தமிழகத்தின் 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை” நித்தியானந்தாவின் அதிரடி ஸ்பெஷல் ஆஃபர்..\n“10 வருடத்தில் 143 பேர் என்னைப் பலாத்காரம் செய்துள்ளனர்” இளம் பெண்ணின் 42 பக்க புகாரால் திணறிப்போன போலீஸ்\nகள்ளக் காதலை மறைக்க கள்ளக் காதலன் மீது பாலியல் புகார் வெளிச்சத்திற்கு வந்த பெண் ஹவுஸ் ஓனரின் நாடகம்..\nபிராண்ஸில், இளைஞர்கள் மத்தியில் வேகமாய் பரவும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/642894-great-satisfaction-in-getting-25-seats-for-congress-it-is-not-good-to-lose-by-buying-extra-seats-mani-shankar-aiyar.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-08-01T01:51:55Z", "digest": "sha1:TMYE7G2KMN44E55TX5AC6TKG3CMQAD7R", "length": 18601, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "காங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்ததில் மகா திருப்தி; கூடுதல் இடங்கள் வாங்கித் தோற்பது நல்லதில்லை: மணிசங்கர் அய்யர் கருத்து | Great satisfaction in getting 25 seats for Congress; It is not good to lose by buying extra seats- Mani Shankar Aiyar - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 01 2021\nகாங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்ததில் மகா திருப்தி; கூடுதல் இடங்கள் வாங்கித் தோற்பது நல்லதில்லை: மணிசங்கர் அய்யர் கருத்து\nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்திருப்பதில் மகா திருப்தி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்து காரணமாகத் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகளுக்கு மேல் தருவதில்லை என்பதில் திமுக பிடிவாதம் காட்டியதால் தொடர்ந்து இழுபறி நீடித்தது. 54 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க 18 தொகுதிகள் என திமுக நிற்க, பேச்சுவார்த்தை இழுபறியானது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது.\nமூன்றாவது அணிக்கு காங்கிரஸ் போவது குறித்தும் பேசப்பட்ட நிலையில் மார்ச் 6-ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.\nஇந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்திருப்பது மகா திருப்தி என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ''சந்தேகமே இல்லை. திமுக தலைமையிலான கூட்டணிக்குத்தான் வெற்றி உறுதி. காங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் எனக்கு மகா திருப்தி. கூடுதல் இடங்கள் வாங்கி அதிக இடங்களில் தோற்றுப்போவது நல்லதில்லை. அதில் நமக்கு எந்தவிதமான பெருமையும் கிடைக்கப் போவதில்லை.\nஇப்போது 25 தொகுதிகளில் போட்டி என்று தீர்மானித்துவிட்டோம். அதில் 15-ல் இருந்து 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். அதுவே பெருமைப்படத்தக்க விஷயம். அதற்கு முன்னதாக யாரால் வெற்றி அடைய முடியுமோ அந்த வேட்பாளர்களை மட்டும் நாம் தேர்வு செய்து நிற்க வைக்க வேண்டும்'' என்று மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.\nபாஜகவின் கரங்களை காங்கிரஸில் இருந்து சென்றவர்களே வலுப்படுத்துகிறார்களே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''அரசியலில் எந்தக் கட்சியாக இருந்தாலும் சந்தர்ப்பவாதிக��் இருக்கிறார்கள். அவர்கள் ஜெயிக்கின்ற கட்சிக்குச் செல்கிறார்கள். 'என் சீட் எனக்கு முக்கியம்; அமைச்சர் பதவி வேண்டும்' என்று நினைக்கிறார்கள். எந்தக் கட்சியில் சீட் கிடைக்கிறதோ அங்கு போய் இணைகிறார்கள். அத்தகையோர்தான் காங்கிரஸை விட்டு அங்கும் இங்கும் செல்கிறார்கள்'' என்று மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.\nபுதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு தலைமையேற்கிறது என்.ஆர்.காங்கிரஸ்: மகா சிவராத்திரி நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஅரசை விமர்சித்துப் பேச்சு: ஸ்டாலின், அன்புமணி, டிடிவி மீதான வழக்குகள்: உயர் நீதிமன்றம் ரத்து\nஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியீடு: தொல்லியல் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மகழ்ச்சி\nசட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கோரி வழக்கு: மத்திய அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nMani Shankar Aiyarகாங்கிரஸ்கூடுதல் இடங்கள்மணிசங்கர் அய்யர்மகா திருப்திசட்டப்பேரவைத் தொகுதிபாஜக\nபுதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு தலைமையேற்கிறது என்.ஆர்.காங்கிரஸ்: மகா சிவராத்திரி நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஅரசை விமர்சித்துப் பேச்சு: ஸ்டாலின், அன்புமணி, டிடிவி மீதான வழக்குகள்: உயர் நீதிமன்றம்...\nஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியீடு: தொல்லியல் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள்...\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60%...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nமருத்துவப் படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உ.பி.யை...\nகரோனா நோய் எதிர்ப்புத் திறன் தமிழகத்தில் 66% பேருக்கு உள்ளது: பொது சுகாதாரத்...\n9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதுணைக்கோள் நகரத்துக்குச் செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை: உயர் நீதிமன்றம் தடை\nபெரியபாளையம் பவானி அம்மன் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு...\nஒலிம்பிக் - வட்டு எறிதல் இறுதி சுற்றில் கமல்பிரீத் கவுர்: பாட்மிண்டன் அரை...\nபொதுமக்களிடம் காவல் துறை மீது உள்ள - எதிர்மறை எண்ணத்தை ...\n'பெகாசஸ��' பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை: முறைகேடு புகாரால் இஸ்ரேல் நிறுவனம் நடவடிக்கை\n2.27 லட்சம் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி :\nஅமமுக கூட்டணியில் இணைந்த ஒவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி\nபோராட்டம் நடைபெறுவதைத் தடுக்க துணைமுதல்வரின் தேனி இல்லத் தெருக்களில் இரும்புத்தடுப்புகள் வைத்து அடைப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/07/22/", "date_download": "2021-08-01T00:35:25Z", "digest": "sha1:2HBPFVSU2CUYOFJQPSAWQDNHKO5RL3HG", "length": 11629, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "22 | July | 2019 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதினசரி தொகுப்புகள்: July 22, 2019\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nராஜ் கௌதமன் ,திருப்பூர் சந்திப்பு,சிலுவைராஜ் சரித்திரம்...\nஒரு கொலை, அதன் அலைகள்...\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2698/", "date_download": "2021-08-01T01:41:41Z", "digest": "sha1:4APZF54PU3UZIOVOJWKBYH4DDXYXGGMR", "length": 6211, "nlines": 66, "source_domain": "www.savukkuonline.com", "title": "கனி வந்தாச்சு !!!! – Savukku", "raw_content": "\nகனிமொழியின் வருகையை ஒட்டி, திமுக செய்திருந்த தடபுடலான ஏற்பாடுகள் குறித்த பிரத்யேக புகைப்படத் தொகுப்பு.\nமானமிகு வா….. மனமிகு வா..\nவிஜயா தாயன்பன் துரை வகையறாக்களுக்கு சவுக்கு சொல்லும் அறிவுரை.. நெக்ஸ்ட் டைம் இன்னும் பெட்டரா திங்க் பண்ணுங்க.. உங்களால முடியும். உங்கள் பரிசீலனைக்காக மனதில் தோன்றியது…..\nஓ.பி.சைனியின் முகத்தில் கரியைப் பூசிய\nசிபிஐ குற்றப் பத்திரிக்கையை மஞ்சள் பத்திரிக்கையாக்கிய\nதிஹார் சென்ற பூம்புகாரே …\nகருணாநிதி பெற்றெடுத்த பூலான் தேவியே …\nசர்க்காரியா நாயகன் பெற்ற சர்க்கரை நாயகியே …\nராசா முதுகில் குத்திய ராஜகுமாரியே …\nஅஞ்சுகத்தின் பேத்தியான அலைக்கற்றையே.. …\nதென்னகத்து நீரா ராடியாவே …\nசங்கமம் நடத்திய குங்குமமே …\nஜாபர் சேட்டின் தோழியே.. …\nராசாத்தி பெற்றெடுத்த ரங்கராட்டினமே.. …\nஅறிவாலயத்தைக் காக்க வந்த அருபெரும் தலைவியே… …\nஇருநூறு கோடியை லஞ்சமாகப் பெற்ற\nNext story கனி வந்தாச்சு \nPrevious story இப்படியும் நடக்கும்.\nகச்சத் தீவு … மூழ்காத உண்மைகள்\nகருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் மனந்திறந்த மடல் \nஉங்களைப் பாத்து ஊரே சிரிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3589/", "date_download": "2021-08-01T02:21:00Z", "digest": "sha1:HY6JTXVQ7PQ24GNKEEYM73ZWZ345TB7F", "length": 5952, "nlines": 49, "source_domain": "www.savukkuonline.com", "title": "வாழ்த்துக்கள் தோழர் வைகோ… – Savukku", "raw_content": "\nவெகு தூரத்தில் இருக்கும் ஈழ மக்களுக்காக மாநாடு நடத்தவார்கள், கொடி பிடிப்பார்கள், கோஷம் போடுவார்கள்… ஆனால், தப்படி தூரத்தில் பல ஆண்டுகளாக முகாம் என்ற பெயரில், கொடுஞ்சிறை���்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்காக துரும்பைக் கூட எடுத்துப்போட மாட்டார்கள். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு முகாமில் உள்ள அகதிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை வைத்து இன்று பூந்தமல்லி முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதாகி சற்று முன் விடுதலையாகியுள்ளார் தோழர் வைகோ. அவரோடு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் தோழர் புகழேந்தியும், மே17 இயக்கத்தோழர் திருமுருகனும் கைதாகி விடுதலையாகியுள்ளனர்.\nதோழர் வைகோ அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது: பி.ஜெய்னுலாப்தீன்\nமு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த அடிமைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/jio-gigafiber-launch-importent-10-things-and-free-4k-tv-jio-iot-services-323599", "date_download": "2021-08-01T01:37:42Z", "digest": "sha1:UX5OXYOB75XLCT7YLH3B4AGJXVYGSY7P", "length": 11729, "nlines": 107, "source_domain": "zeenews.india.com", "title": "Jio Fiber | Jio Gigafiber Launch: சலுகை மற்றும் திட்டங்களை குறித்து அறிந்து கொள்க -முழுவிவரம் | ] News in Tamil", "raw_content": "\nJio Gigafiber Launch: சலுகை மற்றும் திட்டங்களை குறித்து அறிந்து கொள்க -முழுவிவரம்\nஜியோ கிகாஃபைபர் திட்டம் இன்று வெளியிடப்பட்டது. அதன் பலன்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்துக்கொள்ளுவோம்.\nபென்ஷன் இல்லை என டென்ஷன் எதற்கு; ₹10,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்\nStudent Credit Card:விண்ணப்பிக்கும் முறை, நன்மைகள், அம்சங்கள் பற்றிய விவரம் இதோ\nFlashbacks of July 2021: இன்றைய தினத்தின் மீள்காட்சி நினைவுகள் புகைப்படத் தொகுப்பாக…\nProtein deficiency: உடலில் புரத சத்து குறைபாட்டின் ஆபத்தான அறிகுறிகள்\nபுதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ கிகா ஃபைபர் இன்று (வியாழக்கிழமை) செயல்பாட்டு வந்தது. நமக்கு கிடைத்த தகவல்களின்படி, ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையை சுமார் 1600 நகரங்களில் வழங்குகிறது. ஜியோ கிகாஃபைபர் சந்தா திட்டங்கள் குறைந்தப்பட்சம் ரூ.699 முதல் ரூ.8,499 வரை உள்ளன. ரூ.699 ஆரம்ப திட்டத்தில் 100 Mbps வேகம் கிடைக்கும். அதே நேரத்தில், ரூ.8,499 திட்டத்தில் 1gbps வரை வேகம் பெறுவார்கள். மேலும் அறிமுக சலுகையாக ஹெச்.டி தொலைக்காட்சி மற்றும் தங்கம் போன்றவை திட்டங்களுக்கு ஏற்ப இலவசமாக வழங்க இருக்கிறார்கள்.\nஅல்ட��ரா-அதிவேக பிராட்பேண்ட் (1 ஜிபிபிஎஸ் வரை), இலவச உள்நாட்டு மற்றும் சர்வதேச அழைப்பு மற்றும் டிவி வீடியோ அழைப்பு மற்றும் கான்பிரன்ஸ் அழைப்பு உட்பட 9 சேவையை வழங்க உள்ளது.\nரூ.699 திட்டத்தில் என்ன பலன் கிடைக்கும்:\nஜியோவின் ஆரம்ப திட்டம் வெண்கலம் (Bronze) என்று அழைக்கப்படுகிறது. இதில், பயனர்கள் 100 எம்.பி.பி.எஸ் வரை வேகம் பெறுவார்கள். இந்த திட்டத்தில், பயனாளர்கள் வரம்பற்ற தரவைப் பெறுவார்கள் (100 ஜிபி + 50 ஜிபி கூடுதல்). இந்த திட்டத்தில், இலவச குரல் அழைப்பின் பலனைப் பெறுவார்கள்.\nரூ.849 திட்டத்தில் என்ன பலன் கிடைக்கும்:\nரூ.849 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 100 எம்.பி.பி.எஸ் வரை வேகம் கிடைக்கும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற தரவு (200 ஜிபி + 200 ஜிபி கூடுதல்) கிடைக்கும். இலவச குரல் அழைப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில் பயனாளர்கள் இந்தியாவில் உள்ள எந்த எண்ணையும் தொடர்ப்புக் கொண்டு இலவசமாக பேச முடியும்.\nரூ.1,299 திட்டத்தில் டிவி இலவசமாக கிடைக்கும்:\nஜியோவின் ரூ.1,299 திட்டம் கோல்ட் (Gold) என்று அழைக்கப்படுகிறது. இதில் 250 எம்.பி.பி.எஸ் வேகத்தைப் பெறுவார்கள். இந்த திட்டத்தில் வரம்பற்ற (500 ஜிபி + 250 ஜிபி கூடுதல்) தரவு கிடைக்கும். இந்த திட்டத்தில் இலவச குரல் அழைப்பை பயனாளர்கள் பெறுவார்கள். இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு 4 கே ஸ்மார்ட் தொலைக்காட்சியும் கிடைக்கும்.\nகோல்ட் திட்டத்தை அடுத்து டைமன்ட் (Diamond) திட்டம் உள்ளது. இதன் மாத வாடகை ரூ.2,499. அதற்கு அடுத்து பிளாட்டினம் திட்டம். அதன் மாத வாடகை 3,999 ரூபாய். மிகவும் விலையுயர்ந்த திட்டம் டைட்டானியம் ஆகும். இந்த திட்டத்தின் மாத வாடகை 8,999 ரூபாய். இந்த அனைத்து திட்டங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு 4 கே ஸ்மார்ட் தொலைக்காட்சி கிடைக்கும்.\nமுதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் கடிதம்\nPanchangam: இன்றைய பஞ்சாங்கம் 01 ஆகஸ்ட் 2021\nTamil Rasipalan 01 August 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்\nTN Govt: 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனிதேர்வர்கள் துணை தேர்வுகளை எழுதாமலேயே தேர்ச்சி\nTN District Wise corona update 31st july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு\nCOVID-19 Update July 31: இன்றைய கொரோனா பாதிப்பு 1,986; 26 பேர் உயிரிழப்பு\nநடிகை ஷகிலா உயிரிழந்துவிட்டாரா; வெளியான அதிர்ச்சி வீடியோ\nகேரளாவைத் தொடர்ந்து இந்த தென் மாநிலத்திலும் அதிகரிக்கும் தொற்று: 3 ஆவது அலை ஆரம்பமா\nஇனி என்னுடைய ஆட்டம் ஆரம்பம் - இயக்குனர் கார்த்திக் நரேன் ட்வீட்\nTokyo Olympics: வட்டு எறிதலில் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் இறுதி சுற்றுக்கு தகுதி\nTeam India: மேலும் 2 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nCOVID-19 Update: இன்று 1,947 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 27 பேர் உயிரிழப்பு\nTN Lockdown: ஊரடங்கு தளர்வு குறித்து முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nடோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை பிவி சிந்து\nMicrosoft in Hospitality: ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்\nதமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/all-greetings/tag/1863/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-08-01T01:05:43Z", "digest": "sha1:ANOJ765I5TY5Z4HCQLBWV4CTCSN2JUON", "length": 5043, "nlines": 92, "source_domain": "eluthu.com", "title": "சிந்திப்பீர் வாக்களிப்பீர் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Think Before You Vote Tamil Greeting Cards", "raw_content": "\nசிந்திப்பீர் வாக்களிப்பீர் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதமிழகத்தை ஊழலில் இருந்து காப்பாற்றுவோம்\nலஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்\nஉங்கள் பொன்னான வாக்குகளை விக்கதீர்கள்\nசிற‌ப்பான சிந்திப்பீர் வாக்களிப்பீர் தமிழ் வாழ்த்து அட்டைகள் (Think Before You Vote Tamil Greeting Cards) உ‌ங்களு‌க்காக. இத்துடன் உங்கள் வாழ்த்துகளையும் இணைத்து உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசக தோழமைக்கு பிறந்த நாள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-08-01T02:01:58Z", "digest": "sha1:A6JBPREJNSSTOSTMAQJMSYO3QQABBMIO", "length": 5668, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தந்தை கருணாநிதிக்கு மகள் கனிமொழியின் பிறந்த நாள் டுவிட்! | Chennai Today News", "raw_content": "\nதந்தை கருணாநிதிக்கு மகள் கனிமொழியின் பிறந்த நாள் டுவிட்\nதந்தை கருணாநிதிக்கு மகள் கனிமொழியின் பிறந்த நாள் டுவிட்\nமுன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nகருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாளை அடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி அவர்கள் தனது ட்விட்டரில் தந்தை குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஅறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும்\nஅப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்\nஅறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும்\nஅப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nதென்மேற்கு பருவமழை இன்று தொடக்கம்: இந்த ஆண்டு நல்ல மழை என தகவல்\nதிமுகவுக்கு மேலும் 3 மாநிலங்களவை எம்பிக்கள் கிடைக்க வாய்ப்பு\nஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம்: துரைமுருகன்\nஆட்சியை பிடிக்கின்றது திமுக: ஜூவி கருத்துக்கணிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/tag/dr-sivaraman/", "date_download": "2021-08-01T01:51:55Z", "digest": "sha1:UOO2Z3FU53MML3KB7B63SH6ME2X5NEQ2", "length": 7163, "nlines": 123, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "dr.sivaraman Archives - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nகாலையில் இதை குடித்தால் சர்க்கரை நோயை குணமாகும் | Dr.Sivaraman speech on diabetes treatment drink\nநோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் உணவுகள் | Dr.Sivaraman speech on immunity increasing foods\nஅரிசி,கோதுமை தவிர்த்தால் பல நன்மைகள் உண்டு | Dr.Sivaraman speech on rice and wheat\nஇப்படி சாப்பிட்டால் எந்த நோயும் நெருங்காது | Dr.Sivaraman speech on healthy eating habits\nகொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான விளக்கம் | Dr.Sivaraman speech on covid vaccination\nகொரோனா தடுப்பூசி போடுவதால் ஏற்படும் ஆபத்து | Healer Baskar speech on corona vaccination\nதமிழர்களின் இன்னொரு தாய்மடி கனடா – நன்றி தெரிவித்து சீ���ான் கடிதம் | தமிழ் சமூக மையம் | ஒன்டா�\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nKavitha S on Sukkumalli coffee-சுக்குமல்லிகாபி தினமும் குடித்தால் கால்வலி போகும் என்றார் பாட்டி-Mallika Badrinath\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/03/27064434/Actress-idea-to-prevent-the-spread-of-corona-in-the.vpf", "date_download": "2021-08-01T00:23:51Z", "digest": "sha1:IGTD4DT2PFZOQAYET6FVE2WX3B3I3SM5", "length": 12916, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress idea to prevent the spread of corona in the online election campaign || ஆன்லைனில் தேர்தல் பிரசாரம் கொரோனா பரவலை தடுக்க நடிகை யோசனை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஆன்லைனில் தேர்தல் பிரசாரம் கொரோனா பரவலை தடுக்க நடிகை யோசனை\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முககவசம் அணியவும், கைகளை கிருமிநாசினியால் கழுவவும் சுகாதார துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருகிறார்கள்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முககவசம் அணியவும், கைகளை கிருமிநாசினியால் கழுவவும் சுகாதார துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களிலும் வேட்பாளர்கள் ஓட்டு கேட்கும்போதும் கூட்டங்கள் கூடுவதால் கொரோனா பரவலாம் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகை ஆர்த்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரசார கூட்டத்திற்கு வருபவர்களுக்கோ, கட்சிப்பணி ஆற்றுபவர்களுக்கோ கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அந்த கட்சி அவர்களுக்கு பொறுப்பேற்குமா எதுக்கு மக்கள் கூட்டம் இந்த கொரோனா காலத்தில் எதுக்கு மக்கள் கூட்டம் இந்த கொரோனா காலத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஆன்லைனில் பிரசாரம் செய்யலாமே. மக்கள் நலன்தானே முக்கியம்'' என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது 30, 40 பேர் இருக்கும் வகுப்புகளிலேயே கொரோனா பரவி பள்ளி, கல்லூரிகளை மூடும் நிலைமை இருக்கிறது. த��னமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பிரசார கூட்டங்களில் கொரோனா எப்படி பரவாமல் இருக்கும்'' என்றார். ஆர்த்தியின் பதிவுக்கு ஆதரவாக பலரும் வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.\n1. சட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு யோசனை\nசட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு யோசனை.\n2. சினிமாவில் ஆணாதிக்கம் -நடிகை ராஷிகன்னா\nதமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.\n3. பணம் திருடியதாக நடிகை மீது புகார்\nபணம் திருடியதாக நடிகை மீது புகார்.\n4. ஆரோக்கிய வாழ்வுக்கு ரகுல்பிரீத் சிங் யோசனை\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுபிரீத் சிங் கைவசம் தற்போது இந்தியன் 2 மற்றும் 3 இந்தி படங்கள் உள்ளன.\n5. ஊரடங்கில் ஊர் சுற்றிய நடிகர்-நடிகை மீது வழக்கு\nகொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சுந்தர் சி.யின் ‘அரண்மனை 3’ பேய் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்குகள்\n2. அஜித்தின் வலிமை ரிலீஸ் எப்போது\n3. ‘கபாலி’ கதாநாயகிக்கு வரும் மிரட்டல்கள்\n4. ஆண்ட்ரியாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்\n5. கனவு படைப்பில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.serc.res.in/ta", "date_download": "2021-08-01T02:23:32Z", "digest": "sha1:VHRFX6OZ6QWDQJHWRCTZOCNJXGHYL3WN", "length": 16222, "nlines": 174, "source_domain": "www.serc.res.in", "title": "CSIR-Structural Engineering Research Centre Govt. of India", "raw_content": "சி. எஸ். ஐ. ஆர். - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம்\nசி. எஸ். ஐ. ஆர். - எஸ். இ. ஆர். சி. பற்றி\nசி. எஸ். ஐ. ஆர். பற்றி\nசி.எஸ்.ஐ.ஆர். - எஸ்.இ.ஆர்.சி. ஐ அடையும் வழி\nஅறிவியல் மற்றும் புத்தாக்க ஆராய்ச்சி கல்விக்கழகம்\nநீடித்த கட்டமைப்புகளுக்கான சிறப்பு மூலப் பொருட்கள்\nசிறப்பு மற்றும் பல் செயல்பாட்டுக் கட்டமைப்புகள்\nகட்டமைப்பு நலன் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு\nவழிநடத்தப்பட்ட அலை பரப்புதலைப் பயன்படுத்தி நலன் மதிப்பீடு\nமீநுண் விசையியல் மற்றும் பொறியியல்\nகட்டமைப்பு இயக்கவியல் மற்றும் பூகம்ப பொறியியல்\nநீடித்த மூலப் பொருட்கள் மற்றும் கூட்டுக் கலவைகள்\nமேம்பட்ட கற்காரை சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம்\nமேம்பட்ட மூலப் பொருட்கள் ஆய்வகம்\nஉயர்தர பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கூடம்\nஅயர்வு மற்றும் தகர்வு ஆய்வகம்\nகட்டமைப்பு நலன் கண்காணிப்பு ஆய்வகம்\nசிறப்பு மற்றும் பல் செயல்பாட்டுக் கட்டமைப்புகள் ஆய்வகம்\nகோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு இயக்கவியல் ஆய்வகம்\nகோபுர சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nமக்கள் தொடர்பு நிரல் அறிக்கை\nவருவாய்- வரவு செலவுத் திட்டம்\nதொழில் அறிவு மேலாண்மை மற்றும் மேம்பாட்டுப் பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பப் பிரிவு\nஅறிவு ஆதாரப் பிரிவு (நூலகம்)\nதனித்திறன் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு\nபொறியியல் பணிகள் மற்றும் சேவைகள்\nபொறியியல் / கட்டிடக்கலை மாணவர்கள்\nபேராசிரியர் ஜி. எஸ். இராமசாமி உள்ளிருப்புப் பயிற்சி\nசெய்திகளில் சி.எஸ்.ஐ.ஆர். – எஸ்.இ.ஆர்.சி.\nஅறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி பேரவை - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவமானது சிறப்பு கட்டமைப்பு உள்ளிட்ட கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு கூறுகளின் பகுப்பாய்வு, வடிவமைப்பு மற்றும் சோதனை மேற்கொள்வதில் வல்லமை பெற்றுள்ளது.\nகோவிட் -19 உடனான போராட்டத்தில் சி.எஸ்.ஐ.ஆர்.: மடித்து எடுத்து செல்லக்கூடிய பெயர்வு மருத்துவகட்டமைப்பு தொகுதி உருவாக்கத்தில் சி. எஸ். ஐ. ஆர். - எஸ். சி. ஆர். சி. ►\nகணக்கீடு- மற்றும் சோதனை- முறை ஆய்வுகளுக்கான மூலமாக ஆய்வுகளை மேற்கொள்ள இற்றை-நிலை-நுட்ப வசதிகளும் வல்லமையும் / சிறப்புத் திறனும் கொண்டுள்ளது\nகட்டமைப்பு நலன் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்புபுலத்தில் முப்பது வருடங்களுக்கு மேலான அனுபவம்\nபூகம்ப பேரழிவு தணிப்பு மற்றும் பெருவெடிப்பை தாங்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பு திறன்\nவளிப் பொறியியல் மற்றும் பூகம்ப பொறியியலுக்கான தனித்தன்மையான ஆய்வகங்கள்\nஉலகத்தரம் வாய்ந்த கோபுர சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nநெய்தபொருள் வலுவூட்டப்பட்ட கற்காரை கழிவுநீர் சுத்திகரிப்பு தொகுதிகள் குறித்த இந்திய-ஜெர்மன் திட்டப்பணி\nவலைவாசல் மூலம் இணையவழி கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி\nசெய்திகளில் அறிவியல் மற்றும் தொழில்துறை சார் ஆராய்ச்சி பேரவை-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம்\nஅண்மைய செயற்கரிய செயல்கள் / சாதனைகள்\nஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (ஆர் டி எஸ் ஓ) திட்டம்\nசி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி.யில், அலுமினிய அனல்முறையில் பற்றுவைப்பு தண்டவாள இணைப்புகளின் அயர்வுவலிமை மதிப்பீடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.\nஉயர்திரு. நரேந்திர மோடி தலைவர், சி.எஸ்.ஐ.ஆர்\nமருத்துவர் ஜிதேந்திர சிங் துணைத் தலைவர், சி.எஸ்.ஐ.ஆர்\nமுனைவர் சேகர் சி. மண்டே தலைமை இயக்குனர், சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் செயலாளர், டி.எஸ்.ஐ.ஆர்\nமுனைவர் நா. ஆனந்தவல்லி இயக்குனர், சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி\nகடந்த முப்பதாண்டுகளில் சி.எஸ். ஐ. ஆர். - எஸ். இ . ஆர். சி., பற்றவைத்த இருப்புப் பாதை இணைப்புககளின் தரத்தை மதிப்பிடுவதில் இந்திய\nகடந்த முப்பதாண்டுகளில் சி.எஸ். ஐ. ஆர். - எஸ். இ . ஆர். சி., பற்றவைத்த இருப்புப் பாதை இணைப்புககளின் தரத்தை மதிப்பிடுவதில் இந்திய இருப்பூர்தித்துறைக்கு உதவுவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அண்மையில் இந்நடுவத்தில், அலுமினிய அனல்முறையில் பற்றுவைப்பு தண்டவாள இணைப்புகளின் அயர்வுவலிமை மதிப்பீடு வெற்றிகரமாக செய்யப்பட்டது.\nபாம்பன் இருப்புப்பாதை பாலத்தில் ஆளில்லா ரயில்வண்டி முன்னோட்டம் விடப்பட்டது.\nபாம்பன் இருப்புப்பாதை பாலத்தில் ஆளில்லா ரயில்வண்டி முன்னோட்டம் விடப்பட்டது.\nதேஜாஸ் வானூர்தி எரிபொருள் வீழ்கலன் சென்னையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது\nதேஜாஸ் வானூர்தி எரிபொருள் வீழ்கலன் சென்னையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nதனித்திறன் மேம்பாட்டு பயிற்சி திட்ட அட்டவணை 2021-22\nகடைசி புதுப்பிப்பு 29/07/2021 - 5:24pm\nபதிப்புரிமை 2018, சி.எஸ்.ஐ.ஆர்- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம், சென்னை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/nilgiri-district-administrations-north-east-monsoon-precautionary-measures", "date_download": "2021-08-01T01:49:36Z", "digest": "sha1:ECDA635ZDBFPY7CFGTL42BGFTZUUPW6T", "length": 10574, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "42 சிறப்புக் குழுக்கள்; 456 மீட்பு முகாம்கள் - பருவமழையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் நீலகிரி| nilgiri district administration's north east monsoon precautionary measures - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n42 சிறப்புக் குழுக்கள்; 456 மீட்பு முகாம்கள் - பருவமழையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் நீலகிரி\nமழையில் விவசாய வேலை செய்யும் பெண்கள்\nஅவசரத் தேவை, பாதிப்புகள் மற்றும் அபாயகரமான மரங்கள், இடிந்துவிழும் நிலையிலுள்ள கட்டடங்கள் குடியிருப்பு அருகிலிருந்தால் உடனடியாக 1077 என்ற கட்டுப்பாட்டு மைய இலவச எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.\nநீலகிரியைப் பொறுத்தவரை பந்தலூர், கூடலூர், ஊட்டி, குந்தா ஆகிய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையும், குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையும் தீவிரமாகக் காணப்படுவது வழக்கம்.\nகுன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் உறைபனி நிலவிவந்த நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால் கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்துவருகிறது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nநான்காவது நாளாக இன்றும் இடைவிடாது தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. இன்று காலை நிலவரப்படி கொடநாடு 40 மி.மீ., குன்னூர் 35 மி.மீ., கெத்தை 35 மி.மீ என மழை பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக கேத்தி பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதி தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மீதமுள்ள பகுதி இடிந்துவிழும் அபாயத்திலுள்ளது.\nஇடிந்து விழுந்த தனியார் கல்லூரி தடுப்புச் சுவர்.\nமேலும், கோத்தகிரி பகுதியில் ஒருவரின் வீடு இடிந்து சேதமடைந்திருக்கிறது. குன்னூர்- கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சாலையோரங்களில் லேசான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடர்ந்து தீவிரமடைந்தால் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.\nஇரண்டு நாள் மழைக்கே மிதக்கும் தூத்துக்குடி - முன்ன���ச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nமுன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம்,``இந்த வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 42 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மழை வெள்ளம் சூழும் அபாயமுள்ள பகுதிகளைக் கண்காணித்துவருகிறோம். பேரிடர் அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டிருக்கும் 283 பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 456 மீட்பு முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nஅவசரத் தேவைகள், பாதிப்புகள் மற்றும் அபாயகர மரங்கள் இடிந்துவிழும் நிலையிலுள்ள கட்டடங்கள் குடியிருப்பு அருகில் இருந்தால் உடனடியாக 1077 என்ற கட்டுப்பாட்டு மைய இலவச எண்ணைத் தொடர்புகொள்ளலாம்'’ எனத் தெரிவித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vishvasnews.com/tamil/politics/fact-check-this-picture-is-not-of-tea-stall-in-london-airport-viral-post-is-fake/", "date_download": "2021-08-01T01:10:25Z", "digest": "sha1:C7KDJFBLPRRQH2BNXXLL2Q2F5XAAJZBY", "length": 13524, "nlines": 104, "source_domain": "www.vishvasnews.com", "title": "Fact Check: This image is not of a tea stall in London Airport, viral claim is fake - உண்மை சரிபார்ப்பு: இது லண்டன் விமான நிலையத்தில் உள்ள தேநீர் கடை அல்ல, வைரல் கூற்று தவறானது", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: இது லண்டன் விமான நிலையத்தில் உள்ள தேநீர் கடை அல்ல, வைரல் கூற்று தவறானது\nஇந்த வைரல் பதிவு தவறானது. இது லண்டன் விமான நிலையத்தில் ஒரு தேநீர் கடை அல்ல. இது கேரளாவின் கொச்சியின் லுலு இன்டர்நேஷனல் மாலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு தேநீர் கடையின் படம்.\nபுது தில்லி (விஸ்வாஸ் செய்தி). குடிசை அமைப்பு கொண்ட ஒரு தேநீர் கடையின் புகைப்படம், லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை என்று கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.\nஇந்தக் கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படம் கேரளாவின் கொச்சியினில் உள்ள லுலு இன்டர்நேஷனல் மாலில் எடுக்கப்பட்டது.\nகுடிசை அமைப்பு கொண்ட ஒரு தேநீர் கடையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பேஸ்புக் பயனர் டிவியேட்டர்ஸ், “லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை போட்ட நம்ம தமிழனின் துணிவு…” என்று எழுதியுள்ளார்.\nஇந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம். இது குறித்த விசாரணையில், 2016 ஆம் ஆண்டு முதலே இந்த கூற்று வைரலாக இருப்பது நமக்குத் தெரியவந்தது.\nஇது குறித்து விசாரிக்க, கூகுள் பின்னோக்கிய படத் தேடல் கருவியைப் பயன்படுத்தி இந்தப் புகைப்படத்தின் அசல் மூலத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், 12 மார்ச் 2016 அன்று வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் இந்தப் புகைப்படம், கொச்சினின் லுலு மாலில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.\nஇதன் உண்மை சரிபார்ப்புக்காக நாங்கள் கொச்சின் லுலு இன்டர்நேஷனல் மாலை தொடர்பு கொண்டு பேசினோம். “இது எங்கள் மாலில் அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக தேநீர் கடையின் பழைய புகைப்படம். எங்கள் சந்தைகளில் வருடத்திற்கு ஒரு முறை இதுபோன்ற சுவாரஸ்யமான அமைப்புகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்று நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் சிங்கப்பூரின் சாங்கி நகரைச் சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 5,962 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.\nनिष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இது லண்டன் விமான நிலையத்தில் ஒரு தேநீர் கடை அல்ல. இது கேரளாவின் கொச்சியின் லுலு இன்டர்நேஷனல் மாலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு தேநீர் கடையின் படம்.\nClaim Review : லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை போட்ட நம்ம தமிழனின் துணிவு\nClaimed By : பேஸ்புக் பயனர்\nஉண்மை சரிபார்ப்பு: கொரோனாவைரஸின் டெல்டா மாற்றுரு உண்மையே; டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படம், போலி உரிமைக் கோரிக்கையுடன் பகிரப்பட்டது.\nஉண்மை சரிபார்ப்பு: டெல்லி வருகையின்போது ஸ்டாலினின் காருக்கு அடியில் எலிமிச்சம் பழம் இருந்ததாகக் காண்பிக்கப்பட்ட பரவலான புகைப்படம் போலி\nஉண்மை சரிபார்ப்பு: தடுப்பூசி போட்டுக் கொண்ட மணமகன் தேவை என்கிற திருமண விளம்பரம் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.\nஉண்மை சரிபார்ப்பு: கொரோனாவைரஸின் டெல்டா மாற்றுரு உண்மையே; டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படம், போலி உரிமைக் கோரிக்கையுடன் பகிரப்பட்டது.\nஉண்மை சரிபார்ப்பு: வயதான பெண்களை அணைத்துக்கொள்ளும் குரங்கு இருக்கும் பரவல் காணொளி, ராஜஸ்தானிலிருந்து வந்தது, மகாராஷ்டிரத்திலிருந்து அல்ல\nஉண்மை சரிபார்ப்பு: டெல்லி வருகையின்போது ஸ்டாலினின் காருக்கு அடியில் எலிமிச���சம் பழம் இருந்ததாகக் காண்பிக்கப்பட்ட பரவலான புகைப்படம் போலி\nஉண்மை சரிபார்ப்பு: சாவர்க்கர் பெயரில் பரவும் காணொளித் துண்டுப்படம் உண்மையானது அல்ல.\nஉண்மை சரிபார்ப்பு: தடுப்பூசி போட்டுக் கொண்ட மணமகன் தேவை என்கிற திருமண விளம்பரம் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.\nஉண்மை சரிபார்ப்பு: குட்ரோச்சியின் புகைப்படம் என்று சொல்லி வைரலான ராகுல் காந்தியின் புகைப்படம், வைரல் பதிவு போலியானதாகும்\nஉண்மைத்தன்மை சரிபார்ப்பு (ஃபேக்ட் செக்): பிஜேபி எம்.பி. மேனகா காந்தியின் பெயரில் காங்கிரஸ் தலைவர் டாலி சர்மாவின் வீடியோ வைரலாக்கப்பட்டுள்ளது.\nஉண்மை சரிபார்ப்பு: பண்ணைக் கோழியிடமிருந்து கருப்பு பூஞ்சை பரவுவதாக கூறுவது பொய்யானது, மார்ஃப் செய்யப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் வைரலானது.\nஉண்மை சரிபார்ப்பு: அரசமர இலைகளுக்கு மருத்துவ குணங்கள் இருக்கலாம், ஆனால் கோவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்ஸிஜன்களுக்கு ஒரு மாற்றாக இருக்க முடியாது; ஒரு பொய்யான பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது\nஉண்மை சரிபார்ப்பு: 2017 ஆம் ஆண்டில் ஒரு ரிக்‌ஷாவில் ஒருவர் ஒரு பிணத்தை கொண்டு செல்லும் படம் சமீபத்திய ஒன்றாக பரவியுள்ளது\nஅரசியல் 150 உலகம் 10 சமூகம் 11 சுகாதாரம் 31 வைரல் 66\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-08-01T02:11:45Z", "digest": "sha1:T2GSISKUO6DHEHKZ3YBOGPPJKPG5XCYP", "length": 7337, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் பிளிஸ்கோவா : ஹாலெப் அதிர்ச்சி தோல்வி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome விளையாட்டு சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் பிளிஸ்கோவா : ஹாலெப் அதிர்ச்சி தோல்வி\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் பிளிஸ்கோவா : ஹாலெப் அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார்.\nமூன்றாவது சுற்றில் தகுதிநிலை வீராங்கனை ரெபக்கா பீட்டர்சனுடன் (ஸ்வீடன்) மோதிய பிளிஸ்கோவா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில��� அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் (16வது ரேங்க்) மோதிய நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 1-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் 2 மணி, 2 நிமிடம் போராடி தோற்றார்.\nமுன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஆஷ்லி பார்தி (ஆஸி.), மரியா சக்கரி (கிரீஸ்), ஸ்வெட்லனா கஸ்னட்சோவா (ரஷ்யா), சோபியா கெனின் (அமெரிக்கா) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். பெடரர் வெளியேற்றம்:\nஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 3-6, 4-6 என்ற நேர் செட்களில் ஆந்த்ரே ருப்லெவிடம் (70வது ரேங்க், ரஷ்யா) தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), லூகாஸ் பவுல்லி (பிரான்ஸ்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயினோ), ரிச்சர்ட் காஸ்கே (பிரான்ஸ்), நிஷியோகா (ஜப்பான்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nPrevious articleவலுவாக இருக்கிறோம்… பயிற்சியாளர் பாஸ்கரன் உற்சாகம்\nNext articleலார்ட்ஸ் டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி\nசூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார்\nநுழையுமுன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்\nசீரம் தலைவர் சரஸ் பூனாவாலாவுக்கு தேசிய விருது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅமெரிக்க கார் ரேஸ் வீராங்கனை விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1958", "date_download": "2021-08-01T01:27:32Z", "digest": "sha1:EHTFBZIVN55IVOLJC4LRTHJ33YP6G6W4", "length": 14163, "nlines": 190, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1958 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1958 (MCMLIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nசனவரி 4 – ஸ்புட்னிக் 1 பூமியில் வீழ்ந்தது.\nசனவரி 4 – 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.\nசனவரி 31 – அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் I விண்ணுக்கு அனுப்பப்பட்டது.\nபிப்ரவரி 5 – பிரிதந்தானிய அரசு முதன் முதலில் வாகனம் நிறுத்துவதற்கான மீட்டர்களை மேப்பர் வீதியில் பொருத்தி சோதனை செய்தது.\nமார்ச் 11 – ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலா��� வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர்.\nமார்ச் 27 – நிக்கித்தா குருசேவ் சோவியத்தின் பிரதமரானார்.\nஏப்ரல் 3 – பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடர்ந்தது.\nசூலை 29 - உத்தியோகபூர்வமாக நாசா ஆரம்பிக்கப்பட்டது.\nஅக்டோபர் 9 - பாப்பாரசர் பன்னிரண்டாவது பயஸ் காலமானார்.\nமுதன்மைக் கட்டுரை: 1958 இலங்கை இனக்கலவரம்\nமே 22 – இலங்கை இனக்கலவரம், 1958 ஆரம்பமானது. அடுத்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.\nமே 23 – மட்டக்களப்பில் தொடருந்து ஒன்று தடம் புரண்டது.[1]\nமே 24 – இலங்கையில் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது.[1]\nமே 25 – பொலன்னறுவைவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[1]\nமே 27 – இலங்கை முழுவதற்கும் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அமுல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.[1]\nமே 27 – இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தடை செய்யப்பட்டன.[1]\nமே 27 – இலங்கையின் தெற்கே பாணந்துறையில் சிங்களக் காடையர்களால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.[1]\nமே 28 – கல்கிசையில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர்.[1]\nமே 28 – கல்கிசை, ஓட்டல் வீதியில் தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.[1]\nமே 29 – யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு சிங்களவரும் கொல்லப்படவில்லை என அங்கு பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் குணசேன டி சொய்சா பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவிற்கு அறிவித்தார். யாழ்ப்பாணம் நாக விகாரை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.[1]\nமே 30 – இலங்கையின் தெற்கே கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக கொழும்பு றோயல் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.[1]\nசூன் 1 – யாழ்ப்பாண மாவட்டத்தில் துப்பாக்கிகள் வைத்திருக்கும் அனைவரும் அவற்றைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு கட்டளையிடப்பட்டது.[1]\nசூன் 1 – கலவரங்களில் பாதிக்கப்பட்ட 4,397 தமிழ் அகதி��ள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து 2,100 சிங்களவர்கள் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டனர்.[1]\nசூன் 5 – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.[1]\nசூன் 6 – மேலும் 5,029 தமிழர் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.[1]\nசூன் 8 – ஜாதிக விமுக்தி பெரமுன கட்சித் தலைவர் கே. எம். பி. ராஜரத்தினா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[1]\nசூன் 22 – பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தமிழ் மொழிக்கான சிறப்புச் சட்ட வரைபை தனது இலங்கை சுதந்திரக் கட்சியிடம் சமர்ப்பித்தார்.[1]\nஆகஸ்ட் 29 - மைக்கல் ஜாக்சன், பாப் இசை உலகில் புகழ் பெற்ற ஆபிரிக்க அமெரிக்கப் பாடகர் (இ. 2009)\nசூன் 5 - ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (பி. 1910)\nவேதியியல் - பிரெட்ரிக் சாங்கர் (Frederick Sanger)\nமருத்துவம் - ஜோர்ஜ் பீடில் (George Wells Beadle), எட்வர்ட் டாட்டம் (Edward Lawrie Tatum), ஜோசுவா லெடர்பேர்க் (Joshua Lederberg)\nஇலக்கியம் - போரிஸ் பாஸ்ரர்நாக்\nசமாதானம் - ஜோர்ஜர்ஸ் பயர் (Georges Pire)\n1958 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2021, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/raghuram-rajan-aravind-subramanyam-expert-financial-committee-formed-to-advice-tn-government-424563.html?ref_source=articlepage-Slot1-7&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-08-01T01:30:12Z", "digest": "sha1:JUVXR7O3RIIETGV2ZBFBYG3BF2Q6PVKS", "length": 19219, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரகுராம் ராஜன்.. நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்.. முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு.. சூப்பர்! | Raghuram Rajan, Aravind Subramanyam: Expert Financial Committee formed to advice TN government - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனே���் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nவெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி\nஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி\nபோலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nதாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரகுராம் ராஜன்.. நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்.. முதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு.. சூப்பர்\nசென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.\nமுதல்வருக்காக உருவாக்கப்படும் நிபுணர் குழு | Economic Advisory Council | Oneindia Tamil\nதமிழ்நாட்டின் புதிய முதல்வராக மு. க ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், 16வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.\nதமிழ்நாடு அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பாராட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார். அதோடு தமிழ்நாடு அரசு இனி அறிவிக்க போகும் திட்டங்கள், அறிவிப்புகளை ஆளுநர் என்ற முறையில் சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.\n'தம்பி வா தலைமை ஏற்க வா'.. ஸ்டாலின் விஜய்யை அழைப்பது போல் போஸ்டர்.. திகைக்க வைத்த ரசிகர்கள்\nஇதில் தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டமான நிபுணர் குழு திட்டம் குறித்து ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட உள்ளது.\nஅமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ரீதியான ஆலோசனைகளை வழங்குவார்கள். பொருளாதார துறையில் வல்லுனர்களாக விளங்கும் இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அழைத்து வரப்பட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்துள்ளது.\nபோதிய வருமானம் இல்லாமல், பல்வேறு மாநிலங்களில் பொருளாதார ரீதியாக முடங்கி உள்ளன. இப்படிப்பட��ட நிலையில் ரகுராம் ராஜன் உட்பட பல்வேறு வல்லுனர்களை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது.கண்டிப்பாக தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டு கொண்டு வர இது பெரிய உதவியாக இருக்கும். கொரோனாவிற்கு பின் தமிழ்நாடு வீறுநடை போட இது வழிவகுக்கும்.\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\nஉள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்\nமகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி\nடிஜிபி சைலந்திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்\nமாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்\nஸ்டாலின் அறிவித்த \"ரூ.1000\".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு\nகனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு\nதொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nraghuram rajan tamilnadu governor m k stalin ரகுராம் ராஜன் தமிழ்நாடு மு க ஸ்டாலின் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-ministry-of-health-says-the-vaccine-protects-against-94-of-corona-infections-424367.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-08-01T00:10:38Z", "digest": "sha1:ECXM2JVUGX5FY47GVA7XBCO6C64B4JSW", "length": 16562, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தடுப்பூசிகள் கொரோனா வராமல் 94% பாதுகாக்கிறது.. உயிரிழப்பு ஆபத்தையும் குறைக்கிறது - மத்திய அரசு | The Ministry of Health says the vaccine protects against 94% of corona infections - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம்.. 9 மணி நேரம் நடந்த முக்கிய மீட்டிங்.. விவாதிக்கப்பட்டது என்ன\nபெகாசஸ் விவகாரம்... தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. மக்களின் வரிப்பணம் ரூ 133 கோடி வீண்\n.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சீக்கிரம் விண்ணப்பிங்க\nஇந்த 10 மாநிலங்களுக்கு மிக மிக கவனம் தேவை.. தளர்வுகள் கொடுக்க கூடாது.. மத்திய அரசு அதிரடி வார்னிங்\nஅமைச்சர் பதவியிலிருந்தா தூக்குறீங்க.. அரசியலில் இருந்தே போறேன்.. பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ தடாலடி\n'அலட்சியம் வேண்டாம், பாதிப்பு மிக மோசமாக இருக்கும்..' தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய வார்னிங்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தப்பி தவறியும் கடன் வாங்கிடாதீங்க…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதடுப்பூசிகள் கொரோனா ��ராமல் 94% பாதுகாக்கிறது.. உயிரிழப்பு ஆபத்தையும் குறைக்கிறது - மத்திய அரசு\nடெல்லி: தடுப்பூசி கொரோனா தொற்று வராமல் 94% பாதுகாக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nநாட்டில் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.\nஇதன் பின்னர், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசியே மிகப்பெரிய ஆயுதம் என்று மக்கள் நம்பி வருகின்றனர்.\nதடுப்பூசி 94 சதவீதம் நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பை அளிக்கிறது என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி மக்களை மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் 75-80% குறைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார.\nதடுப்பூசி போட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுவதற்கான வாய்ப்பு சுமார் 8 சதவிகிதம் என்றும், தடுப்பூசி போட்ட நபர்களில் 6 சதவீதம் பேருக்கே அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். கொரோனா வகைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்றும் புதிய மாறுபாடு வருவதற்கு முன்பு அதைத் தவிர்க்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் வி.கே. பால் தெரிவித்தார்.\n'மிக மிக ஆபத்தானது.. சின்னம்மையை போல வேகமாக பரவுக்கூடியது..' டெல்டா கொரோனாவை கண்டு மிரளும் அமெரிக்கா\nகேரளாவில் மட்டுமல்ல; இந்த 8 குட்டி, குட்டி மாநிலங்களிலும் கொரோனா ஜெட் வேகம்.. ஷாக் தரும் ரிப்போர்ட்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nபின்னாலிருந்து வந்து.. ஜாகிங் சென்ற நீதிபதியை கொன்ற டெம்போ.. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை\nஎதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத காங்... பிரசாந்த் கிஷோரால் மட்டும் மீட்டெடுத்துவிட முடியுமா\nசாலை விபத்து உயிரிழப்புகளில் உலகளவில் இந்தியா முதல் இடம்.. தமிழ்நாட்டின் நிலை என்ன\n8 அல்லது 10ம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும்.. ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு.. 1664 பணியிடங்கள்\nதமிழகம் உட்பட 19 மாநிலங்கள்-43 மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் ��ிரமாண்ட யாத்திரை- பா.ஜ.க. மெகா ப்ளான்\nஓயாத எல்லை விவகாரம்: 3 மாதங்களுக்குப் பின்.... இந்தியா- சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சுவார்த்தை\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 96,375 பேருக்கு கொரோனா தொற்று- இந்தோனேசியா, பிரேசிலில் மரணங்கள் அதிகரிப்பு\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nபெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடியால் எத்தனை நாட்களுக்கு ஓடி ஒளிய முடியும்\nவார்னிங்.. அடுத்த 3 வாரங்களில் தொற்று அதிகரிக்குமாம்.. சுகாதாரத்துறை தந்த தகவல்.. தீவிர முன்னேற்பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi covid 19 corona virus டெல்லி கோவிட் 19 கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/60.html", "date_download": "2021-08-01T02:32:35Z", "digest": "sha1:2CDASCDA6GLTAF2PSVMLSMST2DMTYUJG", "length": 3664, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "சுமார் 60 இலங்கையர்கள் மீள அழைத்துவரப்பட்டுள்ளனர்! அமைச்சர் நாமல் வெளியிட்ட தகவல்", "raw_content": "\nHomeLocal Newsசுமார் 60 இலங்கையர்கள் மீள அழைத்துவரப்பட்டுள்ளனர் அமைச்சர் நாமல் வெளியிட்ட தகவல்\nசுமார் 60 இலங்கையர்கள் மீள அழைத்துவரப்பட்டுள்ளனர் அமைச்சர் நாமல் வெளியிட்ட தகவல்\nகொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 60,000 இலங்கையர்கள் இன்று வரை 137 நாடுகளில் இருந்து மீள அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇதன்படி, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 59,377 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமத்திய கிழக்கிலிருந்து 26,812 பேரும், கிழக்கு ஆசியாவிலிருந்து 12,005 பேரும், தெற்காசியாவிலிருந்து 10,033 பேரும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலிருந்து 5,484 பேரும், ஆப்பிரிக்க பிராந்தியத்திலிருந்து 2026 பேரும், வட அமெரிக்காவிலிருந்து 2,124 பேரும், ரஷ்யாவிலிருந்து 1,605 பேரும் மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து 189 பேரும் இவ்வாறு மீள அழைத்து வரப்படுள்ளனர்.\nடிசம்பர் மாதம் மட்டும்11,323 பேர் மீள அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 12,395 ஆக உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,\nஇது ஒரு மாதத்திற்கு மீள அழைத்து வரப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையாகும், சராசரியாக 400 பேர் தினசரி மீள அழைத்து ���ரப்படுகிறார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/07/14.html", "date_download": "2021-07-31T23:58:27Z", "digest": "sha1:NFSUGEJU4KUOQLYLECBZGVHPNPNNAK55", "length": 9980, "nlines": 60, "source_domain": "www.jaffnabbc.com", "title": "14 வயது சிறுவன் சஞ்சீவன் கொலை!! நடந்தது என்ன? - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nHome » srilanka » 14 வயது சிறுவன் சஞ்சீவன் கொலை\n14 வயது சிறுவன் சஞ்சீவன் கொலை\nவவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்சீவன் என்ற சிறுவன் காயங்களுடன் இன்று (06.07) காலை சடலமாக மீட்கப்பட்டார்.\nவீட்டுக்கு பின்பகுதியில் தலை மற்றும் முகத்தில் அடி காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக காணப்பட்டதுடன் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பமானது. நடுத்தர வசதிகளுடன் வசித்து வருகின்ற குடும்பத்தில் உதயச்சந்திரன் சஞ்சீவன் கடைசி பிள்ளை.\nஇவருக்கு மூன்று அக்கா, ஓர் அண்ணா என நான்கு சகோதர்கள் உள்ளனர். இவர்களது வளவினுள் வர்த்தக நிலைய கட்டிடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன், பெரிய வீடு ஒன்றிற்கான நிர்மாணப்பணிகளும் இடம்பெற்று வருகின்றன.\nஇவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதிகள் இன்மையினால் குறித்த சிறுவனும், அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை.\nநேற்றையதினம் (05.07) இரவு நேர உணவின் பின்னர் வீட்டில் அனைவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இன்று (06.07) காலை தாயார் வைத்தியசாலைக்கும், தந்தை வேலைக்கும் சென்றிருந்த நிலையில் சிறுவனை காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடிய சமயத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின்பகுதியில் தலை தரையினை நோக்கியவாறு (பின்பக்கமாக) உடல் காணப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் சகோதரிகள், சகோதரனுக்கு நடந்ததை தெரிவித்ததையடுத்து அவ்விடத்திற்கு சென்ற சகோதரன் சடலத்தினை திருப்பி பார்வையிட்ட போது முகத்தில் காயங்களுடனும், கழுத்தில் வெட்டுக்காயங்களுடனும் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளார். அத்துடன் சிறிய பூங்கன்று ஒன்றில் துணி ஒன்றும் கட்டப்பட்டிருந்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன், தடவியல் பொலிஸாரின் உதவியினையும் பெற்றிருந்தனர்.\nஅதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை பார்வையிட்டதுடன், சிறுவனின் சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் விசாரணைளையும் முன்னெடுத்திருந்தார். எனினும் இதுவரையில் சிறுவனின் மரணம் தொடர்பில் மர்மமான நிலமை நீடித்துள்ளதுடன், பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிசார் பிரேத பரிசோதனை அறிக்கையினைப் பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழ் ரீச்சர் தர்சிகாவின் காதல் திருவிளையாடல் ஒரே நேரத்தில் இரு கணவர்கள்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\n15 வயது சிறுமியின் ஆபா.ச காணொளி. 5 நிமிடத்திற்கு 5000 ரூபாய். நீதிமன்றம் அதிரடி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130882/", "date_download": "2021-08-01T01:45:35Z", "digest": "sha1:TCJDQJJ7EWS5P45IT6AGIXJ2RPEFJARM", "length": 21690, "nlines": 174, "source_domain": "www.jeyamohan.in", "title": "சின்னஞ்சிறு வெளி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்ட��ரை அனுபவம் சின்னஞ்சிறு வெளி\nஒரே இடத்தில் புறவுலகை முழுக்க உதறி அமைவது என்பது எத்தனை ஆழமானது என்று நாள்செல்லச் செல்ல புரிகிறது. ஒன்று இந்த இடமே பிரம்மாண்டமாக விரிந்துவிடுகிறது. நிலத்தளம், இரண்டு மொட்டைமாடிகள். மூன்று பரப்புகளுக்கும் மூன்று தனியியல்புகள் இருக்கின்றன. நிலத்தில் தலைக்குமேல் விரிந்த மலர்மரத்தின் கூரை. முதல்தளத்தில் சூழ்ந்திருக்கும் மரக்கிளைகள். இரண்டாம் மாடியில் வானம்.\nநோய்க்கூறெனச் சொல்லும் அளவுக்கு தனிமை அகம் நோக்கிக் குவியவைக்கிறது. சிதறல்களே இல்லை. எழுதவேண்டுமென்றால் அமர்ந்தால்போதும். படிக்கவேண்டுமென்றால் ஏதாவது ஒரு நூலை கையில் எடுத்தால் போதும். எப்போதும் முனைகொண்ட உளநிலை. சிதறலே இல்லை.\nநன்று, ஆனால் அது எத்தனை அபாயகரமானது. சில தருணங்களில் நம்மைச் சூழ்ந்து மிகமிகச் செறிவான கடந்த காலம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமான வேறுபாடு என்ன நிகழ்காலம், ஆழம் அற்றது, ஏனென்றால் பொருள் என குவியாதது. கடந்தகாலம் மீது நம் அவதானிப்புகள், நம் உணர்ச்சிகள் படிந்திருக்கின்றன. அங்கே விதையென இருக்கும் ஒவ்வொன்றும் நிகழ்காலத்தில் மரமென முளைத்திருக்கின்றன.\nகடந்த காலத்தை எழுதித் தள்ளுகிறேன். எழுத எழுத என்னிடமிருந்து விலக்கிக்கொள்கிறேன். சிலசமயம் நான் அனுபவித்தவை. சிலசமயம் நான் கற்பனைசெய்து அனுபவித்தவை. சிலசமயம் என் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை என நின்று திகைக்கச் செய்தவை. கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கும் பொறுப்பு கலைக்கு உண்டு. கடந்தகாலத்தை விளக்கும் பொறுப்பு. அதனூடாக நிகழ்காலத்தை அர்த்தப்படுத்திக் கொள்ளும் பொறுப்பு. இலக்கியம் என்பதே மாபெரும் நினைவுகூரல்தானா\nஇங்கே காலையில் எழுந்து நின்றிருக்கையில் என்னுடன் இருப்பவர்களில் எவரும் உயிருடன் இல்லை. பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்டனர். சிலர் அரைநூற்றாண்டுக்கு முன்னரே சென்றுவிட்டனர். அவர்களின் உலகம் அத்தனை செறிவுடனும் அழகுடனும் இருக்கையில் சூழ்ந்திருக்கும் அன்றாடச் செய்திகளின் உலகம் சலிப்புறவைக்கிறது. அதில் ஒன்றும் புதிதாக இல்லை. திரும்பத் திரும்ப ஒன்றே. சிறிய மனிதர்கள் உலோகப் பொருட்களைப்போல ஓசையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வீடுறைவு நாட்களுக்குப் ப��ன்னர் முற்றாகவே மாறிவிடுவேன் என நினைக்கிறேன். முன்பு போல அகவிசையை சிதறடிக்க மாட்டேன். இன்றுகாலை எண்ணிக் கொண்டேன், முற்றாகவே அரசியல் உட்பட இங்குள்ள புறவயச்செயல்பாடுகளில் இருந்து உள்ளத்தை விலக்கிக் கொள்ளவேண்டும். விவாதிக்கவே கூடாது. புனைவிலக்கியத்தில் மட்டுமே இருக்கவேண்டும்\nகூடவே அகப்பயிற்சிகள் சில. அதை செறிவாக தீவிரமாக ஆக்கிக் கொள்ளவேண்டும். பயணங்கள், புறப்பயணம் முடியாமலாகுமென்றால் அகப்பயணங்கள் மட்டும்.\nபாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\nஎண்ண எண்ணக் குறைவது [சிறுகதை\nமுந்தைய கட்டுரைமுதல் ஆறு [சிறுகதை]\nதினமலர் 20, இரண்டுக்கும் நடுவே\n’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59\nஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்\nவெண்முரசு - இந்தியா டுடே பேட்டி\nமந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி-- ராதன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thekaraikudi.com/category/what-is-today/", "date_download": "2021-08-01T02:18:10Z", "digest": "sha1:PJYSOES5P6T6MAKXGTGNJ5Q7IJOZ5G4A", "length": 8289, "nlines": 182, "source_domain": "www.thekaraikudi.com", "title": "காலச்சுவடுகள் Archives – தி காரைக்குடி", "raw_content": "\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nயூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் – பிப்.15- 2005\nசரோஜினி நாயுடு பிறந்த தினம் – பிப். 13- 1879\nதாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் – பிப்.11- 1847\nகைப்பந்து போட்டி கண்டுபிடிக்கப்பட்ட நாள் பிப்.9- 1895\nதிரைப்பட நடிகர் குணால் இறந்த தினம் – பிப்.7- 2008\nஇந்திய ஆன்மிகக் குரு மகேஷ் யோகி இறந்த தினம் – பிப்.5- 1917\nஇலங்கை விடுதலை அடைந்த நாள் – பிப்.4, 1948\nபழம்பெரும் நடிகர் நாகேஷ் மறைந்த தினம்: 31-1-2009\nஅண்ணல் காந்தியடிகள் நினைவு நாள்: 30-1-1948\nஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன்முதலாக அரங்கேறியது – ஜன. 29, 1595\nஇந்திய குடியரசு தினம் ஜன.26- 1950\nஇந்தியா- தேசிய வாக்காளர் தினம் – ஜன.25\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் – ஜன. 23, 1897\nசீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 3\nகாரைக்குடி to கீழச்சீவல்பட்டி – 9A\nகாரைக்குடி to தச்சக்குடி – 12\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/02/blog-post_17.html", "date_download": "2021-08-01T00:30:33Z", "digest": "sha1:KL4WQLKYL6CEDCBM5MUZXJ3CHFLKZVHY", "length": 20867, "nlines": 297, "source_domain": "www.ttamil.com", "title": "வீட்டுக்கு வந்தமருமகள் மகராசியா? ~ Theebam.com", "raw_content": "\nதிருமணம் முடிந்துவிட்டது . முதலிரவில் புது ம���ப்பிள்ளை தயங்கினபடி தன் மனைவிடம் கேட் கிறான்.\nமனைவி , ''அப்படி எல்லாம் கேளாதீங்க\nஅதிர்ந்த கணவன் ,'' அப்போ என்னைப் பிடிக்கலையா\nமனைவி,'' சும்மா போங்க ,எல்லாமே முடிஞ்சிட்டுது.இனி என்ன வாழ்ந்துதானே ஆகவேனும் .''\nஅப்பாவி போல் அப்பெண் நாசுக்காக கூறிய பதில் சிந்திக்கத்தக்கது.\nஉலகம் இயங்குவதற்கு திருமணப்பந்தம் அவசியம்.\nதிருமணம் முடிந்தபின் சில பெண்களோ அல்லது ஆண்களோ நான் அவளை செய்திருக்கலாம்,அல்லது அவனை செய்திருக்கலாம் இவளை/இவனை செய்து என்ன சந்தோசம் அடைந்தேன் என்று எண்ணுவோர் உண்டு.\nஇப்படியானவர்கள் ஒன்றினை உணர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமான முகங்கள் உண்டு. வித்தியாசமான சிந்தனைகள், கருத்துக்கள், பார்வைகள், இரசனைகள் கையாளும் விதங்கள் பெருமளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். எனவே எந்த ஒரு மனிதனும் அடுத்த ஒரு மனிதனுக்கு 100 வீதம் நல்லவனாக/ அவன் விரும்பக்கூடியவளாக இருக்க முடியாது.\nஅப்படி இருக்கையில் எப்படி -உதாரணமாக- வீட்டுக்கு வந்தவள் கணவனுக்கு அல்லது மாமியாருக்கு 100 விதம் நல்லவளா இருக்க முடியும். எனவே நீ யாரை மணம் முடித்திருந்தாலும் இப்படித்தான் வாழப்போகிறாய் என்பதனை நீ உணர்ந்திருக்கவேண்டும்.\nஅவற்றினை எல்லாம் கணவனோ,மாமியாரோ தூக்கிப்பிடிக்க ஆரம்பித்தால் வாழ்க்கையின் சந்தோசத்தினை இழப்பவர்கள் சம்பந்தப்படடவர்களே அன்றி அடுத்தவர்களல்ல.\nஏன் இந்த போராட் டம் அர்த்தமோ,குறிக்கோளோ இல்லாது தங்கள் குடும்பத்தினை/தங்கள் வாழ்வினை த் தாங்களே குலைக்கும் இம்முட்டாள் தனமான செயல் மானிட வர்க்கத்தில் வளர்கிறது எனலாம்.\nவிட்டுக்கொடுப்பது என்பது ஒரு குடும்பத்தின் முக்கியமான அத்தியாயம் ஆகும்.விட்டுக்கொடுப்பதால் ஒன்றும் யாருக்கும் கெட்டுப்போகாது. ஆனால் மாறாக விதண்டாவாதம் செய்தால் கெட்டுப்போவது கணவன் மனைவி, பிள்ளைகளின் சந்தோசம்,நிம்மதி,எதிர்காலம் என்பதனை எண்ணிப்பார்க்கவேண்டும்.\nகுடும்பத்தில் மட்டுமல்ல தொழில் புரியும் இடங்களினாலானும் சரி ,அரசியலானாலும் சரி விட்டுக்கொடுப்பு என்பது அதி முக்கியமானதாகவே கருத்தப்படவேண்டி உள்ளது.\nமனிதன் தவறு செய்யும்போதுதான் அத்தவறின் பலன்களை உணரமுடிகிறது. அவற்றினை மன்னிப்பவன் தான் மனிதன்.அல்லாவிடில் காட்டு விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.\nஉலகு எங்கும் அமைதி ஓங்கட்டும்\nகணவன் மனைவிக்கிடையில் உள்ள பிரச்னையை அடுத்தவரிடம் எடுத்து சென்றாலே முடிவு பிரிவுதான்\nஅருமையான தொகுப்பு.புலம்பெயர்ந்து வந்து கண்டறியாதன கண்டவர்கள் மணமுறிவின் மூலம் தங்கள் வாழ்வினை சூன்யமாக்கி தாமும் வாழாது .நம்பிவந்தவளையும் வாழவிடாது பிள்ளைகளையும் நிற்கதியாக்கி ஒரு குறிக்கோள் இல்லாது சென்று கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு இவை ஒரு நல்ல தகவல்.\nஒரு குடும்பத்தை ஒற்றுமையாக நடாத்த தெரியாதவர்கள் பொது இடங்களில் வந்து ஒற்றுமையினை பேசிக் பேசியே அங்கும் ஒற்றுமையினை கெடுக்கிறார்கள்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுப��ர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/jansi-poems/28-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-_-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-08-01T00:51:22Z", "digest": "sha1:3B5WVX43JIQFCKI5BL4BQ7FKO6V7LGFT", "length": 9956, "nlines": 278, "source_domain": "jansisstoriesland.com", "title": "28. முடிவு செய் _கவிதை _ ஜான்சி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிட��த்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome Jansi Poems 28. முடிவு செய் _கவிதை _ ஜான்சி\n28. முடிவு செய் _கவிதை _ ஜான்சி\n _ கவிதை _ ஜான்சி\nNext →27. கொஞ்சம் பொறு _ கவிதை _ ஜான்சி\n57. வெற்றியின் வாசகம் _ கவிதை_ ஜான்சி\n55. நீ கண்ணுறங்கு _ கவிதை_ ஜான்சி\n54. வாருங்கள் தேடுவோம் _ கவிதை _ ஜான்சி\n52. ஒரு வித்தியாசம்_ கவிதை_ ஜான்சி\n51. முத்தங்கள் _ கவிதை_ ஜான்சி\n1. மறதி _ கவிதை _ ஜான்சி\nPoem 50. அணைப்பு _ ஜான்சி\nTsc 83.தந்தையர் தினம் – சித்ரா. வெ\nநீயே என் இதய தேவதை_60_பாரதி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/09/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-08-01T01:37:40Z", "digest": "sha1:SRIREBHTEMKCR26E52BG6CQMIY3IHMX6", "length": 6854, "nlines": 106, "source_domain": "makkalosai.com.my", "title": "மாநில ஹாக்கி போட்டி வருமானவரித்துறை சாம்பியன் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome விளையாட்டு மாநில ஹாக்கி போட்டி வருமானவரித்துறை சாம்பியன்\nமாநில ஹாக்கி போட்டி வருமானவரித்துறை சாம்பியன்\nசென்னை – மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வருமானவரித்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை வருமான வரித்துறை மனமகிழ் மன்றம் சார்பில் முதலாவது மாநில அளவிலான ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி அரங்கில் நடைபெற்றது.\nசெப். 12 தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் மொத்தம் ஐசிஎப், இந்தியன் வங்கி, கலால், ஏஜிஎஸ், தமிழக காவல் துறை உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வருமானவரித்துறை – கோவில்பட்டி எஸ்டிஏடி அணிகள் மோதின. இதில் வருமான வரித்துறை அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.\nஅந்த அணி சார்பில் முதல் நிமிடத்தில் சிவமணி, 8வது நிமிடத்தில் ஆர்.ரஞ்சித் கோல் அடித்தனர். எஸ்டிஏடி அணி சார்பில் 9 வது நிமிடத்தில் தினேஷ்குமார் ஒரு கோல் அடித்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய முன்கள ஆட்டக்காரர் ஐ வினோத் (எஸ்டிஏடி), தடுப்பு ஆட்டக்காரர் அக்ஷய் (தமிழ்நாடு ஹாக்கி யூனிட்), நடுகள ஆட்டக்காரர் எஸ்.மணி���ண்டன் (வருமானவரி), கோல்கீப்பர் அருண் பிரசாத் (வருமான வரி) ஆகியோருக்கு சிறந்த வீரர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் தொடரின் ஆல்-ரவுண்டராக தினேஷ்குமார் ( எஸ்டிஏடி) தேர்வு செய்யப்பட்டார்.\nPrevious articleநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை\nNext articleபோலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகள் மூடல்\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி\nசூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார்\nநாகேஷ் பேசும் சார்பட்டா பரம்பரை\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.85 கோடிக்கும் மேலா\nடெல்டா வைரஸ் பெரியம்மை போலவே எளிதாக பரவும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇலங்கை வளர்ந்து வரும் குழாம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myxstory.xyz/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-08-01T01:26:57Z", "digest": "sha1:QQJWHPDGHXRSJPYH7RZMMKJGEACMDG2J", "length": 45274, "nlines": 116, "source_domain": "myxstory.xyz", "title": "சாது மிரண்டால் வீடும் கொள்ளாது – 02 - My X Story.xyz", "raw_content": "\nசாது மிரண்டால் வீடும் கொள்ளாது – 02\nஅடுத்த நாள் மாலை, 7 மணி, அதே இடம் – கோடம்பாக்கம் வீடு\nசொன்ன படியே நேற்று இரவே கிளம்பி ஊருக்கு போவதாய் சொல்லிவிட்டு நான், இந்த வீட்டுக்கு வந்துவிட்டேன். மைதிலி இன்று காலை கிளம்பி ஊருக்கு போவது போல், இங்கு வந்துவிட்டாள். மைதிலி கிளம்பிய ஒரு மணி நேரத்தில் கிளம்பிய ப்ரேம், ஏதோ நண்பர்களுடன் பாருக்கு போய் தண்ணி அடித்திருக்கிறான். மதியத்திற்க்கு மேல் அவன் வீட்டுக்கே சென்ற அவன், இப்பொழுது கிளம்பி ப்ரியாவை பார்க்க போய்கொண்டிருக்கிறான். இவ எல்லாமே, ப்ரேமை ஃபாலோ பண்ண வைத்திருந்த டிடக்டிவ் ஆளின் தகவல்கள். இன்னும் ஓரு மாதத்திற்கு அவனை ஃபாலோ பண்ணுவது மட்டுமே அவர் வேலை. இதனிடையே, ப்ரேம் பாரில் இருக்கும் போதே, மைதிலியுடன், அவள் வீட்டிற்குச் சென்று, எல்லாம் ஃபிக்ஸ் செய்து விட்டு, அவளை மீண்டும் இங்கேயே விட்டுவிட்டு, ப்ளானிற்க்காக, இன்னும் சில பல வேலைகளை முடித்து விட்டு 6 மணிக்குதான் வீட்டினுள் நுழைந்தேன். நுழைந்தவனை வரவேற்றது மைதிலியின் குரல். காஃபி சாப்பிடுறீங்களாண்ணா என்று கிச்சனிலிருந்து அவள் குரல் கேட்டது. சரி மைதிலி, ரெஃப்ரெஸ் பண்ணிட்டு வந்துடுறேன். முகம் கழுவி வந்தவனை, சுடச் சுட காஃபியுடன் வரவேற்றாள் மைதிலி ஒரு நிமிடம் எனக்கு ஸ்தம்பித்து விட்டது.\nஅவள், இன்னமும் அவளை முழுமையாக அழகு படுத்திக் கொள்ளவில்லைதான். வெறுமனே, முகம் மட்டும் கழுவி, பொட்டு வைத்திருந்தாள். அதுவே, அவளுக்கு மிகவும் மங்களகரமாய் இருந்தது. இன்னும் பியூட்டி பார்லர் எல்லாம் போய் அழகு படுத்திக் கொண்டு, சிரித்த படி இருந்தால், இன்னும் அழகாக இருப்பாள் என்று எனக்கு தெரிந்தது.\nஇன்னொரு சேரில், அவளும், ஒரு டம்ளர் காஃபியுடன் அமர்ந்தாள். அமர்ந்தவளை, என்னை மீறி அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தேன். அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது போலும். என்னண்ணா, அப்பிடி பாக்குறீங்க என்றாள் தலை குனிந்த படியே மைதிலி என்று கூப்பிட்டேன். என்னண்ணா மைதிலி என்று கூப்பிட்டேன். என்னண்ணா இன்னமும் தலை நிமிரவில்லை. நீ இப்பிடியே எப்பவும் இருக்கனும், ஏன் இன்னும் கொஞ்சம் மாறக் கூடச் செய்யனும் இன்னமும் தலை நிமிரவில்லை. நீ இப்பிடியே எப்பவும் இருக்கனும், ஏன் இன்னும் கொஞ்சம் மாறக் கூடச் செய்யனும் என்னை மீறி வந்தன வார்த்தைகள் என்னை மீறி வந்தன வார்த்தைகள் புரியலைண்ணா நான் கூட இருந்தாலும் இல்லாட்டியும், உனக்கு எப்பவும் சப்போர்ட்டா இருப்பேன் ஓகேவா நீ, இதுவரைக்கும் எப்பிடி இருந்தாலும் சரி, இனி நீ மாறனும். இனியும் இப்பிடியே, சோகமா, இருக்கக் கூடாது நீ, இதுவரைக்கும் எப்பிடி இருந்தாலும் சரி, இனி நீ மாறனும். இனியும் இப்பிடியே, சோகமா, இருக்கக் கூடாது ஓகேவா வீ டிசர்வ் பெட்டர் மைதிலி என்னாதான், அவிங்க நடத்துகிட்டது, எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும், இப்ப எனக்கு ஆக்சுவலா ரிலீஃபா இருக்கு. நமக்கு வாழ்க்கைல சந்தோஷம் கிடைக்க அவிங்களே வழி செஞ்சிருக்காங்க. அதுனால, நீயும் சந்தோஷமா இரு. இன்னியும் உன்னை நீயே வெளிக்காட்டாம, ஏமாத்திக்காத. நீ மாறியே ஆகனும் மைதிலி. நான் மாத்தாம விட மாட்டேன் என்னாதான், அவிங்க நடத்துகிட்டது, எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும், இப்ப எனக்கு ஆக்சுவலா ரிலீஃபா இருக்கு. நமக்கு வாழ்க்கைல சந்தோஷம் கிடைக்க அவிங்களே வழி செஞ்சிருக்காங்க. அதுனால, நீயும் சந்தோஷமா இரு. இன்னியும் உன்னை நீயே வெளிக்காட்டாம, ஏமாத்திக்காத. நீ மாறியே ஆகனும் மைதிலி. நான் மாத்தாம விட மாட்டேன் என்னுடைய வார்த்தைகள், என் அனுமதி இல்லாமலேயே, மிகவும் உறுதியாய் வந்தது. எனக்கே, நான் பேசியது கண்டு ஆச்சரியந்தான். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்னுடைய வார்த்தைகள், என் அனுமதி இல்லாமலேயே, மிகவும் உறுதியாய் வந்தது. எனக்கே, நான் பேசியது கண்டு ஆச்சரியந்தான். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் யாரிவன். எங்கிருத்து வந்தான் ஏன், என் உணர்வுகளோடு இப்படி விளையாடுகிறான் ஏன், என் எல்லா உணர்வுகளையும் புரிந்து கொள்கிறான் ஏன், என் எல்லா உணர்வுகளையும் புரிந்து கொள்கிறான் ஏன் நானே, மறந்து போயிருக்கும் என் குணங்களைக் கூட இவன் தோண்டி எடுக்கிறான் ஏன் நானே, மறந்து போயிருக்கும் என் குணங்களைக் கூட இவன் தோண்டி எடுக்கிறான் இவன் அருகினில் மட்டும், என் மனம் லேசாவது ஏன் இவன் அருகினில் மட்டும், என் மனம் லேசாவது ஏன் யாரிடமும் தோன்றாத நம்பிக்கையை இவன் மட்டும் எப்படி கொடுக்கிறான் யாரிடமும் தோன்றாத நம்பிக்கையை இவன் மட்டும் எப்படி கொடுக்கிறான் இவனுக்கான எல்லாமுமாக நான் மாறிவிட வேண்டும் என ஏன் மனம் துடிக்கிறது இவனுக்கான எல்லாமுமாக நான் மாறிவிட வேண்டும் என ஏன் மனம் துடிக்கிறது என் கணவனிடம் கூட வெளிப்படாத அன்பும், பெண்மையும், இவன் அருகில் மட்டும் ஏன் பொங்குகிறது என் கணவனிடம் கூட வெளிப்படாத அன்பும், பெண்மையும், இவன் அருகில் மட்டும் ஏன் பொங்குகிறது உன்னை மாற்றியே தீருவேன் என்று ராஜா சொன்ன உடன், அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த மைதிலியின் எண்ணங்கள்தான் இவை. ஏன், எப்படி என்று தெரியாமலே, ஒருவர் பால் ஒருவர் மீதான அன்பு, இருவருக்குள்ளும் ஊறியிருந்தது. ஆனால், இருவருமே அதை மிக நாசுக்காக மறைத்து வந்தனர். இது, இன்று நேற்று வந்த அன்பு அல்ல. கடந்த இரண்டு வருடங்களாக இருவருக்குள்ளும் ஊறி வரும் அன்பு அது உன்னை மாற்றியே தீருவேன் என்று ராஜா சொன்ன உடன், அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த மைதிலியின் எண்ணங்கள்தான் இவை. ஏன், எப்படி என்று தெரியாமலே, ஒருவர் பால் ஒருவர் மீதான அன்பு, இருவருக்குள்ளும் ஊறியிருந்தது. ஆனால், இருவருமே அதை மிக நாசுக்காக மறைத்து வந்தனர். இது, இன்று நேற்று வந்த அன்பு அல்ல. கடந்த இரண்டு வருடங்களாக இருவருக்குள்ளும் ஊறி வரும் அன்பு அது மெல்ல, மைதிலியின் நினைவ���கள் மட்டுமல்ல, ராஜாவின் நினைவுகளும் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தன மெல்ல, மைதிலியின் நினைவுகள் மட்டுமல்ல, ராஜாவின் நினைவுகளும் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தன முதன் முதலில் மைதிலியைச் சந்தித்த போதிலிருந்து நடந்த நிகழ்வுகள் இன்னும் நினைவில் உள்ளன.\nஇரண்டு வருடங்களுக்கு முன், திடீரென ஒரு நாள் ப்ரியா என்னிடம், இந்த வீக்கெண்ட், அவளுடைய சீனியர் வீட்டுக்கு நாம் போக வேண்டும் என்று சொன்னாள். அவள் புதிதாக ஜாயிண் பண்ணிய கம்பெனியில்தான் அவனைப் பார்த்தாளாம். கண்டிப்பாக அவிங்க வீட்டுக்கு போகனும் என்றாள். அது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. கல்யாணமான இத்தனை நாளில், அவள் தன்னுடைய நண்பர்கள் என்று யார் வீட்டுக்கும் போனது கிடையாது. ஏன் நண்பர்கள் பெயரைச் சொன்னது கூட கிடையாது. வேலைக்குப் போக ஆரபித்த பின் கூட, அவளுக்கென்று நட்பு வட்டம் உருவாகவில்லை.\nஅவள் குணத்தால்தான், அவளுக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது என்பதுதான் உண்மை என்றாலும், அவளுக்காக எந்த வட்டமும் இல்லாமல், என்னுடன் தானே, அவள் வாழ்க்கையை செலவு செய்கிறாள் என்று அவளைப் பொறுத்து வாழ்வதற்கான சமாதானத்தை எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன். அப்படிப்பட்டவள், திடீரென்று ஒருத்தர் வீட்டுக்கே கூப்பிட்டது, அதுவும் உடன் படித்த நண்பனாகக் கூட இல்லாமல், காலேஜ் சீனியர் என்று ஒருத்தர் வீட்டுக்குச் சொன்னது, பெருத்த ஆச்சரியமாக இருந்தது.\nஅதனாலேயே, அந்த சீனியர், எனக்கு ஃபோனில் கூட அழைப்பு விடுக்காவிட்டாலும், ப்ரியாவிற்க்காக அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். ஆனால், அன்று முழுக்க ப்ரியாவின் செயல்கள் எனக்கு ஆச்சரியமாகவும், மிகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அப்படி நாங்கள் சென்ற வீடுதான், ப்ரேம், மைதிலியுடைய வீடு முதலில் எங்களை வரவேற்றது மைதிலிதான்.\nஅவளிடம் எனக்கு மிகப் பிடித்தது ஒரு விதமான அமைதி கலந்த இன்னசன்ஸ். மிகவும் களையான முகம். எல்லாவற்றையும் விட, உணர்வுகளைச் சொல்லும், அள்ளும் கண்கள்.\nஆனால், அப்பொழுதே எனக்குத் தோன்றியது, இவள் இன்னும் தன்னில் கவனம் செலுத்தினால், மிக அழகாக இருப்பாள் என்றுதான் அதே சமயம், ப்ரியாவிற்க்கோ, மைதிலியைப் பார்த்த உடன், ஏதோ பெரிய நிம்மதியும், மகிழ்ச்சியும் தோன்றியது. அதில் நட்பெல்லாம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் வன்மம் மட்டு��ே இருந்தது.\nஉள்ளிருது வந்தான் ப்ரேம். நானே கொஞ்சம் அசந்து விட்டேன். அவ்ளோ கலராக இருந்தான். ஏறக்குறைய காதல் தேசம் அப்பாஸ் போன்று. ஆளுடைய பிசிக், அப்படி ஒன்றும் இல்லையென்றாலும், இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் தொப்பையுடன் இருந்தாலும், அவனுடைய கலர் அவனை நன்கு ஸ்டைலாகக் காட்டியது. வந்தவன், வாங்க என்று எங்களிடம் பேச ஆரம்பித்தான். என்னிடம் மிகக் குறைவாகவும், ப்ரியாவிடம் மிக மிக அதிகமாகவும். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவன், திடீரென்று திரும்பி வந்தவங்களுக்கு காஃபி வேணுமான்னு கேட்டு எடுத்துட்டு வந்து தர மாட்டியா என்றான். எனக்கே முகத்தில் அடித்தாற் போன்று இருந்தது ஆனால், அவள் முகத்திலோ எந்த மாற்றமும் இல்லை ஆனால், அவள் முகத்திலோ எந்த மாற்றமும் இல்லை இவ்வளவு நேரமும் அவளைக் கண்டு கொள்ளாமல், நாங்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்த பொழுது ஒன்றையும் வெளிப்படுத்தாத அவள் முகம், இப்பொழுது அவன் அசிங்கப்படுத்தும் பொழுதும், ஒன்றையும் வெளிக்கட்டவில்லை இவ்வளவு நேரமும் அவளைக் கண்டு கொள்ளாமல், நாங்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்த பொழுது ஒன்றையும் வெளிப்படுத்தாத அவள் முகம், இப்பொழுது அவன் அசிங்கப்படுத்தும் பொழுதும், ஒன்றையும் வெளிக்கட்டவில்லை மிக லேசான குரலில் சாரி என்று சொல்லிவிட்டு, அவள் கிச்சனுக்குள் சென்றாள். ப்ரேம், அவன் வீட்டை எங்களுக்கு சுற்றிக் காட்டினான். அந்த வீடு எனக்கு மிகப் பிடித்திருந்தது. வீட்டின் அமைப்பில் ஒன்றும் டாம்பீகம் இல்லை.\nஆனால், உள்ளிருக்கும் டிசைன் பொருட்களில் இருந்து கால் மிதி வரை எல்லாவற்றிலும் ஒரு கலைத்தன்மை இருந்தது. வீடு மிகச் சுத்தமாகவும், செல்ஃப்களில் இருக்கும் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் முறை கூட மிக நேர்த்தியாக இருந்தது. எல்லாவற்றையும் தாண்டி என்னைக் கவர்ந்தது, அங்கிருந்த புத்தக அலமாரிதான். புத்தக அலமாரி மட்டுமல்ல, உள்ளிருக்கும் புத்தகங்களின் கலெக்‌ஷன்களும் மிக வித்தியாசமாக இருந்தது. அங்கு அயன் ராண்ட் இருந்தது. கூடவே கல்கியும் இருந்தது.\nசுஜாதா இருந்தது, கார்ல் மார்க்ஸ் இருந்தது. பெரியார் இருந்தது, அர்த்தமுள்ள இந்துமதமும் இருந்தது. எல்லாவற்றையும் தாண்டி நிறைய காமிக்ஸ் இருந்தது. புக்ஸ் கலெக்சன்சைப் பார்த்தவுடன், எனக்கு ப்ரேமின் மேல் ஓரளவு மரியாதையே வந்திருந்தது. ப்ரியாவும், ப்ரேமும் மிக சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்ததால், நான் மெதுவாகவே, வீட்டின் நுட்பத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு மணி நேரம் கழித்து கிளம்பும் சமயத்தில் நான் சொன்னேன் ப்ரேமிடம், வீடு ரொம்ப நல்லாயிருக்கு என்று லோன்ல வாங்கினதுதாங்க. ரொம்ப விசாரிச்சுதான், இந்த வீட்டை வாங்கினேன் என்று பெருமை பேசினான். ஓ…. நான் அதைச் சொல்லலலீங்க, வீடு நீங்க மெய்ண்டெய்ண் பண்ற விதத்தை சொன்னேன். ரொம்ப நீட்டா இருக்கு. ஒரு மாதிரி ப்ளசண்ட்டா இருக்கு என்றேன்.\nஇந்த முறை மைதிலியையும் பார்த்துச் சொன்னேன். அவள் முகத்தில் மிக மெல்லிய ஒரு சந்தோஷம் இந்த முறை, ப்ரேம் ஓ என்று சம்பந்தமில்லாதவன் போல் சொன்னான். சரி என்று சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பும் போதுதான் ப்ரியா அந்த வார்த்தையைச் சொன்னாள். என்னமோ ப்ரேம், காலேஜ்ல நீ போட்ட சீனுக்கு, இப்பிடி சுமாரா இருக்கிற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணியிருப்பன்னு நினைக்கவேயில்லை. எனக்கே சுளீர் என்று இருந்தது இந்த முறை, ப்ரேம் ஓ என்று சம்பந்தமில்லாதவன் போல் சொன்னான். சரி என்று சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பும் போதுதான் ப்ரியா அந்த வார்த்தையைச் சொன்னாள். என்னமோ ப்ரேம், காலேஜ்ல நீ போட்ட சீனுக்கு, இப்பிடி சுமாரா இருக்கிற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணியிருப்பன்னு நினைக்கவேயில்லை. எனக்கே சுளீர் என்று இருந்தது திரும்பி ப்ரியாவைப் பார்த்த போது அவள் கண்களில், ஏன் இவ்வளவு வன்மம் என்று எனக்குப் புரியவேயில்லை. மைதிலியின் கண்களோ கொஞ்சம் கலங்கியிருந்தது. அவள் முகத்தை வேறு புறம் திருப்பியிருந்தாள், எங்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்க்காக. எனக்கு மிக வருத்தமாகியிருந்தது. வருந்தி, அவர்களிடம் சாரி சொல்வதற்க்குள், ப்ரேம் சொன்னான். என்ன பண்றது ப்ரியா, எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். எனக்கு ஈக்வல் இல்லைன்னாலும், கல்யாணம் பண்ணியாச்சுல்ல திரும்பி ப்ரியாவைப் பார்த்த போது அவள் கண்களில், ஏன் இவ்வளவு வன்மம் என்று எனக்குப் புரியவேயில்லை. மைதிலியின் கண்களோ கொஞ்சம் கலங்கியிருந்தது. அவள் முகத்தை வேறு புறம் திருப்பியிருந்தாள், எங்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்க்காக. எனக்கு மிக வருத்தமாகியிருந்தது. வருந்தி, அவர்களிடம் சாரி சொல்வதற்க்குள், ப்ரேம் சொன்னான். என்ன பண்றது ப்ரியா, எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். எனக்கு ஈக்வல் இல்லைன்னாலும், கல்யாணம் பண்ணியாச்சுல்ல கடமை இருக்குல்ல மைதிலி, இன்னும் அவமானத்தில், உதட்டைக் கடித்தாள்.\nஎன் கோபம் உச்சத்தை எட்டியிருந்தது. அதே கோபத்தில் ப்ரியாவிடம் சொன்னேன். வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ் ப்ரியா எங்க வந்து எப்பிடி பேசுற எங்க வந்து எப்பிடி பேசுற நீ பேசுறது, மத்தவிங்களை ஹர்ட் பண்ணாது நீ பேசுறது, மத்தவிங்களை ஹர்ட் பண்ணாது அவங்ககிட்ட சாரி கேளு ஏனோ, என்னால் நேரிடையாக ஏன் மைதிலியை இன்சல்ட் பண்ற மாதிரி பேசுற என்று கேட்க முடியவில்லை அந்தக் கேள்வி கூட ஒரு வேளை அவளை இன்னும் ஹர்ட் பண்ணலாம். இப்போது ப்ரேம், இட்ஸ் ஓகே, ராஜா. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன். என்றான் மிகக் கூலாக. எனக்கு அவன் மேல் இருந்த மரியாதை எல்லாம் போயிருந்தது. அவன் கண்களைப் பார்த்து சொன்னேன், ப்ரேம், உஙளுக்கு வேணா, உங்க மனைவியை யார்கிட்ட வேணா விட்டுக் கொடுத்து பேசறது கூட ஒன்னுமில்லாத விஷயமா இருக்கலாம். ஆனா எனக்கு, என் மனைவி, எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை விட்டுக் கொடுத்து பேசுறது கூட பெரிய விஷயம். ப்ரியா, அவங்ககிட்ட சாரி சொல்லு அந்தக் கேள்வி கூட ஒரு வேளை அவளை இன்னும் ஹர்ட் பண்ணலாம். இப்போது ப்ரேம், இட்ஸ் ஓகே, ராஜா. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன். என்றான் மிகக் கூலாக. எனக்கு அவன் மேல் இருந்த மரியாதை எல்லாம் போயிருந்தது. அவன் கண்களைப் பார்த்து சொன்னேன், ப்ரேம், உஙளுக்கு வேணா, உங்க மனைவியை யார்கிட்ட வேணா விட்டுக் கொடுத்து பேசறது கூட ஒன்னுமில்லாத விஷயமா இருக்கலாம். ஆனா எனக்கு, என் மனைவி, எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை விட்டுக் கொடுத்து பேசுறது கூட பெரிய விஷயம். ப்ரியா, அவங்ககிட்ட சாரி சொல்லு முகம் சிறுத்தாலும், இட்ஸ் ஓகே ராஜா, சாரில்லாம் வேணாம், என் ஃபிரண்டுதானே ப்ரியா முகம் சிறுத்தாலும், இட்ஸ் ஓகே ராஜா, சாரில்லாம் வேணாம், என் ஃபிரண்டுதானே ப்ரியா விடுங்க. ப்ரியாவும் சாரில்லாம் கேட்க முடியாது என்பது போல், அதே வன்மத்துடன் இருந்தாள். எனக்கு வந்த கோபத்தில், நல்ல வேளை நான் உங்க ஃபிரண்டு இல்லை மிஸ்டர் ப்ரேம். என்னால், என் ஃப்ரண்டு, இப்படி தவறாய் நடந்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது விடுங்க. ப்���ியாவும் சாரில்லாம் கேட்க முடியாது என்பது போல், அதே வன்மத்துடன் இருந்தாள். எனக்கு வந்த கோபத்தில், நல்ல வேளை நான் உங்க ஃபிரண்டு இல்லை மிஸ்டர் ப்ரேம். என்னால், என் ஃப்ரண்டு, இப்படி தவறாய் நடந்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது இதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்காமல், சாரி மைதிலி என்று மட்டும் சொல்லிவிட்டு, வா ப்ரியா என்று, பை கூட சொல்லாமல் கிளம்பிவிட்டேன் இதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்காமல், சாரி மைதிலி என்று மட்டும் சொல்லிவிட்டு, வா ப்ரியா என்று, பை கூட சொல்லாமல் கிளம்பிவிட்டேன் இத்தனை வாதத்திலும், நான் ஒன்றை கவனித்திருந்தேன்.\nநாங்கள் வீட்டுக்கு வந்ததிலிருந்து பெரிதாக என்னை கண்டு கொள்ளாத மைதிலி, அந்த வீட்டின் நேர்த்தியை பாராட்டிய போது சந்தோஷப்படாலும் கூட கண்டு கொள்ளாத மைதிலி, என் மனைவி தவறாய் பேசியவுடன் முகத்தைத் திருப்பியிருந்த மைதிலி, நான் அவளுக்காக பேச ஆரம்பித்த நிமிடத்திலிருந்து என்னையே கண் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஎன்னுடைய கோபத்தை ப்ரியா பொருட்படுத்தவே இல்லை. மாறாக, நான் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினாள். அடுத்த வாரமும், ப்ரேம் வீட்டிற்கு போக வேண்டும் என்றாள். எதற்கு திரும்ப என்றதற்க்கு, போன வாரம் ஒழுங்கா பை கூட சொல்லவே இல்லை. ஏன் மன வருத்தத்தோட இருக்கனும்னுதான் என்றாள். நானும் ஓகே சொன்னேன்.\nஎனக்கும் ஏனோ, மைதிலியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது திரும்ப வீட்டுக்கு வந்தவர்களை வாங்க வாங்க என்று வரவேற்றது மைதிலியேதான். அவளுக்கும் எங்களது இல்லையில்லை என் வரவு சந்தோஷமாயிருந்திருக்கும் போல. ப்ரியாவைப் பார்த்து வாங்க சொன்ன போது இருந்ததை விட, என்னை வரவேற்ற போது, அவளது முகத்தில் வெளிச்சம் அதிகம் இருந்தது\nநானும், எப்படியிருக்கீங்க மைதிலி என்று கேட்டேன் நல்லாயிருக்கேன் நீங்க எப்படியிருக்கீங்க இருவரையும் அவள் பார்த்து கேட்டாலும், என் மேல் பார்வை அதிகம் இருந்தது.\nப்ரியாவிற்கு கடுப்பாய் இருந்தது. மெல்ல முனகினாள், நான் சமாதானத்துக்கு வந்தா, இவ என்கிட்ட முகம் கொடுத்தே பேச மாட்டேங்கிறா என்று\nஎனக்கு கடுப்பானது. நீ பேசுன பேச்சுக்கு, உன்னைப் பாத்து வாங்கன்னு சொன்னதே அதிகம். உன்னைப் பாத்து யாராவது இப்டி சொல்லியிருந��தா, நீ வாசல்லியே, எதுக்கு வந்தீங்கன்னு கேட்டிருப்ப. அவளாங்காட்டியும், வாங்கன்னு சொன்னா நீ இன்னும் சாரி கூட சொல்லவேயில்லை, அதுக்குள்ள, சமாதானத்துக்கு வந்தாளாம் நீ இன்னும் சாரி கூட சொல்லவேயில்லை, அதுக்குள்ள, சமாதானத்துக்கு வந்தாளாம் அதற்க்குள் ப்ரேமும் வந்திருந்தான். கொஞ்ச நேரத்தில் காஃபியும் வந்திருந்தது.\nவழக்கம் போல் அவர்கள் இருவருமே அதிகம் பேசிக் கொண்டனர். நானும், ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்துதான் கவனித்தேன், மைதிலி போன வாரம் போல், எந்த உணர்வையும் காட்டாமல், அமைதியாய் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்ததை. அது மட்டுமல்ல, அவ்வப்போது ப்ரியா அவளிடம் பேசினாலும், அது முழுக்க அவளை காயப்படுத்தும் நோக்கிலேயே இருந்தது. அவ்வப்போது அவளுக்காக பதில் சொன்ன ப்ரேமும் அவளைக் காயப்படுத்தினான். எப்பிடி டெய்லி, வெட்டியாய் (ஃப்ரீ டைமில் என்று சொல்லவில்லை) இருக்க முடியுது டெய்லி, வெட்டியாய் இருக்கிறப்ப என்ன பண்ணுவீங்க டெய்லி, வெட்டியாய் இருக்கிறப்ப என்ன பண்ணுவீங்க நீங்க ஏன் பியூட்டி பார்லர் போயி கொஞ்சம் மேக் அப் பண்ணிக்கக் கூடாது நீங்க ஏன் பியூட்டி பார்லர் போயி கொஞ்சம் மேக் அப் பண்ணிக்கக் கூடாது பாக்கிற எங்களுக்கு கொஞ்சம் நல்லாயிருக்குமில்ல பாக்கிற எங்களுக்கு கொஞ்சம் நல்லாயிருக்குமில்ல எப்டி இவ்ளோ கலரா இருக்கிற ப்ரேமை வளைச்சீங்க எப்டி இவ்ளோ கலரா இருக்கிற ப்ரேமை வளைச்சீங்க வீட்ல இவ சும்மா இருக்கிறப்ப வேலைக்காரி எதுக்கு வீட்ல இவ சும்மா இருக்கிறப்ப வேலைக்காரி எதுக்கு ஹாண்ட் வொர்க் பண்றேன், அது இதுன்னு காசை கரியாக்குவா ஹாண்ட் வொர்க் பண்றேன், அது இதுன்னு காசை கரியாக்குவா கல்யாணத்துல கூட என்னை எல்லாரும், எப்பிடி இவளுக்கு ஓகே சொன்னீங்கன்னுதான் கேட்டாங்க. எதற்கும் அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.\nஎன்னால் தாங்க முடியவில்லை. கடுப்பில் எழுந்து, புக் செல்ஃபில் இருந்த புக்சை பார்க்க ஆரம்பித்தேன். ஸ்நாக்ஸ் எடுத்துக்கோங்க எனக்கு ஒரு ப்ளேட்டை எடுத்து என்னருகில் வந்திருந்தாள் மைதிலி எனக்கு ஒரு ப்ளேட்டை எடுத்து என்னருகில் வந்திருந்தாள் மைதிலி அவளிடம் பேச வேண்டும் போலிருந்தது. இது யார் கலெக்‌ஷன்ஸ்ங்க அவளிடம் பேச வேண்டும் போலிருந்தது. இது யார் கலெ��்‌ஷன்ஸ்ங்க அவருதுதான். நான், இதுல காமிக்ஸ் மட்டுந்தான் படிப்பேன் அவருதுதான். நான், இதுல காமிக்ஸ் மட்டுந்தான் படிப்பேன் ஓ… இந்த வயசுல போயி, இதெல்லாம் படிச்சிட்டிருக்கேன்னு நினைக்கிறீங்களா ஓ… இந்த வயசுல போயி, இதெல்லாம் படிச்சிட்டிருக்கேன்னு நினைக்கிறீங்களா அவளையே பார்த்தவன் சொன்னேன், அயன் ராண்ட் படிக்கிறன்லாம் புத்திசாலியும் கிடையாது. காமிக்ஸ் படிக்கிறவிங்க எல்லாம் முட்டாளும் கிடையாது. என்னதான் புக்ஸ் நம்ம எண்ணத்தை இம்ப்ரூவ் பண்ணும்னாலும், நாம யாருங்கிறதை, நம்ம செயல்கள்தான் தீர்மானிக்கும், நாம படிக்கிற புத்தகம் இல்லை. ஏனோ, என் பதில் அவளுக்கு திருப்தியையும், கொஞ்சம் சந்தோஷத்தையும் தந்தது. அதற்க்குள், நாங்கள் புக் செல்ஃப்க்கு அருகில் இருந்ததை பார்த்த ப்ரேம், புக்ஸ் ஏதாவது வேணா எடுத்துக்கோங்க ராஜா.\nஅது எல்லாம் அவ மட்டுந்தான் படிப்பா. நான் கூட சொல்லுவேன், காசை ஏன் வேஸ்ட் பண்றேன்னு என்னாதான் இருக்கோ அந்த புக்ஸ்ல என்று சொல்லி விட்டு திரும்ப ப்ரியாவுடன் பேச ஆரம்பித்தான். திரும்ப, மைதிலியைப் பார்த்த போது, அவள் கண்களில் சிரிப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்\nஇவள் தெரிந்தே என்னிடம் விளையாடியிருக்கிறாள். எனக்கு அது பிடித்திருந்தது. பதிலுக்கு நானும் அவளிடம் விளையாட எண்ணி, அவளை கோபமாக முறைத்துப் பார்த்து, எடுத்த புத்தகத்தை செல்ஃபிலேயே பட்டென்று வைத்தேன்.\nஅவள் முகம் வாடிவிட்டது. அவள் வாடியது, நான் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டேன். என் புன்னகை அவளையும் தொற்றியது. ’வாலு’ என்று அவளைச் சொல்லிவிட்டு புன்னகையுடன் நகர்ந்தேன். அவளைத் திரும்ப பார்க்க வேண்டும் என்ற என் ஆர்வம், ப்ரியாவின் அடுத்த வார அழைப்பிற்க்கும் ஓகே சொல்ல வைத்தது.\nஇந்த முறை என்னை வரவேற்ற போது, அவளது புன்னகை இன்னும் பெரிதாகியிருந்தது. இதை ப்ரியா கவனித்திருப்பாள் போலும். அவளது வன்மம் கொஞ்ச நேரம் கழித்து தெரிந்தது. என்ன ப்ரேம், என்னை வெல்கம் பண்றப்ப சிரிக்கவே மாட்டேங்குறா உன் வைஃப். ஒரு வேளை நாங்க வர்றது உன் வைஃப்க்கு புடிக்கலியோ ப்ரேம் பதிலுக்கு அவள் முன்னாலேயே மைதிலியைத் திட்டினான். என்ன மைதிலி, என்னாதான் மேனர்ஸ் பழகியிருக்கியோ. அம்மா இல்லைங்கிறதுனால, உனக்கு பழக்க வழக்கத்தை யாரும் சரியா சொல���லி கொடுக்கல போல. ச்சே, என்றான். வழக்கமாக உணர்வுகளைக் காட்டாதவள் அன்று கண் கலங்கிவிட்டாள். அமைதியாக சாரி சொல்லி விட்டு அவள் ரூமுக்குள் சென்று விட்டாள்.\nஎன்னால் தாங்க முடியவில்லை. அவளைத் தேடி, அவள் அறைக்கே சென்றேன். அவர்கள் மேல் காட்ட வேண்டிய கோபத்தை அவளிடம் காட்டினேன்.\nதிருப்பி ப்ரேம்கிட்ட கேள்வி கேட்க வேண்டியதுதானே ஏன் கம்முன்னு வர்றீங்க மைதிலி ஏன் கம்முன்னு வர்றீங்க மைதிலி கூரிய பார்வையை என் மேல் வீசியவள், உங்க மனைவி ஒழுங்கா இருந்திருந்தா இவர் இப்படிச் சொல்வாரா கூரிய பார்வையை என் மேல் வீசியவள், உங்க மனைவி ஒழுங்கா இருந்திருந்தா இவர் இப்படிச் சொல்வாரா அவிங்க சொன்னப்ப நீங்களும் வேடிக்கை பாத்துட்டுத்தானே இருந்தீங்க. அவள் வார்த்தையில் இருந்த உண்மை என்னைச் சுட்டது. சாரி மைதிலி அவிங்க சொன்னப்ப நீங்களும் வேடிக்கை பாத்துட்டுத்தானே இருந்தீங்க. அவள் வார்த்தையில் இருந்த உண்மை என்னைச் சுட்டது. சாரி மைதிலி இட்ஸ் ஓகே, பழகிடுச்சி எங்கோ பார்த்த படி அவள் சொன்ன பதில், சொல்லாமல் பல கதைகளைச் சொல்லியது. அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது.\nநீங்க என்ன படிச்சிருக்கீங்க மைதிலி\nஎன் கணவர் வர இன்னும் 3 நாள் ஆகும் -Tamil Wife Cheating Story\nபி ஈ. கொஞ்சம் இடைவெளி விட்டவள் பிட்ஸ் பிலானில.\n பிட்ஸ்ல படிச்சிட்டு இப்பிடி வேலைக்குப் போகாம வீட்ல இருக்கீங்க அன்னிக்கு ப்ரேம், அவர் படிப்புக்கு ஈக்வல் இல்லைன்னு சொன்னப்ப கூட கம்முன்னு இருந்தீங்க\nகாலை விரித்த பத்தினி காமினி கீதா – 17 →\n3 thoughts on “சாது மிரண்டால் வீடும் கொள்ளாது – 02”\nஅண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு - 01\nநானும் தம்பியும் - தம்பியும் அம்மாவும் - 2\nதிடீர் பணி இடை மாற்றம்\nஅச்சத்துல அம்மா. உச்சத்துல தங்கை\nஅரும்பு மீசை பையனோடு \"Sleeper bus\"-ல் பயணம்\nசித்திக்கு நான் சக்காளத்தி – 10\nசித்திக்கு நான் சக்காளத்தி – 09\nஎன்னடா தூங்கலையா இன்னுமா உனக்கு மூடு அடங்கல\nசித்திக்கு நான் சக்காளத்தி – 10\nசித்திக்கு நான் சக்காளத்தி – 09\nதிடீர் பணி இடை மாற்றம்\nநாங்கள் சிறுவர் ஆபாசத்திற்கு எதிரானவர்கள். அதனுடன் தொடர்புடைய எதையும் நீங்கள் கண்டால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டவரா\nSuri on நிழலான நிஜ காதல் – பகுதி 2\nKig on எனக்கு கண்ணு தெரியாது 10\nSwathi on முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 58\nAnees on முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lifeberrys.com/news/excess-water-opening-from-phuhl-lake-at-300pm-19685.html", "date_download": "2021-08-01T01:18:14Z", "digest": "sha1:DBZECBUG3I2IX2ZQXEV3X5PS36XZSWXR", "length": 4886, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "புழல் ஏரியிலிருந்து பிற்பகல் 3.00 மணிக்கு உபரி நீர் திறப்பு - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nபுழல் ஏரியிலிருந்து பிற்பகல் 3.00 மணிக்கு உபரி நீர் திறப்பு\nபுழல் ஏரியிலிருந்து பிற்பகல் 3.00 மணிக்கு உபரி நீர் திறப்பு\nபுரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\n21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 19 அடியை தாண்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.\nமுதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி நீர் புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.\nபுழல் ஏரி தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/09171524/Whatever-Hello.vpf", "date_download": "2021-08-01T01:59:38Z", "digest": "sha1:PQCJW77CPJPD6KI6T2BZXIANBRBX2AMU", "length": 19707, "nlines": 162, "source_domain": "www.dailythanthi.com", "title": "Whatever Hello? || எது வணக்கம்?", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வைத்தே அனேகமானவர்கள் பார்க்கின்றனர்.\nபள்ளிவாசலில் குனிந்து எழும்புவது மட்டுமே வணக்கம் என்று ஒருசிலர் கருதுகின்றனர். அத்துடன் நமது கடமை முடிந்துவிட்டது என்று வேறுசிலர் கருதுகின்றனர்.\nஇவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது\n“நான் ஜின்களையும், மனிதர்களையும், என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்கும் படைக்கவில்லை” (திருக்குர்ஆன் 51:56)\nஇந்த வசனத்தைப் படித்தபின் அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பமும் தவறான கற்பிதமும் தோன்றும். யோசித்துப் பார்த்தால்... இவற்றை மட்டும் நிறைவேற்றுவதற்கா இறைவன் நம்மைப் படைத்தான் என்ற ஐயமும் கூடவே எழும்.\nஇவைதான் வணக்கம் என்று நாம் கருதும் இந்தத் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுக்கு அன்றாட வாழ்வின் ஒருநாளில் எத்தனை மணி நேரங்களை நாம் ஒதுக்குகின்றோம் என்பதை யோசித்துப் பார்த்தாலே, வணக்கம் என்பது இவை மட்டுமல்ல என்பது தெரியவரும்.\nஉண்மையில் ஐந்து வேளை தொழுகைக்காக 24 மணி நேரத்தில் 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்..\nமாதங்களைக் கணக்கிட்டால் 8.5 சதவீதம் மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்\nஜகாத் என்பதோ வருடத்தில் ஒரு முறை மட்டுமே. எனில் மீதி நேரம்..\nவாழ்நாளில் ஒரு முறை தான் ஹஜ். எனில் மீதி நேரம்\n‘என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி உங்களை நான் படைக்கவில்லை’ என்ற இறைக்கூற்றின் அடிப்படையில் பார்த்தால்; 24 மணி நேரமும் தொழுது கொண்டோ, நோன்பு நோற்றுக்கொண்டோ அல்லது ஜகாத் கொடுத்துக்கொண்டோ அல்லவா இருந்திருக்க வேண்டும்\nஇதுநடைமுறை சாத்தியம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல. மாறாக அறிந்துகொள்ளுங்கள்...\nஓர் ஏழைக்கு உணவளிக���கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.\nமத, இன, மொழி வேறுபாடு பார்க்காமல் கவலை சூழ்ந்த மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.\nஅமானிதம் பேணி, அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.\nநாவால் பிறர் மனதை நோகடிக்காமல் இருக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.\nமலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.\nதேவையற்றை கோபத்தையும் அவசியமற்ற ஆத்திரத்தையும் கட்டுப்படுத்தும்போதும் நீங்கள் வணக்கத்தில்தான் ஈடுபட்டுள்ளீர்கள்.\nலஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.\nஉண்மையை உரக்கச் சொல்லும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.\nவியாபாரத்தின்போதும், கொடுக்கல் வாங்கலின்போதும் நீதியுடனும் விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடனும் நடந்துகொள்ளும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.\nஉங்கள் வேலையையும் உங்களது பணியையும் ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் செய்யும்போதும், வாங்கும் ஊதியத்திற்கு உகந்த முறையில் உழைக்கும்போதும் நீங்கள் வணக்கத்தில் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.\nஉண்ணும் உணவும் அருந்தும் பானமும் அனுமதிக்கப்பட்ட வழிமுறையினூடாக இருந்தால் அதுவும் வணக்கமே.\nஅணியும் ஆடையும், அத்தியாவசியப் பொருட்களும் அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதித்தவையாக இருந்தால் அதுவும் வணக்கமே.\nஇதைவிட ஆச்சரியம் என்னவென்றால் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் உழைப்பதும் சிலபோது வணக்கத்தில் கட்டுப்படும்.\nவயலில் உழைப்பவரும், தொழிற்சாலையில் இயங்குபவரும், கடைவிரிக்கும் வியாபாரியும், அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியரும், துறைசார் நிபுணர்களும் தங்களுடைய பணிகளை வணக்கமாகவும், மறுமை வெற்றிக்கான ஆதாரமாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.\nஆயினும் அதற்கென சில நிபந்தனைகள் உள்ளன.\nஒன்று: இஸ்லாம் அனுமதித்த தொழிலாக அது இருக்க வேண்டும்.\nஇரண்டு: நோக்கம் (நிய்யத்) நல்லதாக இருக்க வேண்டும்.\nமூன்று: செய்வன திருந்தச் செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில�� ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அதைச் செவ்வனே செய்வதை இறைவன் விரும்புகின்றான்”. (பைஹகி).\nநான்கு: அந்தப் பணியில் இறை வரம்புகளை மீறக்கூடாது. (மோசடி, திருட்டு, துரோகம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது).\nஐந்து: இறைக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அந்தப் பணி தடையாக இருக்கக் கூடாது.\nஇந்த வரம்புகளை பேணும்போது யார் எப்பணி செய்தாலும் அப்பணியை வணக்கமாகவே இஸ்லாம் கருதுகிறது.\nபலசாலியான ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் கடந்து சென்றார். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே இவர் மட்டும் இறைப் பாதையில் போராட முன்வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் இவர் மட்டும் இறைப் பாதையில் போராட முன்வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்\nஅப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிந்துகொள்ளுங்கள் தமது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் இவரும் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். தமது வயதான பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். அடுத்தவரிடம் கையேந்தாமல் தமது சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைக்கச் செல்கின்றார் என்றால், அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். ஒருவர் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதுதான் இவர் சைத்தானின் பாதையில் இருக்கின்றார்”. (தபரானி)\nஇஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர, வெறும் தொழுகையையும் நோன்பையும் மட்டும் வைத்தல்ல.\nஇந்த வணக்கங்கள் தான் மற்றவர்களைக் கவர்ந்திழுக்குமே தவிர, வெறும் பரப்புரைகளும், பேருரைகளும் அல்ல.\n- மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்���ீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/13174408/Believe-in-the-Scriptures.vpf", "date_download": "2021-08-01T00:38:06Z", "digest": "sha1:32B2V3B234OZQMDTR2SPGUFQLGIBG3PW", "length": 20433, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "Believe in the Scriptures || இறை வேதங்களை நம்புவது", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவேதங்களை நம்புவது’ குறித்த தகவல்களை காண்போம்.\nஇறைநம்பிக்கையில் அடுத்த கட்டம் இறைவேதங்களை நம்புவது. இறைவனால் இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதங்களையும், சுஹுபுகள் எனும் சிறிய ஏடுகளையும் உண்மை என உளமாற நம்ப வேண்டும்.\nபிரதான இறைவேதங்கள் என்று வரும்போது முக்கியமான நான்கு வேதங்களை குறிப்பிடலாம். அவை வருமாறு:-\nதவ்ராத்:இது அப்ரானி எனும் ஹிப்ரு மொழியில் மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் அருளினான். மேலும் அவருக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அளித்தான்.\nசபூர்:இது யூனானி எனும் கிரேக்க மொழியில் தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கினான்.\nஇன்ஜீல்:இது ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி மொழியில் இறைவன் இறக்கிவைத்தான்.\nதிருக்குர்ஆன்:இது அரபி மொழியில் முகம்மது (ஸல்) அவர் களுக்கு இறைவன் அருளினான். இந்த வேதம் படிப்படியாக 23 ஆண்டுகள் அருளப்பட்டது.\nஇதைத்தவிர முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும், ஷீது (அலை) அவர்களுக்கு ஐம்பது ஏடு களையும், இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு முப்பது ஏடுகளையும், இப்ராகிம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அருளினான்.\nமேற்கூறப்பட்ட நான்கு இறைவேதங்களும், 110 ஏடுகளும் இறைவனின் திருவசனங்கள் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வ��று கூறுகிறது:\n‘இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன்’ என்று கூறுவீராக’. (42:15)\n‘தவ்ராத்தையும் நாம் அருளினோம், அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது’. (5:44)\n‘நபிமார்களில் சிலரைவிட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். தாவூத் (அலை) அவர்களுக்கு ஸபூர் (வேதத்தை) கொடுத்தோம்’. (17:55)\n‘தமக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இன்ஜீல் வேதத்தையும் வழங்கினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. தனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது. (இறைவனை) அஞ்சுவோருக்கு நேர்வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது’. (5:46)\n‘இன்ஜீலுக்குரியோர் அதில் இறைவன் அருளியதின் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும்’. (5:47)\n‘உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை (திருக்குர்ஆனை) தன் அடியார் (முகம்மது (ஸல்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்’. (25:1)\n முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தை, (திருக்குர்ஆனை படிப்படியாக) அவன் தான் உம்மீது இறக்கி வைத்தான். இது இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும். தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்’.\n‘இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக நன்மை-தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் புர்கான் (எனும் குர்ஆனையும்) இறக்கிவைத்தான். ஆகவே, எவர் இறைவசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்’. (3:3,4)\nஇறைவேதங்களான நான்கு வேதங்களும் வெவ்வேறு வகையான காலகட்டங்களில் வெவ்வேறு நபிமார்களுக்கு இறைவன் புறத்திலிருந்து இறக்கப்பட்டது. முந்தைய வேதத்தை, பின் இறக்கியருளப்பட்ட வேதம் உண்மைப்படுத்துகிறது; அதை பாதுகாக்கவும் செய்கிறது.\nநான்கு வேதங்களும் மக்களை நல்வழிப்படுத்தவே இறங்கியது. அவை மக்களுக்கு பலவிதமான வகையில் ஒளிவீசும் நேர்வழி காட்டுபவைகளாகவே அமைந்தன.\nஇறுதியாக வந்த இறைவேதமாகிய திருக்குர்ஆனும், இறுதித்தூதராக அனுப்பப்பட்ட முகம்மது (ஸல்) அவர்களும் முந்தைய வேதங்களையும், முந்தைய நபிமார்களையும் ஏற்று, மெய்ப்படுத்தினார்கள்.\n���உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதற்காகவும், அதை பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே இறைவன் அருளியதின் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக’. (5:48)\n‘(முஹம்மதே) நேர்வழி நோக்கி அழைப்பீராக, உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக, அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர். இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு’. (42:15)\n‘எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்கு தடைசெய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே, இறைவனை அஞ்சுங்கள், எனக்குக் கட்டுப்படுங்கள் என்றும் கூறினார்’. (3:50)\n‘இது (திருக்குர்ஆன்) மனிதர்களுக்கு விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்’. (3:138)\nமேலும், வேதம் அருளப்பட்ட நபிமார்களும் தங்களுக்கு இறங்கிய வேதத்தை நம்பவேண்டும். இறைநம்பிக்கையாளர்களும் அனைத்து வேதங்களையும், ஏடுகளையும் நம்பவேண்டும். இந்த நம்பிக்கை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.\n‘நம்பிக்கை கொண்டாரே, இறைவனையும், அவனது தூதரையும், தமது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்’. (4:136)\n‘இத்தூதர் (முகம்மது) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். இறை நம்பிக்கை கொண்டோரும் இதை நம்பினார்கள். ஒவ்வொருவரும் இறைவனையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பினார்கள்’. (2:285)\nநான்கு இறைவேதங்களும் நான்கு சமுதாயத்தினருக்கு மட்டுமே உரிமையானது அல்ல. அகில உலக மக்களுக்கும் உரித்தானது. உலக மக்கள் அனைவருக்கும் நேரான பாதையை காட்டி, அவர்களை நேர்வழிப்படுத்தக்கூடியது.\nஇறுதியாக இறங்கிய திருக்குர்ஆன் அனைத்து வேதங்களையும் தன்னிடம் உள்வாங்கி, அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, அழகான தீர்வுகளை அளித்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் தலைசிறந்தது.\nஇன்று வரை அன்று இறங்கியது போன்றே திருக்குர் ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை மாற்ற முடியாது. மாற்றத்திற்கு உட்படாதது. இதில் சந்தேகம் என்பதே கிடையாது.\nஇதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், ஆராயலாம், பின்பற்றலாம். இது உங்கள் உரிமை. இது உங்கள் வேதம்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. சூலூர் அருகே பரபரப்பு : மாசாணியம்மன் சிலையை தேடி வந்து அமர்ந்த கிளி பக்தர்கள் பரவசம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jul/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3665440.html", "date_download": "2021-08-01T02:01:22Z", "digest": "sha1:SJL7IKQSEKRMYZVZMWKDLO3V3GER26Q5", "length": 12018, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சில்லறை மற்றும் மொத்த வியாபாரம்: குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக சோ்ப்பு; மக்களவையில்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nசில்லறை மற்றும் மொத்த வியாபாரம்: குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக சோ்ப்பு; மக்களவையில் தகவல்\nசில்லறை மற்றும் மொத்த வியாபாரம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக சோ்க்கப்பட்டுள்ளதாக மக்களவையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணே தெரிவித்தாா்.\nஅவா் மக்களவையி���் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:\n2021 ஜூலை 2-ஆம் தேதி முதல் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வா்த்தகத்தை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவாக மத்திய அரசு சோ்த்துள்ளது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழிலின் புதிய வகைப்பாடு அறிமுகம் மூலம், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், புதிய இலவச ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது முந்தைய உத்யோக் ஆதார ஒப்பந்த தாக்கல் முறையை மாற்றியுள்ளது.\nகுறு, சிறு நிறுவனங்களுக்கு 3-ஆம் நபா் உத்தரவாதமின்றி, எளிதாக கடன் வழங்கும் முறையை வலுப்படுத்த கடன் உத்தரவாத திட்டத்தை அரசு தொடங்கியது. இதன் மூலம் கடன் பெறும் உறுப்பு நிறுவனங்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்து ரூ.2,72,007.42 கோடி அளவுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் வேலைவாய்ப்பு உற்பத்தி, கிராம வேலை வாய்ப்பு உற்பத்தி திட்டம், முத்ரா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பலன்களை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற முடியும் மற்றும் கரோனா தொற்று காரணமாக பிரச்னைகளை சந்தித்த குறு,சிறு நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பிரதமரின் வேலைவாய்ப்பு உற்பத்தி திட்டத்தின் கீழ், 2020-21ம் ஆண்டில் ஜூலை வரை 91,054 திட்டங்களும், 7,28,432 வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.\nதேன் உற்பத்தி திட்டத்தை, காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் கடந்த 2017-18ஆம் ஆண்டு தொடங்கியது. தேனீ வளா்ப்பு நடவடிக்கைகள், விவசாயிகள், ஆதிவாசிகள், மற்றும் வேலையற்ற கிராம இளைஞா்களுக்கு சுய வேலை வாய்ப்புகள் வழங்க இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுவரை 15,445 போ், இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனா். இத்திட்டத்தின் கீழ், 29 தேனீ தொகுப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. தேனீ வளா்ப்போா் 13,388 போ் ரூ.68.65 கோடி மத்திய அரசின் நிதியுதவியை பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்\nகவிஞர் சினேகன் - கன்னிகா திருமணம் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/banks-farmers-loans-coronavirus-pudukkottai-district", "date_download": "2021-07-31T23:59:19Z", "digest": "sha1:LITUYGRUJ5H5XY3WOCLCW7T3ZSLMAEWA", "length": 10107, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "சமூக இடைவெளியை மறந்து வங்கிகளில் குவிந்த கூட்டம்! | nakkheeran", "raw_content": "\nசமூக இடைவெளியை மறந்து வங்கிகளில் குவிந்த கூட்டம்\nகரோனாவை விரட்ட முழு ஊரடங்கு அவசியம் என்று அரசாங்கம் சொல்லி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன் அதிதியாவசியப் பொருட்கள் வாங்கும் இடங்களிலும் கூட்டம் கூடக் கூடாது சமூக இடைவெளி அவசியம் வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.\nவங்கிக் கடன் தவணை மூன்று மாதங்களுக்குப் பிறகு செலுத்தவும் சலுகை வழங்கப்படும் என்று அரசு உத்தரவுகளில் சொன்னாலும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் கடன் தவணை தொகையைப் பிடித்தம் செய்து கொண்டுவிட்டனர் . அரசு உத்தரவு ஏனோ வங்கிகளுக்கு எட்டவில்லை.\nஇந்த நிலையில் தான் வங்கிகளில் விவசாய நகைக்கடன் வைத்துள்ளவர்களின் தேதிகள் முடிவடையும் நிலையில் உடனடியாக வங்கிக்கு வந்து வட்டியைக் கட்டி மறுபடியும் கடன் தேதியைப் புதுப்பித்துக் கொள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டே இருந்தனர். அதனால் நேற்று (13/04/2020) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி காற்றில் பறந்துவிட்டது.\nஇப்படி தினசரி வங்கிகள் கூட்டம் கூட்டினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத கரோனாவைக் கூட்டி வந்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது.\nகரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்\n\"அதிகரிக்கும் கரோனா... கூடுதல் கவனம் தேவை\" - மருத்துவத்துறைச் செயலாளர் பேட்டி\nஎந்தெந்த இடங்களில் வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை\nகூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை\n'முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nசென்னையில் பல இடங்களில் காற்றுடன் மழை\n''பாஜகவினரிடம் எச்சரிக்கையாகவே இருங்கள்''-திமுக எம்.பி கனிமொழி\nவிரைவில் பவானி சாகர் அணைதிறப்பு... அமைச்சர் முத்துசாமி பேட்டி\n - 'திட்டம் இரண்டு' விமர்சனம்\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nநடைபயிற்சி சென்ற நீதிபதி திட்டமிட்டு கொலை... வெளியான சிசிடிவி காட்சிகள்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/sports/brazil-women-football-team-to-be-paid-same-wage-as-their-male-counterparts/", "date_download": "2021-08-01T00:57:53Z", "digest": "sha1:D75ZK6SRJFNGNLKQRY3TMS25TLF3W3HU", "length": 22351, "nlines": 260, "source_domain": "www.thudhu.com", "title": "ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம்; பாலின வேறுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேசில்!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome விளையாட்டு கால்பந்து ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம்; பாலின வேறுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேசில்\nஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ச�� ஊதியம்; பாலின வேறுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேசில்\nபிரேசில் கால்பந்து அணியில் ஆண்களுக்கு வழங்கப்படுவதை போல இனி பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் தற்போது நவீன மயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பெண்கள் அனைத்து தொழில்களிலும் களமிறங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆண்களை போல சம ஊதியம் கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.\nஇந்த விஷயங்களில் பாலின வேறுபாடு தான் தலைதூக்கி நிற்கிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டுகளில் பெண்கள் ஃபிஃபா உலகக் கோப்பையை நான்கு முறை வென்ற அமெரிக்கா கூட இதில் விதிவிலக்கில்லை.\nதேசிய அணியில் உள்ள அமெரிக்க வீராங்கனைகள் ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி கடந்த மார்ச் மாதம் தங்கள் கூட்டமைப்புக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் இதை விசாரித்த பெடரல் நீதிபதி வீராங்கனைகளுக்கு எதிராகவே தீர்ப்பளித்தார். மற்ற நாடுகளுக்கு எல்லாம் நாங்கள் முன்னோடி என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் நிலை இதுதான்.\nஇதையடுத்து அமெரிக்கா வீராங்கனைகள் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தனர் என்பது வேறு கதை. கரோனா, லாக் டவுன் என இந்த நியூ நார்மலில் பல விளையாட்டு வாரியங்களும் தங்களது அணி வீரர், வீராங்கனைகளின் ஊதிய குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்த சூழலில் பிரேசில் கால்பந்து சங்கம், தேசிய அணியில் ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போல பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பரிசுத்தொகை மற்றும் ஊதியம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகவே வழங்கப்படும். அதனால் இனி வீராங்கனைகளும் வீரர்கள் பெரும் ஊதியத்தை பெறுவார்கள் என்கிறார் பிரேசில் கால்பந்து சங்கத்தின் தலைவர் ரோஜேரியோ கோபாக்லோ‌.\nமேலும் இந்த முடிவை கடந்த மார்ச் மாதமே பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச மகளிர் அணிகளின் தர வரிசை பட்டியலில் பிரேசில் அணி எட்டாவது இடத்தில் உள்ளது.\nபிரேசில் சங்கத்தின் இந்த முடிவு அனைவரைது புருவத்தையும் உயரச் செய்துள்ளது. தற்போது பிரேசிலில் தொடர்ந்து இங்கிலாந்து சங்கமும் வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம் வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் ��ந்த ஆண்டு ஜனவரியில் இருந்தே தாங்கள் இதை நடைமுறைப்படுத்திவருவதாக தெரிவித்துள்ளது.\nஇவர்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, நார்வே, நியூசிலாந்து ஆகிய சங்கங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியத்தை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/01/blog-post_54.html", "date_download": "2021-08-01T00:33:17Z", "digest": "sha1:FJFUUHQPW6LWJXEAQIC53FITDKBALNJX", "length": 5251, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ் நகரிலுள்ள திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடல் சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ் நகரிலுள்ள திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடல் - Yarl Voice சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ் நகரிலுள்ள திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடல் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ் நகரிலுள்ள திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடல்\nசுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.\nநாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.\nஎனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தது என்று சுகாதாரத் துறையினரால் கண்டறிப்பட்டது.\nஅதனாலேயே அந்த திரையரங்கு சுகாதார நடைமுறைகளின் மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/what-does-a-lunar-eclipse-look-like-today-what-are-the/c77058-w2931-cid341819-s11189.htm", "date_download": "2021-08-01T01:26:17Z", "digest": "sha1:EQGIIPPEBKBSD5JMIDNJAIACST2H2AOV", "length": 14645, "nlines": 83, "source_domain": "newstm.in", "title": "இன்றைய சந்திர கிரகணம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? பரிகாரங்கள் என்ன?", "raw_content": "\nஇன்றைய சந்திர கிரகணம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்\nஇன்றைய சந்திர கிரகணம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்\nபுது வருஷத்தின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இன்று நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் முழுவதும் தெரியும் என்றும், இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பெயரிட்டுள்ளது.\nஇன்று இரவு சரியாக 10.36 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 2.44 மணிக்கு இந்த சந்திர கிரகணம் நிறைவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 12 ராசிகளின் மீது என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது எந்த ராசிகளுக்கு எல்லாம் பாதிப்புகள் ஏற்படுகின்றது என்று பார்ப்போம்.\nஇன்று நிகழ இருக்கும் சந்திர கிரகணம் உங்கள் இராசியின் 3வது வீட்டில் நிகழ்கிறது. அதனால், உடன்பிறப்புகளுடன் இதுநாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் இப்போது முதல் சரியாக துவங்கிவிடும். சந்திர கிரகணத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விலக, நாளை காலையில் எழுந்து குளிக்கும் போது தண்ணீரில் சிறிதளவு கல் உப்பைக் கரைத்து விட்டு தலைகு குளித்து விட்டு, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு, வெல்லத்தை தானம் செய்து வாருங்கள். மறக்காமல் ஆஞ்சநேயரை தரிசிக்கவும்.\nஇன்றைய சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் நிகழ்கிறது. இரண்டாவது வீடு என்பது பணத்தையும், பொருளையும் குறிக்கும். யார் என்ன சொன்னாலும், உங்கள் உதடுகளில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துங்கள். இந்த கிரகண நிகழ்வு உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. குறிப்பாக உங்களது பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மேலும் நல்ல பலன்களைப் பெற நாளைக் காலையில் சிவனுக்கு தண்ணீர் அபிஷேகம் செய்து விட்டு, அருகிலுள்ள சனிஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். அந்தணர்களுக்கு வெல்லத்துடன் பாலையும் சேர்த்து தானம் கொடுத்தால் பலன்கள் அதிகரிக்கும்.\nஇந்த கிரகணம் மிகச் சரியாக உங்களது சொந்த வீட்டிலேயே நிகழ இருக்கிறது. இதனால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக இதய நலனில் அதிக அக்கறை செலுத்துங்கள். நடைப்பயிற்சியும், தெளிவான மனநிலையும் அவசியம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த தாக்கம் இருக்கும்.\nகிரகண காலத்திற்குப் பிறகு அருகில் உள்ள பசு மடத்திற்குச் சென்று, பச்சை புற்களையும், கீரை வகைகளையும் பசுவிற்கு கொடுத்து வந்தால் நல்ல பல���்கள் கிடைக்கும்.\nஇன்றைய கிரகணம் உங்கள் 12ம் வீட்டினுள் நிகழ இருக்கிறது. இந்த கிரகணத்தினால் மிக மோசமான விளைவுகள் கடகத்திற்கு தான் என்றாலும், இதனால் பயப்படத் தேவையில்லை. நீண்ட காலமாக விரிசலில் இருந்த உறவு முற்றிலும் முறிந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nநாளை காளை எழுந்ததும், தண்ணீரில் கலந்த பாலுடன் குளித்தால் உங்களுக்கு நல்லதே நடைபெறும். அருகில் உள்ள ஆலயத்திலும் பால் தானம் செய்யுங்கள். கிரகண நேரத்தில் ஓம் நம சிவாய மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.\nஇந்த கிரகணம் சிம்ம ராசியினருக்கு 11வது வீட்டில் நடக்கப்போகிறது. இதனால், சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களும் நண்பர்களும் சண்டையிட கூடும். வேலைக்காக காத்திருக்கும் சிம்ம ராசியினருக்கு இது யோகமான காலம்.\nகிரகணம் முடிந்தவுடன் அடுத்த நாள் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று எண்ணெய் தானம் செய்து, காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇந்த கிரகணம் கன்னி ராசிக்கு 10வது வீட்டில் இருப்பதால் பெரிதாக எந்த விதமான பாதிப்புகளும் கிடையாது. முன்கோபத்தினால் நீங்களாகவே சிக்கலை வரவழைத்துக் கொள்வதைத் தவிர்க்கப் பாருங்கள். உங்கள் ராசிக்கு, ராகு கேது தானம் செய்வது மிகவும் நல்லது.\nதுலாம் ராசிக்கு இந்த கிரகணம் 9வது வீட்டில் நிகழ போகிறது. இது நல்ல பலன்களையே தரும். வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேகத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்.ஆஞ்சநேயரின் வழக்கமான வழிபாடு செய்வது நலம் தரும்.\nஇந்த கிரகணம் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் நடக்கப் போகிறது. நிச்சயமாக தந்தையுடனான உறவை கெடுத்து விடும். ஆஞ்சநேயரின் தரிசனம் நன்றாக இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு, குரங்குகளுக்கு வாழைப்பழத்தை வழங்குவது நல்ல பலன் தரும்.\nஉங்கள் ராசியில் 6 கிரகங்கள் ஒன்றாக இருக்கின்றன. சனி, புதன், சூரியன், குரு என ஒரே இடத்தில் பல கிரகங்கள் அமர்ந்துள்ளன. இந்த கிரகணம் உங்கள் 7வது வீட்டிற்குள் விளைவை ஏற்படுத்தும். திருமண பிரச்சினைகள் ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மஞ்சள் தானம் செய்வதும், கிரகண காலத்திற்குப் பிறகு மஞ்சள் தண்ணீரில் குளிப்பதும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.\nஉங்களுக்கு 6வது வீட்டில் இந்த கிரகணம் நடக்கப் போகிறது. எதிரியின் வீடு இத���. எனவே உங்களது எதிரிகள் இனி பின்வாங்குவார்கள். மன்னிப்பு கேட்பார்கள். இதுநாள் வரையில் இழுப்பறியாக இருந்தவைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 41 நாட்கள் தொடர்ந்து ஆஞ்சநேயரை தரிசித்து வந்தால், வாழ்க்கை மேலும் ஏற்றமடையும்.\nஇந்த கிரகணம் கும்ப இராசிக்கு 5வது வீட்டில் நடக்கப் போகிறது. இது குழந்தை மற்றும் கல்வியின் வீடு. அதிகமாக யாரிடமும் பேச வேண்டாம். பைரவர் தரிசனம் உங்களுக்கு மிகவும் நல்லது. ஆஞ்சநேயரின் தரிசனமும் மிகவும் நல்லது.\nஇந்த கிரகணம் மீன இராசிக்கு மிகவும் நல்லது. மீன இராசிக்கு 4வது வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. இது சிறப்பானது தான். வேண்டியவைகள் அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். சம்பளம் அதிகரிக்கும். பதவியுயர்வும் உண்டு.\nவிஷ்ணு சகஸ்ர நாமத்தைச் சொல்வது நல்ல பலன் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/availankanni.html", "date_download": "2021-08-01T02:24:36Z", "digest": "sha1:EVOK36USYQTLMVAKZT7MEEEW6O54DZVC", "length": 24137, "nlines": 320, "source_domain": "eluthu.com", "title": "ஆபிரகாம் வேளாங்கண்ணி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஆபிரகாம் வேளாங்கண்ணி - சுயவிவரம்\nஇயற்பெயர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி\nபிறந்த தேதி : 28-May-1956\nசேர்ந்த நாள் : 26-Mar-2016\nகவிதை எழுதுவது தினமணியில் தினமலரில் தமில்கவிதையில் மற்றும் எழுத்து.காமில் தற்போது எழுத ஆரம்பித்து இருக்கிறேன்\nஆபிரகாம் வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்\n\"மார் கிழி\" ந்திடலானது எனவே\n\"தை\" யேண்டியிது \"மார்கழி \"\nகடுங்குளிர் கால மாதலாலென் பல்லெல்லாம் கிணாரம் கொட்டியது\nஉனைக் கட்டித் தழுவியதா லுந்தனது\n\"வைகாசி \" என்றாள் மனைவி\nவென ஆந்தை விழி விழித்து\nஒரு படி எடுப்பாகவே காணத்\nஆபிரகாம் வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉள்ளம் உள்ளது அது தான்\nஒதுக்கி தள்ள சொல்வது இதில்\nஎதை கேட்பது எதை விடுவது என\nமானம் மரியாதை வீதி செல்வது\nகாண தேடித்தேடி நாள் கழிப்பது\nசுயபுத்திமேல் நம்பிக்கை இழந்து; சொல்புத்தியை நம்பிக் கொண்டு\nஆபிரகாம் வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஏ. எஸ். பி :- என்ன எஸ். ஐ. துப்பு கெடைச்சதா \nஎஸ். ஐ. : - ம்...கெடைச்சது ஐயா \nகெடைச்ச துப்பை இந்த கைக்குட்டையால் தொடச்சி வச்சிருக்கேன் ஐயா\nஏ. எஸ். பி. :- துப்பை தொடைச்சி வச்சிருக்கியா..... புரியவில்லை\nஹெட் கான்ஸ்டபிள்:- சார் காரித் துப்பிட்டாங்கங்களாம் ஊர் ஜனம்\nபோலீஸா இல்லை வேஷம் போட்ட போலீஸா என்று அதைத்தான் சொல்கிறார் நமது எஸ். ஐ.\nஏ. எஸ். பி. :- ஒரு போலீஸ் குடிகுடிச்ச\nவெறியில பொண்டாட்டியை தெரியல பழமொழிக்கொப்ப பண்ண காரியத்துக்கு நேர்மையாக இருப்பவங்களை எல்லாம் பாதிக்கிறது பார்த்தாயா\nஆபிரகாம் வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉலகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது , அது எங்கும் போகவில்லை, இங்கே அது இருக்கிற இடத்தில் தான் இருக்கிறது, அதில் வாழ்ந்து பார்க்க வந்த பட்சிகள் நாம் , மரக்கூண்டில் வாழ்ந்துவிட்டு தரைக்கூண்டில் ஓய்வு எடுத்துக் கொள்ளப்படுகிறது, அவ்வளவுதான்\nபொதுவாக □□ மதியாக் காதல் □□ சுருக்கம் .......\nகிராமத்து பெண் பர்வதம், நடுத்தர குடும்பம், எப்படியோ கஷ்டப்பட்டு கலெக்டருக்கு படித்துவிட்டு, வேலையும் கிடைக்கப் பெற்றாள்.\nஉடனே கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள், ஒரு ஆண் குழந்தையும் பெற்றெடுத்தாள்.\nபோறாத கிரகமோ என்னவோ, ரயில் விபத்தில் கணவனை இழந்த\nஆபிரகாம் வேளாங்கண்ணி - ஆபிரகாம் வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு\nஅக்கால மினி யெக்காள மிடும்\nவிழாவா மழைத்துளி வந்து விழவா\nஉழவா விரைந்து எழுந்து உழவா\nநேற்று அழுதோம் இன்று சிரிப்போம்\n\"இனிமேல் மழைகாலம்\" நீயோ களம் செதுக்கினாய் தானியம் குவிக்க ஒரு\nகுளம் வெட்டினாயா நீரை சேமிக்க\nஇன்று சிரிப்போம் நாளை அழவோ\nஇம்முறை நீரை சேமித்து காட்டுவோம்\nநோயில்லாது நாம் வாழும் போதிலும்\nமழை நீரில்லாது வாழ்திட லாகுமோ\nமகிழ்ச்சி கவிஞரே 06-Aug-2020 10:54 am\nகவிதை மழையாய் கொட்டுகிறது . .. மழைக்கலாமே \nஆபிரகாம் வேளாங்கண்ணி - ஆபிரகாம் வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n“ அன்பே சிவம் “\nதீமூட்டி குளிர் காயும் ஜகமிதிலே அன்பில்லையாம் அஃதே அத்துள்\nஅகமகிழ்ச்சி கொண்டோ மென்று முகமலர்ச்சியில் காணும் போதவ் வன்பேசிவ மென்றுத் தோன்றுமே\nஅன்பை இழந்து வாழும் வாழ்க்கை\nபில் சிவம் கலந்த மோட்சமேயாம்\nநன்றி நன்றி நன்றி கவிஞரே\t06-Aug-2020 10:53 am\nநன்மையாவும் அன்பிலிருந்தே னாரே துளிர்விடு மவ்வன்பே சிவமாகும் ... மெய்யான வார்த்தைகள் . வாழ்த்துக்கள் கவிஞரே .\t05-Aug-2020 2:55 pm\nஆபிரகாம் வேளாங்கண்ணி - மலர்1991 - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநானும் டாக்டர்தான்டா. நானு���் டாக்டர்தான.\nயாருடா அங்க துள்ளிக்குதிச்சுட்டு \"நானும் டாக்டர்தான்டா\"ன்னு சொல்லிட்டு வர்றது.\nஅட அவன் நம்ம ரமேசுடா. நம்மகூட பள்ளிலே படிச்சானே அந்த ரமேசு.\nஅவன் எந்த மருத்துவக்கல்லூரில படிச்சான்\nஉனக்கே தெரியும்.கொஞ்ச வசதியானவன். மேல்நிலை வகுப்பில அவன் வாங்கிய மதிப்பெண் அறுபது சதவீதம். நாம தாத்தா காலத்து முப்பது சதவீதத்துக்குக்கூட சமம் இல்லை. எப்பிடியோ பணத்தைக் கட்டி ஒரு தனியார் மருத்துவக்கல்லூரில சேந்தான்.\nஏன்டா அதிக தொண்ணூறு சதவீதம் வாங்கி தேர்ச்சி பெற்ற சிலர்கூட சில பாடங்களில பல்டி அடிச்சு படிப்பு முடியறதுக்குள்ள எல்லாப் பா\nமிக்க நன்றி கவிஞரே\t22-Apr-2020 1:08 am\nஆபிரகாம் வேளாங்கண்ணி - ஆபிரகாம் வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசுந்தருக்காக பெண் பார்க்க அப்பா அம்மா சகோதரர் சகோதரிகள் இன்னும் வேண்டப்பட்ட உறவினர் ஒன்றாக சென்றார்கள்\nபெண் எப்பவும் பார்க்காத சந்தோஷத்தை விட அன்று எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக அவள் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியதை காண முடிந்தது\n\" இன்னும் மாப்பிள்ளையை பார்க்கவே இல்லை, காட்டவும் இல்லை, அதற்குள் இவ்வளவு பெரிய ஆனந்தமா ஒருவேளை மாப்பிள்ளை ஏற்கனவே வலைவிரித்து அதில் சிக்கி கொண்டு விட்டவளோ, இல்லை ஒருவேளை மறைமுக காதலா\" பக்கத்து வீட்டு சிநேகிதி\n\"ச்சா...ச்சா...அந்த மாதிரி எச்ச பொருக்கி புத்தி யெல்லாம் ஏங்கிட்ட கெடையவே கெடையாது, நான் நேத்தைக்கும் சைவம் தான் இன்னைக்கும் சைவமே தவிற அசைவம் கிடையாது \" ஜானகி\nஎனதன்பு நண்பருக்கு முதற்கண் எனது குடியரசு தின வாழ்த்துக்கள் மற்றும் கதை பாராட்டிற்கு எனது மிகுந்த நன்றி சமர்ப்பணம் நண்பரே\t26-Jan-2019 11:52 pm\nகதை இலக்கியம் கற்பனை நிகழ்வுகள் போற்றுதற்குரிய படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் கதை இலக்கிய பயணமும் நம் இலக்கிய நட்புப் பயணமும் \nஆபிரகாம் வேளாங்கண்ணி - இதயம் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\"நண்பர் முகம்மது சர்பானின் எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் என்ற எண்ணத்தின் வண்ணத்தில் விளைந்து பதிவிட்டது இந்தப் பதிவு \"\nதங்க நிலவென மேனி கொண்டவள்\nஅங்கம் ஆதவன் தோற்றம் கொண்டவன்\n... இமை திறந்த விழிகள்\nமங்கை ஏவும் மான்விழி அம்புகளும்\nசிங்கம் வீசும் கயல்விழி கத்திகளும்\nகாதலெனும் ஒற்றைக் கோட்டில் - ம��தல்\nமுத்தம் பகிராது பாவை இதழ்கள்\nமுகம் வாங்காது இதழ்தரும் காயங்கள்\nகூவம் ஆற்றினை சுத்தம் செய்திடலாம்\nபாவம் செய்திடும் சாதிகளை முடி\nதங்கள் கருத்தில் மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் அன்பரே ....\t25-Jul-2016 1:28 pm\nபொருள் நயம் தன்னில் பயம் கொண்டு தாம் பொருத்திய இடங்களில் பொருந்தி நிற்பதால் ரசனைக்கு குறைவில்லை நண்பரே\t25-Jul-2016 11:47 am\nதங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே .....\t01-Jul-2016 10:34 am\nதங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் அய்யா.....\t01-Jul-2016 10:33 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/bharathi_-neeye-en-idhaya-devathai/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-10/", "date_download": "2021-08-01T01:29:43Z", "digest": "sha1:CNXOWKY5ZDR7LPJRAND5PWH2DO7VYXJR", "length": 23234, "nlines": 290, "source_domain": "jansisstoriesland.com", "title": "நீயே என் இதய தேவதை 10 | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nநீயே என் இதய தேவதை 10\nஅன்பு அன்று மிகுந்த எரிச்சலுடன் அலுவலகம் கிளம்பினான். பிரிந்து சென்ற அவனின் மனைவியிடமிருந்து நேற்று மாலைதான் விவாகரத்து நோட்டீஸ் வந்திருந்தது. இத்தனைக்கு பின்பும் அவளுடன் வாழ அவனுக்கு விருப்பமா\nஆனால் இந்த விவகாரத்தது பத்திரம் பழைய நினைவுகளை கீறிவிட்டதில் மனம் அவளை அலைக்கழிக்க எண்ணியது. அவள் செய்த காரியத்தின் விளைவால் ஏற்பட்ட அவமானம் மற்றும் அவனது தாயின் இறப்பு இரண்டும் சேர்ந்து இவ்வாறு யோசிக்க வைத்தது. இந்நிலையில் அலுவலகம் செல்ல வேண்டாமென தீர்மானித்து விடுப்புக் கேட்டால் மேலாளர் அனுமதிக்கவில்லை. அந்த கோபம் வேறு.\nஅலுவலகம் சென்று தன் இடத்தில் அமர்ந்து கணினியில் எப்போதும் போல அவனது வேலைகளை இயல்பாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.அன்றைய வேலைக்கான\nதகவல்களை பிரிண்ட் எடுத்துவிட்டு நகரும் போது தான் அவனது பிரிவு மேலாளர் அவனத�� வேலையில் வேகம் குறைகிறது என்று முனுமுனுத்தார். வழக்கமாய் நடப்பதுதான்.ஏனோ இன்று மட்டும் கோபத்தின் அளவு மிகுதியாய் இருந்தது.”என் இரத்தத்தை முழுசும் உறிஞ்சிகிட்டிகிட்டாலும் உங்களுக்கு பத்தாதுடா”என உள்ளுக்குள்ளே சீறி் கொண்டாலும் வெளியில்\n“இந்த டிபார்ட்மென்டல இரண்டு பேர் லீவ்ல இருக்காங்க சார். ஒருத்தனே மூனு பேரோட வேலையைப் பாக்கணும் னா கொஞ்சம் லேட் ஆகத் தான் செய்யும். அதுபோக இப்போ இருக்கிற ப்ரெஸ்ஸர்ஸ் (freshers) நிறைய ரிஜக்ட்சன் பண்ணிடறாங்க. அதையெல்லாம் மறுபடி ரீ வொர்க் (rework) பண்ண எக்ஸ்ட்ரா (extra) டைம் ஆகுது” நிதானமாக கூறினான்.\n“சும்மா சும்மா சின்னப்பசங்க மாதிரி சாக்கு போக்கு எதுனாச்சும் சொல்லக்கூடாது அன்பு. அவங்களையெல்லாம் ஒழுங்கா வேலை வாங்குறது தான் உங்களோட வேலை. அதவிட்டுட்டு அவங்க வேலை\nசெய்யலனு சொல்றதுக்கா உங்களுக்கு சம்பளம் தராங்க என்றுவிட்டு இன்னும் சிலபல அறிவுரைகளை அள்ளி வீசினார்\nஉண்மையில் மூலப்பொருளில் தொடங்கி டெலிவரி செய்யும் வரை ஒவ்வொரு நிலையிலும் பொருட்களின் தரத்தை சோதிப்பது மட்டுமே அவனது வேலை. ஆனால் இவர் சூப்பர்வைசர் வேலையும் சேர்த்து தன் தலையில் கட்டுவது ஆத்திரமூட்டியது. “என்னைக்காச்சும் என் கையில சிக்குவடா அப்போ பாரு உன் கதி என்னாகுதுனு”என நினைத்தாலும் வாயில் சிரிப்போடு “சரிங்க சார் இனிமே இப்படி நடக்காம பாத்துக்கிறேன்” என்றுவிட்டு நகர்ந்தவனிடம் வந்து “என்ன இன்னைக்கு ஓவர்டோஸா… “என்றான் வினோத். அவர்கள் துறையின் சூப்பர்வைசர்களில் ஒருவன்.\n“ம்ம். ஆமாண்ணா இன்னைக்கு நான்தான் மாட்டுனேன் போல கெழவனுக்கு” பொதுவாக வயதிற்கு மரியாதை கொடுத்து பேசுபவன் ஆனால் அது அவனின் மேனேஜர் தவிர்த்து.\nஅரவிந்தனுக்கு விழ வேண்டிய திட்டு அவன் லீவ்ல போனதால நீ மாட்டிக்கிட்ட\nஅது எப்படிணா என்னத் தவிர எல்லாருக்கும் லீவு கிடைக்கிது. என்னப் பாத்தா மட்டும் கேணை மாதிரஇப்போதுதானஇவனுங்களுக்கு. நீ வேணாப் பாரேன் ஒருநாள் வேலையேப் போனாலும் பரவாயில்லைனு அந்த கெழவன தூக்கிப் போட்டு மிதிக்கப் போறன் பாரு.\nடேய்… நீ ..வேற… வயசான ஆள மிதிக்கப் போறானாம். நீ உன் வேலையை ஒழுங்கா செய்யற தான. அப்புறம் என்ன அவர் சொல்றத இந்த காதில வாங்கி அந்த காதுல விட்டுரு. போ போய் வேலையைப் பாரு. போ போ.\n.இன்று அரவிந்தனை மட்ட��் தட்டி அன்புவை ஆதரித்து பேசியதால் வினோத் அன்புவின் நண்பன் இல்லை. நாளை அரவிந்தனிடம் அன்புவின் குறைகளை சொல்லிக் காட்டுவான். வினோத் அப்படித்தான். பெரும்பாலும் அந்த கம்பெனியில் எல்லா சூப்பர்வைசர்களும் அப்படித்தான். ஆனால் எல்லாருக்கும் ஒரு பொறாமை உண்டு அன்புவிடம். கம்பெனிக்கு விஸ்வாசமாய் இருந்து மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்கும் போது தொழிலாளர்களிடம் மரியாதையோ நட்போ இருக்காது. அதேபோல் தொழிலாளர்களுக்கு சற்று சலுகை கொடுத்து வேலையின் வேகம் குறைந்தால் மேலிடத்தில் மரியாதை இருக்காது. ஆனால் இரண்டும் ஒரு சேர கிடைத்தது அன்புவுக்கு மட்டுமே. அவன் தொழிலாளர்களுடன் நட்போடு பழக இருமுறை கம்பெனியில் பெஸ்ட் எம்ப்ளாயி விருதையும் வாங்கியிருந்தான். அந்தப் பொறாமை எல்லா சூப்பர்வைசர்களுக்கும் இருக்கவே செய்தது.\nஅன்பு இன்று டெலிவரி்க்கு செல்லபட வேண்டிய கடைசி நிலை பொருட்களின் தரத்தை நுணுக்கமாக சோதித்ததில் 2 மணி நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை. எல்லாவற்றையும் பேக் செய்து எடுத்து வைத்து விட்டு செல்லும் போதுதான் கவியினை உற்று நோக்கினான். அவளது கெட்ட நேரம் எ\nதன்னுடைய மிஷினில் முன்னர் சரியாக அஷெம்பிள் செய்தவள் இப்போதுதான் சிறு தவறு செய்துவிட அது ரிஜக்ட் ஆனது.\nஇதைப் பார்த்தவுடன் அன்புவின் கோபம் மீண்டும் துளிர்விட்டது. கவியின் அருகில் சென்றவன் “என்னம்மா பண்ற”என்றான். திடீரென கேட்ட குரலால் கவியின் உடல் ஒருமுறை நடுங்கி பின் சீரானது. சா.. ர் என்றாள் திக்கி திணறி.\nஉனக்கு இப்படி அஷெம்பிள் பண்ண யார் சொல்லிக் கொடுத்தது…\nபதில் சொல்லாமல் முழித்தவளை முறைத்துவிட்டு சுதா இங்க வா. உன்னை தான சொல்லிதர சொன்னன். இவங்களுக்கு. ஏன் தப்பு தப்பா அசெம்பிள் பண்றாங்க..\nஅன்பு குரலுக்கு அருகில் வந்த சுதா\n“ஏன் பாப்பா என்ன பண்ண” என்றவுடன் அன்பு கவி கையில் வைத்திருந்த பொருளை வாங்கி அதிலுள்ள குறையை சுட்டிக் காட்டினான்.\nசுதா “ஒழுங்கா தான பண்ணிட்டிருந்த பாப்பா ஏன் சொதப்புற”என சற்று கோபமாக கேட்க கவிக்கு அழுகை வந்துவிடும் போல\nஇருந்தும் விடுவதாய் இல்லை அன்பு. வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரம் ஆச்சு. இன்னும் ஒழுங்கா வேலை கத்துக்கலனா எப்படி.. நல்லா அரட்டையடிக்க மட்டும் தெரியுதில்���…. நல்லா அரட்டையடிக்க மட்டும் தெரியுதில்ல…. இது சரி வராது இன்னும் ஒரு வாரம் பார்ப்பேன். அப்பவும் வேலையை ஒழுங்கா செய்யலனா டிபார்ட்மென்ட் மாத்தி\nவிட்டிருவேன். ஈசியான வேலை கொடுத்தா ஒழுங்கா செய்ய மாட்றிங்க. அங்க போய் கஷ்டப்பட்டாத் தான் தெரியும். இன்னும்..\nமேலாளர் தன் மீது கொட்டிய கோபம் அனைத்தும் தனக்கு கீழே வேலைப் பார்க்கும் கவி மீது கவிழ்த்துக் கொண்டிருந்தான். எந்த நிர்வாகத்திலும் இது சகஜம் தானே.\nகவியால் அதற்கு மேல் அழுகையை அடக்க முடியவில்லை. கண்களில் நீர் வழிந்தபடி இருந்தது. அதைப் பார்த்து இன்னமும் எரிச்சலுற்றவனால் அதற்கு மேல் எதுவும் திட்ட முடியவில்லை. தனது இருக்கையில் போய் அமர்ந்தவன் ஆ…. ஊன்னா…. அழுதிட வேண்டியது என முனுமுனுத்துக் கொண்டான். உள்ளளே லேசான குற்றஉணர்ச்சி தோன்றுவதை அவனால் உணர முடிந்தது.\n← Previousநீயே என் இதய தேவதை 9\nNext →11. வெளிச்சப் பூவே\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_71_பாரதி\nநீயே என் இதய தேவதை_ 70_பாரதி\nநீயே என் இதய தேவதை_69_பாரதி\nநீயே என் இதய தேவதை_68_ பாரதி\nநீயே என் இதய தேவதை_67_பாரதி\nநீயே என் இதய தேவதை_66_பாரதி\nநீயே என் இதய தேவதை_65_பாரதி\nநீயே என் இதய தேவதை_64_பாரதி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_1_ஜான்சி\n46. என் படைவீரன்_ 11.16_ஆஹிரி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nநீயே என் இதய தேவதை_56_பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/flexibility!-collector-who-returned-the-gold-that-came-as/cid4251107.htm", "date_download": "2021-08-01T02:01:22Z", "digest": "sha1:H3RFJGOO4ET3TK4HFNR35OUV7JNBAY64", "length": 4495, "nlines": 58, "source_domain": "newstm.in", "title": "நெகிழ்ச்சி! நிவாரணமாக வந்த தங்கத்தை திரும்பக் கொடுத்த ஆட்சியர்!!", "raw_content": "\n நிவாரணமாக வந்த தங்கத்தை திரும்பக் கொடுத்த ஆட்சியர்\nகொரோனா நிவாரண நிதியாக மூன்றரை பவுன் தங்கத்தை கொடுத்த விதவைப் பெண்ணுக்கு அதனை மாவட்ட ஆட்சியர் திரும்பக் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கவிதா தன்னிடமுள்ள மூன்றரை பவுன் தங்க நகையை கொரோனா நிவாரண நிதியாக பெற்றுக்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அவர் தனது மகன் உடன் சென்றிருந்தார்.\nஅப்போது ஆட்சியர் மேகநாதரெட்டி நகையை எதற்காக நிவாரணமாக வழங்குகிறீர்கள் என கேட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது கணவர் விபத்தில் இறந்த விட்டதாகவும், மக்களின் நலனுக்காக வழங்குவதாக கூறினார்.\nஅதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அந்த நகையை கவிதாவிடம் திரும்ப வழங்கியதோடு ஆதரவில்லாமல் மகனுடன் வாழ்ந்து வரும் நிலையில் சேமிப்பாக அதை வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.\nதான் சிரமப்பட்டாலும் பொதுமக்கள் நலனுக்காக தனது நகையை வழங்க முன் வந்த கவிதாவிற்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உறுதி அளித்தார்.\nஅதேபோல் அவரது கவிதாவின் மகன் கல்வி முடிக்கும் வரை அனைத்து செலவையும் அரசே ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்தாகவும் கவிதாவிடம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_A8_2010-2013/Audi_A8_2010-2013_L_6.0_W12_quattro.htm", "date_download": "2021-08-01T01:37:13Z", "digest": "sha1:P3JHUJKZPRL2A4VIMXN3NTA5LPSKOKUU", "length": 18004, "nlines": 368, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 2010-2013 எல் 6.0 டபிள்யூ12 குவாட்ரோ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஏ8 2010-2013\nஏ8 2010-2013 எல் 6.0 டபிள்யூ12 குவாட்ரோ மேற்பார்வை\nஆடி ஏ8 2010-2013 எல் 6.0 டபிள்யூ12 குவாட்ரோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 7.4 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 4.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 5998\nஎரிபொருள் டேங்க் அளவு 90.0\nஆடி ஏ8 2010-2013 எல் 6.0 டபிள்யூ12 குவாட்ரோ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி ஏ8 2010-2013 எல் 6.0 டபிள்யூ12 குவாட்ரோ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை w-type engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 90.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் air suspension\nபின்ப��்க சஸ்பென்ஷன் trapezoidal link\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 125\nசக்கர பேஸ் (mm) 2944\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் - rear தேர்விற்குரியது\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/55 r17\nசக்கர size 17 எக்ஸ் 8 ஜெ\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nஎல்லா ஏ8 2010-2013 வகைகள் ஐயும் காண்க\nஆடி ஏ8 எல் 60 டிடிஐ குவாட்ரோ\nஆடி ஏ8 எல் 3.0 டிடிஐ குவாட்ரோ\nஆடி ஏ8 எல் 4.2 எப்எஸ்ஐ குவாட்ரோ\nஆடி ஏ8 எல் 3.0 டிடிஐ குவாட்ரோ\nஆடி ஏ8 எல் 3.0 டிடிஐ குவாட்ரோ\nஆடி ஏ8 எல் 3.0 டிடிஐ குவாட்ரோ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஏ8 2010-2013 எல் 6.0 டபிள்யூ12 குவாட்ரோ படங்கள்\nஆடி ஏ8 2010-2013 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/delta-virus-is-the-main-reason-for-the-second-wave-of-corona-infection-in-tamil-nadu-424537.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-08-01T01:52:29Z", "digest": "sha1:ZPIRAW5KXXBEC4NVFX5T2VRQ7SGXSF4O", "length": 17480, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு.. டெல்டா வைரஸ்தான் காரணமாம்.. குண்டை தூக்கிபோட்ட ஆய்வு முடிவு! | Delta virus is the main reason for the second wave of corona infection in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவச��யம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nவெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி\nஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி\nபோலீசாருக்கு வார விடுப்பு.. டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுகள் நம்பிக்கையளிக்கிறது.. கமல் பாராட்டு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்\n'சிலை கடத்தல்.. யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை..' அமைச்சர் சேகர் பாபு உறுதி\nதாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 01, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஆகஸ்ட் 01,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 1, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nLifestyle வார ராசிபலன் 01.08.2021 - 07.08.2021 - இந்த வாரம் திடீர் செலவுகள் தலைத் தூக்கும்…\nSports சிமோனே பைல்ஸ் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஷாக்.. ஒலிம்பிக்கில் இப்படி ஒரு சோதனையா\nAutomobiles ஒரே மாதத்தில் 13 ஆயிரம் கார்களை விற்றுள்ள டொயோட்டா 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் 50% உயர்வு\nFinance நோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nMovies அந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாட்டில் கொரோனா 2-வது அல���க்கு.. டெல்டா வைரஸ்தான் காரணமாம்.. குண்டை தூக்கிபோட்ட ஆய்வு முடிவு\nசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்குவதற்கு டெல்டா வைரஸ்தான் மிக முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக கடுமையாக வாட்டி எடுத்தது. தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து விட்டது.\nஇந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலைக்கு டெல்டா வைரசே காரணம் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக பொது சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் டிசம்பர் 2020 முதல் 2021 மே வரை 1159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 554 பேரின் முடிவுகள் வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேரை டெல்டா(B.1.617.2) வகை வைரஸ் தாக்கி இருப்பது தெரியவந்தது.\nஇதன் மூலம் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்குவதற்கு மிக முக்கிய காரணம் டெல்டா வைரஸ் என்பது தெரளிவாகிறது. இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் இருப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்ட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஅதாவது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 18.9% பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டனர். 13 வயது முதல் 17 வயது வரை உள்ள இளம்பருவத்தினரில் 3.4% பேரும், 18 முதல் 44 வயது வரை உள்ள இளைஞர்களில் 46.1% பேரும், 45 வயதுக்கு மேற்பட்டோர் 31.6% பேரும் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.\n554 மாதிரிகளில் 386 (70%) இல் டெல்டா வைரஸ் மாறுபாடு காணப்பட்டது. 47 மாதிரிகள் (8.5%) ஆல்பா மாறுபாட்டை (பி .1.1.7) கொண்டிருந்தன. இன்னும் 605 மாதிரிகள் வர இருக்கின்றன என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்தார்.\n தமிழ்நாட்டில் மீண்டும் உயரத் தொடங்கும் கொரோனா.. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு\nலீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை\nஉள்ளாட்சி தேர்தலில் சசிகலாவின் தயவு அதிமுகவுக்கு தேவைப்படாது.. ராஜன் செல்லப்பா பொளேர்\nமகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி\nடிஜிபி சைலந்திரபாவுவின் உத்தரவால் போலீஸ் குடும்பங்கள் ஹேப்பி.. முதல் ஆளாக வரவேற்ற விஜயகாந்த்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்\nமாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில்\nஸ்டாலின் அறிவித்த \"ரூ.1000\".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு\nகனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு\nதொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்\nசென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்\nநாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai coronavirus சென்னை கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/a-case-filed-against-premalatha-vijayakanth/", "date_download": "2021-08-01T00:35:22Z", "digest": "sha1:VLGQHBBWX7HKGJCUTSAZBDMI4HZNOSQO", "length": 5958, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு: | Chennai Today News", "raw_content": "\nபிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு:\nபிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு:\nசமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற பத்தாம் வகுப்பு மாணவி கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது\nஇந்த நிலையில் நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஜெயஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் அளிப்பதோடு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவியும் செய்தார்\nஅப்போது அவர் செய்தியாளர்களை சந்த்தபோது ஜெயஸ்ரீயை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று கூறியதோடு, டாஸ்மார்க் குறித்தும் சில கருத்துக்களை காரசாரமாக தெரிவித்தார்\nஇந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவரான பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nதேசிய நெடுஞ்சாலையில் தூங்கும் குழந்த���கள்\nசச்சின் பதிவு செய்த ரூபாய் 14 கோடி நஷ்ட ஈடு வழக்கு\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு\nபெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகாரில் சிபிசிஐடி வழக்குப்பதிவு\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை:\nசிவகுமார் மீது நடவடிக்கை, இந்து விரோதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mobile-blocked-if-not-registered-with-aadhar-card/", "date_download": "2021-08-01T01:24:14Z", "digest": "sha1:OTSKB6QZGG46MDB4TUOE5BF7BCDMBWDN", "length": 3983, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆதார் கார்டை இணைக்கா செல் நம்பர்கள் முடக்கப்படும்! இதற்கான கடைசி தேதி தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆதார் கார்டை இணைக்கா செல் நம்பர்கள் முடக்கப்படும் இதற்கான கடைசி தேதி தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆதார் கார்டை இணைக்கா செல் நம்பர்கள் முடக்கப்படும் இதற்கான கடைசி தேதி தெரியுமா\ne-சேவை பாதுகாப்பு குறித்து ஆதார் எண்ணை அலைபேசி என்னுடன் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு கடந்த Feb, 2017ல் பிறப்பித்தது.\nதற்போது இதற்கான அறிவிப்புகள் airtel, aircel, vodafone, bsnl, idea, jio போன்ற வந்த வண்ணம் உள்ளன. அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்ட இமெயில் மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.\nஇதற்கான கடைசி னால் Feb, 2018ல் முடிவடையும் என்ற செய்தி தற்போது வந்துள்ளது.\nஅதன்படி Feb, 2018 வரை தங்கள் ஆதார் எண்களை அலைபேசி எண்ணோடு இணைக்கா அனைத்து செல் நம்பர்களும் முடக்கப்படும் என்று தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. முடக்கிய நம்பர்களை மீண்டும் பெற இயலாது.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எங்கள் சார்பில் இந்த பதிவு உங்களுக்கான அறிவிப்பு. உடனே உங்கள் செல் நம்பரை ஆதார் என்னுடன் இணையுங்கள்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:சினிமா கிசுகிசு, தொழில்நுட்பம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/youngsters-goes-crazy-on-actress-mohini-in-90s/", "date_download": "2021-08-01T02:16:37Z", "digest": "sha1:WD3HD36BUZIWZ6DHQMV2J2PLFVW2B6VC", "length": 6092, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "வந்த வேகத்தில் காணாமல் போன 90's கனவுக்கன்னி மோகினி.. விவாகரத்துக்கு பின் தடம் புரண்ட வாழ்க்கை! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவந்த வேகத்தில் காணாமல் போன 90’s கனவுக்கன்னி மோகினி.. விவாகரத்துக்கு பின் தடம் புரண்ட வாழ்க்கை\nவந்த வேகத்தில் காணாமல் போன 90’s கனவுக்கன்னி மோகினி.. விவாகரத்துக்கு பின் தடம் புரண்ட வாழ்க்கை\nதான் நடித்த முதல் படமே நல்ல ஒரு பெயரை பெற்றுத் தந்தது. அடுத்தடுத்து படங்கள் வந்து குவியவே இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஒரு ரவுண்ட் வந்தார். படங்கள் எல்லாமே இவருக்கு நல்ல ஒரு நடிகை என பெயரை வாங்கித் தந்ததே தவிர, பெரிய இடத்திற்கு கொண்டு செல்லவில்லை.\nமகாலட்சுமி என்ற பெயரோடு நடிப்பில் களமிறங்கிய நடிகை தான் மோகினி. பூனை கண்ணழகி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார். 90களில் அனைத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.\nமோகினி 1991 ஆம் ஆண்டு ஈரமான ரோஜாவே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் அந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆனது. மோகினி நடிப்பில் தமிழில் வெளியான புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.\nபின்னர் பட வாய்ப்புகள் குறையவே சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு பரத் என்னும் தொழிலதிபரை கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் என ஒரு மகன் உள்ளார்.\nபின்னர் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவ்விருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விண்ணப்பித்தார். இருவரும் சரியாக ஆஜர் ஆகாதால், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். பிறப்பில் இந்து வான மோகினி தற்போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறி அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக இருந்து வருகிறார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், ஈரமான ரோஜாவே, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், மோகினி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=197697&cat=1238", "date_download": "2021-08-01T02:15:16Z", "digest": "sha1:NAABKCKAPYAQDCS3OLWCFETSN6HEISVK", "length": 17183, "nlines": 359, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கில் குவியும் மாத்திரை பார்சல்கள் | India Post | Postal department | Dinamalar Video | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ ஊரடங்கில் குவியும் மாத்திரை பார்சல்கள் | India Post | Postal department | Dinamalar Video\nசிறப்பு தொகுப்புகள் ஜூன் 13,2021 | 18:25 IST\nகொரோனா கோரதாண்டம் ஆடும் நேரத்திலும் மக்களுக்காக சில துறைகள் தொடர்ந்து செயல்பட்டுவந்தது. அதில் அதிகம் கவனிக்கப்படவேண்டிய துறை இந்திய அஞ்சல் துறை. தனியார் கூரியர்கள் சேவையை நிறுத்தியபோதும் இந்திய அஞ்சல் துறை முன்பை விட பலமடங்கு வேகத்தில் தங்கள் சேவையை தொடர்ந்து செய்துவந்தது. தமிழகம் முழுவதும் அதிக அளவில் மருந்து மாத்திரைகள் பார்சல் மூலம் இந்திய அஞ்சல் துறையால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.\nவாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்த கமெண்டை இப்பதான் எழுதறேன் யாரும் எழுதுவில்லை தபால்காரர்களுக்கு நல்லது நடக்கனும் எழுதுனா டூப்ளிகேட்னு எழுதறயே உனக்கு மனசாட்சியே இல்லையா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாரியாரின் கவிநயம் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video\nதர்மத்தை தடுக்காதே | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n25 Minutes ago சினிமா வீடியோ\n1 Hours ago விளையாட்டு\nதன்னையே காதலித்தவனின் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar video\n2 Hours ago ஆன்மிகம் வீடியோ\n2 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபுதுவையில் தியேட்டர் திறக்க அனுமதி\nதங்கம் இல்லனாலும் நீங்க எங்க Inspiration பி.வி.சிந்து | Sports Review | Dinamalar\n8 Hours ago விளையாட்டு\nஎகிருது சேவை கட்டணம் 1\n8 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nசென்னையில் கடைகள் மார்க்கெட் மூட உத்தரவு 1\nமாஸ்க் போட்டால் இந்த பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்\n12 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஓபிஎஸ்சை விமர்சித்த தங்க தமிழுக்கு எச்சரிக்கை \n14 Hours ago சினிமா வீடியோ\nவிலங்குகள் விரும்பும் இடமாக மாறிய கோவை வனக்கோட்டம்\n16 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஸ்டார் ஹோட்டல் எப்படி இயங்குகிறது\n16 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n2024ல் எம்.பி. தொகுதி 1200 ஆக அதிகரிக்கிறதா\n16 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஅமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு, சென்னை\nடெல்டாவால் 4வது அலை WHO எச்சரிக்கை\n18 Hours ago செய்திச்சுருக்கம்\nவிஜய் ஆண்டனி மீது இந்து மக்கள் கட்சி புகார்\nசுதந்திர தின உரை பிரதமருக்கு மக்கள் ஆலோசனை கூறலாம்\nஆடிப்பெருக்கு காவிரியில் குளிக்க தடை 1\nதமிழகத்தின் 2வது திருநங்கை போலீஸ் எஸ்ஐ தேர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/bigg-boss-3-promo-losliya-sherin-sandy-mugen-sakshi-priyanka.html", "date_download": "2021-08-01T00:27:34Z", "digest": "sha1:USV44NPGAJKDM35SYRGQXKZSCMX5BGVC", "length": 5566, "nlines": 165, "source_domain": "www.galatta.com", "title": "Bigg Boss 3 promo Losliya Sherin Sandy Mugen Sakshi Priyanka | Galatta", "raw_content": "\nஷெரினுக்கு ஆறுதல் கூறும் சாக்ஷி \nகாப்பான் படத்தின் புதிய பாடல் வீடியோ\nஅசுரன் படத்தின் ப்ரோமோ காட்சி வெளியானது\nஇந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த ருசிகர தகவல் \nஅசுரன் படத்தின் புதிய பாடல் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் தொலைக்காட்சி பிரபலங்கள் என்ட்ரி \nலோகேஷ் கனகராஜ் படத்தில் பேட்ட பிரபலம் \nகளைக்கட்டும் தளபதி 64 படக்குழு \nபிக்பாஸ் வீட்டில் பிரஸ் மீட் \nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/01/blog-post_51.html", "date_download": "2021-08-01T00:23:13Z", "digest": "sha1:FTVLASQJ2JJNG3IYURP2FJANHU3YXNTB", "length": 19369, "nlines": 263, "source_domain": "www.ttamil.com", "title": "குழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்... ~ Theebam.com", "raw_content": "\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nகுழந்தை பிறந்தது முதல் மூன்று ஆண்டுகள் வரை நோயிலிருந்து பாதுகாத்து எடுப்பதே பெற்றோர்களுக்கு சிரமம் ஆகிவிடுகிறது. சற்று அசாதாரணமாக ���வனிக்காமல் இருந்துவிட்டால் சில சமயங்களில் விளைவுகள் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது.\nகுழந்தைகள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு பல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பெற்றோர்கள் செயல்படுதல் மிக அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்குத் தரப்படும் தடுப்பூசிகளில் கவனம் கொள்வது மிகவும் அவசியம்.\nகாய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குத் தருதலும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும். குழந்தைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.\nகுழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.\nகுழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்க, குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைப்பதோடு அவற்றை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.\nமுழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டி பால் கொடுக்கும்போது இந்த உணவை துவங்கலாம்.\nகேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய் சேர்த்து ஊட்டலாம்.\nஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு ஆவியில் அல்��து நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக் கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] ப...\nஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடன...\n'ஓம்' எனும் பிரணவ மந்திரம்\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\nசீனாவின் அடுத்த விண்வெளித் திட்டம்\nஉலக நாடுகளின், அன்பு இரட்சகர்\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nகணவன் கணவன்தான் - short movie\nகாவி உடையில் பாவி மனங்கள்\n\"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை \"\nஇந்து சமயம் ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி.\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மக���ை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154127.53/wet/CC-MAIN-20210731234924-20210801024924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}